Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்மா

Featured Replies

அடி முடி தேடினாலும்

அகராதியை புரட்டினாலும்

முழுமையான அர்த்தம்

அறிய முடியாத உயிர்ச் சித்திரம்.

அம்மா!!!

2008ம் ஆண்டு அன்னையர்நாளின் போது தமிழ்க் காற்று வானொலியூடாக ஒலிபரப்பப்பட்டது. 2010 அன்னையர் நாளின்போது லங்காசிறீ இணையத்தளமூடாகப் பிரசுரிக்கப்பட்ட கவிதை.

http://inuvaijurmayu...rch/label/கவிதை

http://www.poems.lan...567&pidp=202577

அடி முடி தேடினாலும்

அகராதியை புரட்டினாலும்

முழுமையான அர்த்தம்

அறிய முடியாத உயிர்ச் சித்திரம்.

அம்மா!!!

2008ம் ஆண்டு அன்னையர்நாளின் போது தமிழ்க் காற்று வானொலியூடாக ஒலிபரப்பப்பட்டது. 2010 அன்னையர் நாளின்போது லங்காசிறீ இணையத்தளமூடாகப் பிரசுரிக்கப்பட்ட கவிதை.

http://inuvaijurmayu...rch/label/கவிதை

http://www.poems.lan...567&pidp=202577

அகரத்தில் தொடங்கி அகரத்தில் முடித்த மயூரனுக்கு மனந்திறந்த பாராட்டுக்கள் . உங்கள் பதிவுகளை முன்பு வாசித்திருக்கின்றேன் . உங்கள் படைப்புக்களால் யாழ் கருத்துக்களம் மேலும் சிறக்கட்டும் :) :) .

  • தொடங்கியவர்

அகரத்தில் தொடங்கி அகரத்தில் முடித்த மயூரனுக்கு மனந்திறந்த பாராட்டுக்கள் . உங்கள் பதிவுகளை முன்பு வாசித்திருக்கின்றேன் . உங்கள் படைப்புக்களால் யாழ் கருத்துக்களம் மேலும் சிறக்கட்டும் :) :) .

கோமகனாரே!!!

பாராட்டுதல்களும் விமர்சனங்களும்தான் ஒரு படைப்பாளியை ஊக்கப்படுத்தும் தொடர்ந்தும் எழுதத்தூண்டும் தட்டிக்கொடுத்த உங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

ஐந்தே வரிகளில் அமுதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

வாழ்த்துகள் மயூரன். - ஈழத்துப் பித்தன் பெயரும் நன்றாக இருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அர்த்தம் அறியாத உயிர் சித்திரம்.......... அருமை .[/size]

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

ஐந்தே வரிகளில் அமுதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

வாழ்த்துகள் மயூரன். - ஈழத்துப் பித்தன் பெயரும் நன்றாக இருக்கிறது!

நன்றி Eas

[size=4]அர்த்தம் அறியாத உயிர் சித்திரம்.......... அருமை .[/size]

நன்றி நிலாமதி

ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் அழகான கவிக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடி முடி தேடினாலும்

அகராதியை புரட்டினாலும்

முழுமையான அர்த்தம்

அறிய முடியாத உயிர்ச் சித்திரம்.

அம்மா!!!

உண்மைதான்

நான் எனது அம்மாவுடன் அதிகம் இருந்ததில்லை.

ஆனால் இன்று எனது மனைவி பிள்ளைகளை பார்ப்பதைப்பார்க்கும்போது

எனது அம்மாவும் சிறிய வயதில் என்னையும் இப்படித்தானே பார்த்திருப்பார் என்று நினைப்பேன்.

கண்ணால் காணக்கூடிய தெய்வம் அவள்.

நன்றி பகிர்வுக்கும் நேரத்திற்கும்

தொடரட்டும் தங்கள் எழுத்துக்கள்

எழுத வார்த்தைகள் இல்லை .......இணைப்பிற்கு நன்றி

  • தொடங்கியவர்

தமிழினி, விசுகு, தமிழ்சூரியன், தங்கள் நேரத்தை ஒதுக்கி கருத்தெழுதி உற்சாகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

Edited by Mayuran

  • கருத்துக்கள உறவுகள்

கடுகு போல உங்கள் சிறிய கவிதைக்குள், பெரிய தத்துவத்தையே புதைத்து வைத்துள்ளீர்கள்!

தங்கள் கவிதைகளால்,களம் சிறக்கட்டும்! :D

  • தொடங்கியவர்

கடுகு போல உங்கள் சிறிய கவிதைக்குள், பெரிய தத்துவத்தையே புதைத்து வைத்துள்ளீர்கள்!

தங்கள் கவிதைகளால்,களம் சிறக்கட்டும்! :D

தங்கள் நேரத்தை ஒதுக்கி கருத்தெழுதி உற்சாகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

அழகான அர்த்தமான கவிதை..... :) வாழ்த்துகள் மயூரன் அண்ணா, தொடர்ந்து எழுதுங்கள். :)

  • தொடங்கியவர்

அழகான அர்த்தமான கவிதை..... :) வாழ்த்துகள் மயூரன் அண்ணா, தொடர்ந்து எழுதுங்கள். :)

தங்கள் நேரத்தை ஒதுக்கி கருத்தெழுதி உற்சாகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

அழகான

அர்த்தமான

ஆழ்ந்து சிந்தித்த

வார்த்தைகள்.

வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

அழகான

அர்த்தமான

ஆழ்ந்து சிந்தித்த

வார்த்தைகள்.

வாழ்த்துக்கள்.

தங்கள் நேரத்தை ஒதுக்கி கருத்தெழுதி உற்சாகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]அருமை .[/size]

  • தொடங்கியவர்

[size=4]அருமை .[/size]

'pakee' தங்கள் நேரத்தை ஒதுக்கி கருத்தெழுதி உற்சாகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே.... அதி உன்னதமான உயிர் என்றால், அம்மா தான்.

அதனை, அழகிய கவிதை வடிவில் தந்த மயூரனுக்கு நன்றி.

  • தொடங்கியவர்

உலகிலேயே.... அதி உன்னதமான உயிர் என்றால், அம்மா தான்.

அதனை, அழகிய கவிதை வடிவில் தந்த மயூரனுக்கு நன்றி.

தமிழ் சிறி தங்கள் நேரத்தை ஒதுக்கி கருத்தெழுதி உற்சாகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சிக்கனமாக

ஆனால் மிக அழகான கவிதை. பாராட்டுக்கள் மயூரன்

  • தொடங்கியவர்

மிகச் சிக்கனமாக

ஆனால் மிக அழகான கவிதை. பாராட்டுக்கள் மயூரன்

நன்றி சகோதரி..

அதிகமாக எழுதினால் வாசிப்பதற்கு பஞ்சிப்படுகிறார்கள். அதனால்தான் இந்தச் சிக்கனம். :D

  • 2 months later...
  • தொடங்கியவர்

எனது இக் கவிதைக்கு கிடைத்த பெருமை.


இன்று தமிழ்நாட்டில் குறுந்தகவலாகவும், உலகமெங்கும் முகப்புத்தகமூடாக அதிகளவிலானவர்களால் பகிரப்பட்ட கவிதையாகவும் இருக்கின்றது. எழுதிய என் பெயர் வெளிவராவிட்டாலும் ஏதோ கிறுக்குகின்றேன் என்று நினைத்த எனக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதைக் கருதுகின்றேன். அம்மா என்பவன் அனைவருக்கும்பொதுவுடமைதானே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.