Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

இன்று பிறந்தநாளைக்கொண்டாடும் அருவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)

29ம் திகதிதான் பிறந்தநாள் அதால கால்வயதுதான் கூடினதென்றெல்லாம் சொல்லேலா சொல்லிட்டன்.

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

அருவியாரே பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

aruviige3.gif

அருவி,இண்டைக்கு கேக் வெட்டினீங்களா? வெட்டினால் அனுப்பி விடுங்க ;)

அடுத்த வருடம் நீங்க பிறந்த டேட் லயே பிறந்த நாள் கொண்டாடுவீங்க....

இந்த வருடத்தை விட அடுத்த வருட பிறந்த நாள் சிறப்பாக இருக்கும் எண்டு நினைக்கிறன். :P

Edited by அனிதா
Link to comment
Share on other sites

Snegethy, கந்தப்பு, தூயவன், KULAKADDAN, கறுப்பி, குமாரசாமி, மாப்பிளை மற்றும் அனிதா உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

//29ம் திகதிதான் பிறந்தநாள் அதால கால்வயதுதான் கூடினதென்றெல்லாம் சொல்லேலா சொல்லிட்டன்.//

ஒருவருக்கு காலுக்கு மட்டும் வயது போகாது. ஒட்டுமொத்தமா தான் வயது போகும். :P

//அடுத்த வருடம் நீங்க பிறந்த டேட் லயே பிறந்த நாள் கொண்டாடுவீங்க.... //

பிறந்த திகதியிலா; நடக்கவே நடக்காது. திகதிய பின்னோக்கி போய்ப் பிடிக்கமுடியாதே...:P

Link to comment
Share on other sites

அருவிக்கு......

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

ம் அடுத்த வருடம் நாலு வருடத்திற்கு பின் கொண்டாடுவீர்கள் என்ன..எப்பிடி நாலு வருடமும் சேர்த்து கேக் பெருசா இருக்குமா? இல்லை..எங்களுக்கு அப்போ பங்கு வரும் என்று ஒரு நம்பிக்கை தான் :rolleyes:

Link to comment
Share on other sites

அருவி பிறந்த நாள் வழ்த்துக்கள், அருவி எனக்கு அடுத வருஷம் 4 கேக் பர்சல் பண்ணி விடனும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருவிக்கு எனது பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்களிற்கு நன்றி Prashanna மற்றும் sagevan.

அஞ்சல்ச் செலவை பொறுப்பேற்பீர்கள்் என்றால் 4என்ன 40 பொதி அனுப்பிவிடுறன். ;)

Link to comment
Share on other sites

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருவி......

அருவிக்கு பிறந்த நாள் முடிஞ்சு 4 நாள் ஆச்சு :rolleyes: 4 நாள் பிந்தி சொல்லுறீங்கள் ... அருவி கோவப்பட போறார் B) B) ;) ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருவிக்கு பிறந்த நாள் முடிஞ்சு 4 நாள் ஆச்சு :rolleyes: 4 நாள் பிந்தி சொல்லுறீங்கள் ... அருவி கோவப்பட போறார் B) B) ;) ;)

வாழ்த்து சொன்னா ஏனுங்க கோவப்பட போறாரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருவிக்கு எனது பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருவி அண்ணாவிற்கு எனது பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..

Edited by தீபா
Link to comment
Share on other sites

அண்மையில் தனது 23 வது பிறந்த நாளை கொன்டாடிய அருவிக்கு என் பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள் ஆனால் மாசி மாதம் 29 ம் திகதி பிறந்து சில பிரந்த நாளை மட்டும் கொண்டாடிய அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய உறவுகள் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

ஒரே கொள்கை.........

தளம்பலில்ல- !

இந்த அருவிய ரொம்ப பிடிக்கும்...

சகோதரா- இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :lol:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7   04 JUN, 2024 | 11:54 AM யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அறிமுகமான நீதிமன்றங்கள், நியாய சபைகள் மற்றும் நிறுவனங்களை அவமதிக்கும் சட்ட ஏற்பாட்டின் கீழ் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி  வி.மணிவண்ணன் தொடுத்த வழக்கே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாநகர ஆணையாளர் சார்பில் கடந்த மாதம் 22ஆம் திகதி முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிறுகோரிக்கை நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சிறுகோரிக்கை நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்ய வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்திருந்தார். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்று (03) கட்டளைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது, வழக்கு உரிய மன்றில் தாக்கல் செய்யப்படவில்லை என்ற ஜனாதிபதி சட்டத்தரணியின் வாதத்தை மன்று ஏற்றுக்கொண்டு, வழக்கினை தள்ளுபடி செய்வதாக மாவட்ட  நீதிபதி சி.சதீஸ்தரன் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். https://www.virakesari.lk/article/185276
    • யாரென்று தெரிகிறதா? இவன் தீ என்று புரிகிறதா? முற்போக்கு கோட்டை - மேற்கு வங்கத்தில் சரி பாதி பிஜேபி. மெத்த படித்த கேரளத்தில் கூட சினிமா நடிகர் சுரேஷ் கோபி பிஜேபி எம்பி யாகிறார். ஆனால் தமிழ் நாட்டில் குச் நஹி ஹை🤣
    • 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 2 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.  எல்லா போட்டியாளர்களும் கனிமொழி முதலிடம் பெறுவார் என்று சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.  1) goshan_che   - 4 புள்ளிகள் 2)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 4 புள்ளிகள் 3)நிழலி - 4 புள்ளிகள் 4)கிருபன் - 4 புள்ளிகள் 5)ஈழப்பிரியன் - 4 புள்ளிகள் 6)தமிழ்சிறி - 4 புள்ளிகள் 7)கந்தையா57 - 4 புள்ளிகள்  8)வாத்தியார் - 4 புள்ளிகள் 9)நுணாவிலான் - 4 புள்ளிகள் 10)பிரபா - 4 புள்ளிகள் 11)புலவர் - 4 புள்ளிகள் 12)பாலபத்ர ஓனாண்டி - 2 புள்ளிகள் 13)சுவி - 2 புள்ளிகள்
    • ஆமாம்  ஆளவும் முடியாது அழிக்கவும் முடியாது ஆனால் காங்கிரஸ் ஆளவும் செய்யும் அழிக்கவும் செய்யும்    
    • மின்சார சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது இலங்கை மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனு விசாரணையின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போதே, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இதனை தெரிவித்தார். பாராளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பு மூலம் மட்டுமே சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இதன்போது தெரிவித்தார். எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, குறித்த சரத்துக்கள் திருத்தப்பட்டால் சட்டமூலம் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/303069
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.