Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கொஸ் அவனுக்கு டமில் தெரியாது .!

Featured Replies

Edited by அஞ்சரன்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யலாம்???

  • தொடங்கியவர்

செம படம் அண்ணே மூடர் கூட்டம் பாருங்க .

நியாயமான கோரிக்கை .இந்த கேள்வியை புலம்பெயர்வாழ் தமிழ் புத்தி ஜீவிகள் பலரிடம் கேட்கவேண்டும் .................ஒரே ஒரு உதாரணம் .
 
 
பெல்ஜிஜம் மாதா கோவில் நிகக்ழ்வுக்கு பூசைக்கு  கீபோட் வாசிப்பதற்காக சென்றிருந்தேன் .முதல் நாள் இரவு கோட்டல் [பங்களா ]  அங்கேயே தங்கினேன் என்னுடன் இங்கிருக்கும் [லண்டனில் இருந்து வந்திருந்த ]படித்த சில புத்திஜீவிகள் .............. தமிழ் நாட்டில் தமிழைப்படித்து அங்கே பணிபுரிந்த ஒரு வெள்ளைக்கார பாதிரியார் அவரும் எங்களுடன் இருந்தார் ....................அவர் அழகான தமிழில் பேசுகிறார் ...அனால் எம் படித்த புத்தி ஜீவிகள் அவருக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கின்றனர்....................அந்தக்கொடுமையை சகிக்க முடியாமல் இருந்த எனக்கு  அந்த பாதிரியார் என் உணர்ச்சிகளை உணர்ந்தாரோ  என்னவோ அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார் ...............கோயில் பாம்பை ஏன் நல்ல பாம்பு என்று அழைப்பார்கள் என்று அழகிய தமிழில் கேட்டார் ....................இந்த புத்தி ஜீவிகளுக்கு அதன் விடை தெரியவில்லை தப்பு தப்பாக ஆங்கிலத்திலும் ,தமிழிலும் புசத்தினார்கள் ..............அவரர் உடனே சொன்னார் நல்ல என்ற சொல்லுக்கு தமிழில் கருப்பு என்னும் ஓர் அர்த்தம் உள்ளதாம் அதனால் தான் கருப்புப்பாம்பை மணல்ல பாம்பு என்று சொல்வார்கள் .................எனக்கு சிரிப்பு அடக்கமுடியல இந்த டமிழ் புத்திமானகளை நினைத்து .அன்றிரவு நல்ல நித்திரை கொண்டேன்  :D
  • கருத்துக்கள உறவுகள்

 

நியாயமான கோரிக்கை .இந்த கேள்வியை புலம்பெயர்வாழ் தமிழ் புத்தி ஜீவிகள் பலரிடம் கேட்கவேண்டும் .................ஒரே ஒரு உதாரணம் .
 
 
பெல்ஜிஜம் மாதா கோவில் நிகக்ழ்வுக்கு பூசைக்கு  கீபோட் வாசிப்பதற்காக சென்றிருந்தேன் .முதல் நாள் இரவு கோட்டல் [பங்களா ]  அங்கேயே தங்கினேன் என்னுடன் இங்கிருக்கும் [லண்டனில் இருந்து வந்திருந்த ]படித்த சில புத்திஜீவிகள் .............. தமிழ் நாட்டில் தமிழைப்படித்து அங்கே பணிபுரிந்த ஒரு வெள்ளைக்கார பாதிரியார் அவரும் எங்களுடன் இருந்தார் ....................அவர் அழகான தமிழில் பேசுகிறார் ...அனால் எம் படித்த புத்தி ஜீவிகள் அவருக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கின்றனர்....................அந்தக்கொடுமையை சகிக்க முடியாமல் இருந்த எனக்கு  அந்த பாதிரியார் என் உணர்ச்சிகளை உணர்ந்தாரோ  என்னவோ அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார் ...............கோயில் பாம்பை ஏன் நல்ல பாம்பு என்று அழைப்பார்கள் என்று அழகிய தமிழில் கேட்டார் ....................இந்த புத்தி ஜீவிகளுக்கு அதன் விடை தெரியவில்லை தப்பு தப்பாக ஆங்கிலத்திலும் ,தமிழிலும் புசத்தினார்கள் ..............அவரர் உடனே சொன்னார் நல்ல என்ற சொல்லுக்கு தமிழில் கருப்பு என்னும் ஓர் அர்த்தம் உள்ளதாம் அதனால் தான் கருப்புப்பாம்பை மணல்ல பாம்பு என்று சொல்வார்கள் .................எனக்கு சிரிப்பு அடக்கமுடியல இந்த டமிழ் புத்திமானகளை நினைத்து .அன்றிரவு நல்ல நித்திரை கொண்டேன்  :D

 

 

இந்த விசுகோத்து கூட்டம் இங்கு யாழிலும் ஒன்று இரண்டு இருக்குது.
நல்ல கிளி கொடுக்கலாம் என்று சிலநேரம் நினைப்பேன். நிர்வாகத்தினருக்கு வீண் சிரம என்று பேசாமல் போவதுண்டு.
 
 
இது யாழ்பாணத்தில் ஆங்கில பெயருடைய பள்ளிக்கு போனவர்கள். ஆனால் படிக்காதவர்களின் கண்துடைப்பு கூத்து. தெரிந்த 10 ஆங்கில சொற்களை வைத்து வாழ்கையை ஓட்டுவது. தமிழும் தெரியாத ஆங்கிலமும் தெரியாத ஒரு நாதாரி கூட்டம்.
 
இவர்களுக்கு மனித வாழ்வின் நாகரிகத்தின் அடிப்படைகளே தெரியாது. மாடர்ன் என்ற பெயரில் ஏதாவது குள்ளமாரிதனம் பண்ணுவதே இந்த கூடத்தின் வாழ்வு.
 
பார்த்தா பாவமும் சிரிப்புந்தான் வரும்.
ஆனா பிலடப்பிட்கு குறையிருக்காது.
  • கருத்துக்கள உறவுகள்

 

நியாயமான கோரிக்கை .இந்த கேள்வியை புலம்பெயர்வாழ் தமிழ் புத்தி ஜீவிகள் பலரிடம் கேட்கவேண்டும் .................ஒரே ஒரு உதாரணம் .
 
 
பெல்ஜிஜம் மாதா கோவில் நிகக்ழ்வுக்கு பூசைக்கு  கீபோட் வாசிப்பதற்காக சென்றிருந்தேன் .முதல் நாள் இரவு கோட்டல் [பங்களா ]  அங்கேயே தங்கினேன் என்னுடன் இங்கிருக்கும் [லண்டனில் இருந்து வந்திருந்த ]படித்த சில புத்திஜீவிகள் .............. தமிழ் நாட்டில் தமிழைப்படித்து அங்கே பணிபுரிந்த ஒரு வெள்ளைக்கார பாதிரியார் அவரும் எங்களுடன் இருந்தார் ....................அவர் அழகான தமிழில் பேசுகிறார் ...அனால் எம் படித்த புத்தி ஜீவிகள் அவருக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கின்றனர்....................அந்தக்கொடுமையை சகிக்க முடியாமல் இருந்த எனக்கு  அந்த பாதிரியார் என் உணர்ச்சிகளை உணர்ந்தாரோ  என்னவோ அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார் ...............கோயில் பாம்பை ஏன் நல்ல பாம்பு என்று அழைப்பார்கள் என்று அழகிய தமிழில் கேட்டார் ....................இந்த புத்தி ஜீவிகளுக்கு அதன் விடை தெரியவில்லை தப்பு தப்பாக ஆங்கிலத்திலும் ,தமிழிலும் புசத்தினார்கள் ..............அவரர் உடனே சொன்னார் நல்ல என்ற சொல்லுக்கு தமிழில் கருப்பு என்னும் ஓர் அர்த்தம் உள்ளதாம் அதனால் தான் கருப்புப்பாம்பை மணல்ல பாம்பு என்று சொல்வார்கள் .................எனக்கு சிரிப்பு அடக்கமுடியல இந்த டமிழ் புத்திமானகளை நினைத்து .அன்றிரவு நல்ல நித்திரை கொண்டேன்  :D

 

சில சொற்களைப் பார்போம். நல்ல பாம்பு. இது தமிழா இல்லையா?

இதில் என்ன சந்தேகம். நல்ல என்பதும் தமிழ் வார்த்தை. பாம்பு என்பதும் தமிழ் வார்த்தை. நல்ல பாம்பு என்பதும் தமிழாகத் தானே இருக்க வேண்டும்.

அது தான் இல்லை.

சரி. அது என்ன நல்ல பாம்பு. அது யாரையும் கடிக்காதா? அல்லது அது கடித்தால் உயிர் போகாதா? யாருக்கு நல்லது அந்த பாம்பு?

நல்ல என்றால் தெலுங்கில் கருப்பு என்று அர்த்தம். நல்ல பாம்பு என்றால் கருப்பு நிறமுள்ள பாம்பு அதாவது கருநாகம் என்று அர்த்தம்.

அதே போல் தான் நல்லெண்ணெய் என்ற சொல்லும். மற்ற எண்ணெய் எல்லாம் கெட்ட எண்ணெய் என்று அர்த்தமா ? எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்தால் அது கருநிறத்தில் இருக்கும். அதனால் அது நல்ல எண்ணெய். அதுவே நல்லது என்று பொருள் படும் தமிழ்ச்சொல்லாய் ஏற்கப்பட்டு பின் கூட்டு விதியால் நல்லெண்ணய் ஆகிவிட்டது.

மேலும் தமிழ் கற்போம்.

Edited by செங்கொடி

அப்பாடா. கறுப்பு காலம். இந்த கறுப்பு திரியை தவறவிட்டிருந்திருப்பேன்!

 

இப்போதுதான் அமெரிக்காவில் எத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. வெள்ளைகள் என்றாலே ஒரே மோசம்தான்.

 

:D

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா. கறுப்பு காலம். இந்த கறுப்பு திரியை தவறவிட்டிருந்திருப்பேன்! :icon_idea:

 

இப்போதுதான் அமெரிக்காவில் எத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. வெள்ளைகள் என்றாலே ஒரே மோசம்தான். :D  :D  :D

 

சில சொற்களைப் பார்போம். நல்ல பாம்பு. இது தமிழா இல்லையா?

இதில் என்ன சந்தேகம். நல்ல என்பதும் தமிழ் வார்த்தை. பாம்பு என்பதும் தமிழ் வார்த்தை. நல்ல பாம்பு என்பதும் தமிழாகத் தானே இருக்க வேண்டும்.

அது தான் இல்லை.

சரி. அது என்ன நல்ல பாம்பு. அது யாரையும் கடிக்காதா? அல்லது அது கடித்தால் உயிர் போகாதா? யாருக்கு நல்லது அந்த பாம்பு?

நல்ல என்றால் தெலுங்கில் கருப்பு என்று அர்த்தம். நல்ல பாம்பு என்றால் கருப்பு நிறமுள்ள பாம்பு அதாவது கருநாகம் என்று அர்த்தம்.

அதே போல் தான் நல்லெண்ணெய் என்ற சொல்லும். மற்ற எண்ணெய் எல்லாம் கெட்ட எண்ணெய் என்று அர்த்தமா ? எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்தால் அது கருநிறத்தில் இருக்கும். அதனால் அது நல்ல எண்ணெய். அதுவே நல்லது என்று பொருள் படும் தமிழ்ச்சொல்லாய் ஏற்கப்பட்டு பின் கூட்டு விதியால் நல்லெண்ணய் ஆகிவிட்டது.

மேலும் தமிழ் கற்போம்.

 

அண்ணா விளக்கத்திற்கு நன்றிகள் .உண்மையில் நல்ல ஒரு விளக்கம் கொடுத்துள்ளீர்கள் .தொடருங்கள் தேடலுடன் காத்திருக்கிறேன் 

அப்பாடா. கறுப்பு காலம். இந்த கறுப்பு திரியை தவறவிட்டிருந்திருப்பேன்!

 

இப்போதுதான் அமெரிக்காவில் எத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. வெள்ளைகள் என்றாலே ஒரே மோசம்தான்.

 

:D

சிரிப்ப அடக்கமுடியல ... :D  :D  :D
 
 
இப்படியெல்லாம் வில்லங்கங்கள் இருக்கு நம்ம மொழியில ...........உண்மையில் ஆழமான மொழி என்பதற்கு நல்ல உதாரணம் ..............மொழி என்பது மனித உள்ளம் வடிக்கும் தேன் அருவி ..அது தேனாக இனிக்க ஆழமாக சிந்தித்து நாம் பேசவேண்டும் .அதுவே எம் மொழியின் சிறப்பு ....நன்றிகள் மல்லை

இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்தேன் :D  :D  :D  .....சிரிப்புடன் ஒரு வித சிந்தனை .................சில உண்மையான ,யதார்த்தமான பாடங்களை .இப்படி கடுமையாக சொன்னால்தான் எம் இனத்திற்கு ஏறுமா என்ற ஒரு நினைப்பு ...............அப்பிடியில்லை என்றால் சண்டைக்கு வராதீங்க . ஐ அம் எஸ்கேப் .............. :lol:

அதே போல் தான் நல்லெண்ணெய் என்ற சொல்லும். மற்ற எண்ணெய் எல்லாம் கெட்ட எண்ணெய் என்று அர்த்தமா ? எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்தால் அது கருநிறத்தில் இருக்கும். அதனால் அது நல்ல எண்ணெய். அதுவே நல்லது என்று பொருள் படும் தமிழ்ச்சொல்லாய் ஏற்கப்பட்டு பின் கூட்டு விதியால் நல்லெண்ணய் ஆகிவிட்டது.

மேலும் தமிழ் கற்போம்.

 

 

உடலிலுள்ள கொலஸ்ரோல் இருவகைப்படும். ஒன்று மாரடைப்பை ஏற்படுத்த வல்ல நல்ல கொலஸ்ரோல். மற்றது மாரடைப்பிலிருந்து காப்பாற்றும் நல்ல கொலஸ்ரோல். இந்த நல்ல கொலஸ்ரோல் ஒலிவ் எண்ணெய், எள்ளு எண்ணெய் போன்றவற்றில் உண்டு. (அண்மையில் தேங்காய் எண்ணெயிலும் நல்ல கொலஸ்ரோல் உள்ளது என கூறுகிறார்கள்.) நல்ல கொலஸ்ரோல் உள்ளதால் எள்ளு எண்ணெயானது நல்ல எண்ணெய் என அழைக்கப்படுகிறது. (அமரர் டொக்டர் மூர்த்தி IBC வானொலி நிகழ்வொன்றில் கூறிய கருத்து..!!) 

  • கருத்துக்கள உறவுகள்

உடலிலுள்ள கொலஸ்ரோல் இருவகைப்படும். ஒன்று மாரடைப்பை ஏற்படுத்த வல்ல நல்ல கொலஸ்ரோல். மற்றது மாரடைப்பிலிருந்து காப்பாற்றும் நல்ல கொலஸ்ரோல். இந்த நல்ல கொலஸ்ரோல் ஒலிவ் எண்ணெய், எள்ளு எண்ணெய் போன்றவற்றில் உண்டு. (அண்மையில் தேங்காய் எண்ணெயிலும் நல்ல கொலஸ்ரோல் உள்ளது என கூறுகிறார்கள்.) நல்ல கொலஸ்ரோல் உள்ளதால் எள்ளு எண்ணெயானது நல்ல எண்ணெய் என அழைக்கப்படுகிறது. (அமரர் டொக்டர் மூர்த்தி IBC வானொலி நிகழ்வொன்றில் கூறிய கருத்து..!!) 

அதோட இன்னொரு டாக்குத்ரும் சொன்னவர்.ரிரிஎன் னில்.இவையை நம்பி கலன் கணக்கில் நல்லண்ணெய் பாவிக்ன்கிறேன்.எமாத்திப்போடாதையுங்கோ :) 

  • கருத்துக்கள உறவுகள்

உடலிலுள்ள கொலஸ்ரோல் இருவகைப்படும். ஒன்று மாரடைப்பை ஏற்படுத்த வல்ல நல்ல கொலஸ்ரோல். மற்றது மாரடைப்பிலிருந்து காப்பாற்றும் நல்ல கொலஸ்ரோல். இந்த நல்ல கொலஸ்ரோல் ஒலிவ் எண்ணெய், எள்ளு எண்ணெய் போன்றவற்றில் உண்டு. (அண்மையில் தேங்காய் எண்ணெயிலும் நல்ல கொலஸ்ரோல் உள்ளது என கூறுகிறார்கள்.) நல்ல கொலஸ்ரோல் உள்ளதால் எள்ளு எண்ணெயானது நல்ல எண்ணெய் என அழைக்கப்படுகிறது. (அமரர் டொக்டர் மூர்த்தி IBC வானொலி நிகழ்வொன்றில் கூறிய கருத்து..!!) 

இந்த கொலஸ்ரோல் பற்றிய ஆராய்ச்சிகள் கண்டுபிடிக்க முதலே நல்லெண்ணை என்று தானே அழைக்கப்பட்டிருக்கும்? அதற்கு முன்னர் நல்லெண்ணையை வேறு பெயிரில் அழைத்தார்களா? 

யாராவது விபரம் தெரிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கள். ஆவலுடன் உள்ளோம்  :wub: 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொலஸ்ரோல் பற்றிய ஆராய்ச்சிகள் கண்டுபிடிக்க முதலே நல்லெண்ணை என்று தானே அழைக்கப்பட்டிருக்கும்? அதற்கு முன்னர் நல்லெண்ணையை வேறு பெயிரில் அழைத்தார்களா? 

யாராவது விபரம் தெரிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கள். ஆவலுடன் உள்ளோம்  :wub: 

உங்களுக்கு என்னும் வடிவா விளங்கேல்லைப் போல! :D

 

நல்லெண்ணைக்கு முதலே, நாங்கள் 'கொலஸ்ற்றோலைக்' கண்டு பிடிச்சிட்டம்! :icon_idea:

சில சிக்கல்கள். 

 

நாம் கொலஸ்ற்றோலை தெரிந்திருக்கிறோமா இல்லையோ, அது வேறு ஆனால் நல்லெண்ணை என்பதை தெரிந்துவிட்டோமா தெரியாது. ஆனல் தெலுங்கு முதல் வந்தா தமிழ் முதல் வந்தா அல்லது இவை இரண்டுக்கும் முதலேயே நல்லெண்ணை வந்துவிட்டதா என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும். 

 

தெலுங்கில் இதைக் கறுப்பு எண்ணை என்பது பொருள் இல்லாதது. எண்ணையல்ல கறுப்பு. எள்ளுமட்டும்தான் கறுப்பு. இதை விட மிக கருமையானது இலுப்பெண்ணை. தெலுங்கர் இலுப்பெண்ணை பாவிக்காதவர்களா? நல்ல ஆணைக்கோட்டை எண்ணை தண்ணியைவிட்ட சற்று நிறமாக மட்டும்தான் இருக்கும். 

 

தமிழில் நல எண்ணை என்பது சொற் புணர்ச்சியால் நல்லெண்ணையாயிற்று. எண்ணைகளில் நல்லெண்ணை தரும் நலம் வேறு எதுவும் தருவதில்லை.இதை நோய்க்கு மருந்தாக குடிக்க, நோவுக்கு மருந்தாக தடவ, மருந்துகள் காச்ச, தலைக்கு குளிர்சிக்காக தடவ, கை குழந்தைகளுக்கு தடவி வெய்யில் குளிக்க வளர்த்திவிட, குளியலுக்கு பாவிக்க, வாசனை திரவியங்கள் காச்ச, சமைக்க, நோய் இல்லாத நேரங்களில் வைட்டமின்கள் மாதிரி வீரியத்தை கூட்ட என்றேல்லாம் எல்லாம் பாவிக்கப்படுகிறது. கொலோஸ்ரறலின் இராசாயன மூலக்கூறை அடையாளம் கண்டிருக்காவிட்டாலும் நல்லெண்ணை  இதையத்தை உறுதிப்படுத்துவதை சித்தர்கள் கட்டாயம் விளங்கி வைத்திருந்திருப்பார்கள். எனவே பெயர் தெலுங்கிலிருந்து வரவில்லை. நலத்தை தருகின்றதென்ற தமிழ்ப் பெயர்தான் இது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லெண்ணை கறுப்பாக இருக்கும் என்பதை நானும் இப்பதான் கேள்விப்படுகிறன். :D கலப்பட எண்ணையை விற்றிருக்கிறார்கள் போலுள்ளது.. :rolleyes:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லெண்ணை கறுப்பாக இருக்கும் என்பதை நானும் இப்பதான் கேள்விப்படுகிறன். :D கலப்பட எண்ணையை விற்றிருக்கிறார்கள் போலுள்ளது.. :rolleyes:

 

கறுப்பு நல்லெண்ணையும் இருக்கின்றது. வியட்நாம் ,தாய்லாந்து நாடுகளில் இருக்கின்றது.இங்குள்ள ஒருசில ஆசிய கடைகளில் விற்கின்றார்கள். நான் இதுவரை வாங்கியதில்லை. காரணம் வந்து வாய்ச்சதுதான் கறுப்பு...... :D வாங்கிறதாவது வெள்ளையாய் இருக்கட்டுமே :lol:

எங்கள் தமிழ் விசுக்கோத்துக்களுக்கு நச்செண்டு ஒரு விசயத்தை சினிமாமூலம்  அறிமுகப்படுத்திய அஞ்சரனுக்கு ரொம்ப தாங்ஸ்.... :)

  • கருத்துக்கள உறவுகள்

 

சூப்பர்.

குரல் எழுப்பும்.... அந்த நடிகனின் முகபாவம், எனக்கு பிடிச்சிருக்கு.

இந்த இணைப்பை... பல முறை கேட்டேன்.

இனி... எவனாவது.... இங்கிலீசிலை பேசினால்...

கோமணம்.... கிழியும். தற்ஸ் ஆல்........ :wub:  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த விசுகோத்து கூட்டம் இங்கு யாழிலும் ஒன்று இரண்டு இருக்குது.
நல்ல கிளி கொடுக்கலாம் என்று சிலநேரம் நினைப்பேன். நிர்வாகத்தினருக்கு வீண் சிரம என்று பேசாமல் போவதுண்டு.
 
 
இது யாழ்பாணத்தில் ஆங்கில பெயருடைய பள்ளிக்கு போனவர்கள். ஆனால் படிக்காதவர்களின் கண்துடைப்பு கூத்து. தெரிந்த 10 ஆங்கில சொற்களை வைத்து வாழ்கையை ஓட்டுவது. தமிழும் தெரியாத ஆங்கிலமும் தெரியாத ஒரு நாதாரி கூட்டம்.
 
இவர்களுக்கு மனித வாழ்வின் நாகரிகத்தின் அடிப்படைகளே தெரியாது. மாடர்ன் என்ற பெயரில் ஏதாவது குள்ளமாரிதனம் பண்ணுவதே இந்த கூடத்தின் வாழ்வு.
 
பார்த்தா பாவமும் சிரிப்புந்தான் வரும்.
ஆனா பிலடப்பிட்கு குறையிருக்காது.

 

 

மூடர் கூட்டம் நகைச்சுவைக்கு நன்றி..

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.