Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாவுடன் சுப்பிரமணியன் சுவாமி ஆலோசனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gota-Swamy.jpg

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாஜகவின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. 

இந்தச் சந்திப்பில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும், பாஜக குழுவினரும் பங்கேற்றனர்.

Gota-Swamy-meet.jpg

 

http://www.puthinappalakai.com/view.php?20140723110939

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10449456_1510526159177463_28265634877100

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம்.. மோடி ஐநா விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுறார்.. இன்னொரு பக்கம் சுப்பிரமணியம் சுவாமியை போர்க்குற்றவாளிகளை தாஜா பண்ண அனுப்புகிறார்..

 

இதுக்கு சமாந்திரமாக.. நம்ம சம்பந்தன்..

 

தமிழீழத்தைக் கைவிடுறார்... சிங்கள மக்களோடு இணைந்து ஒரு தீர்வை பெறப் போறார்...

 

என்ன நடக்கு என்று மக்களே உங்களுக்குப் புரியுது..

 

சம்பந்தன் வீட்டில ஏதாவது இழவு விழுந்திருக்குது.. கடந்த 40 வருசத்தில...?????!

 

இன்னும் இந்தியாவை நம்ப என்ன இருக்குது..????????????????????! :(:rolleyes:

சுப்பிரமணிய சாமிக்கு தமிழர்கள் மேல் ஏன் இந்தளவு கடுப்பு 

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணிய சாமிக்கு தமிழர்கள் மேல் ஏன் இந்தளவு கடுப்பு 

 

அவரது பித்தலாட்டங்களை  பின்பற்ற

புலிகள் வர  மறுத்துவிட்டனராம்

 

நன்றாக  கவனித்தால் புரியும்

இவரது வெறுப்பென்பது புலிகள் சார்ந்ததாக  மட்டுமே  இருக்காது

தமிழருக்கும் எதுவும் கிடைத்துவிடக்கூடாது என்பதாக  இருக்கும்

அதை

அவரை

அவரது செல்லாக்கை ஆதரிப்பவர்களும் எம்மில் உளர்

 

இவர் போன்றவர்கள்  ஆபத்தானவர்கள்

ஆரம்பத்திலேயே தள்ளிவைக்கப்படவேண்டியவர்கள்

அதைத்தான் புலிகள் செய்தார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரது பித்தலாட்டங்களை  பின்பற்ற

புலிகள் வர  மறுத்துவிட்டனராம்

 

நன்றாக  கவனித்தால் புரியும்

இவரது வெறுப்பென்பது புலிகள் சார்ந்ததாக  மட்டுமே  இருக்காது

தமிழருக்கும் எதுவும் கிடைத்துவிடக்கூடாது என்பதாக  இருக்கும்

அதை

அவரை

அவரது செல்லாக்கை ஆதரிப்பவர்களும் எம்மில் உளர்

 

இவர் போன்றவர்கள்  ஆபத்தானவர்கள்

ஆரம்பத்திலேயே தள்ளிவைக்கப்படவேண்டியவர்கள்

அதைத்தான் புலிகள் செய்தார்கள்

 

நூற்றுக்கு நூறுவீதம் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
தப்பு செய்பவர்களை தள்ளி வைப்பது பயங்கரவாதம்.
பயங்கரவாத்தை புலிகள் முன்னெடுத்ததால் அவர்களை தள்ளிவைக்க வேண்டி வந்து விட்டது.
 
தப்பு செய்பவர்களுக்கு கூட்டி கொடுத்து அரசியல் செய்ய வேண்டும் அதுதான் சாமர்த்தியம்.

புலிகளே தள்ளி வைத்த சுவாமியை இந்திய ஆழும் அரசு பி ஜே பி இலங்கை அரசை சந்திக்க அனுப்பியிருக்கு . :icon_mrgreen:

இவங்கள் எல்லாம் எப்படி இந்தியாவை ஆள மக்கள் வாக்கு போட்டார்களோ . :lol:

 

சீமான் மாதிரி ஒரு சண்டியரை இந்திய பிரதமர் ஆக்கினால் சீனா ,பாகிஸ்தான் ,சிறிலங்கா அனைத்திற்கும் ஒரே அடியில் பாடம் படிப்பிக்கலாம்.

மோட்டு இந்திய மக்கள் . :D  

அவரது பித்தலாட்டங்களை பின்பற்ற

புலிகள் வர மறுத்துவிட்டனராம்

நன்றாக கவனித்தால் புரியும்

இவரது வெறுப்பென்பது புலிகள் சார்ந்ததாக மட்டுமே இருக்காது

தமிழருக்கும் எதுவும் கிடைத்துவிடக்கூடாது என்பதாக இருக்கும்

அதை

அவரை

அவரது செல்லாக்கை ஆதரிப்பவர்களும் எம்மில் உளர்

இவர் போன்றவர்கள் ஆபத்தானவர்கள்

ஆரம்பத்திலேயே தள்ளிவைக்கப்படவேண்டியவர்கள்

அதைத்தான் புலிகள் செய்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளே தள்ளி வைத்த சுவாமியை இந்திய ஆழும் அரசு பி ஜே பி இலங்கை அரசை சந்திக்க அனுப்பியிருக்கு . :icon_mrgreen:

இவங்கள் எல்லாம் எப்படி இந்தியாவை ஆள மக்கள் வாக்கு போட்டார்களோ . :lol:

 

சீமான் மாதிரி ஒரு சண்டியரை இந்திய பிரதமர் ஆக்கினால் சீனா ,பாகிஸ்தான் ,சிறிலங்கா அனைத்திற்கும் ஒரே அடியில் பாடம் படிப்பிக்கலாம்.

மோட்டு இந்திய மக்கள் . :D  

 

 

உங்களுக்கு  இதே வேலையாகப்போச்சு

உங்களுக்கு எழுதக்கூடாது என்று முடிவெடுத்தாலும்

தொல்லை  தாங்கமுடியல

 

தமிழக  மக்கள்

எப்போ

இவரைத்தெரிவு செய்தார்கள்

நான்

புலிகள்

தமிழர்கள் 

பற்றி  மட்டுமே பேசுகின்றேன்

பேசுவேன்

மற்றவர்கள் எதனையும் எமக்காக செய்வார்கள் என்று எப்பொழுதும் நினைத்ததில்லை

அழுது புரண்டும்

நம் பிள்ளையை  நாமே தான் பெறவேண்டும் என்பது எனக்கு தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளே தள்ளி வைத்த சுவாமியை இந்திய ஆழும் அரசு பி ஜே பி இலங்கை அரசை சந்திக்க அனுப்பியிருக்கு . :icon_mrgreen:

இவங்கள் எல்லாம் எப்படி இந்தியாவை ஆள மக்கள் வாக்கு போட்டார்களோ . :lol:

 

சீமான் மாதிரி ஒரு சண்டியரை இந்திய பிரதமர் ஆக்கினால் சீனா ,பாகிஸ்தான் ,சிறிலங்கா அனைத்திற்கும் ஒரே அடியில் பாடம் படிப்பிக்கலாம்.

மோட்டு இந்திய மக்கள் . :D  

புலிகளுக்கு எதிராக எதையாவது கக்கிவிட வேண்டும் என்ற உங்களுடைய எண்ணம். சாதாரண ஆறறிவு மனிதனாக கூட உங்களை காட்டாமல் விட்டு விடுகிறது.
மானம்  ரோசம் சூடு சுரனைகளும் மனிதர்களுக்கு மட்டுமான உணர்வோ என்னமோ.....
 
மோடியின் இறந்தகாலத்தை இனி நீங்கள் மறந்துதுதான் ஆகணும். 
சண்டிதனத்தில் பார்த்தால் சீமான் வெறும் குழந்தை. 
மோடி உலக பயங்கரவாதி.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளே தள்ளி வைத்த சுவாமியை இந்திய ஆழும் அரசு பி ஜே பி இலங்கை அரசை சந்திக்க அனுப்பியிருக்கு . :icon_mrgreen:

இவங்கள் எல்லாம் எப்படி இந்தியாவை ஆள மக்கள் வாக்கு போட்டார்களோ . :lol:

 

சீமான் மாதிரி ஒரு சண்டியரை இந்திய பிரதமர் ஆக்கினால் சீனா ,பாகிஸ்தான் ,சிறிலங்கா அனைத்திற்கும் ஒரே அடியில் பாடம் படிப்பிக்கலாம்.

மோட்டு இந்திய மக்கள் . :D  

 

வாங்கிற காசுக்கு குலைக்கத்தானே வேணும்.......குலையுங்கோ குலையுங்கோ   :icon_mrgreen:

வாங்கிற காசுக்கு குலைக்கத்தானே வேணும்.......குலையுங்கோ குலையுங்கோ   :icon_mrgreen:

 

வாங்குற காசுக்கு அர்ஜூன் குலைகிறார் என்றால்...மற்றவர்கள் என்ன "அடிச்ச" காசுக்காக குலைகிறார்களா?

 

:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்குற காசுக்கு அர்ஜூன் குலைகிறார் என்றால்...மற்றவர்கள் என்ன "அடிச்ச" காசுக்காக குலைகிறார்களா?

 

:)

 

அப்ப தமிழருக்கு விடுதலை வேணுமெண்டு சொல்லுறவையெல்லாம் போராட்டம் நடத்துறவையெல்லாம் கண்டன ஊர்வலம் நடத்துறவையெல்லாம் மாவீரருக்கு வீர வணக்கம் சொல்லுறவையெல்லாம் காசு அடிச்ச ஆக்கள் எண்டு சொல்ல வாறியள் அப்பிடித்தானே?

சிங்களவனும் அவனது ஆதரவாளர்களும் சுவாமியை வைத்து நல்லா பூச்சாண்டி காட்டிகிறான்,எங்கட தமிழரும் நல்லா இழிச்ச வாயர்கள் போல் ஆரியன்,பிராமணன் என ஏமாந்து கொண்டு இருக்கட்டும், சிங்களவன் மறைமுகமாக என்ன சொல்லுஹிறான் என்றால் " எங்களது ஆதரவாளரான சுவாமி ப.ஜ.க பக்கம் உள்ள்ளார் எனவே உங்களை நாம்

அழித்தே தீருவோம்"என்பது தான். ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை இவர்கல் இப்படி அதிகமாக கத்துவதே தமது இயலாமையை மறைக்கத் தான், ஆனால் திராவிட மாயைக்குள் சிக்கி இருக்கும் எமது தமிழ்

மக்களுக்கு இந்த ஆழமான அரையல் உண்மைகள்

புரிய போவதில்லை.

மதத்தால் வேறுபட்டாலும் சிங்களவரும் ஆரிய இனம் இந்திய ஆழும் வர்க்கமும் ஆரிய இனம். ஆரிய இனம் ஆழும் இனம். தமிழர்கள் ஆழ்பவர்களை அண்டிப்பிழைக்கும் ஒட்டுண்ணி இனம். ஆரியர்கள் எப்போதும் தாம் ஒரு அடிமை என்று உணர்வதில்லை. தமிழர்கள் நிலை அப்படியில்லை. அடிமை என்று தன்னை உணர்பவன் தன்னைத் தான் ஆழ முடியாது. தமிழர்கள் நிலை எப்போதும் இதுதான். ஆழும் இனத்தில் இருவர் சந்தித்துக்கொள்கின்றனர்.

Clown-Colors_zpsd8cba2cd.jpg

 

 

 

யாரை சந்திக்க‌ யாரை அனுப்ப வேண்டும் என்று சரியாகத்தான் முடிவெடுத்துள்ளார்கள்.
 
அமெரிக்க பிரதிநிதிகளை சந்திக்க இந்தக் கோமாளியை அனுப்பட்டும். அதன் பின் சீரியசாக யோசிக்கலாம்.
 
 
சம்பந்தன் சொல்லியது போல் மோடி மகிந்தவுக்கு இந்தியாவின் நிலைப்பாட்டை சரியான முறையில் சொல்லியுள்ளார்.
 
இந்த டுபாக்கூறு சொல்வதெல்லாம் சிங்களக்கூட்டத்திற்கே எமக்கல்ல.
 
 
 
 

 

 

அப்ப தமிழருக்கு விடுதலை வேணுமெண்டு சொல்லுறவையெல்லாம் போராட்டம் நடத்துறவையெல்லாம் கண்டன ஊர்வலம் நடத்துறவையெல்லாம் மாவீரருக்கு வீர வணக்கம் சொல்லுறவையெல்லாம் காசு அடிச்ச ஆக்கள் எண்டு சொல்ல வாறியள் அப்பிடித்தானே?

 

இல்லை நான் சொல்லுவது அவரின் கொள்கை உங்களதுக்கு எதிர் என்பதற்காக அவரை சிறுமை படுத்த கூடாது....ஏன் அவரை சிறுமைபடுத்தும் விதமாக எழுதுகிறீர்கள்..

அவரை பொறுத்த மட்டும் புலிகள் பிழை....புலிகள் காலத்திலேயே சேர்த்த தங்கங்கள் சில புலிகளின் குடும்பத்தினரால் சுருட்டப்பட்டது...வெளிநாடுகளில் காசு சேர்த்தவர்கள் கமிசன் அடித்தார்கள்....முழுசாகவும் ஆட்டையை போட்டார்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளே தள்ளி வைத்த சுவாமியை இந்திய ஆழும் அரசு பி ஜே பி இலங்கை அரசை சந்திக்க அனுப்பியிருக்கு . :icon_mrgreen:

இவங்கள் எல்லாம் எப்படி இந்தியாவை ஆள மக்கள் வாக்கு போட்டார்களோ . :lol:

 

சீமான் மாதிரி ஒரு சண்டியரை இந்திய பிரதமர் ஆக்கினால் சீனா ,பாகிஸ்தான் ,சிறிலங்கா அனைத்திற்கும் ஒரே அடியில் பாடம் படிப்பிக்கலாம்.

மோட்டு இந்திய மக்கள் . :D  

 

சிதம்பரத்தின் வாக்குகளை  திருப்பி திருப்பி எண்ண அவரின் வாக்கு மற்றையவரின் வாக்குகளை விட குறைவாக தான் இருந்தது. ஆனால் தேர்த்தலில் வென்று விட்டார். கணக்கு வழக்கு தெரியாதவர்களை அரசியல் கதைக்க விட்டால் இப்படித்தான். :)  :)
 
ஏன் உமாவும் சொன்னவர் தானே முழு இலங்கையையும் ஒரே அடியில் பிடிக்கலாம் எண்டவர். அவரை சண்டியர் என்று சொல்ல மாட்டீர்கள். படித்தவர் என்பீர்களாக்கும். மோட்டுக்கூட்டம். :icon_mrgreen: தனக்கு ஒரு நியாயம். மற்றவர்களுக்கு ஒரு நியாயம்.

மதத்தால் வேறுபட்டாலும் சிங்களவரும் ஆரிய இனம் இந்திய ஆழும் வர்க்கமும் ஆரிய இனம். ஆரிய இனம் ஆழும் இனம். தமிழர்கள் ஆழ்பவர்களை அண்டிப்பிழைக்கும் ஒட்டுண்ணி இனம். ஆரியர்கள் எப்போதும் தாம் ஒரு அடிமை என்று உணர்வதில்லை. தமிழர்கள் நிலை அப்படியில்லை. அடிமை என்று தன்னை உணர்பவன் தன்னைத் தான் ஆழ முடியாது. தமிழர்கள் நிலை எப்போதும் இதுதான். ஆழும் இனத்தில் இருவர் சந்தித்துக்கொள்கின்றனர்.

 

 

யூதர் திராவிடராம். அறிந்து சொல்லவும் அவர்களும் அடிமையோ என. ஆபிரிக்காவில் வாழும் கறுப்பர்கள்  திராவிடரோ என அறிய ஆவல்.  இப்படி வரவிலக்கணங்களை உங்களை தவிர யாராலும் எழுதவே முடியாது.

மதத்தால் வேறுபட்டாலும் சிங்களவரும் ஆரிய இனம் இந்திய ஆழும் வர்க்கமும் ஆரிய இனம். ஆரிய இனம் ஆழும் இனம். தமிழர்கள் ஆழ்பவர்களை அண்டிப்பிழைக்கும் ஒட்டுண்ணி இனம். ஆரியர்கள் எப்போதும் தாம் ஒரு அடிமை என்று உணர்வதில்லை. தமிழர்கள் நிலை அப்படியில்லை. அடிமை என்று தன்னை உணர்பவன் தன்னைத் தான் ஆழ முடியாது. தமிழர்கள் நிலை எப்போதும் இதுதான். ஆழும் இனத்தில் இருவர் சந்தித்துக்கொள்கின்றனர்.

Meanwhile, genetic studies based on DNA conducted on Sinhala expatriates by a British medical institute 10 years ago showed that the Sinhalese predominantly carry M20, the Dravidian marker in them, says Subramaniyam Visahan who recently came out with an outline publication on the peopling of the island of Sri Lanka. """"Myths that obscure objective history about the peopling of the island could have been shattered had Colombo joined the DNA mapping programme, the Human Genome Project,"""" said the UK-based writer, who formerly worked for the British National Archives.

M20 is a genetic marker that is largely found among the Dravidian speakers while M17 is largely found among the Indo-Aryan speakers and M130 is largely found among the Austro-Asiatic speakers. But in understanding the relationship between genetic markers and language groups one has to keep in mind the fact that language replacement was always possible among human populations.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33077

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை நான் சொல்லுவது அவரின் கொள்கை உங்களதுக்கு எதிர் என்பதற்காக அவரை சிறுமை படுத்த கூடாது....ஏன் அவரை சிறுமைபடுத்தும் விதமாக எழுதுகிறீர்கள்..

அவரை பொறுத்த மட்டும் புலிகள் பிழை....புலிகள் காலத்திலேயே சேர்த்த தங்கங்கள் சில புலிகளின் குடும்பத்தினரால் சுருட்டப்பட்டது...வெளிநாடுகளில் காசு சேர்த்தவர்கள் கமிசன் அடித்தார்கள்....முழுசாகவும் ஆட்டையை போட்டார்கள்.....

 
நீங்கள் குறிப்பிட்டவர் விடுதலைப்புலிகளை பள்ளிக்கூடம் போகாதவர்கள்.....படிப்பறிவில்லாதவர்கள்....ஐந்தாம் வகுப்பு படிக்காதவர்கள்....குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள்..அரசியல் அறிவு இல்லாதவர்கள்....உலகம் தெரியாதவர்கள் என்று  சிறுமைப்படுத்தும் போதெல்லாம் எங்கே இருந்தீர்கள்?
 
 
83;84,85,86 களில் புளொட் இயக்கமும் காசு சேர்த்தது...நானும் மாதாந்தமாக பங்களிப்பு செய்திருக்கின்றேன். புளொட் இயக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர்கள் இன்று  கடை மாடிவீடுகள் என்று வாழ்கின்றார்கள். அதையாரும் கணக்கெடுப்பதில்லை...ஏனெனில் அது பழையகதை......
 
செல்வநாயகம் தொடக்கம் அமிர்தலிங்கம் வரைக்கும் செய்யமுடியாத  விடுதலைப்புலிகள் செய்திருக்கின்றார்கள். அதை சம்பந்தனும் சில தினங்களுக்குமுன் நினைவு கூர்ந்துள்ளார்.
 
சர்வதேசத்தையே தங்கள் மேசைக்கு கொண்டுவந்தவர்கள் விடுதலைப்புலிகள்.

 

 
நீங்கள் குறிப்பிட்டவர் விடுதலைப்புலிகளை பள்ளிக்கூடம் போகாதவர்கள்.....படிப்பறிவில்லாதவர்கள்....ஐந்தாம் வகுப்பு படிக்காதவர்கள்....குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள்..அரசியல் அறிவு இல்லாதவர்கள்....உலகம் தெரியாதவர்கள் என்று  சிறுமைப்படுத்தும் போதெல்லாம் எங்கே இருந்தீர்கள்?
 
இன்றும் அவர் சொன்னதில் என்ன பிழை...எமது பிரச்சனை முடிந்து விட்டதா? இல்லை இன்னும் சொற்ப காலத்தில் முடியக்கூடிய நிலையில் உள்ளதா? எமது மக்கள் எந்த பயமும் இல்லாமல் இருகிறார்களா? அல்லது முதல் இருந்ததிலும் பார்க்க சீரழிந்து உள்ளார்களா?
 
 
83;84,85,86 களில் புளொட் இயக்கமும் காசு சேர்த்தது...நானும் மாதாந்தமாக பங்களிப்பு செய்திருக்கின்றேன். புளொட் இயக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர்கள் இன்று  கடை மாடிவீடுகள் என்று வாழ்கின்றார்கள். அதையாரும் கணக்கெடுப்பதில்லை...ஏனெனில் அது பழையகதை......
 
இப்போ புலிகளுக்காக காசு சேர்த்தவர்களது கதையும் அது தானே? கனடாவில் ரேடியோ/டிவி நிலையங்களையே முழுங்கியிருகிரார்கள்....கனடாவில் எனது குடும்ப நண்பர் ஒருவர் "15" வருடமாக முழுநேரமாக புலிகளுக்கு காசு சேர்த்தவர்...இன்று இரண்டு வீடுகளுக்கு சொந்தகாரர் (2009க்கு முதலே முதலாவது வீட்டு அடமான பணம் கட்டி முடிக்கப்பட்டது :) )...அவரது மனைவி  2009 மட்டும் தனிய முழுநேரவேலைக்கு போய் வந்து கொண்டிருந்தார்..அதுவும அரசால் நிர்னயிக்கப்பட்ட குறைந்தளவு கூலிக்கே (factory  worker for minimum wages)...இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்? ப்ளோட்டுக்கும் புலிக்கும் வித்தியாசம் இல்லை தானே.... இவ்வளவுக்கும் அர்ஜூன் ஒரு காலமும் பிளாட் செய்தது சரி என்று சொன்னதும் கிடையாது...நீங்கள் உங்கள் வசதிக்காக வேறு எதை வைத்தும் அவரை மடக்க முடியாததால் அவரே தூக்கிஎறிந்த ploteஐ அவர் மேல் உங்கள் வசதிக்காக போர்த்துகிறீர்களா??
 
 
செல்வநாயகம் தொடக்கம் அமிர்தலிங்கம் வரைக்கும் செய்யமுடியாத  விடுதலைப்புலிகள் செய்திருக்கின்றார்கள். அதை சம்பந்தனும் சில தினங்களுக்குமுன் நினைவு கூர்ந்துள்ளார்.
 
சர்வதேசத்தையே தங்கள் மேசைக்கு கொண்டுவந்தவர்கள் விடுதலைப்புலிகள்.
 
இதை இன்னும் எவ்வளவு காலத்துக்கு சொல்ல போகுறீர்கள்? மேசைக்கு வந்த சர்வதேசம் எங்கே? இப்போ புலிகள் எங்கே? தமிழரின் பிரச்சனைக்கு தீர்வு எங்கே? அதே சர்வதேசம் தானே புலிகளை தூக்கி எறிந்து விட்டது....இப்போ சர்வதேசம் அழிந்த (அழிக்கப்பட்ட) புலிகளுக்காக கண்ணீர் விடுகிறதா? :) :)
உங்களை மாதிரியானவர்களுக்காக தான் இப்போ ஒரு படம் எடுக்கிறார்கள்...அதன் trailerஐ சாத்திரி வண்ண திரைகள் பகுதியில் பதிந்திருக்கிறார்...பார்த்து சந்தொசபடவும் :)
 
நான் உங்களை சீண்ட வேண்டும் என்பதற்காக இவ்வளவும் எழுதவில்லை...ஆனால் புலிகளை அர்ஜூன் எதிகிறார் என்பதற்காக இங்குள்ள சிலர் அவர் மேல் தேவையில்லாத சேறு பூசலில் ஈடு படுவதால் தான் ...புலிகளில் இருந்து வந்தவர்களே..புலிகளை எதிர்ப்பவர்களை இப்படி தரக்குறைவாக நடத்துவதில்லை இப்படி காரசாரமான விவாதங்களில் ஒரு புன்னகையுடன் விலகி விடுவார்கள்...இந்த யாழில் மட்டும் தான் சில "உணர்ச்சி கூடியவர்கள்" உள்ளார்கள்...

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.