Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவியுடன் பாழடைந்த வீட்டில் உல்லாசம்; முதியவர் கைது

Featured Replies

யாழ்ப்பாணம், சாவகச்சேரி கல்வயல் பகுதியில் 15 வயது பாடசாலை மாணவியுடன் உல்லாசமாக இருந்த 60 வயது வயோதிபர் ஒருவரை புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
 
சாவகச்சேரியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்றுவரும் மாணவி, பாடசாலை சீருடையுடன் வயோதிபருடன் பாழடைந்த வீடொன்றில் உல்லாசமாக இருந்துள்ளார்.
 
இதனை அவதானித்த அப்பகுதி மக்கள், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து, அவ்விடத்துக்குச் சென்ற, மாணவியை மீட்டதுடன் முதியவரை கைது செய்ததாக பொலிஸார் கூறினர். 
 
அத்துடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினார்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்

அரசின் திட்டமிட்ட சதி. :)

யாழ்பாண பிள்ளையள் இப்பிடி செய்யாது. இது நிச்சயம் கொழும்பு இறக்குமதிதான் :)

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் திட்டமிட்ட சதி. :)

யாழ்பாண பிள்ளையள் இப்பிடி செய்யாது. இது நிச்சயம் கொழும்பு இறக்குமதிதான் :)

 

அரசின் திட்டமிட்ட சதி என்பது உண்மையே.

அரசின் கைக்கூலி ராணுவம்

அவர்களின் கைக்கூலிகள் ஒடுக்குழுக்கள்

அந்த ஒட்டுக்குழுவின் கையாட்களில் இந்தக் கிழம் ஒருவராக இருக்க வாய்ப்புள்ளது.

ஆகவே இது சிங்கள அரசின் வன்முறைகளில் ஒன்றாகின்றது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அமாவாசைக் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பசாசு! ^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாணவியோ.. முதியவரோ.. ரெண்டில் ஒருவர் யாழ்தேவியில் வந்திருக்க சான்ஸ் அதிகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை காலத்திலை உப்பிடியான விசயத்துக்கெல்லாம்  பொலிசுக்கு போகமாட்டம்........ அந்த இடத்திலையே முதியவருக்கு சங்குதான்.

  • கருத்துக்கள உறவுகள்

உதொண்டும் புதிசில்ல நமக்கு.. சமாதான காலத்தில் சோலையம்மன் கோயில் பத்தேக்க துணியில்லாம நிண்டவைக்கு(நிண்டு என்ன செய்தவை எண்டுகேட்க வேண்டாம்) அலம்பலால அடிச்சிருக்கம்..அது அறியாத வயசு.. இப்ப நினைச்சா கவலையா இருக்கு.. ரெண்டுபேரும் இஸ்டப்பட்டா நாம யாரு குறுக்க.. உந்தப்பாவத்தை எங்க கரைக்க.. :D

  • கருத்துக்கள உறவுகள்

உதொண்டும் புதிசில்ல நமக்கு.. சமாதான காலத்தில் சோலையம்மன் கோயில் பத்தேக்க துணியில்லாம நிண்டவைக்கு(நிண்டு என்ன செய்தவை எண்டுகேட்க வேண்டாம்) அலம்பலால அடிச்சிருக்கம்..அது அறியாத வயசு.. இப்ப நினைச்சா கவலையா இருக்கு.. ரெண்டுபேரும் இஸ்டப்பட்டா நாம யாரு குறுக்க.. உந்தப்பாவத்தை எங்க கரைக்க.. :D

பழி ,பாவம் சும்மா விடாது எண்டு பழசுகள் சொன்னது உண்மைதான்.
  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரியில் பாடசாலைச் சீருடையுடன் இருந்த சிறுமி ஒருவர் 50 வயது மதிக்கத்தக்க நபரால், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். நுணாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் வைத்து 15வயது சிறுமியொருவரை 50 வயது மதிக்கத்தக்க வயோதிபர் இன்று பகல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவி சாவகச்சேரியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பவர் என்றும் பாடசாலை உடையுடனேயே இவர் குறித்த இடத்தில் நின்றிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

  
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன் சாவச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறித்த இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

செய்திகள் பல  விதம்.நாடு எங்கே போய்க் கொண்டு இருக்கிறது :o 

உதொண்டும் புதிசில்ல நமக்கு.. சமாதான காலத்தில் சோலையம்மன் கோயில் பத்தேக்க துணியில்லாம நிண்டவைக்கு(நிண்டு என்ன செய்தவை எண்டுகேட்க வேண்டாம்) அலம்பலால அடிச்சிருக்கம்..அது அறியாத வயசு.. இப்ப நினைச்சா கவலையா இருக்கு.. ரெண்டுபேரும் இஸ்டப்பட்டா நாம யாரு குறுக்க.. உந்தப்பாவத்தை எங்க கரைக்க.. :D

 

உந்தப் பாவத்தை கரைப்பதற்கு ஒரே வழி, இரண்டு பேரை செட் பண்ணி அவர்கள் இணைவதற்கு உங்கள் ரூமைக் கொடுப்பது தான். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

15 வயது பிள்ளையின்ரை பிரச்சனையெண்டாலும் எங்களுக்கு புதிசில்லை எண்டுறாங்கள்....பாவியள்  :(  :o

  • கருத்துக்கள உறவுகள்

15 வயது பிள்ளையின்ரை பிரச்சனையெண்டாலும் எங்களுக்கு புதிசில்லை எண்டுறாங்கள்....பாவியள் :(:o

அதுகள் ,நண்டூருது நரியூருது,கீச்சுமாச்சு தம்பளம் விளையாடியிருக்குங்கள்.சுபேஸ் பிழையா விளங்கிப்போட்டார்.
  • தொடங்கியவர்
கைபேசிக்கு 'சார்ஜ்' போட சென்ற 15 சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் 65 வயதான நபரை சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சிறுமியின் பெற்றோர் பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்பைடையில் நேற்றிரவு குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர். இன்று அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். -
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
அடுத்த வீட்டில் நடந்தால் வாய்க்கவல்
என் வீட்டில் நடந்தால் வயிற்றெரிச்சல்.
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப வரும் செய்திகள் ஒன்றையுமே நம்ப முடியாது.

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இங்கே கருத்தெழுதும் சில நபர்களின் கருத்துக்கள் மிக வக்கிரம் மிகுந்தவை. எந்த நாடாக இருந்தாலும் 18 வயதுக்குக் குறைந்த பெண்கள், சிறுமிகளைப் பாலியல்ரீதியான துன்புறுத்தல் செய்வதே, சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் என்ற வரையறைக்குள்ளேயே வருகின்றது. காரணம் என்னவெனில் அந்த வயதெல்லைக்குள் நடக்கும் பாலியல் வல்லுறவுகள், பூரணமான புரிதல் இல்லாமல்,ஏமாற்றப்பட்ட வகையில் அமைந்த பாலியல் வல்லுறவுகளாகும். அதுவும் நம்மூரில் பாலியல் அறிவு என்பதே சுத்தம்... வயது வந்தவர்களே காதல் எனும்பெயரில் ஏமாற்றப்படும்போது 15 வயதுச் சிறுமி என்றால்... நிழலியும் இங்கே இப்படி எழுதிக் கொண்டிருப்பது அதைவிடக் கொடுமை...

இன்னுமா ஊரில பாழஅடைந்தத வீடுகள் கிடக்கு வீடு இல்லாமல் எவ்வளவுசனம் இருக்கு  :)

தூயவன் சொல்லுவது மிகச்சரி..அந்த செய்தித்தளம் தான் ஒரு கீழ்தரமாக தலைப்பு வைத்து செய்தியை போட்டது என்றால்...அதை இங்கு "சிலர்" ஆராயும் விதமும் கேவலமாக உள்ளது...அந்த பிள்ளையை அந்த கிழட்டு நாய் எப்படி பயமுறுத்தியோ ஏமாற்றியோ உள்ளது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப வரும் செய்திகள் ஒன்றையுமே நம்ப முடியாது.

 

 இன்றைய காலத்தில் செய்திகளென்றால் ஒளி ஒலியுடன் வரவேண்டும். அப்போதுதான் ஒருசிலர் நம்புவார்கள்.

இது வயசு கோளறு , இதனை வைத்து பொதுவான முடிவுகளுக்கு வரக்கூடாது .

  • கருத்துக்கள உறவுகள்

இது வயசு கோளறு , இதனை வைத்து பொதுவான முடிவுகளுக்கு வரக்கூடாது .

 

சரியா சொன்னீங்கள் ...19 வயதும் வயசு கோளாறு...... 60 வயதும் வயசுக்கோளாறு? அப்ப கட்டையில போகும் பொழுதுதான் இந்த பிரச்சனை தீறும் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.