Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

உள்ளேன் ஐயா..!!!

12669660_942771482427379_318374958511720

  • Replies 5.9k
  • Views 327k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

நெஞ்சம் இருக்கு துணிவாக, நேரமிருக்கு தெளிவாக

நினைத்தால் முடிப்பேன் சரியாக , நீயார் நான்யார்  போடா போ...!

--- தன்நம்பிக்கை ---

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, suvy said:

வணக்கம் வாத்தியார்....!

நெஞ்சம் இருக்கு துணிவாக, நேரமிருக்கு தெளிவாக

நினைத்தால் முடிப்பேன் சரியாக , நீயார் நான்யார்  போடா போ...!

--- தன்நம்பிக்கை ---

tw_blush:உள்ளேன் ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா ..

 

12019766_1085541018123285_15533470227813

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On ‎17‎/‎01‎/‎2016 at 0:45 AM, நிழலி said:

தினம் தினம் யாழ் கள உறவுகள் பல நூறு வந்து  ஒரு பதிவு கூட போடாமல், சத்தமில்லாமல் யாழை வாசித்து விட்டுப் போகின்றார்கள்.

ஆகக் குறைந்தது, இந்த டாப்பிலாவது வந்து உங்கள் வருகையை தெரிவியுங்கள்.

உதாரணத்துக்கு

"நான் உள்ளேன் .. நிழலி"

இது கட்டாயம் அல்ல. ஆனால் யாழின் முன்னேற்றத்துக்கு உங்களால் செய்யக் கூடிய ஒரு பங்களிப்பில் இதுவும் ஒன்றாகும்.

நன்றி

ஒரு பதிவு கூட போடாமல் பல உறவுகள் போவதற்கு காரணம், களத்தில் உள்ள ஒரு சில எல்லாம் தெரிந்த அதிமேதாவிகளின் நடவடிக்கை தான் காரணம் (இப்படியான ஒருசிலர் மூலம்தான் பெரும்பாலான பிரச்சினைகள் வருகின்றன). மற்ற உறவுகள் ஏதாவது கருது எழுதினாலும் அதற்குள்ளும் தேவை இல்லாத வகையில் புலிகளையும் போராட்டத்தினையும் கொண்டுவந்து செருகி திரியின் போக்கை மாற்றி சக கள உறவுகளையும் மட்டம்தட்டி கருத்து போடுவது போன்ற சிறுபிள்ளைத்தனமான செய்கைகள்  மூலம்,  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கருத்துப் பதிய வேண்டும் என்ற மன நிலையில் இருந்து சக களஉறவுகள் பின்வாங்க காரணமாக இருக்குது.

அத்துடன் நிர்வாகமும், சில நேரங்களில் தப்பாக கருத்து கூறியவர்களுக்கு கடும் தண்டனை கொடுத்து விட்டு அந்த தப்பான கருத்து கூறவேண்டிய சூழ்நிலையை உருவாக்கிய பிறிதொரு களஉறவை சுதந்திரமாக கருத்தாட அனுமதித்துள்ளது.

இதானால்தான் பல உறவுகள் யாழ் களத்துக்கு வந்து வாசித்துவிட்டு கருத்து போடாமல் போகின்றார்கள்.

இதனை நிர்வாகம் சரி செய்யாதவிடத்து, இந்த யாழ் களத்தில் ஆரோக்கியமான கருத்தாடல் என்பது சாத்தியமற்றது.
 

Edited by Rocker

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Rocker said:

ஒரு பதிவு கூட போடாமல் பல உறவுகள் போவதற்கு காரணம், களத்தில் உள்ள ஒரு சில எல்லாம் தெரிந்த அதிமேதாவிகளின் நடவடிக்கை தான் காரணம் (இப்படியான ஒருசிலர் மூலம்தான் பெரும்பாலான பிரச்சினைகள் வருகின்றன). மற்ற உறவுகள் ஏதாவது கருது எழுதினாலும் அதற்குள்ளும் தேவை இல்லாத வகையில் புலிகளையும் போராட்டத்தினையும் கொண்டுவந்து செருகி திரியின் போக்கை மாற்றி சக கள உறவுகளையும் மட்டம்தட்டி கருத்து போடுவது போன்ற சிறுபிள்ளைத்தனமான செய்கைகள்  மூலம்,  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கருத்துப் பதிய வேண்டும் என்ற மன நிலையில் இருந்து சக களஉறவுகள் பின்வாங்க காரணமாக இருக்குது.

அத்துடன் நிர்வாகமும், சில நேரங்களில் தப்பாக கருத்து கூறியவர்களுக்கு கடும் தண்டனை கொடுத்து விட்டு அந்த தப்பான கருத்து கூறவேண்டிய சூழ்நிலையை உருவாக்கிய பிறிதொரு களஉறவை சுதந்திரமாக கருத்தாட அனுமதித்துள்ளது.

இதானால்தான் பல உறவுகள் யாழ் களத்துக்கு வந்து வாசித்துவிட்டு கருத்து போடாமல் போகின்றார்கள்.

இதனை நிர்வாகம் சரி செய்யாதவிடத்து, இந்த யாழ் களத்தில் ஆரோக்கியமான கருத்தாடல் என்பது சாத்தியமற்றது.
 

அவர்கள் பாணியில் நீங்களும் கருத்தாடுங்கள் அப்பதான் புலிகளின் தியாகம் ஒரளவுக்கேணும் தாக்கு பிடிக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...!

ஒருமுறைதான் பெண் பார்ப்பதனால் வருகின்ற வலி அவள் அறிவதில்லை

கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகின்ற ஆண்மனம் புரிவதில்லை....!

--- ஹாட் அட்டாக் ---

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Rocker said:

ஒரு பதிவு கூட போடாமல் பல உறவுகள் போவதற்கு காரணம், களத்தில் உள்ள ஒரு சில எல்லாம் தெரிந்த அதிமேதாவிகளின் நடவடிக்கை தான் காரணம் (இப்படியான ஒருசிலர் மூலம்தான் பெரும்பாலான பிரச்சினைகள் வருகின்றன). மற்ற உறவுகள் ஏதாவது கருது எழுதினாலும் அதற்குள்ளும் தேவை இல்லாத வகையில் புலிகளையும் போராட்டத்தினையும் கொண்டுவந்து செருகி திரியின் போக்கை மாற்றி சக கள உறவுகளையும் மட்டம்தட்டி கருத்து போடுவது போன்ற சிறுபிள்ளைத்தனமான செய்கைகள்  மூலம்,  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கருத்துப் பதிய வேண்டும் என்ற மன நிலையில் இருந்து சக களஉறவுகள் பின்வாங்க காரணமாக இருக்குது.

அத்துடன் நிர்வாகமும், சில நேரங்களில் தப்பாக கருத்து கூறியவர்களுக்கு கடும் தண்டனை கொடுத்து விட்டு அந்த தப்பான கருத்து கூறவேண்டிய சூழ்நிலையை உருவாக்கிய பிறிதொரு களஉறவை சுதந்திரமாக கருத்தாட அனுமதித்துள்ளது.

இதானால்தான் பல உறவுகள் யாழ் களத்துக்கு வந்து வாசித்துவிட்டு கருத்து போடாமல் போகின்றார்கள்.

இதனை நிர்வாகம் சரி செய்யாதவிடத்து, இந்த யாழ் களத்தில் ஆரோக்கியமான கருத்தாடல் என்பது சாத்தியமற்றது.
 

எங்கள் ஊரில் ஒரு பாழ்கிணறு இருந்தது. மாரி காலத்தில் மழைவெள்ளம் நிரம்பி தவளைகள் பெருகும். அவை இரவிரவாக தங்களுக்குத் தெரிந்த சங்கீதக் கச்சேரிகளை எல்லாம் நடாத்தி எல்லோரது நித்திரையையும் கெடுத்து மனவுளைச்சலையும் தரும். ஆனால் அந்தத் தவளைகளின் காட்டுக்கத்தல்கள் சங்கீதம் இல்லை என்று ஒருவரும் அவைகளுக்குப்போய் சொல்வதில்லை. 

அதுசரி.. யாழ் களத்தில் அன்புகொண்டு எழுதும் நீங்கள் பன்னிரண்டு கருத்துக்கள்தானே பதிந்திருக்கின்றீர்கள். மிச்சம் எல்லாம் இன்னொரு அவதாரத்திலா! அஞ்சாநெஞ்சினராக முதலில் இருக்கவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

எங்கள் ஊரில் ஒரு பாழ்கிணறு இருந்தது. மாரி காலத்தில் மழைவெள்ளம் நிரம்பி தவளைகள் பெருகும். அவை இரவிரவாக தங்களுக்குத் தெரிந்த சங்கீதக் கச்சேரிகளை எல்லாம் நடாத்தி எல்லோரது நித்திரையையும் கெடுத்து மனவுளைச்சலையும் தரும். ஆனால் அந்தத் தவளைகளின் காட்டுக்கத்தல்கள் சங்கீதம் இல்லை என்று ஒருவரும் அவைகளுக்குப்போய் சொல்வதில்லை. 

அதுசரி.. யாழ் களத்தில் அன்புகொண்டு எழுதும் நீங்கள் பன்னிரண்டு கருத்துக்கள்தானே பதிந்திருக்கின்றீர்கள். மிச்சம் எல்லாம் இன்னொரு அவதாரத்திலா! அஞ்சாநெஞ்சினராக முதலில் இருக்கவேண்டும்!

கிருபன் தவளைகள் ஒன்றும் சும்மா கத்துவதில்லை.எல்லாம் விசயத்தோடு தான்.

கத்தி கத்தி செத்து கடைசியாக இருக்கும் தவளையுடன் தான் உறவு கொள்ளுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா ..

 

12046966_10203689890928230_8198231452254

 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

உள்ளேன் ஐயா ..

 

12046966_10203689890928230_8198231452254

 

உள்ளேன் ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி

உருக்கு போன்ற தன் கரத்தையே நம்பி ஓங்கி நிப்பவன் தொழிலாளி...!

--- சிக்கனம்,உழைப்பு ---

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...!

பெண் பார்த்துக் கொண்ட போது, தலை மண் பார்க்க நின்ற மாது

தென்பாங்குச் சோலை குலுங்க, எனைச் சேர்ந்தாளே கண்கள் மயங்க...!

--- அது ஒரு கணாக்காலம் ---

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

 

12645136_943820945655766_229916385214603

 

  • கருத்துக்கள உறவுகள்

மௌனம் சம்மதத்திற்கான நிலைப்பாடு மட்டும்  அல்ல.
மற்றவர்களை உசுப்பேத்தும் நிலைப்பாடும் கூட 

உள்ளேன் ஐயா

நானும் உள்ளேன் ஐயா

பல வாய்களை மூடுவதைவிட, இரு காதுகளை மூடுவது எளிது.

 

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

 

12745694_1286166774732399_86699494740237

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...!

பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும் , பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும்

நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும், எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்...!

--- தமிழர் வீரம் ---

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியை விட துரோகியே ஆபத்தானவன் 

..............என் தலைவன் .....................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.