Jump to content

யாருக்காவது ஆசை இருக்கா ????


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மேலே பார்த்திருக்கிறீர்கள் நான் கீழே

ஏன் எம் நாட்டில் நாம் வசதியாக வாழ முடியாதா என்ன ?????

Link to comment
Share on other sites

  • Replies 168
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போறவன் இப்பிடி விளல்கதையல் கதச்சுகொன்டு நிக்கமாட்டான்.சட்டுப்புட்டென்டு உழைச்சுகாச சேத்துக்கொன்டு கம்மென்டு வெளிக்கிட்டிடுவான்.இதெல்லாம் சும்மா லுலுலுலு.. வெறும் படம். இந்த கேள்வி பதில் எல்லாம்.நாட்டியங்கள்.

Link to comment
Share on other sites

15 hours ago, அக்னியஷ்த்ரா said:

எங்கே அண்ணை இருந்தனீங்கள் ....இவ்வளவுகாலமும் .....? 
இவ்வளவு விடயங்களும் தெரிந்து வைத்துக்கொண்டு ....முதல்ல நாட்டிற்கு வார வழியை பாருங்கள் ....ஒரு பின்னு பின்னிவிடலாம் 

நச்சென்று கழுத்திலேயே பிடித்துவிட்டீர்கள் .....Full Update இல வேற இருக்கிறீங்கள் 
நீங்கள் சொன்ன அத்தனை கம்பெனிகளும் (99X,WSO2,Virtu,MIT and IFS ) தற்போது முன்னணியில் ஒரு போடு போட்டுகொண்டிருக்கும் நிறுவனங்கள்....அனால் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் விண்ணர்கள் 
அதாவது 99x -கூடுதலாக Web Programming இல் அதிக கவனம் செலுத்துபவர்கள் (தொடர்ந்து மூன்றாவது தடவையாக தெற்காசியாவின் சிறந்த தொழில் செய்யும்,தொழில் செய்ய விரும்பும் நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டவர்கள்-3 Times consecutive award winners for best work place among south asia )
சம்பளம் --ஆரம்பமே அமர்க்களம் 70K + for fresher(moratuwa and colombo)

அடுத்தது WSO2 --- Middle ware, Adaptors போன்ற மென்பொருட்களில் கில்லி ....Fully Open source 
 Apache,JQuery போன்றவற்றில் இவர்களது own plugins ஐ உருவாக்கி வைத்துள்ளார்கள் ...மிக முக்கியமாக JAVA இவர்களுக்கு மிக விருப்பதிட்குரியது 
சமீபத்தில் தான் இவர்களது மொபைல் இற்குரிய மென்பொருள் கூடம் திறக்கப்பட்டது ...அதிலும் பிரித்து மேய்ந்து கொண்டு முன்னேறுகிறார்கள் 
அதிக வேலைப்பழு என்பது இவர்களது பின்னடைவு 
சம்பளம் --ஆரம்பமே அமர்க்களம் 90K + for fresher(moratuwa and colombo)

Virtusa--- எல்லாவற்றிலும் புகுந்து விளையாடுவார்கள், இந்தியாவிலும் Development centers உண்டு
                (JAVA,.Net,BPM,ERP-நம்முடைய துறை,DB) என்று எல்லாவற்றிலும் திறமையானவர்கள் ....என்னுடைய முதற் நிறுவனம் 
               பின்னடைவு ஏராளம் ....எப்படி ஊழியர்களை பிழிவது என்ற வித்தை தெரிந்தவர்கள் .....
                வேலைப்பழு தாங்காமல் இரண்டு மூன்று தற்கொலை கதைகள் கூட உண்டு ....மிகவும் அழகான பெண்கள் எல்லாமே இங்கே தான் வேலை செய்யினம் ..அதிலும் அரசியல்... பெண் பிள்ளைகள் முக்கிக்கொண்டு தலையை சொறிந்து கொண்டு இருந்தால் எந்த ஆண் மகன் தான் பார்த்துகொண்டிருப்பான் ...ஆகவே வேலை ஒரு தடையுமின்றி போய்க்கொண்டிருக்கும் ...ஒவ்வொரு டீமாக பார்த்து அழகான ஆனால் மண்டையில் சரக்கில்லாத பிள்ளைகளை பார்த்து போட்டு விட்டுவிடுவார்கள் அவர்களுக்கும் சேர்த்து நாங்கள் தான் Code எழுதுவது    
சம்பளம் :-இருக்கும் சரக்கிட்கேட்ப  

MIT--- கூடுதலாக முக்கால்வாசி மொரட்டுவை இங்கே தான் இருக்கிறது ...British Stock Exchange இவர்கள் கட்டுப்பாட்டிற்குள் தான் 
உள்ளே போவது குதிரைக்கொம்பு ...அவர்களாக அழைத்தால் தான் ....C++ இவர்களது விருப்பத்திற்குரிய மொழி 
சம்பளம் --ஆரம்பமே அமர்க்களம் 90K + for fresher(moratuwa and colombo)

IFS--முற்று முழுதாக ERP (Enterprise Resource Planing) ....அவர்களது Own product (IFS ERP), வேலைப்பழு குறைந்த நல்ல நிறுவனம் 
     (Lunch and Gym Privileges அடக்கம், )
சம்பளம் --இருக்கும் சரக்கிட்கேட்ப  

மற்றயது இங்கே Software Methodologies என்று பார்த்தால் அதிகமாக Agile,Scrum,XP(Extreme Programming ) பயன்படுகின்றன....வேறேதும் மேலதிக தகவல்கள் தேவையானவர்கள் கேளுங்கள் ...தருகிறேன்  

எனது துறை கணனித் துறை அல்ல, கணக்கியல் துறை. Coding நானாக கற்க முயற்சித்துக்கொண்டிருக்கும் ஒன்று. அதற்கான காரணம் games development மீதிருக்கும் எனது ஈடுபாடு. ஒரு நாள் நேரம் கிடைக்கும்போது முறைப்படி கற்க விருப்பம் இருக்கிறது. சிறந்த Graphic Designers ற்கு இருக்கும் தட்டுப்பாட்டை விட  இலங்கையில் Game Development இற்கான சூழ்நிலைகள் எப்படி இருக்கின்றன?

எனது தொழில் சார்ந்து பார்த்தால் அதிகம் developers உடன் வேலை செய்ய வேண்டி வருகிறது. project life cycle போன்றவற்றிற்கும் developers உடன் இலகுவாகக் கதைக்கவும் மென்பொருள் துறைபற்றிய அறிவு இருந்தால் தேவலை என யோசித்தேன். அதனாலேயே சில methodologies பற்றி அறிந்து வைத்திருக்கிறேன். ஆனால் அதிக developing network security, cyber security, secure communications சார்ந்து இருக்கின்றது.

நீங்கள் ex Virtusan என்பதால் தர்சன்/தனெஞ்செயன்/சூட்டி அண்ணா/சிறிகரன்/மீரா இதில யாரையாவது தெரிந்திருக்கும். Virtu Hotel Trans Asia (Now Cinnamon Lake Side)  வில் இருந்தபோது ACBT இற்கு வரும்போது பார்த்திருக்கிறேன். முந்தி buffet lunch எல்லாம் குடுப்பார்கள்.

Calcey technologies பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? I mean inside information. இந்த நிறுவனத்தின் Co founder, ex  Apple.

Link to comment
Share on other sites

30 minutes ago, Thumpalayan said:

எனது துறை கணனித் துறை அல்ல, கணக்கியல் துறை. Coding நானாக கற்க முயற்சித்துக்கொண்டிருக்கும் ஒன்று. அதற்கான காரணம் games development மீதிருக்கும் எனது ஈடுபாடு. ஒரு நாள் நேரம் கிடைக்கும்போது முறைப்படி கற்க விருப்பம் இருக்கிறது. சிறந்த Graphic Designers ற்கு இருக்கும் தட்டுப்பாட்டை விட  இலங்கையில் Game Development இற்கான சூழ்நிலைகள் எப்படி இருக்கின்றன?

எனது தொழில் சார்ந்து பார்த்தால் அதிகம் developers உடன் வேலை செய்ய வேண்டி வருகிறது. project life cycle போன்றவற்றிற்கும் developers உடன் இலகுவாகக் கதைக்கவும் மென்பொருள் துறைபற்றிய அறிவு இருந்தால் தேவலை என யோசித்தேன். அதனாலேயே சில methodologies பற்றி அறிந்து வைத்திருக்கிறேன். ஆனால் அதிக developing network security, cyber security, secure communications சார்ந்து இருக்கின்றது.

நீங்கள் ex Virtusan என்பதால் தர்சன்/தனெஞ்செயன்/சூட்டி அண்ணா/சிறிகரன்/மீரா இதில யாரையாவது தெரிந்திருக்கும். Virtu Hotel Trans Asia (Now Cinnamon Lake Side)  வில் இருந்தபோது ACBT இற்கு வரும்போது பார்த்திருக்கிறேன். முந்தி buffet lunch எல்லாம் குடுப்பார்கள்.

Calcey technologies பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? I mean inside information. இந்த நிறுவனத்தின் Co founder, ex  Apple.

What about Integration/BI jobs?

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரையில் நான் ஊரில் போய் வாழ்வது முடியாத காரியம்.   ஊரில் போய் வாழத்தான் எனக்கு விருப்பம்.  ஆனால், என்னுடைய mentality இற்கு ஊரில் போய் வாழ்வது மிகவும் கடினம்.   ஆனால், நிச்சயம் அங்கு அடிக்கடி போய் வருவேன்.  அங்கே எனக்குப் (பரம்பரை) சொத்துக்கள்  நிச்சயம் இருக்கும்.   எனது அடுத்த தலைமுறைக்கும் அங்கு உறவினை ஏற்படுத்திக் கொடுப்பேன்.  அங்குள்ள சூழ்நிலைகளோ, வசதி வாய்ப்புகளோ எனக்குப் பிரச்சனை இல்லை.  அங்குள்ள மனிதர்களின் mentality தான் எனக்குப் பிரச்சனை.   ரதி குறிப்பிட்டதுபோல, அங்கு சுதந்திரம் இல்லை.  முக்கியமாகப் பெண்களுக்கு இங்கிருக்கும் சுதந்திரம் அங்கில்லை.   அங்கு சமூக சுதந்திரம் இருக்கும்பட்சத்தில் அங்கு போய் வாழ நான் தயார்.    சின்ன வயதிலேயே புலம்பெயர்ந்து வெளிநாட்டு mentality ஐ adopt பண்ணி வாழ்ந்துவிட்டு அங்கு சென்று வாழ்வது மிகவும் கடினம்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, MEERA said:

எனக்கு தெரிந்து யாழில் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வாழும் பிள்ளைகள் எழுதுவதில்லை. எனவே சுமோ இந்த கேள்வியை அவர்களை நோக்கி எழுப்பவில்லை என நினைக்கிறேன். 

மேலும் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளை இலங்கைக்கு போகுதாம் எரித்திரியாவிற்கு போகுதாம் என்பது ஒரு விடயமே அல்ல. அப்படி போறவர்கள் நாளை ஒரு பிரச்சனை என்றவுடன் றிட்டேண்.

இங்கு கேள்வி புலம்பெயர்ந்தவர்கள் (இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள்) மீண்டும் தாயகம் திரும்புவார்களா ? 

வெளிநாட்டு கடவுச்சீட்டை / வெளிநாட்டு நிரந்தர வதிவுடமையை / வெளிநாட்டு விசாவை  துறந்து மீண்டும் இலங்கைப் பிரஜையாக?

அதற்கான காரணம் உயிர்ப் பயம் மட்டுமாக இல்லாவிட்டாலும் எமது சந்ததிக்கு நாற்பத்தைந்து கடந்த நிலையில் பலர் உழைத்து ஓடாகி நோய்களுடனும் இன்னும் கூட பொருளாதார பலம் அற்றவர்களாக இருந்துகொண்டிருக்கையில் நிரந்தர வதிவிட உரிமையைத் துறந்து அங்கு போய் இருப்பதற்குப் பயப்படுவது தவறென்று கூற முடியாது. ஆனால் போகாமல் இருப்பதற்கு நொண்டிச் சாட்டுகள் கூறுவதுதான் தவறு. இஸ்ரேலியர்கள் போல எம்மினத்தவர்க்கு உணர்வு இல்லை.

4 hours ago, தமிழச்சி said:

என்னைப் பொறுத்தவரையில் நான் ஊரில் போய் வாழ்வது முடியாத காரியம்.   ஊரில் போய் வாழத்தான் எனக்கு விருப்பம்.  ஆனால், என்னுடைய mentality இற்கு ஊரில் போய் வாழ்வது மிகவும் கடினம்.   ஆனால், நிச்சயம் அங்கு அடிக்கடி போய் வருவேன்.  அங்கே எனக்குப் (பரம்பரை) சொத்துக்கள்  நிச்சயம் இருக்கும்.   எனது அடுத்த தலைமுறைக்கும் அங்கு உறவினை ஏற்படுத்திக் கொடுப்பேன்.  அங்குள்ள சூழ்நிலைகளோ, வசதி வாய்ப்புகளோ எனக்குப் பிரச்சனை இல்லை.  அங்குள்ள மனிதர்களின் mentality தான் எனக்குப் பிரச்சனை.   ரதி குறிப்பிட்டதுபோல, அங்கு சுதந்திரம் இல்லை.  முக்கியமாகப் பெண்களுக்கு இங்கிருக்கும் சுதந்திரம் அங்கில்லை.   அங்கு சமூக சுதந்திரம் இருக்கும்பட்சத்தில் அங்கு போய் வாழ நான் தயார்.    சின்ன வயதிலேயே புலம்பெயர்ந்து வெளிநாட்டு mentality ஐ adopt பண்ணி வாழ்ந்துவிட்டு அங்கு சென்று வாழ்வது மிகவும் கடினம்.   

உண்மைதான் அதுவும் எமக்குப் பாதகமாகத்தான் இருக்கும். ஆனாலும் போய் இருக்க எண்ணுவோருக்குச் சகிப்புத் தன்மை மட்டும் இருந்துவிட்டால் காலப்போக்கில் எமக்கு அது பழகிவிடாதா தமிழச்சி?

6 hours ago, Thirdeye said:

போறவன் இப்பிடி விளல்கதையல் கதச்சுகொன்டு நிக்கமாட்டான்.சட்டுப்புட்டென்டு உழைச்சுகாச சேத்துக்கொன்டு கம்மென்டு வெளிக்கிட்டிடுவான்.இதெல்லாம் சும்மா லுலுலுலு.. வெறும் படம். இந்த கேள்வி பதில் எல்லாம்.நாட்டியங்கள்.

யாழ் இணையத்தில படங்காட்டினால் எனக்கு அவார்ட் தருவதாக யாரோ கூறியது போல் இருந்ததே?? அப்பா ஒன்றுமே இல்லையா?? நல்லகாலம் நீங்கள் வந்து இப்பவாவது சொன்னது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனது மகள் மூன்று மாதம் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும்  நின்றுவிட்டு வந்தாள். அவள் அங்கு நிற்கும்போது ஒவ்வொருநாளும் ஆவலுடன் தொலைபெசியில் கதைத்த பின்னர் தான் நின்மதியானது. அம்மா நீங்கள் வெளிக்கிட்டு வாங்கோ என்று அவள் கேட்டும் நான் மறுத்துவிட்டேன். முதலில் நீ இங்கே வா பிறகு யோசிப்போம் என்று கூறிவிட்டேன். அவளுக்கு எமது ஊர் மக்கள் எல்லாம் பிடித்துவிட்டது. ஒரு மாதத்தில் மீண்டும் போகபோகிறேன் என்றவளை நான் தான் தடுத்து நிறுத்தினேன். அவள் படித்தது Human rights Master. அது தொடர்பாக இலங்கையில் நிறைய வேலைகள் இருக்கின்றன. அதனால் நான் அங்கேயே போகப் போகிறேன் என்றாள். நானும் மறுக்க விரும்பாமல் சம்மதித்தேன். அடுத்த ஆண்டு நானும் போய்ய் பார்க்கப் போகிறேன் நிலைமை எப்படி இருக்கிறது என. என் மகளைப் பார்த்து வேறு ஒருபிள்ளையும் தானும் வந்து இருக்கிறேன் என்று கூறியுள்ளாள். எமது தலைமுறையினருக்கு அங்கு போய் இருக்கும் துணிவு இருக்காதுதான்

இதைச் சொல்ல இந்தத் தலைப்பு.. இவ்வளவு பில்டப்பு. 

உங்க எத்தனையோ வெள்ளையள் gap year எடுத்திட்டு எங்கங்கையோ எல்லாம் போகுதுகள்.. வேலை அனுபவம் வேண்டி.

மேலும்.. படிப்பின் போது கூட exchange students சா எத்தனையோ பேர் பல்வேறு நாடுகளுக்கும் போய் வெவ்வேறு அனுபங்களைப் பெற போகிறார்கள்.

சுனாமியின் போது எத்தனையோ புலம்பெயர் தமிழர் சந்ததி அங்க போய் நின்று உதவினதுகள்.

ஏன் போராட்ட காலத்தில் அண்ணர் யோகி போன்றவர்கள்.. ஜேர்மனியப் பிரஜா உரிமையை உதறிட்டு தாயகம் வந்து போராடினார்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையான.. தமிழக இளைஞர்கள்.. தாயகத்தில் போராடி வீரச்சாவடைந்திருக்கினம். 

இன்றைய சூழலில்.. எமது மக்களுக்கு நடந்த பெரிய இன அழிப்புக்கே ஒரு நீதி கிடைக்காத சூழலில்.. சொறீலங்கா அமைதிப் பூங்கா.. தமிழர்களின் உரிமைகளை பாதுக்காக்கும்..சொர்க்க தேசம்.. என்று.. தங்க முலாம் பூச வெளிக்கிடுவது தான் தவறு. அதற்கு சொறீலங்கா தமிழர்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய வேண்டி இருக்கும். 

ஒரு மனித உரிமைகள் மாஸ்டர் பட்டதாரி.. சொறீலங்காவில் செய்ய எவ்வளவோ இருக்குது. ஆனால்... அவாவோட.. அவங்க அம்மா.. அப்பா.. குடும்பத்தில்.. பிறர் அங்க போய் என்னத்தைப் புடுங்கிறது..

மகள் டாக்டர் என்றால்.. அம்மா.. ஒப்பரேசன் தியேட்டரில் ஒப்பரேசன் செய்யலாமா.. இல்லை இல்ல. ஏன் இந்த அம்மாவுக்கு அப்படி ஒரு எண்ணம்...??! மகள் டாக்டர் ஆகிட்டா என்பதை உலகிற்கு அறிவுக்கும் சில அம்மாமார் இப்படி பொதுவெளியில் அலம்புவது உண்டு. 

நம்ம மீராக்கா சொன்னது போல.. .. சும்மா பிலிமு காட்டிறது என்பது இதைத்தானா...tw_blush:tw_warning:

கவலை என்னென்னா.. இவங்க எல்லாம்.. தமிழருக்கு உதவிறம் போராடிறம் என்ற கோதாவில்.. முன்னர் புலம்பெயர் தேசங்களில் உலா வந்தவை... என்பது தான்.  

ஒரு விசயத்தை ஆணித்தரமாக அறிந்து முன்னிறுத்த முடியாதவர்கள் எப்படி.. தமிழர்களின் தலைவிதியை தீர்மானிப்பினம்..??! அதுதானே என்னவோ தமிழனின் தலைவிதி இவ்வளவு மோசமாகக் கிடக்குது. :rolleyes:

இந்த அம்மாவுக்குச் சொல்லக் கூடிய ஒன்று..

ஒரு மாஸ்டர் பட்டதாரி.. 21 வயசை கடந்த.. mature ஆள். தனித்து முடிவெடுக்கும் சகல உரிமையையும் உடையவர். அவாட படிப்புக்கு ஏற்ப தொழிற்படக் கூடிய களம் உலகில் பல பகுதிகளில் இருக்கும். சொறீலங்காவிலும் இருக்கும். அந்த வகையில்.. அவா அங்க போய் தனது படிப்பை பிரயோகிக்க விடுங்க. அதை ஒரு எடுகோளாக வைச்சு எல்லாருக்கும் அதையே அட்வைஸா செய்ய வெளிக்கிடக் கூடாது. ஆளாளுக்கு பல்வேறு பிற புற.. அகக் காரணிகள் இருக்கும். அவை வேறுபட்டவை. 

சூழ்நிலைகள் சரியில்லைன்னா.. அந்தப் பிள்ளை எப்படியோ சமாளிச்சு வெளில வந்திடும். ஆனால் நீங்க..

பிறகு உங்க கதி ஜெயக்குமாரி அக்கா ரேஞ்சுக்கு போகாமல் பார்த்துக் கொண்டால் நலம். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழச்சி said:

என்னைப் பொறுத்தவரையில் நான் ஊரில் போய் வாழ்வது முடியாத காரியம்.   ஊரில் போய் வாழத்தான் எனக்கு விருப்பம்.  ஆனால், என்னுடைய mentality இற்கு ஊரில் போய் வாழ்வது மிகவும் கடினம்.   ஆனால், நிச்சயம் அங்கு அடிக்கடி போய் வருவேன்.  அங்கே எனக்குப் (பரம்பரை) சொத்துக்கள்  நிச்சயம் இருக்கும்.   எனது அடுத்த தலைமுறைக்கும் அங்கு உறவினை ஏற்படுத்திக் கொடுப்பேன்.  அங்குள்ள சூழ்நிலைகளோ, வசதி வாய்ப்புகளோ எனக்குப் பிரச்சனை இல்லை.  அங்குள்ள மனிதர்களின் mentality தான் எனக்குப் பிரச்சனை.   ரதி குறிப்பிட்டதுபோல, அங்கு சுதந்திரம் இல்லை.  முக்கியமாகப் பெண்களுக்கு இங்கிருக்கும் சுதந்திரம் அங்கில்லை.   அங்கு சமூக சுதந்திரம் இருக்கும்பட்சத்தில் அங்கு போய் வாழ நான் தயார்.    சின்ன வயதிலேயே புலம்பெயர்ந்து வெளிநாட்டு mentality ஐ adopt பண்ணி வாழ்ந்துவிட்டு அங்கு சென்று வாழ்வது மிகவும் கடினம்.   

ம் பல வருடங்களுக்கு மேலாக புலத்தில் வசிப்பவர்களுக்கு இங்கே வசிப்பது இயலாத காரியம் இதை விளக்கமாக சொல்ல முடியாது  அங்கே உள்ள சூழ் நிலையில் நல்ல சுதந்திரமாக வாழ்தவர்கள் இங்கே அதை முழுவதுமாக எதிர்பார்க்க முடியாது  ஒரு நுளம்பு குத்தினால் கூட இருக்க மனம் இல்லை என்று சொன்னவர்களும் இருக்குறார்கள் இருந்தாலும் ஒரு சிலர் வந்து வாழ்கிறார்கள் குறிப்பிட்ட வயது கழிந்த பிறகு. 

Link to comment
Share on other sites

On 4/12/2016 at 0:41 AM, அக்னியஷ்த்ரா said:

கலைஞன் ஜீ ....அதுதான் முன்னரே சொன்னேனே ...சிந்திக்கும் மனப்பாங்கில் மாற்றம் வரவேண்டும் என்று ...இன்னும் எங்கடை சனத்தை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளவில்லை.....நீங்கள் அனுப்பும் பணத்தை பெறுபவர்களே இது கள்ளமட்டை பணம் என்று வெளியில் கதைக்கும் காலம் தான் இது
...மற்றையது நான் மேலே குறிப்பிட்ட மாதிரி நீங்கள் அதிகமாக அனுப்பும் பணம் இங்குள்ளவர்களை உழைப்பின் அருமை தெரியாத சுரண்டி வாழ்வபவர்களாக மட்டுமே  மாற்றியுள்ளது....பதின்ம வயதில் பல்சர் மோட்டார்சைக்கிளும் கையில் பீர் கேன்உடனும் பீச்சில் எங்கடை பெடியன்கள் 
Fun எடுக்கவும் இந்த வெளிநாட்டு பணம் ஒரு காரணம்....அண்ணை ஒரு கேள்வி இதே போர் ,கலவரங்களால் எங்கடை உறவுகள் புலம்பெயர்ந்திருப்பதால் இப்ப இந்த சனம் வெளிநாட்டுகாசில் சுதியாக இருக்கினம் ....ஒருவேளை இந்த போரே நடக்காமல் இருந்திருந்தால் அப்போது இந்த சனம் வெளிநாட்டுகாசிட்கு என்ன செய்திருப்பினம் ....? தங்கட கையை தானே நம்பியிருப்பினம் ....?

எனது சிந்திக்கும் மனப்பாங்கில் மாற்றம் ஏதும் வரவேண்டிய தேவை இல்லை. ஏன் என்றால் நான் அடுத்த 5/10 வருடங்களில் இலங்கைக்கு வரப்போவது இல்லை. வருவதாக இருந்தாலும் கனடாவில் உள்ளதுபோன்று தனிமனித சுதந்திரம் இலங்கையில் கிடைக்கும்போதே வருவேன். அந்நேரத்தில் அங்கேயுள்ளவர்கள், மற்றும் நீங்கள் அப்போது அங்கே இருந்தால்.. உங்கள் அனைவரினதும் சிந்திக்கும் மனப்பாங்கில் மாற்றம் ஏற்பட்டுவிடும்.

இலங்கையில் தனிமனிதனுக்கு பாதுகாப்பு, சுதந்திரம் இல்லை என்றால் என்னைப்பொறுத்தவரையில் அங்கே வருவதில் அர்த்தம் இல்லை. ஏன் என்றால் 26வருடங்கள் அங்கே ஓர் புழுவைப்போல் பல்வேறு முதலாளிமாரின் நிர்வாகங்களின்கீழ் அடிமையாக வாழ்ந்து அனுபவப்பட்டது போதும். 

தவிர, எமது ஊர் 26 ஆண்டுகளாகியும் இன்னும் இராணுவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. ஊரின் பெயர் தவிர உருவமே முழுதாய் மாற்றப்பட்டுவிட்டது. இங்கேயிருந்து மினக்கட்டு ஆயிரக்கணக்கான டொலர் காசையும், நேரத்தையும் செலவளித்து இராணுவத்தின் காப்பரண்களையும், விகாரைகளையும், இடிக்கப்பட்ட வீடுகளையும், பற்றைக்காடுகளையும் வந்து பார்க்கவேண்டிய தேவை எனக்கு இல்லை. இந்த இழவுகளை வலைத்தளங்களியேயே பல்வேறு வழிவகைகளில் பார்க்கமுடிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, முனிவர் ஜீ said:

ம் பல வருடங்களுக்கு மேலாக புலத்தில் வசிப்பவர்களுக்கு இங்கே வசிப்பது இயலாத காரியம் இதை விளக்கமாக சொல்ல முடியாது  அங்கே உள்ள சூழ் நிலையில் நல்ல சுதந்திரமாக வாழ்தவர்கள் இங்கே அதை முழுவதுமாக எதிர்பார்க்க முடியாது  ஒரு நுளம்பு குத்தினால் கூட இருக்க மனம் இல்லை என்று சொன்னவர்களும் இருக்குறார்கள் இருந்தாலும் ஒரு சிலர் வந்து வாழ்கிறார்கள் குறிப்பிட்ட வயது கழிந்த பிறகு. 

ஆடி அடங்கினப் பிறகு.. யாரும் கைவைக்க மாட்டாத ஒரு உடல்நிலை வந்த பிறகு வருவினம். இங்க elderly centre இல் இப்படி அமைதியாகக் அடங்கிக் கிட்ட முடியாதவை..

_45900156_care.jpg

அங்க ஊருக்கு வந்து பாவம் அங்கத்தைச் சனத்துக்கு பந்தா காட்டி அடக்கி ஆள நினைக்கிறது... அந்த வயசிலும்.

அதுக்குத்தான் வாறவை முனிவர் ஜீ..! நாட்டு மேல உள்ள பாசத்தில இல்ல.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

இதைச் சொல்ல இந்தத் தலைப்பு.. இவ்வளவு பில்டப்பு. 

உங்க எத்தனையோ வெள்ளையள் gap year எடுத்திட்டு எங்கங்கையோ எல்லாம் போகுதுகள்.. வேலை அனுபவம் வேண்டி.

மேலும்.. படிப்பின் போது கூட exchange students சா எத்தனையோ பேர் பல்வேறு நாடுகளுக்கும் போய் வெவ்வேறு அனுபங்களைப் பெற போகிறார்கள்.

சுனாமியின் போது எத்தனையோ புலம்பெயர் தமிழர் சந்ததி அங்க போய் நின்று உதவினதுகள்.

ஏன் போராட்ட காலத்தில் அண்ணர் யோகி போன்றவர்கள்.. ஜேர்மனியப் பிரஜா உரிமையை உதறிட்டு தாயகம் வந்து போராடினார்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையான.. தமிழக இளைஞர்கள்.. தாயகத்தில் போராடி வீரச்சாவடைந்திருக்கினம். 

இன்றைய சூழலில்.. எமது மக்களுக்கு நடந்த பெரிய இன அழிப்புக்கே ஒரு நீதி கிடைக்காத சூழலில்.. சொறீலங்கா அமைதிப் பூங்கா.. தமிழர்களின் உரிமைகளை பாதுக்காக்கும்..சொர்க்க தேசம்.. என்று.. தங்க முலாம் பூச வெளிக்கிடுவது தான் தவறு. அதற்கு சொறீலங்கா தமிழர்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய வேண்டி இருக்கும். 

ஒரு மனித உரிமைகள் மாஸ்டர் பட்டதாரி.. சொறீலங்காவில் செய்ய எவ்வளவோ இருக்குது. ஆனால்... அவாவோட.. அவங்க அம்மா.. அப்பா.. குடும்பத்தில்.. பிறர் அங்க போய் என்னத்தைப் புடுங்கிறது..

மகள் டாக்டர் என்றால்.. அம்மா.. ஒப்பரேசன் தியேட்டரில் ஒப்பரேசன் செய்யலாமா.. இல்லை இல்ல. ஏன் இந்த அம்மாவுக்கு அப்படி ஒரு எண்ணம்...??! மகள் டாக்டர் ஆகிட்டா என்பதை உலகிற்கு அறிவுக்கும் சில அம்மாமார் இப்படி பொதுவெளியில் அலம்புவது உண்டு. 

நம்ம மீராக்கா சொன்னது போல.. .. சும்மா பிலிமு காட்டிறது என்பது இதைத்தானா...tw_blush:tw_warning:

கவலை என்னென்னா.. இவங்க எல்லாம்.. தமிழருக்கு உதவிறம் போராடிறம் என்ற கோதாவில்.. முன்னர் புலம்பெயர் தேசங்களில் உலா வந்தவை... என்பது தான்.  

ஒரு விசயத்தை ஆணித்தரமாக அறிந்து முன்னிறுத்த முடியாதவர்கள் எப்படி.. தமிழர்களின் தலைவிதியை தீர்மானிப்பினம்..??! அதுதானே என்னவோ தமிழனின் தலைவிதி இவ்வளவு மோசமாகக் கிடக்குது. :rolleyes:

இந்த அம்மாவுக்குச் சொல்லக் கூடிய ஒன்று..

ஒரு மாஸ்டர் பட்டதாரி.. 21 வயசை கடந்த.. mature ஆள். தனித்து முடிவெடுக்கும் சகல உரிமையையும் உடையவர். அவாட படிப்புக்கு ஏற்ப தொழிற்படக் கூடிய களம் உலகில் பல பகுதிகளில் இருக்கும். சொறீலங்காவிலும் இருக்கும். அந்த வகையில்.. அவா அங்க போய் தனது படிப்பை பிரயோகிக்க விடுங்க. அதை ஒரு எடுகோளாக வைச்சு எல்லாருக்கும் அதையே அட்வைஸா செய்ய வெளிக்கிடக் கூடாது. ஆளாளுக்கு பல்வேறு பிற புற.. அகக் காரணிகள் இருக்கும். அவை வேறுபட்டவை. 

சூழ்நிலைகள் சரியில்லைன்னா.. அந்தப் பிள்ளை எப்படியோ சமாளிச்சு வெளில வந்திடும். ஆனால் நீங்க..

பிறகு உங்க கதி ஜெயக்குமாரி அக்கா ரேஞ்சுக்கு போகாமல் பார்த்துக் கொண்டால் நலம். tw_blush:

எங்க ஒரு துரும்பு கிடைக்கும் என்று பார்த்துக்கொண்டு இருக்கிறதும் உங்களை விடா ஆளில்லை என்று அட்வைஸ் பண்ணுறதும் தான் உங்கள் வேலை என்று உலகத்துக்கே தெரியும்.  நாங்கள் அட்வைஸ் பண்ணினோம் ????

நானாவது இதைச் சொல்ல பில்டப் என்றே வைத்துக்கொண்டாலும் இல்லாததுக்கு நீங்கள் ஏன் இத்தனை பில்டப் நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்,அங்கு போய் இருக்கா விட்டாலும் பரவாயில்லை.ஹொலிடே ஒன்று போய் நீங்கள் ஓடி,விளையாடிய இடத்தைப் பாருங்கள். சில வேளை முடிவை மாத்தி அங்கே இருக்க விரும்பினாலும் விரும்புவீர்கள்

தமிழச்சியை கண்டது மகிழ்ச்சி...தொடர்ந்து யாழோடு இணைந்திருக்கவும்

Link to comment
Share on other sites

17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மைதான் அதுவும் எமக்குப் பாதகமாகத்தான் இருக்கும். ஆனாலும் போய் இருக்க எண்ணுவோருக்குச் சகிப்புத் தன்மை மட்டும் இருந்துவிட்டால் காலப்போக்கில் எமக்கு அது பழகிவிடாதா தமிழச்சி?

 

மிகவும் கடினம் சுமே.  புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களோடு வாழுவதே மிகவும் கடினமாக உள்ளது.  அவர்கள் புலம்பெயர்ந்தாலும் இங்கு வேலைத்தளத்திற்குச் சென்று வந்தாலும்கூட அவர்களின் mentality மாறவில்லை.   அவர்களின் பிள்ளைகள் வளர்ந்து நடந்து கொள்ளும் முறைகளைப் பார்த்தபின்பே பல தமிழர்கள் திருந்துகிறார்கள்.  அவர்களின் பிள்ளைகள் வளரும்வரை எல்லோருடைய mentality உம் ஊரைப் போலவே உள்ளது.   புலம்பெயர்ந்தவர்களே அப்படியெனும்போது, அங்கேயே வாழுகின்றவர்களோடு வாழ்வது மிகவும் கடினம்.    நிச்சயமாக காலப்போக்கில் ஊரில் உள்ளவர்களின் mentality உம் மாறும்.   நாம் புலம்பெயர்ந்த காலத்தோடு ஒப்பிடும்போது எவ்வளவோ மாறிவிட்டார்கள்தான்.  இருந்தாலும் பெண்கள் என்று வரும்போது பழையது அப்படியே இருக்கத்தான் செய்கிறது.   அப்போதைய காலகட்டத்தில் போய் வாழும் எண்ணம் இருக்கத்தான் செய்கிறது.  அதுவரை, அங்கு சென்று சில மாதங்கள் மட்டும் தங்கிவிட்டு வருவதே எனது எண்ணம். 

 

15 hours ago, முனிவர் ஜீ said:

ம் பல வருடங்களுக்கு மேலாக புலத்தில் வசிப்பவர்களுக்கு இங்கே வசிப்பது இயலாத காரியம் இதை விளக்கமாக சொல்ல முடியாது  அங்கே உள்ள சூழ் நிலையில் நல்ல சுதந்திரமாக வாழ்தவர்கள் இங்கே அதை முழுவதுமாக எதிர்பார்க்க முடியாது  ஒரு நுளம்பு குத்தினால் கூட இருக்க மனம் இல்லை என்று சொன்னவர்களும் இருக்குறார்கள் இருந்தாலும் ஒரு சிலர் வந்து வாழ்கிறார்கள் குறிப்பிட்ட வயது கழிந்த பிறகு. 

முனிவர், முதலே குறிப்பிட்டது போல வசதிகள் எனக்குப் பொருட்டல்ல.   நாம் சென்று வாழ்வதாயின் நல்ல வசதிகள் உள்ள ஒரு இடத்தில்தான் முதலில் வாழ முற்படுவோம்.  வசதிகள் நாளடைவில் பழகிப் போய் விடும்.  புலம்பெயர்ந்த பின்பும் அங்கு சென்று வசதிகளற்ற இடங்களில் பல மாதங்கள் தங்கியுள்ளேன்.    எனக்குள்ள தடை பெண் சுதந்திரமும்  mentality உம் மட்டும்தான்.  அவையும் காலப்போக்கில் மாறத்தான் போகிறது.  ஆனால், அதற்கு முன்னர் போய் வாழ்வது முடியாத காரியம்.

 

4 hours ago, ரதி said:

தமிழச்சியை கண்டது மகிழ்ச்சி...தொடர்ந்து யாழோடு இணைந்திருக்கவும்

மிகவும் நன்றி ரதி.  நிச்சயமாக யாழோடு என்றும் நிலைத்திருப்பேன்.  அப்பப்போ காணாமலும் போவேன்.  ஆனால், யாழை விட்டு நிரந்தரமாகப் பிரியும் எண்ணம் எனக்கில்லை.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

யாழ் இணையத்தில படங்காட்டினால் எனக்கு அவார்ட் தருவதாக யாரோ கூறியது போல் இருந்ததே?? அப்பா ஒன்றுமே இல்லையா?? நல்லகாலம் நீங்கள் வந்து இப்பவாவது சொன்னது 

அவாட்டுக்கு பெர்போமன்ஸ் கானாதாம்.மக்கள் இன்னும் எதிர்பாக்கிறார்கள்.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழச்சி said:

மிகவும் கடினம் சுமே.  புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களோடு வாழுவதே மிகவும் கடினமாக உள்ளது.  அவர்கள் புலம்பெயர்ந்தாலும் இங்கு வேலைத்தளத்திற்குச் சென்று வந்தாலும்கூட அவர்களின் mentality மாறவில்லை.   அவர்களின் பிள்ளைகள் வளர்ந்து நடந்து கொள்ளும் முறைகளைப் பார்த்தபின்பே பல தமிழர்கள் திருந்துகிறார்கள்.  அவர்களின் பிள்ளைகள் வளரும்வரை எல்லோருடைய mentality உம் ஊரைப் போலவே உள்ளது.   புலம்பெயர்ந்தவர்களே அப்படியெனும்போது, அங்கேயே வாழுகின்றவர்களோடு வாழ்வது மிகவும் கடினம்.    நிச்சயமாக காலப்போக்கில் ஊரில் உள்ளவர்களின் mentality உம் மாறும்.   நாம் புலம்பெயர்ந்த காலத்தோடு ஒப்பிடும்போது எவ்வளவோ மாறிவிட்டார்கள்தான்.  இருந்தாலும் பெண்கள் என்று வரும்போது பழையது அப்படியே இருக்கத்தான் செய்கிறது.   அப்போதைய காலகட்டத்தில் போய் வாழும் எண்ணம் இருக்கத்தான் செய்கிறது.  அதுவரை, அங்கு சென்று சில மாதங்கள் மட்டும் தங்கிவிட்டு வருவதே எனது எண்ணம். 

 

முனிவர், முதலே குறிப்பிட்டது போல வசதிகள் எனக்குப் பொருட்டல்ல.   நாம் சென்று வாழ்வதாயின் நல்ல வசதிகள் உள்ள ஒரு இடத்தில்தான் முதலில் வாழ முற்படுவோம்.  வசதிகள் நாளடைவில் பழகிப் போய் விடும்.  புலம்பெயர்ந்த பின்பும் அங்கு சென்று வசதிகளற்ற இடங்களில் பல மாதங்கள் தங்கியுள்ளேன்.    எனக்குள்ள தடை பெண் சுதந்திரமும்  mentality உம் மட்டும்தான்.  அவையும் காலப்போக்கில் மாறத்தான் போகிறது.  ஆனால், அதற்கு முன்னர் போய் வாழ்வது முடியாத காரியம்.

 

மிகவும் நன்றி ரதி.  நிச்சயமாக யாழோடு என்றும் நிலைத்திருப்பேன்.  அப்பப்போ காணாமலும் போவேன்.  ஆனால், யாழை விட்டு நிரந்தரமாகப் பிரியும் எண்ணம் எனக்கில்லை.   

ம் வாழ்த்துக்கள் முடிந்தால் விரைவில் வாங்கோ பல இடங்களை தமிழர் கையில்  இருந்து பறிபோகாமல் வைத்து கொள்ள லாம் 

Link to comment
Share on other sites

தமிழ் அப்பாடியோ, வியந்து நிக்கிறேன் 

 

[https://ta.wikipedia.org/wiki/கணியன்_பூங்குன்றனார்]

எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

 

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

 

மாண்புள்ள பெரியோரைக் கண்டு நாம் வியப்படைய வேண்டுவதில்லை. அப்படி ஒருவேளை அவரை வியந்து போற்றினாலும் நம்மினும் தாழ்ந்த நிலையிலுள்ளவர்களை இகழ்தல் கூடவே கூடாது.

 

தலைப்பிட்ட மெசொபொத்தேமியா சுமேரியர் க்கு நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2016 at 4:33 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எல்லாரும் தேசம், தேசியம், மண், உரிமை  இன்னும் ஏதேதோ எல்லாம் கதைத்து வாய்ச்சவடால் விட்டபடி எம்மையும் ஏமாற்றி மற்றவரையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் எமது  மண்ணின் மேல் ஆசையும் அக்கறையும் இருந்தால் இப்ப உள்ள நிலைமையில் நாம் எமது மண்ணுக்குப் போய் வாழ எம்மைத் தயார் படுத்தவேண்டும். ஆனால் எம்மால் அங்கு போய் வாழ முடியுமா என்றால் யாரும் தயார் இல்லை. சிலர் போய் வாழ்கிறார்கள் தான். ஆனால் அவர்கள் எம்மைப்போல் வாய்ப்பந்தல் போடாதவர் தான்.

எமக்குத் தேவை பணம், வசதியான வாழ்வு அவ்வளவே.

ஏன் எம் நாட்டில் நாம் வசதியாக வாழ முடியாதா என்ன ?????

 

சுமே வாய்ப்பந்தல் போடாமல் போய் வாழ்வதுதான் பலருடைய எதிர்காலத்திற்கு ஆபத்தில்லாமல் இருக்கும்.

என்னுடைய எண்ணம் அங்கு சென்று வாழ்வதோடு மட்டுமல்லாது சிலருக்காவது வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என்ற உத்தேசம் அதற்கு சில வருடங்கள் தேவைப்படலாம் நிச்சயம் அங்கு சென்று வாழ்வேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மனுசி சுமேரியருக்கு பொழுதுபோறதுக்கு.. இப்பிடித்தான் வீட்டிலை செம்பருத்தும்பூ பூத்ததுக்கும் திரி திறந்துகொன்டு திரியிறது.இதுக்க எங்களுக்கு ஒரு என்டெய்டென்மென்ட்tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, வல்வை சகாறா said:

சுமே வாய்ப்பந்தல் போடாமல் போய் வாழ்வதுதான் பலருடைய எதிர்காலத்திற்கு ஆபத்தில்லாமல் இருக்கும்.

என்னுடைய எண்ணம் அங்கு சென்று வாழ்வதோடு மட்டுமல்லாது சிலருக்காவது வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என்ற உத்தேசம் அதற்கு சில வருடங்கள் தேவைப்படலாம் நிச்சயம் அங்கு சென்று வாழ்வேன்

 

இதற்குப் பெயர் என்ன சகாரா ???

20 hours ago, Thirdeye said:

இந்த மனுசி சுமேரியருக்கு பொழுதுபோறதுக்கு.. இப்பிடித்தான் வீட்டிலை செம்பருத்தும்பூ பூத்ததுக்கும் திரி திறந்துகொன்டு திரியிறது.இதுக்க எங்களுக்கு ஒரு என்டெய்டென்மென்ட்tw_blush:

உங்கட வீட்டிலை என்ன இருக்கோ அதை நீங்களும் போடுறது.

Link to comment
Share on other sites

On ‎11‎/‎04‎/‎2016 at 4:57 PM, உடையார் said:

யாருக்குதான் ஆசையில்லை? அங்கு போய் பார்த்தபின் அந்த ஆசை பேய்விட்டது. அங்கு நான் ஒரு அந்நியன், அல்லது பணம் காய்க்கும் மரம். பாதுகாப்பு பூச்சியம்.

கொழும்பிலொன்றால் வாழ முடியுமென்று நினைத்தேன், அதுவும்  KEELS சுப்ப மாக்கெற்றில் நடந்த அனுபவந்தால் வேண்டாமென்று போய்விட்டது. வரிசையில் நிற்க்கும்போது ஒருத்தான் தள்ளிக்கொண்டு நின்றான், ஏன்டாப்பா தள்ளுகின்றாய் என்றது தான் தாமதம்,
உனக்கு இங்கென்ன வேலை அப்படியென்று கனக்க கத்த தொடங்கி, பிறகு phone எடுத்து மாச்சான் எல்லாரையும் கூட்டியா இங்கு ஒருத்தருக்கு பாடமெடுக்கனுமென்று கூப்பிட்டான். நான் கூட்டிவந்த ஆட்டோகாரனால் அன்று தப்பினேன்.

இலங்கை இப்ப ரொளடிகளின் உலகம். கதைத்தால் தப்புவது கஷ்டம் எங்கென்றாலும்.

 

வணக்கம் உடையார் அண்ணை, எனக்கும் இப்படியானதொரு சம்பவம் 2010 இலே நடந்தது. கண்டி கீல்சிலே நிற்கும் போது ஒருத்தன் வந்து தள்ளினார். "தமுசெட்ட மொனவாத ஒனெய்" என்று எல்லாருக்கும் கேக்கக் கூடியமாதிரிக் கேட்டேன். "சமாவேண்ட ஓனே மாத்தயா" என்றுவிட்டு நழுவி விட்டார். இலங்கையில் சில இடங்களில் நானும் ரவுடிதான் எண்டுற மாதிரி நடந்து கொள்ள வேண்டும். அவுஸில் இருக்கும் பவ்வியம் விட்டுக்கொடுக்கும் தன்மையை உடனடியாக இலங்கையில் எதிர்பார்க்க முடியாது தானே. புலம் பெயர்ந்த பின் நான்கு தடவை போய் வந்துவிட்டேன், ஒவ்வொரு முறையும் சிறிது முன்னேற்றத்தைக் காண முடிகிறது.

இலங்கையில் கார் ஓடும்போதும் அதே மாதிரித்தான். கவனமாக இருக்க வேண்டும் அதேநேரம் aggressive ஆகவும் இருக்க வேண்டும்.

எனக்கு சரிவரும் போல இருக்கு ஆனால் அது எல்லாருக்கும் சரிவரும் என்று கூற முடியாது தானே.

On ‎14‎/‎04‎/‎2016 at 9:54 AM, தமிழச்சி said:

மிகவும் கடினம் சுமே.  புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களோடு வாழுவதே மிகவும் கடினமாக உள்ளது.  அவர்கள் புலம்பெயர்ந்தாலும் இங்கு வேலைத்தளத்திற்குச் சென்று வந்தாலும்கூட அவர்களின் mentality மாறவில்லை.   அவர்களின் பிள்ளைகள் வளர்ந்து நடந்து கொள்ளும் முறைகளைப் பார்த்தபின்பே பல தமிழர்கள் திருந்துகிறார்கள்.  அவர்களின் பிள்ளைகள் வளரும்வரை எல்லோருடைய mentality உம் ஊரைப் போலவே உள்ளது.   புலம்பெயர்ந்தவர்களே அப்படியெனும்போது, அங்கேயே வாழுகின்றவர்களோடு வாழ்வது மிகவும் கடினம்.    நிச்சயமாக காலப்போக்கில் ஊரில் உள்ளவர்களின் mentality உம் மாறும்.   நாம் புலம்பெயர்ந்த காலத்தோடு ஒப்பிடும்போது எவ்வளவோ மாறிவிட்டார்கள்தான்.  இருந்தாலும் பெண்கள் என்று வரும்போது பழையது அப்படியே இருக்கத்தான் செய்கிறது.   அப்போதைய காலகட்டத்தில் போய் வாழும் எண்ணம் இருக்கத்தான் செய்கிறது.  அதுவரை, அங்கு சென்று சில மாதங்கள் மட்டும் தங்கிவிட்டு வருவதே எனது எண்ணம். 

 

முனிவர், முதலே குறிப்பிட்டது போல வசதிகள் எனக்குப் பொருட்டல்ல.   நாம் சென்று வாழ்வதாயின் நல்ல வசதிகள் உள்ள ஒரு இடத்தில்தான் முதலில் வாழ முற்படுவோம்.  வசதிகள் நாளடைவில் பழகிப் போய் விடும்.  புலம்பெயர்ந்த பின்பும் அங்கு சென்று வசதிகளற்ற இடங்களில் பல மாதங்கள் தங்கியுள்ளேன்.    எனக்குள்ள தடை பெண் சுதந்திரமும்  mentality உம் மட்டும்தான்.  அவையும் காலப்போக்கில் மாறத்தான் போகிறது.  ஆனால், அதற்கு முன்னர் போய் வாழ்வது முடியாத காரியம்.

 

மிகவும் நன்றி ரதி.  நிச்சயமாக யாழோடு என்றும் நிலைத்திருப்பேன்.  அப்பப்போ காணாமலும் போவேன்.  ஆனால், யாழை விட்டு நிரந்தரமாகப் பிரியும் எண்ணம் எனக்கில்லை.   

 

நீங்கள் குறிப்பிடும் சுதந்திரம் ஊரில் இல்லை என்றே சொல்லலாம் ஆனால் கொழும்பில் நிச்சயமாக உண்டு. நல்ல வேலை, வீடு, கார் என்று இருந்தால் நிச்சயமாக நீங்கள் நினைச்ச எதையும் செய்ய முடியும். கொஞ்சம் சிங்களம் தெரிஞ்சால் அது மேலதிக போனஸ். நிறைய female independent  professional கள் இருக்கிறார்கள்.

ஒரு சிங்கள பெண்ணை தெரியும், ஒரு 45 வயசு. தொழில் ரீதியாக வக்கீல். யோகா, ஜீம், meditation எண்டு சீவிப்பவர். யோகா போன இடத்திலே ஒரு ஜேர்மனுடன் சிநேகம் பிடித்துவிட்டார். ஜேர்மன் வருசத்தில ஆறுமாசம் ஜெர்மனியில, லோயர் தனியாத்தான் இருக்கிறார், மிகவும் சுதந்திரமாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குச் சகிப்புத் தன்மை என்பது கிடையாது. அதனால்த்தான் நான் அங்கு போய் இருக்க யோசிக்கிறேன். அட்டை பாம்பு என்றாலே பயம் எனக்கு.மற்றைய வசதிகளை நாமாக ஏற்படுத்திக் கொண்டோ அல்லது சாதாரணமாகக் கூட வாழ்ந்துவிடலாம். ஆனால் புரணி கதைப்போரையும் சின்ன விடயத்தைப் பெரிதாகக் காவிக்கொண்டு திரிவோரையும் கூட மன்னிக்கலாம். வெளிநாட்டுக் காசில் கும்மாளம் போட்டுக்கொண்டே அவர்களை நக்கலடிப்போரையும் குறைசொல்வோரையும் சகித்துக்கொண்டு அவர்கள் சொல்லும் கதைக்கு எதிர்க்கதை சொல்லாமல் எப்பிடி இருப்பது ????/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலரின் ஆசைக்கு மோசம் வைச்சிட்டானே சிங்களவன்....tw_blush:

SL Foreign Ministry instructs visiting foreign citizens to North to obtain ‘military visa’

[TamilNet, Tuesday, 19 April 2016, 23:42 GMT]
The officials of Colombo's Foreign Ministry have started to cite an updated ‘news report’ in the Sri Lankan Defence Ministry website, dated 03 March 2016, in instructing foreign citizens travelling to the five districts in North to obtain ‘prior approval’ from the genocidal military of ‘Sri Lanka’, a Tamil visitor from Europe engaged in providing humanitarian assistance has complained to rights activists in Colombo this week. The latest ‘development’ comes after increased reports of abduction-styled arrests that have been carried out by Colombo's military intelligence in North. The Eezham Tamil visitor, engaged in humanitarian work from abroad for a long time, was recently lured into ‘think’ as ‘Sri Lankan’ by the ‘reconciliation’ desk of the foreign ministry in the country of citizenship. 

SL_Defence_Ministry_travel_restriction_u

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=38230

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழ்நெட்டில் இருக்கிறதால் உண்மையான செய்தியாக இருக்குமா அல்லது புனையப்பட்டதா என்று சந்தேகமாக இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது தமிழ்நெட்டில் இருக்கிறதால் உண்மையான செய்தியாக இருக்குமா அல்லது புனையப்பட்டதா என்று சந்தேகமாக இருக்கிறது

இதையெல்லாம் வாசித்தால்

நம்பினால் ஒன்றும் நடவாது சுமே

காலை வையுங்கள்...

இறங்குங்கள்

சந்திரமண்டலத்தின் நிலையில் நாம் எதிர்பார்ப்புடன்..:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.