Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

25 வருடகால தடை நீங்கியது : காங்கேசன்துறை வீதி இன்றுமுதல் பாவனைக்கு!

Featured Replies

25 வருடகால தடை நீங்கியது : காங்கேசன்துறை வீதி இன்றுமுதல் பாவனைக்கு!
 
 
25 வருடகால தடை நீங்கியது : காங்கேசன்துறை வீதி இன்றுமுதல் பாவனைக்கு!
 
சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் உயர்கட்டுப்பாட்டு வலயத்திற்கு உட்பட்டு காணப்பட்ட வலி வடக்கு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காங்கேசன்துறை புகையிரத நிலைய வீதி மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
 
குறித்த வீதியில் இதுவரை காலமும் காணப்பட்ட இராணுவத்தினரின் வீதித் தடைகள் முற்றாக அகற்றப்பட்டு, மக்கள் போக்குவரத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று காலை 9 மணிமுதல் குறித்த வீதியில் பேரூந்துகள் தமது சேவையை ஆரம்பித்துள்ளன.
இதுவரை காலமும் மாவிட்டபுரத்திலிருந்தே பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில், காங்கேசன்துறை வீதி வழியாக குறுகிய நேரத்தில் போக்குவரத்து செய்யக்கூடியதாக காணப்படுவதாக பிரதேச மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
KKS-ROAD-720x480.jpg
அத்தோடு, விரைவில் காங்கேசன்துறை புகையிரத நிலையமும் மக்கள் பாவனைக்கு விடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

http://onlineuthayan.com/news/14217

  • தொடங்கியவர்
2 minutes ago, சுவைப்பிரியன் said:

எங்கே நம்ம ஜீவன்

படம் எடுக்கபோட்டார் போல... வருவார் படங்களுடன்..:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது நடந்தால் சந்தோசம். 

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்களின் இடங்களை விட சிங்கள அரசின் படம் காட்டல்கள் சொல்லி வேலை இல்லை.

KKS-ROAD-720x480.jpg

இந்தஇடத்தில் வலதுபக்கம் சீமெந்து தொழிற்சாலைக்குரியது. இடது பக்கம் வெறும் காணிகள் இல்லாமல் வீதியோரம் முழுவதும் வீடுகள்தான் ஒருகாலத்தில் இருந்தது என்று சொன்னால் - இப்போதைய சந்ததி என்னை செருப்பால் அடிக்கும்.

நேற்று விடுபட்ட, சில விடுபடாத இடங்களுக்கும் செல்ல முடிந்திருந்தது. எங்கும் ஒரே இப்பில் இப்பில் காடுகள். குமார கோவிலுக்கு முன்னாள் ஒரு புது விகாரையும் முளைத்திருக்கு. செல்லப்பிள்ளையார் கோவிலுக்கும் போக முடியவில்லை. இது நடேஸ்வரா கல்லூரி மைதானத்தின் பின்னர் உள்ளது. 2011 இல் மைதானம் இருந்தது. இப்போது சீமை கிளுவை (கிளிசீரியா) மரங்களை வரிசைக்கு நாட்டு காடாக்கி வைத்துள்ளார்கள். அதற்குள் என்ன இருக்குமோ எப்ப வெடிக்குமோ என்ற பயத்தில போகவில்லை.

30 minutes ago, ஜீவன் சிவா said:

KKS-ROAD-720x480.jpg

இந்தஇடத்தில் வலதுபக்கம் சீமெந்து தொழிற்சாலைக்குரியது. இடது பக்கம் வெறும் காணிகள் இல்லாமல் வீதியோரம் முழுவதும் வீடுகள்தான் ஒருகாலத்தில் இருந்தது என்று சொன்னால் - இப்போதைய சந்ததி என்னை செருப்பால் அடிக்கும்.

நேற்று விடுபட்ட, சில விடுபடாத இடங்களுக்கும் செல்ல முடிந்திருந்தது. எங்கும் ஒரே இப்பில் இப்பில் காடுகள். குமார கோவிலுக்கு முன்னாள் ஒரு புது விகாரையும் முளைத்திருக்கு. செல்லப்பிள்ளையார் கோவிலுக்கும் போக முடியவில்லை. இது நடேஸ்வரா கல்லூரி மைதானத்தின் பின்னர் உள்ளது. 2011 இல் மைதானம் இருந்தது. இப்போது சீமை கிளுவை (கிளிசீரியா) மரங்களை வரிசைக்கு நாட்டு காடாக்கி வைத்துள்ளார்கள். அதற்குள் என்ன இருக்குமோ எப்ப வெடிக்குமோ என்ற பயத்தில போகவில்லை.

ஜீவன் வாழ்ந்த சூழல், சுற்றாடல் அனைத்தும் உரியவர்களுக்கு கிடைத்தால் ஜீவனைவிட பல மடங்கு நாம் மகிழ்வோம்.

இந்த இடத்துக்கு நாம் சிலர் 2005இல் (வேறுவகையில்) சென்ற போது இருந்த வீடுகளையும் இப்போது காணவில்லை.

1 hour ago, போல் said:

இந்த இடத்துக்கு நாம் சிலர் 2005இல் (வேறுவகையில்) சென்ற போது இருந்த வீடுகளையும் இப்போது காணவில்லை.

அனைத்தும் 2013/2014 இல் அத்திவாரத்தோடு புடுங்கி எறியப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தங்கள் காணிகளை அடையாளம் கண்டுபிடிப்பதற்கும், பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கும் எத்தனை சண்டைகள், காலங்கள் எடுக்குமோ.  ஆங்கிலேயன் விட்டுப்போகும்போது பிரச்சனையை உருவாக்கிப்போட்டுப்போனான். அதுமாதிரிதான் இதுவும். பிரச்சனையை தீர்க்க பழையபடி ஆமி,போலீசு. எல்லாம் ஒன்றுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பினும் விடுவித்த அரசாங்கத்திற்கு நன்றி மக்கள் சார்பில் ??

27 minutes ago, முனிவர் ஜீ said:

இருப்பினும் விடுவித்த அரசாங்கத்திற்கு நன்றி மக்கள் சார்பில் ??

காணி அபகரிப்பாளர்களும், காணிகளை அபகரித்து சொத்துத்துக்களை சூறையாடிவிட்டு திரும்ப கொடுப்பவர்களுக்கும், கொள்ளைக்காரர்களும், திருடர்களுக்கும், பாலியல் பலாத்காரிகளுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும் நன்றி சொல்லும் உங்கள் சிறப்பே தனிச் சிறப்பு தான்.

சகோதர சகோதரிகளை சித்திரவதை செய்து, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கொலை செய்துவிட்டு அவர்கள் உடலைத் திருப்பி தருபவர்களுக்கும் தமிழர்கள் சார்பில் நன்றி சொல்வதில் கிடைக்கும் திருப்தியுடன் கதிர்காமக் கந்தனை நோக்கி பாத யாத்திரை செல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

காணி அபகரிப்பாளர்களும், காணிகளை அபகரித்து சொத்துத்துக்களை சூறையாடிவிட்டு திரும்ப கொடுப்பவர்களுக்கும், கொள்ளைக்காரர்களும், திருடர்களுக்கும், பாலியல் பலாத்காரிகளுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும் நன்றி சொல்லும் உங்கள் சிறப்பே தனிச் சிறப்பு தான்.

சகோதர சகோதரிகளை சித்திரவதை செய்து, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கொலை செய்துவிட்டு அவர்கள் உடலைத் திருப்பி தருபவர்களுக்கும் தமிழர்கள் சார்பில் நன்றி சொல்வதில் கிடைக்கும் திருப்தியுடன் கதிர்காமக் கந்தனை நோக்கி பாத யாத்திரை செல்லுங்கள்.

மக்களின் நிலைமையை கொஞ்சம் கூட நினைக்காத ஏன்  எண்ணிப்பார்க்காத சிலரால் இப்படி தான் கதை சொல்லி கருத்து எழுத முடியும்  சுமார் 27 வருடங்களுக்கு மேலாக இந்த இடத்தை விட்டு அகன்ற மக்களின் வாழ்க்கை எப்படி இன்னும் தொடர்ந்து கொண்டு தான் செல்ல வேண்டுமா சொல்லுங்கள் இதுவே  பரவாயில்லை தானே சிங்களவன் தந்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ள  தெரிதாத கூட்டம் தான் நாம் இது அரசாங்கத்தால் கொடுக்கப்படாவிட்டால் என்ன சும்மா வருடம்  பூராகவும் கூவிக்கொண்டு திரிய வேண்டிய நிலைமைதான் ??

வெளிநாட்டில்  அகதியாக எத்தனை வருடமானாலும் வாழலாம் ஆனால் உள் நாட்டில் இங்கே அகதி வாழ்கை வாழும் மக்களின் நிலையை வந்து ஒரு முறை இப்ப உள்ள நிலையை பார்த்து விட்டு செல்வது நல்லது ?

 

நான் கூட பலர் கண்ணுக்கு துரோகி போல் தான் இருக்கும் ஆனால் என்ன ஹாஹா. ?

பலரையும் துரோகி ஆக்கி அவர்களை இதுவரையும் துரோகியாகவே வைத்து வாழ்கிறோம்??

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

.  ஆங்கிலேயன் விட்டுப்போகும்போது பிரச்சனையை உருவாக்கிப்போட்டுப்போனான். அதுமாதிரிதான் இதுவும். பிரச்சனையை தீர்க்க பழையபடி ஆமி,போலீசு. எல்லாம் ஒன்றுதான். 

 

ஆனால் அவன்{ஆங்கிலேயன்} ஒரு தேர்தலை வைத்து பிரிந்து சென்று சந்தோசமாய் இருக்கப்போறான்...

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டும் நானே பாவமும் நானே.. தடையும் நானே தடைநீக்கமும் நானே.. இது சிங்களவன்

சுதந்திர தாயகம் கேட்ட மக்களை சொந்தக் காணிக்கு கெஞ்சும் நிலையில் நிறுத்தி வைச்சிருக்குது.. இது உலகம். :rolleyes:

1 hour ago, முனிவர் ஜீ said:

மக்களின் நிலைமையை கொஞ்சம் கூட நினைக்காத ஏன்  எண்ணிப்பார்க்காத சிலரால் இப்படி தான் கதை சொல்லி கருத்து எழுத முடியும்  சுமார் 27 வருடங்களுக்கு மேலாக இந்த இடத்தை விட்டு அகன்ற மக்களின் வாழ்க்கை எப்படி இன்னும் தொடர்ந்து கொண்டு தான் செல்ல வேண்டுமா சொல்லுங்கள் இதுவே  பரவாயில்லை தானே சிங்களவன் தந்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ள  தெரிதாத கூட்டம் தான் நாம் இது அரசாங்கத்தால் கொடுக்கப்படாவிட்டால் என்ன சும்மா வருடம்  பூராகவும் கூவிக்கொண்டு திரிய வேண்டிய நிலைமைதான் ??

வெளிநாட்டில்  அகதியாக எத்தனை வருடமானாலும் வாழலாம் ஆனால் உள் நாட்டில் இங்கே அகதி வாழ்கை வாழும் மக்களின் நிலையை வந்து ஒரு முறை இப்ப உள்ள நிலையை பார்த்து விட்டு செல்வது நல்லது ?

இந்த புலம்பெயர்ந்த விசைப்பலகை வீரர்களுக்காகவாவது காணிகளை விடாமல் இருந்திருக்கலாம், பாடசாலையையும் திறக்காமல் விட்டிருக்கலாம் இந்த அரசாங்கம். மோட்டு வேலை செய்துபோட்டுது. 

மிச்சம் இருக்கிறதையும் விட்டுடாதீங்கப்பா. அப்புறம் நாங்க கத்துறதுக்கு சீ எழுதிறதுக்கு ஒரு விடயம் குறைஞ்சு போய்விடும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

இந்த புலம்பெயர்ந்த விசைப்பலகை வீரர்களுக்காகவாவது காணிகளை விடாமல் இருந்திருக்கலாம், பாடசாலையையும் திறக்காமல் விட்டிருக்கலாம் இந்த அரசாங்கம். மோட்டு வேலை செய்துபோட்டுது. 

மிச்சம் இருக்கிறதையும் விட்டுடாதீங்கப்பா. அப்புறம் நாங்க கத்துறதுக்கு சீ எழுதிறதுக்கு ஒரு விடயம் குறைஞ்சு போய்விடும். :grin:

ஜீவன் சிவா ஒரு தமிழர் தனது முஞ்சு புத்தகத்தில் எல்லா நிலத்தையும் விடாதீங்கோ அப்படியே விட்டு  விட்டு   எப்படி உங்களால் அரசியல் செய்ய முடியும் என்று எழுதியிருந்தார் எப்படி இருக்கிறது இது 

  • கருத்துக்கள உறவுகள்

இழந்த நாட்டை  மீட்கச் சென்றவர்கள் இப்போது இழந்த காணியை  மீளப்பெறுகின்றார்கள். இதுவும் ஒருவகையில் வெற்றிதான்

6 hours ago, முனிவர் ஜீ said:

மக்களின் நிலைமையை கொஞ்சம் கூட நினைக்காத ஏன்  எண்ணிப்பார்க்காத சிலரால் இப்படி தான் கதை சொல்லி கருத்து எழுத முடியும்  சுமார் 27 வருடங்களுக்கு மேலாக இந்த இடத்தை விட்டு அகன்ற மக்களின் வாழ்க்கை எப்படி இன்னும் தொடர்ந்து கொண்டு தான் செல்ல வேண்டுமா சொல்லுங்கள் இதுவே  பரவாயில்லை தானே சிங்களவன் தந்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ள  தெரிதாத கூட்டம் தான் நாம் இது அரசாங்கத்தால் கொடுக்கப்படாவிட்டால் என்ன சும்மா வருடம்  பூராகவும் கூவிக்கொண்டு திரிய வேண்டிய நிலைமைதான் ??

வெளிநாட்டில்  அகதியாக எத்தனை வருடமானாலும் வாழலாம் ஆனால் உள் நாட்டில் இங்கே அகதி வாழ்கை வாழும் மக்களின் நிலையை வந்து ஒரு முறை இப்ப உள்ள நிலையை பார்த்து விட்டு செல்வது நல்லது ?

 

நான் கூட பலர் கண்ணுக்கு துரோகி போல் தான் இருக்கும் ஆனால் என்ன ஹாஹா. ?

பலரையும் துரோகி ஆக்கி அவர்களை இதுவரையும் துரோகியாகவே வைத்து வாழ்கிறோம்??

 

நீங்களே உங்களை மற்றவர்கள் துரோகி என்று சொல்கிறார்கள் என்று கற்பனை செய்து, பின்னர்  அதுவே  உண்மை என்று நம்பி, பின்னர் அழுது புலம்புவது தெளிவாகிறது.

காணி அபகரிப்பாளர்களும், காணிகளை அபகரித்து சொத்துத்துக்களை சூறையாடிவிட்டு திரும்ப கொடுப்பவர்களுக்கும், கொள்ளைக்காரர்களும், திருடர்களுக்கும், பாலியல் பலாத்காரிகளுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும் நன்றி சொல்ல தனி ஒருவர் இல்லை ஒருசிலர் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

சகோதர சகோதரிகளை சித்திரவதை செய்து, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கொலை செய்துவிட்டு அவர்கள் உடலைத் திருப்பி தருபவர்களுக்கும் தமிழர்கள் சார்பில் நன்றி சொல்வதில் கிடைக்கும் திருப்தியை பார்த்து மகிழவும்  ஒருசிலர் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

58 minutes ago, போல் said:

காணி அபகரிப்பாளர்களும், காணிகளை அபகரித்து சொத்துத்துக்களை சூறையாடிவிட்டு திரும்ப கொடுப்பவர்களுக்கும், கொள்ளைக்காரர்களும், திருடர்களுக்கும், பாலியல் பலாத்காரிகளுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும் நன்றி சொல்ல தனி ஒருவர் இல்லை ஒருசிலர் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

இங்கு வெய்யிலிலும், மழையிலும் வீடின்றி கஷ்டப்படும் மக்களுக்கு எதுவுமே நடந்துவிடக் கூடாது என்று கனவுகாணுவது நீங்கள் மட்டுமில்லை இன்னமும் சிலர் இருக்கின்றார்கள் என்பது நன்று புரிகிறது.

1 minute ago, ஜீவன் சிவா said:

இங்கு வெய்யிலிலும், மழையிலும் வீடின்றி கஷ்டப்படும் மக்களுக்கு எதுவுமே நடந்துவிடக் கூடாது என்று கனவுகாணுவது நீங்கள் மட்டுமில்லை இன்னமும் சிலர் இருக்கின்றார்கள் என்பது நன்று புரிகிறது.

மற்றவர்கள் காணும் கனவு என்று போலியான கற்பனைகளை புனைந்தே காலத்தைக் கடத்த வேண்டிய நிர்பந்தங்கள் சிலருக்கு இருக்கிறது என்பதுவும் மிக நன்றாக விளங்குகிறது.

காணி அபகரிப்பாளர்களுக்கும், காணிகளை அபகரித்து சொத்துத்துக்களை சூறையாடிவிட்டு திரும்ப கொடுப்பவர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும், திருடர்களுக்கும், பாலியல் பலாத்காரிகளுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும் நன்றி சொல்ல தனி ஒருவர் இல்லை ஒருசிலர் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

 

நீங்களே உங்களை மற்றவர்கள் துரோகி என்று சொல்கிறார்கள் என்று கற்பனை செய்து, பின்னர்  அதுவே  உண்மை என்று நம்பி, பின்னர் அழுது புலம்புவது தெளிவாகிறது.

காணி அபகரிப்பாளர்களும், காணிகளை அபகரித்து சொத்துத்துக்களை சூறையாடிவிட்டு திரும்ப கொடுப்பவர்களுக்கும், கொள்ளைக்காரர்களும், திருடர்களுக்கும், பாலியல் பலாத்காரிகளுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும் நன்றி சொல்ல தனி ஒருவர் இல்லை ஒருசிலர் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

சகோதர சகோதரிகளை சித்திரவதை செய்து, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கொலை செய்துவிட்டு அவர்கள் உடலைத் திருப்பி தருபவர்களுக்கும் தமிழர்கள் சார்பில் நன்றி சொல்வதில் கிடைக்கும் திருப்தியை பார்த்து மகிழவும்  ஒருசிலர் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

சரி நீங்கள் சொல்வது நடந்தது தான் நான் உங்களிடம் கேட்கும் கேள்வி இந்த நிலம் விட முடியாது என்று அரசாங்கம்  சொன்னால் உங்களால் அல்லது தமிழரசு கட்சியாகட்டும் என்ன செய்ய முடியும் என்பதை சொல்ல முடியுமா. இந்த மக்களின் நிலங்களுக்கு??  ?

அடுத்தது மக்கள் மீண்டும் போய் தங்களது சொந்த காணிகளில் குடியேற வேண்டுமா அல்லது அவர்கள் அகதி முகாம்களில் தான் தங்கியிருக்க வேண்டுமா என்பது உங்கள் ஆசை ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, முனிவர் ஜீ said:

சரி நீங்கள் சொல்வது நடந்தது தான் நான் உங்களிடம் கேட்கும் கேள்வி இந்த நிலம் விட முடியாது என்று அரசாங்கம்  சொன்னால் உங்களால் அல்லது தமிழரசு கட்சியாகட்டும் என்ன செய்ய முடியும் என்பதை சொல்ல முடியுமா. இந்த மக்களின் நிலங்களுக்கு??  ?

அடுத்தது மக்கள் மீண்டும் போய் தங்களது சொந்த காணிகளில் குடியேற வேண்டுமா அல்லது அவர்கள் அகதி முகாம்களில் தான் தங்கியிருக்க வேண்டுமா என்பது உங்கள் ஆசை ?

 அதுவல்ல பிரச்சனை, பாதிக்கப்பட்டு, இழப்புக்களை சந்தித்து காத்திருந்து, போராடி வென்றவர்களுக்கு ஒரு பாராட்டு, ஆறுதல் சொல்ல முதல், கொள்ளை அடித்து, இன்னும் எங்கள் மக்கள் தங்கள் காணியை அடையாளம் காணமுடியாதவாறு சிதைத்து, மிஞ்சி இருந்ததையும் இடித்தவனுக்கு   முண்டியடித்துக்கொண்டு ஆளாளுக்கு நன்றி சொல்வதுதான் சகிக்க முடியவில்லை. அதுதான் போல் பொருமுகிறாரே ஒழிய, காணி விடுவிக்கப்படடதற்காக இல்லை.  உங்கள் வாதங்களை நியாயப்படுத்துவதற்கு முதல் இந்த  உண்மையை முதலில் விளங்கிக்கொள்ளுங்கள். 

6 hours ago, முனிவர் ஜீ said:

சரி நீங்கள் சொல்வது நடந்தது தான் நான் உங்களிடம் கேட்கும் கேள்வி இந்த நிலம் விட முடியாது என்று அரசாங்கம்  சொன்னால் உங்களால் அல்லது தமிழரசு கட்சியாகட்டும் என்ன செய்ய முடியும் என்பதை சொல்ல முடியுமா. இந்த மக்களின் நிலங்களுக்கு??  ?

அடுத்தது மக்கள் மீண்டும் போய் தங்களது சொந்த காணிகளில் குடியேற வேண்டுமா அல்லது அவர்கள் அகதி முகாம்களில் தான் தங்கியிருக்க வேண்டுமா என்பது உங்கள் ஆசை ?

தனது உரிமைகளை, உடமைகளை அதை அபகரித்தவனிடம் இருந்து அவற்றை போராடியாவது மீளப் பெறுவது ஒருவனது அடிப்படை உரிமை என்பதை உணர்ந்தவனுக்கும்,
தனது உரிமைகளை, உடமைகளை அபகரித்தவனிடம் இருந்து அவற்றை மீளப் பெறுவது அவன் போடும் பிச்சை என்ற உணர்விழந்து அடிமை மனநிலையுடன் இருப்பவனுக்கும்
இடையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்தவர்களுக்கு இந்தக் குழப்பம் எப்போதும் வராது.
 
இந்தக் காணிகள் விடுபட்டதற்கு காணிகளை இழந்த பல தன்மான உணர்வுள்ள மக்கள், பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள், முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்ற சிறந்த தலைவர்கள், கூட்டமைப்பில் உள்ள சிலர், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் நடத்திய தொடர் போராட்டமே தான் காரணம். இந்த யதார்த்தத்தை அறியாதவர்கள் நிச்சயம் கடைந்தெடுத்த மூடர்களாகத் தான் இருக்க வேண்டும். போராடிய இவர்களுக்கு நன்றி கூறுத் தவறியவர்கள், யாரோ போராடிய போராட்டத்தில் குளிர்காய்பவர்கள் (டக்ளஸ் கும்பல், ஆனந்தசங்கரி கும்பல், சித்தார்த்தன் கும்பல் போன்றவர்கள்) போலவே சிலர்  தமது மக்களின் உரிமைகளை, உடமைகளை அபகரித்தவனுக்கு பிச்சைகார மனநிலையுடன், உணர்விழந்து அடிமை மனநிலையுடன் துதி பாடி வருவதை தமிழ் மக்கள் காலம் காலமாக பார்த்து வருகிறார்கள்.

இந்த அடிமை மனநிலை உடையவர்கள் காணி அபகரிப்பாளர்களும், காணிகளை அபகரித்து சொத்துத்துக்களை சூறையாடிவிட்டு திரும்ப கொடுப்பவர்களுக்கும், கொள்ளைக்காரர்களும், திருடர்களுக்கும், பாலியல் பலாத்காரிகளுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும் தான் நன்றி சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள்.

இந்த அடிமை மனநிலை உடையவர்கள் சகோதர சகோதரிகளை சித்திரவதை செய்து, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கொலை செய்துவிட்டு அவர்கள் உடலைத் திருப்பி தருபவர்களுக்கும் தான் தமிழர்கள் சார்பில் நன்றி சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் என்பதையும் தமிழ் மக்கள் அறிவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

 அதுவல்ல பிரச்சனை, பாதிக்கப்பட்டு, இழப்புக்களை சந்தித்து காத்திருந்து, போராடி வென்றவர்களுக்கு ஒரு பாராட்டு, ஆறுதல் சொல்ல முதல், கொள்ளை அடித்து, இன்னும் எங்கள் மக்கள் தங்கள் காணியை அடையாளம் காணமுடியாதவாறு சிதைத்து, மிஞ்சி இருந்ததையும் இடித்தவனுக்கு   முண்டியடித்துக்கொண்டு ஆளாளுக்கு நன்றி சொல்வதுதான் சகிக்க முடியவில்லை. அதுதான் போல் பொருமுகிறாரே ஒழிய, காணி விடுவிக்கப்படடதற்காக இல்லை.  உங்கள் வாதங்களை நியாயப்படுத்துவதற்கு முதல் இந்த  உண்மையை முதலில் விளங்கிக்கொள்ளுங்கள்

இன்னும் கொஞ்சம் நாட்கள் போன பிறகு நமது மக்கள் இதைதான் சொல்ல போகிறார்கள் பொங்கல் வைத்து  எங்க காணியை விடுவித்த அரசாங்கத்திற்கு நன்றி 

 

2 hours ago, போல் said:

தனது உரிமைகளை, உடமைகளை அதை அபகரித்தவனிடம் இருந்து அவற்றை போராடியாவது மீளப் பெறுவது ஒருவனது அடிப்படை உரிமை என்பதை உணர்ந்தவனுக்கும்,
தனது உரிமைகளை, உடமைகளை அபகரித்தவனிடம் இருந்து அவற்றை மீளப் பெறுவது அவன் போடும் பிச்சை என்ற உணர்விழந்து அடிமை மனநிலையுடன் இருப்பவனுக்கும்
இடையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்தவர்களுக்கு இந்தக் குழப்பம் எப்போதும் வராது.
 
இந்தக் காணிகள் விடுபட்டதற்கு காணிகளை இழந்த பல தன்மான உணர்வுள்ள மக்கள், பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள், முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்ற சிறந்த தலைவர்கள், கூட்டமைப்பில் உள்ள சிலர், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் நடத்திய தொடர் போராட்டமே தான் காரணம். இந்த யதார்த்தத்தை அறியாதவர்கள் நிச்சயம் கடைந்தெடுத்த மூடர்களாகத் தான் இருக்க வேண்டும். போராடிய இவர்களுக்கு நன்றி கூறுத் தவறியவர்கள், யாரோ போராடிய போராட்டத்தில் குளிர்காய்பவர்கள் (டக்ளஸ் கும்பல், ஆனந்தசங்கரி கும்பல், சித்தார்த்தன் கும்பல் போன்றவர்கள்) போலவே சிலர்  தமது மக்களின் உரிமைகளை, உடமைகளை அபகரித்தவனுக்கு பிச்சைகார மனநிலையுடன், உணர்விழந்து அடிமை மனநிலையுடன் துதி பாடி வருவதை தமிழ் மக்கள் காலம் காலமாக பார்த்து வருகிறார்கள்.

இந்த அடிமை மனநிலை உடையவர்கள் காணி அபகரிப்பாளர்களும், காணிகளை அபகரித்து சொத்துத்துக்களை சூறையாடிவிட்டு திரும்ப கொடுப்பவர்களுக்கும், கொள்ளைக்காரர்களும், திருடர்களுக்கும், பாலியல் பலாத்காரிகளுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும் தான் நன்றி சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள்.

இந்த அடிமை மனநிலை உடையவர்கள் சகோதர சகோதரிகளை சித்திரவதை செய்து, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கொலை செய்துவிட்டு அவர்கள் உடலைத் திருப்பி தருபவர்களுக்கும் தான் தமிழர்கள் சார்பில் நன்றி சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் என்பதையும் தமிழ் மக்கள் அறிவார்கள்.

ஐயோ ஐயோ முடியலை இதுதான் பதிலா (

ஒரே பதிலை ஒட்டுவதை நிறுத்திவிடுங்கள்)

மக்கள் குடியேற வேண்டுமா வேண்டாமா?  

வடகிழக்கு தமிழன் தான் பாவம் அடிமைத்தமிழனாக வாழவேண்டும் இல்லை யென்றால் நாட்டைவிட்டு ஓடி இருக்கவேண்டும். 

 

15 minutes ago, முனிவர் ஜீ said:

இன்னும் கொஞ்சம் நாட்கள் போன பிறகு நமது மக்கள் இதைதான் சொல்ல போகிறார்கள் பொங்கல் வைத்து  எங்க காணியை விடுவித்த அரசாங்கத்திற்கு நன்றி 

ஐயோ ஐயோ முடியலை இதுதான் பதிலா (ஒரே பதிலை ஒட்டுவதை நிறுத்திவிடுங்கள்)

மக்கள் குடியேற வேண்டுமா வேண்டாமா?  

வடகிழக்கு தமிழன் தான் பாவம் அடிமைத்தமிழனாக வாழவேண்டும் இல்லை யென்றால் நாட்டைவிட்டு ஓடி இருக்கவேண்டும். 

 

இந்தக் காணிகள் விடுபட்டதற்கு காணிகளை இழந்த பல தன்மான உணர்வுள்ள மக்கள், பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள், முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்ற சிறந்த தலைவர்கள், கூட்டமைப்பில் உள்ள சிலர், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் நடத்திய தொடர் போராட்டமே தான் காரணம். இந்த யதார்த்தத்தை அறியாதவர்கள் நிச்சயம் கடைந்தெடுத்த மூடர்களாகத் தான் இருக்க வேண்டும். போராடிய இவர்களுக்கு நன்றி கூறுத் தவறியவர்கள், யாரோ போராடிய போராட்டத்தில் குளிர்காய்பவர்கள் (டக்ளஸ் கும்பல், ஆனந்தசங்கரி கும்பல், சித்தார்த்தன் கும்பல் போன்றவர்கள்)  போலவே சிலர்  தமது மக்களின் உரிமைகளை, உடமைகளை அபகரித்தவனுக்கு பிச்சைகார மனநிலையுடன், உணர்விழந்து அடிமை மனநிலையுடன் துதி பாடி வருவதை தமிழ் மக்கள் காலம் காலமாக பார்த்து வருகிறார்கள்.

போராடுபவர்களால் தான் மக்களின் இயல்பு நிலை திரும்பும், மக்கள் குடியேற்றங்கள் நடந்து வருகின்றன.  இணக்க அரசியல் துதி பாடுபவர்களால் இல்லை.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.