Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் ஒழுங்காக்டலை போட ஆரிட்டையன் பழகவேணும்.

நமக்கு பேச்சு திறமை இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் ஏதோ முசுப்பாத்திக்கு எழுதுவது மட்டுமே அதனால் அவங்கள் கடலை போட தொடங்கினாலும் நான் கடலை போடுவதில்லை tw_blush:

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் என்ரை முகநூலிலை ஒரு ஆம்பிளை பெயரோடை ஒருத்தர் தன்ரை படத்தையும் போட்டு  நண்பராய் சேருவமோ எண்டு கேட்டு சிக்னல் அனுப்பியிருந்தார்....சரி .... பாப்பமெண்டுட்டு விளாவாரியாய் விசாரிச்சுக்கொண்டு போனால் அந்த ஆண்சிங்கம் வேம்படியிலை படிச்சவர் எண்டு தன்ரை அறிமுக படத்திலை போட்டிருந்தார்.....என்ரை கடியனை அவிட்டு விடாதகுறையாய் ஆளை ஒரேயடியாய் அவுட் பண்ணி விட்டுட்டன்.:grin:

முகநூலை இரு விதமாக பயன்படுத்தலாம்.

1)தனிப்பட்ட குடும்ப விடயங்களுக்காக மட்டும்.
2)பொது/போராட்ட விடயங்களுக்காக மட்டும்.
இரு விடயங்களுக்காக ஒரே முகவரியை பயன்படுத்தினால்...சிக்கலுக்கு மேல் சிக்கல்கள். 

சுமேரியின் பதிவு இன்றைய சமுதாய நிகழ்வின் பிரதிபலிப்பு.tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் என்ரை முகநூலிலை ஒரு ஆம்பிளை பெயரோடை ஒருத்தர் தன்ரை படத்தையும் போட்டு  நண்பராய் சேருவமோ எண்டு கேட்டு சிக்னல் அனுப்பியிருந்தார்....சரி .... பாப்பமெண்டுட்டு விளாவாரியாய் விசாரிச்சுக்கொண்டு போனால் அந்த ஆண்சிங்கம் வேம்படியிலை படிச்சவர் எண்டு தன்ரை அறிமுக படத்திலை போட்டிருந்தார்.....என்ரை கடியனை அவிட்டு விடாதகுறையாய் ஆளை ஒரேயடியாய் அவுட் பண்ணி விட்டுட்டன்.:grin:

முகநூலை இரு விதமாக பயன்படுத்தலாம்.

1)தனிப்பட்ட குடும்ப விடயங்களுக்காக மட்டும்.
2)பொது/போராட்ட விடயங்களுக்காக மட்டும்.
இரு விடயங்களுக்காக ஒரே முகவரியை பயன்படுத்தினால்...சிக்கலுக்கு மேல் சிக்கல்கள். 

சுமேரியின் பதிவு இன்றைய சமுதாய நிகழ்வின் பிரதிபலிப்பு.tw_thumbsup:

முகநூலில குடும்ப அங்கத்தவர்களையும் ஊரவையையும் வைத்திருக்கிறது பிரச்சனை இல்லை. இவையோட வேறை ஆட்களையும் சேர்த்தமோ கதை கந்தல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் என்ரை முகநூலிலை ஒரு ஆம்பிளை பெயரோடை ஒருத்தர் தன்ரை படத்தையும் போட்டு  நண்பராய் சேருவமோ எண்டு கேட்டு சிக்னல் அனுப்பியிருந்தார்....சரி .... பாப்பமெண்டுட்டு விளாவாரியாய் விசாரிச்சுக்கொண்டு போனால் அந்த ஆண்சிங்கம் வேம்படியிலை படிச்சவர் எண்டு தன்ரை அறிமுக படத்திலை போட்டிருந்தார்.....என்ரை கடியனை அவிட்டு விடாதகுறையாய் ஆளை ஒரேயடியாய் அவுட் பண்ணி விட்டுட்டன்.:grin:

முகநூலை இரு விதமாக பயன்படுத்தலாம்.

1)தனிப்பட்ட குடும்ப விடயங்களுக்காக மட்டும்.
2)பொது/போராட்ட விடயங்களுக்காக மட்டும்.
இரு விடயங்களுக்காக ஒரே முகவரியை பயன்படுத்தினால்...சிக்கலுக்கு மேல் சிக்கல்கள். 

சுமேரியின் பதிவு இன்றைய சமுதாய நிகழ்வின் பிரதிபலிப்பு.tw_thumbsup:

ஒரு வேளை....அந்தச் சிங்கம் தான்...இந்தப்பக்கம்...சாறி கட்டிக்கொண்டு திரியுதோ?:11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

ஒரு வேளை....அந்தச் சிங்கம் தான்...இந்தப்பக்கம்...சாறி கட்டிக்கொண்டு திரியுதோ?:11_blush:

Bildergebnis für vadivelu tamil comedy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

ஒரு வேளை....அந்தச் சிங்கம் தான்...இந்தப்பக்கம்...சாறி கட்டிக்கொண்டு திரியுதோ?:11_blush:

நீங்கள் சொல்லுறது விளங்குதில்லையே. யாழிலா சொல்கிறீர்கள் புங்கை.

10 hours ago, குமாரசாமி said:

Bildergebnis für vadivelu tamil comedy

எங்களுக்கும் விளங்கிற மாதிரிக் கதைக்கவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19.3.2017 at 7:18 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

 

 

இப்ப மூன்று வாரங்களுக்குப் பிறகு, எனக்கு உந்த முகநூலும் கோதாரியும் வேண்டாம் என்று பிறியம்விட்ட மனிசன், காலமை பின்னேரம் என்று அதுக்குள்ளயே கிடப்பதும் வீடியோக்களைப் பார்ப்பதும் சிரிப்பதுமாக வீட்டில் உள்ளவர்களைக் கணக்கில் எடுக்காமல் இருக்க இன்னும் ஒருவாரம் போகட்டும் என்று இவள் கொடுப்புக்குள் சிரித்தபடி கடந்து செல்கிறாள்.

 

எல்லாமே ஒரு போதை தான்
அளவுடன் பயன்படுத்தினால் மருந்து
அளவுக்கு  மீறினால் நஞ்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


நான் தெரியாதவர்களை அட் பண்ணுவதில்லை, எல்லோரும் பாடசாலை, குடும்ப நண்பர்கள். எனவே இது எனக்கு ஒருபோதும் தொந்தரவாக இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாத்தியார் said:

எல்லாமே ஒரு போதை தான்
அளவுடன் பயன்படுத்தினால் மருந்து
அளவுக்கு  மீறினால் நஞ்சு

எனக்குத் தெளிய மனிசனுக்கு ஏறிட்டுது போதை. ஆனா மனிசன் தான் பாக்கிறது எல்லாத்தையும் என்னைக் கூப்பிட்டுக் காட்டிப் பண்ணிற அழிம்பிருக்கே....... மாக்கிலதான் கோவம் வருது.tw_blush:

2 hours ago, colomban said:


நான் தெரியாதவர்களை அட் பண்ணுவதில்லை, எல்லோரும் பாடசாலை, குடும்ப நண்பர்கள். எனவே இது எனக்கு ஒருபோதும் தொந்தரவாக இல்லை.

ஒருவிதத்தில் தெரிந்தவர்களுடன் இருப்பது நல்லதுதான். ஆனால் சிலவேளை  போரடித்துடுவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை ஒரு யாழ்கள நண்பர் முகநூளில் தடை செய்துவிட்டார் . இது  பலநாட்களின் பின்னர்தான் தெரிந்த்தது. நண்பரிடம் காரணம் கேட்டபோது ,இனி குடும்ப நண்பர்களையும்  பாடசாலை நண்பர்களையும் மட்டுமே நண்பர்களாக வைத்துக்கொள்ளப்போவதாக  சொன்னார்.என்னக்குள்ள கேள்வி என்னவென்றா  எதுக்கு  என்னை  தேடி  வந்தீங்க 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

என்னை ஒரு யாழ்கள நண்பர் முகநூளில் தடை செய்துவிட்டார் . இது  பலநாட்களின் பின்னர்தான் தெரிந்த்தது. நண்பரிடம் காரணம் கேட்டபோது ,இனி குடும்ப நண்பர்களையும்  பாடசாலை நண்பர்களையும் மட்டுமே நண்பர்களாக வைத்துக்கொள்ளப்போவதாக  சொன்னார்.என்னக்குள்ள கேள்வி என்னவென்றா  எதுக்கு  என்னை  தேடி  வந்தீங்க 

நான் அவனில்லை!:mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

என்னை ஒரு யாழ்கள நண்பர் முகநூளில் தடை செய்துவிட்டார் . இது  பலநாட்களின் பின்னர்தான் தெரிந்த்தது. நண்பரிடம் காரணம் கேட்டபோது ,இனி குடும்ப நண்பர்களையும்  பாடசாலை நண்பர்களையும் மட்டுமே நண்பர்களாக வைத்துக்கொள்ளப்போவதாக  சொன்னார்.என்னக்குள்ள கேள்வி என்னவென்றா  எதுக்கு  என்னை  தேடி  வந்தீங்க 

உதே கேள்வி உங்களுக்கும் வரும் ?? முகநூலில் அவர்களுக்குப் பிடித்ததுபோல் நாம் பதில் எழுதவேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் முகநூலில் இருப்பதற்குத் தகுதி அற்றவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் சொல்லுறது விளங்குதில்லையே. யாழிலா சொல்கிறீர்கள் புங்கை.

எங்களுக்கும் விளங்கிற மாதிரிக் கதைக்கவேணும்.

சுமே....நாங்கள் கதைக்கிறது..ஆண் சிங்கங்களைப் பற்றி..!

நீங்கள் ஒண்டும் கனக்க யோசிக்காதையுங்கோ..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

சுமே....நாங்கள் கதைக்கிறது..ஆண் சிங்கங்களைப் பற்றி..!

நீங்கள் ஒண்டும் கனக்க யோசிக்காதையுங்கோ..!

எங்களுக்கும் சொன்னால் நாங்களும் தெரிஞ்சு வச்சிருப்பமல்லோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒருவிதத்தில் தெரிந்தவர்களுடன் இருப்பது நல்லதுதான். ஆனால் சிலவேளை  போரடித்துடுவிடும்.

By the way: ஒரு முறை உங்கள் முகப்புத்தகபக்கத்தை பார்க்க நேர்ந்தது சுமோ, உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள சிலர் என்னுடன் படித்த பாடசாலை நண்பர்கள். என்னை அவர்களுக்கு நன்கு தெரியும்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, colomban said:

By the way: ஒரு முறை உங்கள் முகப்புத்தகபக்கத்தை பார்க்க நேர்ந்தது சுமோ, உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள சிலர் என்னுடன் படித்த பாடசாலை நண்பர்கள். என்னை அவர்களுக்கு நன்கு தெரியும்.:grin:

ஆரெண்டு எனக்கு மட்டும் சொல்லுங்கோ.நீங்கள் ஆரெண்டு கண்டுபிடிக்கலாம் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆரெண்டு எனக்கு மட்டும் சொல்லுங்கோ.நீங்கள் ஆரெண்டு கண்டுபிடிக்கலாம் tw_blush:

 

ஜெர்மனியில் இருந்தவர் இப்போ uk இல் இருக்கார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, colomban said:

 

ஜெர்மனியில் இருந்தவர் இப்போ uk இல் இருக்கார்.

அட அவராய்  இருக்குமோ ????/:rolleyes:

கண்டுபிடிக்கிறன்

ன்

எண்டாலும் பெண்களுக்கு இருக்கும் துணிவு ஆண்களுக்கு இல்லை. இருக்கும் இடத்தைக்கூடப் போடப் பயம்.tw_blush:

Link to comment
Share on other sites

On 24.3.2017 at 7:06 AM, நந்தன் said:

என்னை ஒரு யாழ்கள நண்பர் முகநூளில் தடை செய்துவிட்டார் . இது  பலநாட்களின் பின்னர்தான் தெரிந்த்தது. நண்பரிடம் காரணம் கேட்டபோது ,இனி குடும்ப நண்பர்களையும்  பாடசாலை நண்பர்களையும் மட்டுமே நண்பர்களாக வைத்துக்கொள்ளப்போவதாக  சொன்னார்.என்னக்குள்ள கேள்வி என்னவென்றா  எதுக்கு  என்னை  தேடி  வந்தீங்க 

 

On 24.3.2017 at 8:11 AM, புங்கையூரன் said:

நான் அவனில்லை!:mellow:

அவன் நானில்லை :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2017 at 7:06 AM, நந்தன் said:

என்னை ஒரு யாழ்கள நண்பர் முகநூளில் தடை செய்துவிட்டார் . இது  பலநாட்களின் பின்னர்தான் தெரிந்த்தது. நண்பரிடம் காரணம் கேட்டபோது ,இனி குடும்ப நண்பர்களையும்  பாடசாலை நண்பர்களையும் மட்டுமே நண்பர்களாக வைத்துக்கொள்ளப்போவதாக  சொன்னார்.என்னக்குள்ள கேள்வி என்னவென்றா  எதுக்கு  என்னை  தேடி  வந்தீங்க 

நானுமில்லை  ஆமா நமக்கு யாழ் சொந்தங்களுக்கு பிறகு தான் மற்றவர் எல்லாம் இந்த மூஞ்சு நூல் வாரத்துக்கு முன்னமே நாம் இணைஞ்சதால்  இந்த மொகறகட்டை நூல் சும்மா டைம்பாஸ் அவ்வளவுதான்tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இல்லை.ஏன் என்டால் எனக்கு முக நுலே இல்லை.:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22.3.2017 at 8:47 PM, குமாரசாமி said:

இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் என்ரை முகநூலிலை ஒரு ஆம்பிளை பெயரோடை ஒருத்தர் தன்ரை படத்தையும் போட்டு  நண்பராய் சேருவமோ எண்டு கேட்டு சிக்னல் அனுப்பியிருந்தார்....சரி .... பாப்பமெண்டுட்டு விளாவாரியாய் விசாரிச்சுக்கொண்டு போனால் அந்த ஆண்சிங்கம் வேம்படியிலை படிச்சவர் எண்டு தன்ரை அறிமுக படத்திலை போட்டிருந்தார்.....என்ரை கடியனை அவிட்டு விடாதகுறையாய் ஆளை ஒரேயடியாய் அவுட் பண்ணி விட்டுட்டன்.:grin:

அந்த ஆசாமி திருப்பியும் தன்னை சேர்க்கச்சொல்லி கரைச்சல் குடுக்கிறார்.....சிங்கனை அவிட்டு விடத்தான் இருக்கு..:grin:

Bildergebnis für dog gif

Link to comment
Share on other sites

3 minutes ago, குமாரசாமி said:

அந்த ஆசாமி திருப்பியும் தன்னை சேர்க்கச்சொல்லி கரைச்சல் குடுக்கிறார்.....சிங்கனை அவிட்டு விடத்தான் இருக்கு..:grin:

Bildergebnis für dog gif

நீங்க இப்பவும் முளிப்போ எண்டு செக் பண்ணுறாவோ. 

200.webp#28

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

நானும் இல்லை.ஏன் என்டால் எனக்கு முக நுலே இல்லை.:unsure:

அட இப்பிடி எல்லாம் இருக்கினமா. நாலு விசயத்தைத் தெரிஞ்சாவது வச்சிருக்க வேணும்.

4 hours ago, குமாரசாமி said:

அந்த ஆசாமி திருப்பியும் தன்னை சேர்க்கச்சொல்லி கரைச்சல் குடுக்கிறார்.....சிங்கனை அவிட்டு விடத்தான் இருக்கு..:grin:

Bildergebnis für dog gif

உங்களுக்கும் அவரை முழுசா ப்ளாக் செய்ய விருப்பம் இல்லை எண்டு சொல்லுங்கோ

 

சிங்கனுக்கு நிக்கவே முடியேல்லை இதில அவிட்டு விட்டென்ன விடாட்டில் என்ன குமாரசாமி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அந்த ஆசாமி திருப்பியும் தன்னை சேர்க்கச்சொல்லி கரைச்சல் குடுக்கிறார்.....சிங்கனை அவிட்டு விடத்தான் இருக்கு..:grin:

Bildergebnis für dog gif

 

5 hours ago, ஜீவன் சிவா said:

நீங்க இப்பவும் முளிப்போ எண்டு செக் பண்ணுறாவோ. 

200.webp#28

அடப் பாவியளா என்ன படங்களையா, எங்கேய்யா எடுத்துக் போடுறியல் அருமையாய் இருக்கு, படங்களே கதைக்குது  ஐ லைக் இட் ....! tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
    • இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......!  😂
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02     தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -   "யாரும் இல்லை, தானே கள்வன், தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"   என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.   இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.   தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.   எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.   இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என   "..... எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர ஓடிப் பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"   என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.   இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.   மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .   இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 03 தொடரும்           
    • நானும் வாசிக்கவில்லை. ஆனால் ஜியினை போலவே ஒற்றையாட்சியை நாட்டில் வாழும் தமிழர்கள், இத்தனை பின்னடைவுக்கு பின்னும், ஏற்று கொண்டதாக நானும் நினைக்கவில்லை. 💯 உண்மை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.