Jump to content

Recommended Posts

10 minutes ago, உடையார் said:

எவ்வித பின்னடைவும் கட்சிக்கு கிடையாது!யார் வெளியேறினாலும் சரி!-திருச்சி வினோத்

 

 

எந்த பின்னடைவும் இல்லை நாதமிழர் கட்சிக்கு. சென்றமுறை போலவே தோல்வியடையும். 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாஜகவுக்குத் துணைபோகும் திராவிடம் 2.0 ! 

 

3 minutes ago, tulpen said:

எந்த பின்னடைவும் இல்லை நாதமிழர் கட்சிக்கு. சென்றமுறை போலவே தோல்வியடையும். 

தோல்விகள் படிக்கட்டுக்களே.. தோல்விகள் இல்லாத வெற்றியே இல்லை... 😂

இது சாதாரண மனிருக்கும் புரியும்... 👍

உங்களின் காழ்புணர்வை நினைக்க சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை 😂😪

6 minutes ago, tulpen said:

எந்த பின்னடைவும் இல்லை நாதமிழர் கட்சிக்கு. சென்றமுறை போலவே தோல்வியடையும். 

 

இப்படியொரு திரி இருக்கு என்று தெரியுமா... உங்கள் அரசியல் அறிவை இதிலும் பதியலாமே🙏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

எந்த பின்னடைவும் இல்லை நாதமிழர் கட்சிக்கு. சென்றமுறை போலவே தோல்வியடையும். 

சரி தோல்வியடையட்டும் உங்களுக்கு எங்கை முட்டுது?
நீங்கள் உங்களுக்கு சரியானதை தொடர வேண்டியது தானே.
உங்களை போன்ற ஆட்கள்  பத்து வருடங்களாக என்னத்தை கிழிக்கிறீங்கள் என்று தெரியவேயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் தமிழர் என்று எப்படி கண்டுபிடிப்பது? | கிருஷ்ணகுமார் | துரைமுருகன் | அறிவாயுதம் | சாட்டை

 

நாம் விதைத் தோம் விதைகளின் வேலை மரக்கன்றுகளாக முளைப்பாது! தமிழ் திருநாடு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

எந்த பின்னடைவும் இல்லை நாதமிழர் கட்சிக்கு. சென்றமுறை போலவே தோல்வியடையும். 

தேர்தலில் தோல்வி என்றாலும் வாங்கு வங்கி கூடி இருக்கு சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

200 கோடி அதிமுக விடம் விலை போன சீமான்

 

பெரியார் உண்மையில் காமராசரை முதலமைச்சர் ஆக்கினாரா???

 

Link to comment
Share on other sites

7 hours ago, குமாரசாமி said:


உங்களை போன்ற ஆட்கள்  பத்து வருடங்களாக என்னத்தை கிழிக்கிறீங்கள் என்று தெரியவேயில்லை.

அதற்கு முதல் 30 வருடத்தில் சுக்கு நூறாக கிழித்து புதைத்ததை  வெளியே எடுக்கவே இன்னும்  100 வருடம் தேவை. அதற்குள் உங்களாலும் கிழிக்க முடியாது என்னாலும் கிழிக்க முடியாது.. 

 

***

Link to comment
Share on other sites

***

 யுத்த காலத்தில் வன்னியில் இருந்த ஈழத்தில் மூத்த அரசியல்  ஆய்வாளர் திரு  மு திருநாவுக்கரசு சொன்ன பல கருத்துக்கள் யாழ்களத்தில்  உள்ளது. வாசித்து பாருங்கள். முட்டாள்தனமான அரசியலை தமிழ்தரப்பு (புலிகள் உட்பட) செயத்தாகவே அவரும் கூறுகிறார். கனவுவுலகில்  இருந்து வெளியே வாருங்கள் என்றும்  புதிய அரசியல் மேதைகளை உருவாக்குங்கள் என றும் கூறுகிறார்.  அறிவு பூர வமாக அரசியல் செய்யுங்கள்  என்றே தாயகத்தில் இறுதிப் போரில் அங்கு இருந்த ஆய்வாளர் திருநாவுக்கரசு கூறுகிறார். உசுப்பேற்றும் வீணர்களின் அரசியல் பற்றி அவர் பேசவில்லை. எதிர்காலத்தில் தமிழ்த்தேசியத்தை  இலங்கைத்தீவில் வலுப்படுத்த அறிவு பூர்வமான  அணுகு முறைகளையே அவர் பரிந்துரைக்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

 யுத்த காலத்தில் வன்னியில் இருந்த ஈழத்தில் மூத்த அரசியல்  ஆய்வாளர் திரு  மு திருநாவுக்கரசு சொன்ன பல கருத்துக்கள் யாழ்களத்தில்  உள்ளது. வாசித்து பாருங்கள். முட்டாள்தனமான அரசியலை தமிழ்தரப்பு (புலிகள் உட்பட) செயத்தாகவே அவரும் கூறுகிறார். கனவுவுலகில்  இருந்து வெளியே வாருங்கள் என்றும்  புதிய அரசியல் மேதைகளை உருவாக்குங்கள் என றும் கூறுகிறார்.  அறிவு பூர வமாக அரசியல் செய்யுங்கள்  என்றே தாயகத்தில் இறுதிப் போரில் அங்கு இருந்த ஆய்வாளர் திருநாவுக்கரசு கூறுகிறார். உசுப்பேற்றும் வீணர்களின் அரசியல் பற்றி அவர் பேசவில்லை. எதிர்காலத்தில் தமிழ்த்தேசியத்தை  இலங்கைத்தீவில் வலுப்படுத்த அறிவு பூர்வமான  அணுகு முறைகளையே அவர் பரிந்துரைக்கிறார். 

அதற்கு தற்கால இளைஞர்கள் முன்னேடுக்கனும் வலுவான தமிழ் தேசியத்தை உருவாக்க...இருக்கும் அரசியல் வாதிகளில் ஒரு சிலைரை தவிர மற்றவர்கள் எல்லாம் .... கேள்விக்குறியே

புலிகள் தரப்பு சரியாகவே அரசியல் செய்தார்கள் அவர்களை யாரும் குறை கூற தகுதியில்லை 🙏

Link to comment
Share on other sites

1 minute ago, உடையார் said:

அதற்கு தற்கால இளைஞர்கள் முன்னேடுக்கனும் வலுவான தமிழ் தேசியத்தை உருவாக்க...இருக்கும் அரசியல் வாதிகளில் ஒரு சிலைரை தவிர மற்றவர்கள் எல்லாம் .... கேள்விக்குறியே

உடையார் நீங்கள் கூறுவது உண்மை. யுத்த தோல்வியால் உண்டான மிக மோசமான அதல பாதாளத்தில் இருந்து மீண்டெழவே ஒரு தலைமுறை  எடுக்கும். அதற்காக தான் கூறினேன் புதிய தலைமுறைக்கு எமது காலத்தில் அரசியல்கட்சிகள், ஆயுதப் போராட்ட இயக்கங்கள், விடுதலைப்புலிகளின்  வரலாறுகளை கூறும் போது அவர்கள்  செய்த மிக மோசமான தவறுகளையும் சேர்தது  சொல்லி வைக்க வேண்டும் என்று. அப்போது தான அவர்களால் சிறபாக செயற்பட முடியும்.  எங்கிருந்தோ ஒரு சிலர் தமது அரசியலுக்காக எம்மை உசுப்பேற்றினால் அதற்கு பலியாக்க் கூடாது என்பதையும் நாம் பட்ட அனுபவத்தில் இருந்து புதிய தலைமுறைக்கு சொல்லி வைக்க வேண்டும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16-09-2020 நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சீமான் தலைமையில் போராட்டம் | சென்னை | மாணவர் பாசறை

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

அதற்கு முதல் 30 வருடத்தில் சுக்கு நூறாக கிழித்து புதைத்ததை  வெளியே எடுக்கவே இன்னும்  100 வருடம் தேவை. அதற்குள் உங்களாலும் கிழிக்க முடியாது என்னாலும் கிழிக்க முடியாது.. 

 

***

உங்களை போன்றவர்களால் இலவச அறிவுரை வழங்கவும் குற்றம் சொல்லிக்கொண்டிருக்கவும் மட்டும்தான் முடியும் என்பது களத்தில் எல்லோருக்கும் தெரிந்ததே.

 

***

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

***

 யுத்த காலத்தில் வன்னியில் இருந்த ஈழத்தில் மூத்த அரசியல்  ஆய்வாளர் திரு  மு திருநாவுக்கரசு சொன்ன பல கருத்துக்கள் யாழ்களத்தில்  உள்ளது. வாசித்து பாருங்கள். முட்டாள்தனமான அரசியலை தமிழ்தரப்பு (புலிகள் உட்பட) செயத்தாகவே அவரும் கூறுகிறார். கனவுவுலகில்  இருந்து வெளியே வாருங்கள் என்றும்  புதிய அரசியல் மேதைகளை உருவாக்குங்கள் என றும் கூறுகிறார்.  அறிவு பூர வமாக அரசியல் செய்யுங்கள்  என்றே தாயகத்தில் இறுதிப் போரில் அங்கு இருந்த ஆய்வாளர் திருநாவுக்கரசு கூறுகிறார். உசுப்பேற்றும் வீணர்களின் அரசியல் பற்றி அவர் பேசவில்லை. எதிர்காலத்தில் தமிழ்த்தேசியத்தை  இலங்கைத்தீவில் வலுப்படுத்த அறிவு பூர்வமான  அணுகு முறைகளையே அவர் பரிந்துரைக்கிறார். 

ஆயிரம் அணுகுமுறைகளை என்னாலும் பரிந்துரைக்க முடியும். அதை அங்கிருந்து நடைமுறைப்படுத்துவது யார்? அட்வைஸ் பண்ணும் அரசியல் ஆய்வாளர்களும் யாழில் குத்திமுறியும் அறிவாளிகளும் தாயகம் சென்று அதை நடைமுறைப்படுத்தலாமே. வெறும் வாயாலை வடைசுட எல்லாருக்கும் தெரியும் பாருங்கோ! அதை செயலிலை காட்டிறதுதான் கடினம்!

Link to comment
Share on other sites

3 hours ago, Eppothum Thamizhan said:

உங்களை போன்றவர்களால் இலவச அறிவுரை வழங்கவும் குற்றம் சொல்லிக்கொண்டிருக்கவும் மட்டும்தான் முடியும் என்பது களத்தில் எல்லோருக்கும் தெரிந்ததே.

 

கருத்து களம் என்றால் விவாதங்கள் சாதாரணமானது. 

இந்த பதிலை உலகத்தில் உள்ள அத்தனை அரசாங்கங்களும் அரசியல் இயக்கங்களும்  சொல்லலாம். அப்படியால் உலகில் உள்ள எந்த அரசாங்கத்திற்கும்  எதிராக எந்த கேள்வி கேட்க முடியாது.  

ஒரு விடயத்தை கொண்டு நடத்த தகுதி அற்ற ஒரு அரசியல் அமைப்பின் இருந்து தான் இந்த பதில் வரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

 

கருத்து களம் என்றால் விவாதங்கள் சாதாரணமானது. 

இந்த பதிலை உலகத்தில் உள்ள அத்தனை அரசாங்கங்களும் அரசியல் இயக்கங்களும்  சொல்லலாம். அப்படியால் உலகில் உள்ள எந்த அரசாங்கத்திற்கும்  எதிராக எந்த கேள்வி கேட்க முடியாது.  

ஒரு விடயத்தை கொண்டு நடத்த தகுதி அற்ற ஒரு அரசியல் அமைப்பின் இருந்து தான் இந்த பதில் வரும். 

விவாதங்களும் அறிவுரைகளும் சாதாரணமானவை என்பதல்ல பேச்சுப்பொருள். ஒருவிடயத்தை சரியாக கொண்டுநடத்த தகுதியற்ற அரசியலமைப்புத்தான் புலிகள் என்று கூறிவிட்டீர்களே.அவர்கள் மௌனித்து 10 வருடங்கள் ஆனபின்பும் உங்கள் அறிவுரைகளை கேட்டு அரசியல் செய்ய தாயகத்தில் யாரும் வரவில்லையே?சரி அவர்களால்தான் முடியவில்லையென்றால் உங்களைப்போல் அறிவுரை கூறுபவர்களும், அரசியல் ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் மேதாவிகளும் தாயகம் சென்று உங்களுக்கான, மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கலாமே!! யார் உங்களை தடுக்கப்போகிறார்கள்??

Link to comment
Share on other sites

30 minutes ago, Eppothum Thamizhan said:

விவாதங்களும் அறிவுரைகளும் சாதாரணமானவை என்பதல்ல பேச்சுப்பொருள். ஒருவிடயத்தை சரியாக கொண்டுநடத்த தகுதியற்ற அரசியலமைப்புத்தான் புலிகள் என்று கூறிவிட்டீர்களே.அவர்கள் மௌனித்து 10 வருடங்கள் ஆனபின்பும் உங்கள் அறிவுரைகளை கேட்டு அரசியல் செய்ய தாயகத்தில் யாரும் வரவில்லையே?சரி அவர்களால்தான் முடியவில்லையென்றால் உங்களைப்போல் அறிவுரை கூறுபவர்களும், அரசியல் ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் மேதாவிகளும் தாயகம் சென்று உங்களுக்கான, மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கலாமே!! யார் உங்களை தடுக்கப்போகிறார்கள்??

அப்படிப் பார்ததால்  இங்க கருத்து எழுதுவதற்கு நீங்கள் உட்பட யாருக்கும் அருகதை இல்லை  என்று சொல்கின்றீர்களா?  அல்லது உங்களுக்கு  பிடித்த கருத்து எழுதுபவர்களுக்கு மட்டும் எழுத உரிமை உண்டு. உங்களுக்கு பிடிக்காத கருத்து எழுதுபவர்களுக்கு அந்த உரிமை இல்லை என்கிறீர்கள். அப்படித்தானே! ஏனென்றால் நீங்களும் தாயகத்தில் அரசியல் செய்பவர்களுக்கு  இதே களத்தில் பல அறிவுரை கூறியுள்ளீர்கள். பல அரசியல்வாதிகளை திட்டியும் உள்ளீர்கள்.

நீங்கள் எனக்கு சொன்ன பதிலை அவர்களும் உங்களைப்பார்தது சொன்னால் என்ன சொல்லுவீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, tulpen said:

அப்படிப் பார்ததால்  இங்க கருத்து எழுதுவதற்கு நீங்கள் உட்பட யாருக்கும் அருகதை இல்லை  என்று சொல்கின்றீர்களா?  அல்லது உங்களுக்கு  பிடித்த கருத்து எழுதுபவர்களுக்கு மட்டும் எழுத உரிமை உண்டு. உங்களுக்கு பிடிக்காத கருத்து எழுதுபவர்களுக்கு அந்த உரிமை இல்லை என்கிறீர்கள். அப்படித்தானே! ஏனென்றால் நீங்களும் தாயகத்தில் அரசியல் செய்பவர்களுக்கு  இதே களத்தில் பல அறிவுரை கூறியுள்ளீர்கள். பல அரசியல்வாதிகளை திட்டியும் உள்ளீர்கள்.

நீங்கள் எனக்கு சொன்ன பதிலை அவர்களும் உங்களைப்பார்தது சொன்னால் என்ன சொல்லுவீர்கள்? 

எல்லாவற்றிற்கும் ஒரு  கால எல்லையுண்டு

எனது  தகப்பனார் ஒரு பெரும் குடிகாறர்

அதனால்  நாம் அழிந்தோம் என்பதனை இன்றுவரை  நான்  எழுதிக்கொண்டு  மட்டும் இருந்தால்????

அது முடிந்தது

பேசும் காலமும்  முடிந்தது

அடுத்த கட்டம் என்ன???

வாழ்வும்  தாகமும் தொடர்ந்து  கொண்டே இருக்கும்

நான் இன்றும்  எனது  தகப்பனாரின் தவறுகளை எழுதி அழுது புலம்பிக்கொண்டு மட்டும்  இருந்தால் நீங்கள் எனக்கு என்ன சொல்வீர்கள்???

என்னைப்பற்றி  என்ன  நினைப்பீர்கள்????

(இது  தான்  நான்  எனது  தகப்பனார் பற்றி இங்கு  முதல்முதலாக  எழுதுவது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

அப்படிப் பார்ததால்  இங்க கருத்து எழுதுவதற்கு நீங்கள் உட்பட யாருக்கும் அருகதை இல்லை  என்று சொல்கின்றீர்களா?  அல்லது உங்களுக்கு  பிடித்த கருத்து எழுதுபவர்களுக்கு மட்டும் எழுத உரிமை உண்டு. உங்களுக்கு பிடிக்காத கருத்து எழுதுபவர்களுக்கு அந்த உரிமை இல்லை என்கிறீர்கள். அப்படித்தானே! ஏனென்றால் நீங்களும் தாயகத்தில் அரசியல் செய்பவர்களுக்கு  இதே களத்தில் பல அறிவுரை கூறியுள்ளீர்கள். பல அரசியல்வாதிகளை திட்டியும் உள்ளீர்கள்.

நீங்கள் எனக்கு சொன்ன பதிலை அவர்களும் உங்களைப்பார்தது சொன்னால் என்ன சொல்லுவீர்கள்? 

கருத்தெழுதுவதற்கும் காழ்ப்புணர்ச்சியை கொட்டுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பதுபோல ஒரு கருத்தை நான் ஒருமுறைதான் பதிவிடுவேன். ஒரே கருத்தை நூறுதிரிகளில் காவித்திரியமாட்டேன். (உ+ம் ) முள்ளிவாய்க்கால். இதற்குமேல் வேண்டாமென்று நினைக்கிறேன்,

நான் மற்றவர்களுக்கு அரசியல் பாடம்  நடத்துவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எல்லாவற்றிற்கும் ஒரு  கால எல்லையுண்டு

எனது  தகப்பனார் ஒரு பெரும் குடிகாறர்

அதனால்  நாம் அழிந்தோம் என்பதனை இன்றுவரை  நான்  எழுதிக்கொண்டு  மட்டும் இருந்தால்????

அது முடிந்தது

பேசும் காலமும்  முடிந்தது

அடுத்த கட்டம் என்ன???

வாழ்வும்  தாகமும் தொடர்ந்து  கொண்டே இருக்கும்

நான் இன்றும்  எனது  தகப்பனாரின் தவறுகளை எழுதி அழுது புலம்பிக்கொண்டு மட்டும்  இருந்தால் நீங்கள் எனக்கு என்ன சொல்வீர்கள்???

என்னைப்பற்றி  என்ன  நினைப்பீர்கள்????

(இது  தான்  நான்  எனது  தகப்பனார் பற்றி இங்கு  முதல்முதலாக  எழுதுவது)

இதற்கு மேல் விளக்கம் கொடுக்க முடியாது என நினைக்கின்றேன்
ஒருவருக்கு இதுவும் விளங்கவில்லை என்றால்........

Link to comment
Share on other sites

3 hours ago, விசுகு said:

எல்லாவற்றிற்கும் ஒரு  கால எல்லையுண்டு

எனது  தகப்பனார் ஒரு பெரும் குடிகாறர்

அதனால்  நாம் அழிந்தோம் என்பதனை இன்றுவரை  நான்  எழுதிக்கொண்டு  மட்டும் இருந்தால்????

அது முடிந்தது

பேசும் காலமும்  முடிந்தது

அடுத்த கட்டம் என்ன???

வாழ்வும்  தாகமும் தொடர்ந்து  கொண்டே இருக்கும்

நான் இன்றும்  எனது  தகப்பனாரின் தவறுகளை எழுதி அழுது புலம்பிக்கொண்டு மட்டும்  இருந்தால் நீங்கள் எனக்கு என்ன சொல்வீர்கள்???

என்னைப்பற்றி  என்ன  நினைப்பீர்கள்????

(இது  தான்  நான்  எனது  தகப்பனார் பற்றி இங்கு  முதல்முதலாக  எழுதுவது)

கருத்துக்கு நன்றி விசுகு. உங்கள் தனிப்பட விடயத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் சிறந்த உதாரணம். அதை நான் என்ற எடுகோளின் அடிப்படையில் பதில் கூறுகிறேன். என் அப்பா பெரும் குடிகாரராக இருந்து அவர்  எனது குடும்ப அழிவுக்கு காரணமானால் அவரது தவறை உணர்ந்து  ஏற்றுக்அ கொண்டு அதில் இருந்து  மீள முயற்சிக்காமல் அடுத்த வீட்டுக்காரன்  அடுத்த ஊர்காரன் என கண்டவன்  எல்லோரிலும்  பழி போட்டு  திட்டிக் கொண்டு திரிந்தால் அதற்கான பதில் இதுவாக தான் இருக்கும். புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.  யாழ் களத்தில் எமது அழிவுக்கு அடுத்தவன் மட்டும் தான் காரணம் என்று தொடரச்சியாக  வைத்த குற்றச்சாட்டுகளுக்கே நான்  பதிலளித்தேன். நானும் அவர்களுடன  சேர்ந்து கண்டவரை எல்லாம் திட்டியிருந்தால் இங்கு என்மீது கோபிக்கும் எல்லோரும் பாரட்டி இருப்பார்கள்.  

( உங்கள் உதாரணத்திற்கு நன்றி)

  

1 hour ago, Eppothum Thamizhan said:

கருத்தெழுதுவதற்கும் காழ்ப்புணர்ச்சியை கொட்டுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பதுபோல ஒரு கருத்தை நான் ஒருமுறைதான் பதிவிடுவேன். ஒரே கருத்தை நூறுதிரிகளில் காவித்திரியமாட்டேன். (உ+ம் ) முள்ளிவாய்க்கால். இதற்குமேல் வேண்டாமென்று நினைக்கிறேன்,

நான் மற்றவர்களுக்கு அரசியல் பாடம்  நடத்துவதில்லை.

உங்களுக்கு எனது பதில் முள்ளிவாய்கலுக்கு அடுத்தவன் மட்டும் தான் காரணம் என்று  எல்லா திரியிலும் இனி அடுத்தவனை திட்டி திரியாமல்  விட்டால்  நானும் எமது பக்க தவறை சுட்டிக்காட்ட மாட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் தம்பிகள் களத்தில் நாம் தமிழர் கட்சி! தமிழ் திருநாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனை விதைகள் தேடுதல் அனைத்து உறவுகளுக்கு வாழ்த்துக்கள்! தமிழ் திருநாடு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய தலைமுறையினர்களுகாக சுற்றுச்சூழல் பாசறை நாம் தமிழர் கட்சி! தமிழ் திருநாடு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

உங்களுக்கு எனது பதில் முள்ளிவாய்கலுக்கு அடுத்தவன் மட்டும் தான் காரணம் என்று  எல்லா திரியிலும் இனி அடுத்தவனை திட்டி திரியாமல்  விட்டால்  நானும் எமது பக்க தவறை சுட்டிக்காட்ட மாட்டேன். 

🤣 EPPOTHUM THAMIZHAN நின் எதிர்பார்ப்பு எல்லாம் எமது பக்க தவறை பற்றி பேச கூடாது அடுத்தவனை திட்டி தீர்க்க வேண்டும் என்பதே.


விசுகு உங்களிடம் கேட்ட கேள்விக்கு தகப்பனார் ஒரு பெரும் குடிகாரர் அதனால்  நாம் அழிந்தோம்   இன்றும்  எனது  தகப்பனாரின் தவறுகளை எழுதி அழுது புலம்பிக்கொண்டு மட்டும்  இருந்தால் நீங்கள் எனக்கு என்ன சொல்வீர்கள்?என்னைப்பற்றி  என்ன  நினைப்பீர்கள்?
இவர் யாழ்பாணத்து முறைபடி தனது தகப்பனாரை பற்றி போலி பெருமை எல்லாம் பேசாமல் உண்மையை சொல்கிறாரே நேர்மையானவராக இருக்கிறார் இவர் தனது தகப்பனால் எவ்வளவு தூரம் பாதிக்கபட்டிருப்பார் என்று நான் நினைப்பேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.