Jump to content

ரொரண்டோவில் இசைஞானி அவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யுறாங்கள் பேட்டி கொடுக்குறாங்களா என்ன நடக்கிறது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டியுமிலலை...பூட்டியுமில்லை....எந்தவொரு தென் இந்திய............வந்தாலும் இதுதான் கூத்து...   நடிக    நடிகைமார் இவர்கள்தான்....காலில் விழுவதும்...கட்டிபிடித்து போட்டோ எடுப்பதும்.....அது சுப்பர் சிங்கர் விசிலடிச்சான் குஞ்சாக இருந்தாலும் இதுதான் காட்சி.....கனடாவில்...ஈழத்தமிழினத்தின் செயல்பாடு படு மோசம்...

Link to comment
Share on other sites

9 hours ago, alvayan said:

பேட்டியுமிலலை...பூட்டியுமில்லை....எந்தவொரு தென் இந்திய............வந்தாலும் இதுதான் கூத்து...   நடிக    நடிகைமார் இவர்கள்தான்....காலில் விழுவதும்...கட்டிபிடித்து போட்டோ எடுப்பதும்.....அது சுப்பர் சிங்கர் விசிலடிச்சான் குஞ்சாக இருந்தாலும் இதுதான் காட்சி.....கனடாவில்...ஈழத்தமிழினத்தின் செயல்பாடு படு மோசம்...

தமிழினம் அல்லது இலங்கைத் தமிழினத்தின் செயல்பாடு படு மோசம் என்று சொல்வது ஏற்புடையதாக இருக்கும். ஈழத்தமிழினத்தின் செயல்பாடு படு மோசம் என்பது தவறாகும். ஏனெனில் ஈழத் தமிழினம் என்பது உண்மையான தமிழர்களைக் குறிக்கும். அவர்கள் மோசமான செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

தமிழினம் அல்லது இலங்கைத் தமிழினத்தின் செயல்பாடு படு மோசம் என்று சொல்வது ஏற்புடையதாக இருக்கும். ஈழத்தமிழினத்தின் செயல்பாடு படு மோசம் என்பது தவறாகும். ஏனெனில் ஈழத் தமிழினம் என்பது உண்மையான தமிழர்களைக் குறிக்கும். அவர்கள் மோசமான செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.

ஒத்துக்கொள்கிறேண்.....ஆனால்கனடாவில் எம்மினத்தின் பிரதிநிதிகள்போல் எந்தவொரு நிகழ்விலும் வேடமிடுவ்து...சிலரே...அந்தசிலரில் இருப்பவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.... காலில் விழுவதையும் அறிமுகம் செய்து இளம் சாந்ததியையும் நாசம் செய்கிறார்கள்....பதவிகளைப்பிடித்து.....போராட்ட வடிவையே செயல் இழக்கச் செய்பவர்களும் கூட..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2018 at 1:27 PM, alvayan said:

ஒத்துக்கொள்கிறேண்.....ஆனால்கனடாவில் எம்மினத்தின் பிரதிநிதிகள்போல் எந்தவொரு நிகழ்விலும் வேடமிடுவ்து...சிலரே...அந்தசிலரில் இருப்பவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.... காலில் விழுவதையும் அறிமுகம் செய்து இளம் சாந்ததியையும் நாசம் செய்கிறார்கள்....பதவிகளைப்பிடித்து.....போராட்ட வடிவையே செயல் இழக்கச் செய்பவர்களும் கூட..

நிறைய வார்த்தைகளை அள்ளி  இறைத்து இருக்கிறீர்கள்...
எந்த நடிகன் , எந்த நடிகை வந்து;  இங்கே உள்ள தமிழன் அவர்கள் காலில் விழுந்தான்?
எந்த சூப்பர் சிங்கர் பாடகன் / பாடகி காலில் இங்கே உள்ள தமிழன் காலில் விழுந்தான்?

இந்த திரியின் தலைப்பு டொரோண்டோவில் இளையராஜா இசை நிகழ்ச்சி குறித்ததே ஒழிய, 
ஈழத்தமிழன் (கனடாத்தமிழன்) எவன் காலில் விழுந்தான் என்பது பற்றிய ஆராய்ச்சி அல்ல.

தவிர பெரியவர், மற்றவர்களால் போற்றப்படும் அறிஞர்கள், ஞானிகள், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், உறவுகள் இவர்கள் காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்குவது ஒன்றும் இழிவானா செயலாக எந்த சமூகத்திலும், யாராலும் இதுவரையிலும் பார்க்கப்படவில்லை. உங்களை போன்ற ஒரு சிலரை தவிர!!!
ஒருவர் காலில் விழுந்து கிடப்பதற்கும், காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்குவதற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் அறிந்து கொள்ளாதது கவலைக்குரிய விடயம்.

பாதநமஸ்காரம் ஒன்றும் பாவமான காரியம் இல்லை.
இதனை பற்றி நிறையவே எழுதலாம்.

1. குரு , ஞானி, பெரியவர் காலில் விழுந்து பாத நமஸ்காரம் செய்யும் போது நீங்கள் உங்களுக்குள் இருக்கும் அகந்தையை தெரிந்தோ தெரியாமலோ ஒரு கணம் இழந்து மனசுக்குள் பஞ்சாக லேசாக மாறுகின்றீர்கள். உங்கள் இறுமாப்பு, மன இறுக்கம் இங்கேஉடைக்கப்படுகிறது.

2. உங்களை ஆசீர்வதிப்பவர் கூட மனம் நிறைந்து உங்களை வாழ்த்தி, உங்கள் வாழ்க்கையின் நலன் விரும்பும் ஒரு மனிதராக மாறுகிறார். இங்கே பகை, காழ்ப்பு , குரோதம் இழந்து ஒரு பிணைப்பு நிகழ்கின்றது.
    
3. எல்லா மனிதர் உள்ளேயும் இரு வகை சக்திகள் ஊற்றெடுக்கின்றன மஹா சத்தி (Positive Energy  ) , மாய சக்தி (Negative Energy ).
இந்த இரு சக்திகளும் கூட உடம்பினுள்ளே குறிப்பிட்ட திசையில் தான் ஓடுகின்றன 
(இடம் வலம் , வலம் இடம்). 
பெரியவர், ஞானிகள் , அறிஞர்கள், குரு, ஆசான் போன்ற ஸ்தானத்தில் போற்றப்படுபவர்  பொதுவாகவே மஹா சக்தி நிறைந்த அம்சம் கொண்டவர்கள். இவர்கள் காலில் விழுந்தது , பாதம் தொட்டு ஆசீர்வாதம் பெறுகின்ற பொது அவர்களின் கையால் உங்கள் தலையை தொட்டு "தீர்காயுசாக இரு"  "நீ நல்லபடியாக இரு" "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ் " என்று மனமார வாழ்த்தும் பொது அவர்களின் அந்த மாஹா சக்தி (Positive Energy ) உங்கள் மாய சக்தியோடு  (Negative Energy ) கலக்க ஒரு சக்தி வலயம் உருவாகி நீங்கள் அவர்களின் அனுகிரகணம் பெறுவீர்கள்.
 இதை விஞ்ஞான  ரீதியிலும் கூட ஆராய்ந்து பார்க்கலாம். (Reiki Therapy)  ரெய்க்கி  தெரப்பி.

4. இது தமிழர் கலாச்சாரம் இல்லை என்று கூறுபவர்களுக்கு இந்த கதை...
நீங்கள் அறிந்தது தானே  மார்க்கண்டேயரின் கதை.
மிர்காந்த ரிஷிக்கும்  அவர் மனைவிக்கும் பல காலங்கள் புத்திர பாக்கியம் இல்லாமல் தவத்தின் பயனாய் ஒரு ஆண்  குழந்தை பிறந்தது. அதுவே மார்க்கண்டேயர். மார்க்கண்டேயரின் பிறப்பின் போதே பெற்றாருக்கு சொல்லப்பட்ட செய்தி, சிறுவன் 12 வயதில் இறந்து விடுவான். இது தெய்வ வாக்கு.
இதனை நன்கு புரிந்து கொண்ட மிகாந்த ரிஷி அவர் மகன் மார்க்கண்டேயருக்கு சொல்லிக்கொடுத்த ஒரே ஒரு பாடம் உன் வாழ்க்கையில் சந்திக்கும் எல்லாரிடமும் பாத நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெறு  என்பதேயாகும். மார்க்கண்டேயரும் இதையே செய்தார். ஆசீர்வாதம் கொடுத்தவர்கள் அனைவரும் கூறிய வார்த்தை "தீர்காயுஸோடு இரு /ஆயுஷ்மான் பவ ". மார்க்கண்டேயரை சப்த ரிஷிகள் முதல் , பிரம்ம தேவர் வரை ஆசீர்வதித்தனர். பிறப்பை அருளிய பிரம்மனே சிறுவனை தீர்காயுசோடு இரு என வாழ்த்தினார்.
மார்க்கண்டேயரின் 12 ஆவது வயதில், இயமதர்மனும் அவரின் உயிரை மீள எடுத்துச்செல்ல வந்தார். மார்கண்டேயரோ சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து இயமதர்மனோடு போராடினார். இறுதியில் சிவபெருமானே காட்சி தந்து இயம ராஜனிடம் இருந்து மார்க்கண்டேயரை காப்பாற்றி சாகா வரம் கொடுத்தார்.

இது உண்மையா, பொய்யா பித்தலாட்டமா தெரியவில்லை. இதை என் பெரியவர்கள் என் கலாச்சாரத்தின் வடிவமாக சமயத்தின் முறையாக சொல்லிக்கொடுத்தார். அதை நான் போற்றுகின்றேன்.
என் தந்தை , தாய், அண்ணா, அண்ணி, அக்கா, மற்றும் குடும்பத்து மூத்தவரின் காலில் விழுந்து வணங்குவதை புனிதமாய், புண்ணியமாய் நினைப்பவன் நான்.
இளையராஜா எனும் பெரும் இசை ஞானியின் முன் 
தமிழ் மேல் ஒரு வித ஈர்ப்பை , காதலை ஏற்படுத்தியவரின்  முன் 
என் சந்தோஷத்திலும், துக்கத்திலும் உள்ளூர தன்  இசையால் வியாபித்தவரின் காலில் 
ஒரு தடவை அல்ல ஓராயிரம் தடவை நான் சாஸ்டாங்கமாய் விழுவேன்.

அன்பால் அடிபணிதல் அதுவே தத்துவம்...
இந்த மகத்துவ சிந்தனையில் தெளிவு வந்தால் 
உன் அனுபவம் அனைத்தும் சுகமாகும்... 

கற்றுக்கொண்டால் குற்றமில்லை... சசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2018 at 11:50 PM, nunavilan said:

ரொரண்டோவில் இசைஞானி அவர்கள்

 

இசை ஞானி இளையராஜாவின் நிகழ்ச்சியை மிகவும் அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.
நிகழ்ச்சி குறித்த நேரத்தில் ஆரம்பமானது.
ஞானியின் வெளிவந்த பாடல்களில் முத்தான பாடல்கள் பலதும் இடம்பெற்றது.
ஹங்கேரி புடாபெஸ்ட் ஆரக்கஸ்டரா Hungary Budapest symphony orchestra அணைத்து பாடல்களையும் இசைத்து ராஜாங்கம் நடத்தினார்கள்.
முழுவதும் அகோஸ்டிக் (Acoustic) வடிவத்தில் இசையை கலைஞர்கள் வாசித்தார்கள். 
அதை அனுபவிப்பதற்கு அவதானிப்பும், அமைதியும் முக்கியம். நம்மில் பெரும்பாலோரின் அது இல்லை!!
பிரபலமான பின்னணிப் பாடகர்கள் இல்லாமேயே அருமையான பாடல்களை தந்தார்கள். 
அவர்கள் பாடிய அணைத்து பாடல்களும் எந்த விதத்திலும் சோடை போகவில்லை.
நானிருந்த இடத்தில இருந்து கேட்க மிகவும் தெளிவான ஒலியாக இருந்தது.
மேடையில் வண்ண விளக்குகள், லேசர் சமாச்சாரங்கள், ஒளி வடிவங்கள் எதுவும் இருக்கவில்லை.
கூட்டம் மிகவும் குறைந்தே காணப்பட்டது. மற்றவர் வெறும் வார்த்தைகளை மட்டுமே கேட்டு வராதவர்கள் பாவம் துரதிஷ்டசாலிகள்.  
சில ஜந்துகள் நிகழ்ச்சியை குழப்பவே டிக்கெட் எடுத்து வந்திருப்பார்களோ.
பீர் பாட்டில், விசில் கடைசிவரை தொடர்ந்தது.
இடையில் போலீஸ் வேறு வந்து இந்த ஜந்துக்களை அப்புறப்படுத்த வேண்டி இருந்தது.
இசை ஞானியும் ஓரிரு தடவைகள் அது குறித்து குறிப்புணர்த்தினார்.  எவனுக்கு புறிய போகிறது.
நம்மவரிடம் கைதட்டல்களை கூட யாசித்து தானே வாங்கவேண்டி இருக்கிறது.
என்ன செய்ய இசைஞானியையும் அனிருத்தையும், இமானையும் ஒரே எடையில் போட்டு பார்க்கும் கூட்டத்தில் எதை எதிர்பார்க்கலாம்.

மொத்தத்தில் ரம்மியமான ஒரு இசை வேள்வியை தந்த என் ஆத்மார்த்த இசை ஞானி அவர்களுக்கு 
என் பாத நமஸ்காரங்கள்.

Link to comment
Share on other sites

17 minutes ago, Sasi_varnam said:


என்ன செய்ய இசைஞானியையும் அனிருத்தையும், இமானையும் ஒரே எடையில் போட்டு பார்க்கும் கூட்டத்தில் எதை எதிர்பார்க்கலாம்.

 

இளையராசாவின் இசையினையும் அனிருத்தின், இமானின் இசையுடன் ஒரே எடையில் போட்டுப் பார்க்கக்கூடாது என்பது சரிதான். ஆனால் இளையராசா என்ற மனிதரை விட கங்கை அமரன், இரகுமான், இமான் என்ற மனிதர்கள் சிறந்தவர்கள்.  சிட்னியில் சிம்போனி என்ற அமைப்பின் ஊடாக தமிழகத்துப் பாடகர்களை  அழைத்து இசைவிருந்து வழங்குபவர் கதிர் . முதன்முறையாக புகழ் பெற்ற ஒபரா கவுஸில்நடைபெற்ற இந்திய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சியை நடாத்தியவரும் கதிர்தான் . ஜேசுதாஸ், எஸ்பிபி, சித்ரா போன்ற கலைஞர்களை ஒபரா கவுஸில் அழைத்து நிகழ்ச்சிகளை  நடாத்தினார்.  கதிரின் நீண்ட ஆசை இளையராசவின் நிகழ்ச்சியை சிட்னியில்  நடாத்துவது.  2013ல் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டது.   75% பணம் முழுவதும் கிடைத்தால் தான் சிட்னிக்கு வருவேன் என்றார் இளையராசா. நுளைவுச்சீட்டுகள் விற்பனையில் பணத்தினைப் பெறலாம்  என்ற நம்பிக்கையில் 75000 வெள்ளிகளை இளையராசாவுக்கு குடுத்தார் கதிர்.  நிகழ்ச்சி தொடங்க ஒரு கிழமைக்கு முன்பு சன், கலைஞர் தொலைக்காட்சியுடன் இந்நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் வெளியிட ஒப்பந்தம் செய்ய தாய் விமானத்தில் பயணிக்கும் போது எதிர்ப்பாராதநோயினால்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திட்டமிடப்பட்டநிகழ்வு நடைபெறவில்லை.நடக்காத நிகழ்ச்சிக்கு வாங்கிய 75000 வெள்ளிகளையும் பண ஆசை பிடித்த இளையராசா திருப்பி வழங்கவில்லை.   இதனால் வாழ்ந்த வீட்டினையும் விற்க வேண்டியநிலமைக்கு தள்ளப்பட்டார் கதிர். பல முறை பணத்தினைக் கேட்டும் இளையராசா பணத்தினை திரும்பி வழங்கவில்லை. இதனால் மேலும் வேதனைப்பட்ட கதிர் மேலும்நோய் வாய்ப்பட்டு 2015 சனவரியில் காலமானர். இப்படிப்பட்ட இளையராசாவின் காலில் விழுவது சரியா?.  ஈழத்தமிழர்கள்  காலில் விழும் பழக்கத்தினை ஈழத்தில் பார்த்திருக்கிறீர்களா?.  தமிழகத்தில் அப்பழக்கம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, sivakumaran said:

இளையராசாவின் இசையினையும் அனிருத்தின், இமானின் இசையுடன் ஒரே எடையில் போட்டுப் பார்க்கக்கூடாது என்பது சரிதான். ஆனால் இளையராசா என்ற மனிதரை விட கங்கை அமரன், இரகுமான், இமான் என்ற மனிதர்கள் சிறந்தவர்கள்.  சிட்னியில் சிம்போனி என்ற அமைப்பின் ஊடாக தமிழகத்துப் பாடகர்களை  அழைத்து இசைவிருந்து வழங்குபவர் கதிர் . முதன்முறையாக புகழ் பெற்ற ஒபரா கவுஸில்நடைபெற்ற இந்திய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சியை நடாத்தியவரும் கதிர்தான் . ஜேசுதாஸ், எஸ்பிபி, சித்ரா போன்ற கலைஞர்களை ஒபரா கவுஸில் அழைத்து நிகழ்ச்சிகளை  நடாத்தினார்.  கதிரின் நீண்ட ஆசை இளையராசவின் நிகழ்ச்சியை சிட்னியில்  நடாத்துவது.  2013ல் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டது.   75% பணம் முழுவதும் கிடைத்தால் தான் சிட்னிக்கு வருவேன் என்றார் இளையராசா. நுளைவுச்சீட்டுகள் விற்பனையில் பணத்தினைப் பெறலாம்  என்ற நம்பிக்கையில் 75000 வெள்ளிகளை இளையராசாவுக்கு குடுத்தார் கதிர்.  நிகழ்ச்சி தொடங்க ஒரு கிழமைக்கு முன்பு சன், கலைஞர் தொலைக்காட்சியுடன் இந்நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் வெளியிட ஒப்பந்தம் செய்ய தாய் விமானத்தில் பயணிக்கும் போது எதிர்ப்பாராதநோயினால்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திட்டமிடப்பட்டநிகழ்வு நடைபெறவில்லை.நடக்காத நிகழ்ச்சிக்கு வாங்கிய 75000 வெள்ளிகளையும் பண ஆசை பிடித்த இளையராசா திருப்பி வழங்கவில்லை.   இதனால் வாழ்ந்த வீட்டினையும் விற்க வேண்டியநிலமைக்கு தள்ளப்பட்டார் கதிர். பல முறை பணத்தினைக் கேட்டும் இளையராசா பணத்தினை திரும்பி வழங்கவில்லை. இதனால் மேலும் வேதனைப்பட்ட கதிர் மேலும்நோய் வாய்ப்பட்டு 2015 சனவரியில் காலமானர். இப்படிப்பட்ட இளையராசாவின் காலில் விழுவது சரியா?.  ஈழத்தமிழர்கள்  காலில் விழும் பழக்கத்தினை ஈழத்தில் பார்த்திருக்கிறீர்களா?.  தமிழகத்தில் அப்பழக்கம் இருக்கிறது.

நீங்கள் எழுதி இருப்பது முற்றிலும் நானோ அல்லது பெரும் பாலானோரே அறிந்திருக்காத விடயம்.
இப்படி ஒரு நிகழ்வு நடத்திருக்குமாயின் கவலைக்குரிய விடயமே. அது இசைஞானி இளையராஜா குறித்த என் மதிப்பையும் தடுமாற்றத்தான் செய்யும்.
* இது போன்ற சம்பவங்கள், அனுபவங்கள் (உண்மையாயின்) ஏன் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு நிமிர்த்தம் பரப்பப்பட்ட வில்லை?

* இவ்வளவு பண முதலீடோடு லாபம் பார்க்கும் நோக்கோடு திட்டமிடப்படும் பெரும் இசைக் கச்சேரிகளுக்குரிய காப்புறுதி பெறப்பட்டதா?

* கச்சேரி நடத்தாமலேயே அவ்வளவு பெரும் தொகை பணத்தை இளையராஜா கையாடினார் என்பது நம்பக்கூடியதா ? அதுவும் அவருக்கு சுகவீனம் உட்பட்டு அவர் வரமுடியாமல் போனதாக நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்!! இது குறித்து முறைப்படியான புகார்கள் கொடுக்கப்பட்டதா? குறைந்த பட்சம் ஊடகங்கள் , பத்திரிகை வாயிலாக பகிரப்பட்டதா? 

* மற்றைய இசைக்கலைஞர்கள் ரகுமான், அனிருத் , இமான் போன்றவர்கள் இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்/ கொள்வார்கள் என்பது குறித்து எதுவும் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
காலில் விழுவதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை...யாராவது 75% பணம்  முன்பணமாக வாங்கவும் மாடடார்கள். கொடுக்கவும் மாடடார்கள்...அரைவாசி பணைத்தினை திருப்பி கொடுக்கவிலை என்று சொன்னாலும் ஒரு வித நியாயம் இருக்குது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டானியல் ராஜா.....alias .......இளையராஜ என்பவர் யார்? சிறந்த இசையமைப்பாளர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதிக தலைக்கனம் / இறுமாப்பு /ஆணவம் கொண்டவர்.

சமீபத்தில் இவர் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக வெளியிட்ட ஒரு கருத்து கிறிஸ்தவர்களை மிகவும் புண்படுத்தியது. இதயே இவர் முஸ்லீம்களுக்கு எதிராக கூறுவாறா? அல்லான்னா சும்மா இல்லைடா அவன் இல்லைன்னா யாரும் இல்லைடா என பாடுவாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சில நடிகர்களுடனும் பாடகர்களுடனும் நல்ல அனுபவம் இருக்கிறது.

பெரிய நடிகர்கள் பாடகர்கள்

1) 100% பணம் கொடுக்காமல் Airport ற்கே வர மாட்டார்கள்,

2) சொந்த காரில் Embassy & Airport வந்தாலும் taxi காசு கொடுக்க வேண்டும்

3) நாம் தான் அவர்களது வீட்டிற்கு சென்று passport வாங்கி எல்லா அலுவலும் பார்க்க வேண்டும், அவர்கள் கை அடையாளம் கொடுக்க மட்டும் வருவார்கள்

4) Business class ticket & 3 star hotel கட்டாயம், கூட வருபவருக்கும் (மனைவி கணவன் என்றால் double  room ok, இல்லாவிடின் Twin room)

சிறியவர்கள் & வளர்ந்து வருபவர்கள் சில விட்டு கொடுப்புகளை செய்வார்கள். சிலர் எமது வீடுகளிலேயே தங்குவார்கள்.

1) Economy ticket & decent hotel 

2) 50% முதலில் கொடுத்தால் போதுமானது.

 

என்னை பொறுத்தவரை இளசு 75% மட்டும் வாங்கியதே பெரிய விடயம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நடிகன் , எந்த நடிகை வந்து;  இங்கே உள்ள தமிழன் அவர்கள் காலில் விழுந்தான்?
எந்த சூப்பர் சிங்கர் பாடகன் / பாடகி காலில் இங்கே உள்ள தமிழன் காலில் விழுந்தான்?..

புதினம்...ஈ.குருவி....நினைவுகள்....சார்ல்ஸ்.... போட்டொக்களையும்  வரும்போது பாருங்கள்.. நான் இசைக்க்கோ  ராசாவுக்கோ எதிரானவன் அல்ல...அவர்களை வைத்து இங்கு நடைபெறும் அலப்பறைகள்  எனக்கு பிடிப்பதில்லை....என்னால் நிறய உதாரணங்களை பதிவிட முடியும்....விவாதத்தை தொடர நான் விரும்பவில்லை.......ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு கலைஞனை அவனது கலைத்திறமையை ரசிப்பதோடு சரி....
அவர்களுக்கு கோவில் கட்டுவது....காலில் விழுவது கட்டவுட் வைத்து பால் ஊத்துவது நமக்கு சரிப்பட்டு வராது. :cool:

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

நான் ஒரு கலைஞனை அவனது கலைத்திறமையை ரசிப்பதோடு சரி....
அவர்களுக்கு கோவில் கட்டுவது....காலில் விழுவது கட்டவுட் வைத்து பால் ஊத்துவது நமக்கு சரிப்பட்டு வராது. :cool:

சில நேரங்களில் கலைஞனின் படைப்பு நமது சௌகரியமான சில கடந்தகால மணித்துளிகளை நம் மனதினுள் ஊடுருவச் செய்து அந்த கால கட்டத்திற்க்கே கூட்டிச் செல்லும்...

ஆனால் தங்களின் சரிப்பட்டு வராதவை சரியாக இருந்தாலும், அதற்க்கீடாக எது சரி என்று எனக்கு தெரியவில்லை...

Link to comment
Share on other sites

19 hours ago, MEERA said:

எனக்கு சில நடிகர்களுடனும் பாடகர்களுடனும் நல்ல அனுபவம் இருக்கிறது.

பெரிய நடிகர்கள் பாடகர்கள்

1) 100% பணம் கொடுக்காமல் Airport ற்கே வர மாட்டார்கள்,

2) சொந்த காரில் Embassy & Airport வந்தாலும் taxi காசு கொடுக்க வேண்டும்

3) நாம் தான் அவர்களது வீட்டிற்கு சென்று passport வாங்கி எல்லா அலுவலும் பார்க்க வேண்டும், அவர்கள் கை அடையாளம் கொடுக்க மட்டும் வருவார்கள்

4) Business class ticket & 3 star hotel கட்டாயம், கூட வருபவருக்கும் (மனைவி கணவன் என்றால் double  room ok, இல்லாவிடின் Twin room)

சிறியவர்கள் & வளர்ந்து வருபவர்கள் சில விட்டு கொடுப்புகளை செய்வார்கள். சிலர் எமது வீடுகளிலேயே தங்குவார்கள்.

1) Economy ticket & decent hotel 

2) 50% முதலில் கொடுத்தால் போதுமானது.

 

என்னை பொறுத்தவரை இளசு 75% மட்டும் வாங்கியதே பெரிய விடயம்.

 

அவர்களை அப்படியாயின் ஏன் அழைக்கின்றீர்கள்? அவர்களுக்கு டிமாண்ட் இருப்பதால்தானே நீங்களும் பிஸ்னஸ் கிளாஸ் ரிக்கெட் எல்லாம் எடுத்து கூப்பிடுறீங்கள். 

On 4/3/2018 at 8:57 PM, sivakumaran said:

இளையராசாவின் இசையினையும் அனிருத்தின், இமானின் இசையுடன் ஒரே எடையில் போட்டுப் பார்க்கக்கூடாது என்பது சரிதான். ஆனால் இளையராசா என்ற மனிதரை விட கங்கை அமரன், இரகுமான், இமான் என்ற மனிதர்கள் சிறந்தவர்கள்.  சிட்னியில் சிம்போனி என்ற அமைப்பின் ஊடாக தமிழகத்துப் பாடகர்களை  அழைத்து இசைவிருந்து வழங்குபவர் கதிர் . முதன்முறையாக புகழ் பெற்ற ஒபரா கவுஸில்நடைபெற்ற இந்திய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சியை நடாத்தியவரும் கதிர்தான் . ஜேசுதாஸ், எஸ்பிபி, சித்ரா போன்ற கலைஞர்களை ஒபரா கவுஸில் அழைத்து நிகழ்ச்சிகளை  நடாத்தினார்.  கதிரின் நீண்ட ஆசை இளையராசவின் நிகழ்ச்சியை சிட்னியில்  நடாத்துவது.  2013ல் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டது.   75% பணம் முழுவதும் கிடைத்தால் தான் சிட்னிக்கு வருவேன் என்றார் இளையராசா. நுளைவுச்சீட்டுகள் விற்பனையில் பணத்தினைப் பெறலாம்  என்ற நம்பிக்கையில் 75000 வெள்ளிகளை இளையராசாவுக்கு குடுத்தார் கதிர்.  நிகழ்ச்சி தொடங்க ஒரு கிழமைக்கு முன்பு சன், கலைஞர் தொலைக்காட்சியுடன் இந்நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் வெளியிட ஒப்பந்தம் செய்ய தாய் விமானத்தில் பயணிக்கும் போது எதிர்ப்பாராதநோயினால்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திட்டமிடப்பட்டநிகழ்வு நடைபெறவில்லை.நடக்காத நிகழ்ச்சிக்கு வாங்கிய 75000 வெள்ளிகளையும் பண ஆசை பிடித்த இளையராசா திருப்பி வழங்கவில்லை.   இதனால் வாழ்ந்த வீட்டினையும் விற்க வேண்டியநிலமைக்கு தள்ளப்பட்டார் கதிர். பல முறை பணத்தினைக் கேட்டும் இளையராசா பணத்தினை திரும்பி வழங்கவில்லை. இதனால் மேலும் வேதனைப்பட்ட கதிர் மேலும்நோய் வாய்ப்பட்டு 2015 சனவரியில் காலமானர். இப்படிப்பட்ட இளையராசாவின் காலில் விழுவது சரியா?.  ஈழத்தமிழர்கள்  காலில் விழும் பழக்கத்தினை ஈழத்தில் பார்த்திருக்கிறீர்களா?.  தமிழகத்தில் அப்பழக்கம் இருக்கிறது.

தனிப்பட எங்களுக்கு ஒருவரையுமே தெரியாது. நாங்கள் அறிந்தது எல்லாம் கலைஞர்களின் படைப்புக்களை மட்டுமே. மரியாதை கொடுக்கப்படுவது அவர்களது கலைஞானத்திற்கே ஒழிய தனிப்பட்ட அவர்களது வாழ்க்கைக்கு அல்ல. உலக அழகியின் உடலிலும் மலம் உள்ளது. இங்கே எங்கள் கண்களுக்கு அழகியை மட்டுமே தெரியும், அழகையே ஆராதிக்கின்றோம், மலத்தை அல்ல. :29_smirk:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மியாவ் said:

சில நேரங்களில் கலைஞனின் படைப்பு நமது சௌகரியமான சில கடந்தகால மணித்துளிகளை நம் மனதினுள் ஊடுருவச் செய்து அந்த கால கட்டத்திற்க்கே கூட்டிச் செல்லும்...

ஆனால் தங்களின் சரிப்பட்டு வராதவை சரியாக இருந்தாலும், அதற்க்கீடாக எது சரி என்று எனக்கு தெரியவில்லை...

கலைஞன் என்பவன் காசு வாங்கிக்கொண்டுதான் எதையுமே செய்கின்றான்.

அதற்கு பெயர் தியாகமில்லை.

திறமைக்கேற்ப பணம் சம்பாதிக்கின்றான்.

பிற தொழிலாளர்களைப்போல அவனும் தனக்கு தெரிந்த திறமையை பயன்படுத்தி சம்பாதிக்கின்றான்.

அவ்வளவே......

Link to comment
Share on other sites

16 hours ago, குமாரசாமி said:

கலைஞன் என்பவன் காசு வாங்கிக்கொண்டுதான் எதையுமே செய்கின்றான்.

அதற்கு பெயர் தியாகமில்லை.

திறமைக்கேற்ப பணம் சம்பாதிக்கின்றான்.

பிற தொழிலாளர்களைப்போல அவனும் தனக்கு தெரிந்த திறமையை பயன்படுத்தி சம்பாதிக்கின்றான்.

அவ்வளவே......

நானும் தியாகம் என்று சொல்லவில்லை, நமது திருப்த்தியை பொருத்து அவனை அடுத்த தலை முறைக்கு சிபாரிசு செய்கிறோம் அல்லவா...

இது அவன் வாங்கும் கூலியை விஞ்சிய வெற்றி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மியாவ் said:

நானும் தியாகம் என்று சொல்லவில்லை, நமது திருப்த்தியை பொருத்து அவனை அடுத்த தலை முறைக்கு சிபாரிசு செய்கிறோம் அல்லவா...

இது அவன் வாங்கும் கூலியை விஞ்சிய வெற்றி...

அடுத்த தலைமுறைக்கு சிபாரிசு செய்வது நமது கடமை. அதை செய்யும் வழி சரியானதாக நாகரீகமானதாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெகத் கஸ்பால் திருவாசகம் சிம்பொணி இசை எனும் பெயரில் உலகமெல்லாம் காசு சேர்த்து அடிச்சு ஒதுக்கிய பனம்போக மிகுதிக்காசைக்கொடுத்து இசையமைத்த இசைவடிவத்தின் மூலப்பிரதியை இன்னமும் ஜெகத் கஸ்பாலிடம் இளையராஜா கொடுக்கவில்லை என ஜெகதே ஒரு மேடையில் கூறியது நினைவில் வருகிறது.

இவரது மகன் யுவன்சங்கர் ராஜா முன்னம் ஒரு இலங்கைத் தமிழ்ப்பெட்டையைக் கலியானம்பண்ணி அவ்வேளையில்சிம்புவுடன் தய்லாந்து போய் அங்க கண்ட கண்ட இடங்களுக்கு எல்லாம் போனதால் மனஸ்தாபப்பட்டு பிரிஞ்சுபோயிட்டா இப்போ காரைகாலில் ஒரு இஸ்லாமியப் பெட்டையைக் கட்டி முஸ்லீமாக மாறிவிட்டார் மகன் ரம்ளான் நோண்பில் விருந்துவைக்க இளையராஜா பிரியாணியை ஒரு பிடி பிடித்ததாகச் செய்திவந்தது.

அந்தாளுக்கு இப்போஒ வயசு போயிட்டுது அண்மையில் ஒரு இந்திப்படத்துக்கு ஆசை அதிகம் வைத்து எனும் பாலுமகேந்திரா படப்பாடலை அப்படியே கொப்பி பேஸ்ட் பண்ணிட்டார் அதே போல் ஆனந்தராகம் எனும் பாடலையும் கிந்திப்படம் ஒண்டுக்கு தானே சேர்த்துப்போட்டார் இவைகள் எப்போவோ வந்தபாடல் ஆனால் அவர் அவற்றை இப்போதான் கிந்திக்குக்கொண்டுபோகிறார். ஆக அவருக்கு இப்போ சரக்குத் தீர்ந்துபோயிட்டுது என்பதுதானே அர்த்தம்

முன்னம் இவர் குடி கூத்து அனைத்திலும் கரை கண்டவர் இப்போ கடவுள் அது இது என ஒதுங்கி இருக்கிறார். ஆனால் அவர் ஒரு சைவ சமயத்தில் இருந்துகொண்டு இஸ்லாமியர்களது புரியாணியைப் பதம்பார்க்கிறார் எண்டால் மேலதிகமாக யோசிச்சுப்பாருங்கோவன்.

ஏ ஆர் ரகுமான் அண்மையில் கூறினார் வயதுபோகப்போக இப்போதைய இளைஞர்களுக்கான புதிய ராகங்களைத் தன்னால் கொண்டுவரமுடியாதுள்ளதென, வயசு போனால் எல்லோரும் இப்படித்தான்.

இப்போ அனிருத் என்பவர் அங்கொன்றும் இங்கொன்றுமாப்போறுக்கி இசை எனும் பெயரில் எங்களை எல்லாம் வருத்தாக்காரன் ஆக்கிறார்.

அனால் ஓய்வான நேரத்தில் இளையராஜாவையும் எம் எஸ் வி யையும் விட்டால் இப்போதைய இளசுகளுக்கும் ஆக்கள் இல்லை.

புலம்பெயர் தேசங்களில் இளையோர் கன்ஸ் சிம்மர் எனும் (Hans Florian Zimmer)  ஜேர்மனிய இசைச் சேர்க்கை செய்பவரை முழுவதுமாக அறிந்துள்ளார்கள்.

இவர் மடகஸ்கர், தி டாவின்சி கோட், மிஸ்ஸன் இம்பொசிபிள் ஆகிய படங்களுக்கு இசைக்கோர்ப்புச் செய்தவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எழுஞாயிறு, சைவக்காரர்,முஸ்லிம்களிடம் பிரியாணி வாங்கி சாப்பிடக் கூடாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி ஊரில தங்களைப் பெரியாக்களாகக் காட்ட தமிழகத்தில் இருந்து சில தலைக்கனங்களை  கூட்டி வந்து நிகழ்ச்சிகள் செய்யுற கோயில்காரர்களின் எச்சங்கள் இப்ப உலக நாடுகள் எங்கும் அகதி அந்தஸ்துப் பெற்று வாழும் நிலையில்..இது ஒன்றும் புதிதல்ல.

எல்லாம் சுய விளம்பரத்தின் நோக்கமே தான். tw_angry:

Link to comment
Share on other sites

சிட்னியில் இருக்கும் பலருக்கு தெரிந்த விடயம் இது. வேணுமென்றால் உங்களுக்கு தெரிந்தவர்களுடன் கேட்டுப்பாருங்கள்.  பணம் இளையராசாவிடம் இருப்பதினால் , அவரைப் பகைப்பதினால் பணத்தினை மீளப் பெற முடியாது என்பதினால் ஊடகங்களுக்கு கதிர் இச்செய்தியினைக் கொண்டு செல்லவில்லை. மிகுதி 25000ம் தந்து நிகழ்ச்சியை நடாத்த வேண்டும் என்று இளையராசாவின் வேண்டுகோல்.  கதிரின் இறப்பின் போது சிட்னியில் உள்ள இன்பத் தமிழ் வானொலியில் பலர் கருத்துக்களைப் பகிர்ந்தார்கள். தமிழக கலைஞர்களும் தங்களது கருத்துக்களைச் சொன்னார்கள்.  கங்க அமரன், தானும் எஸ் பி பியும் குறைந்த காசுக்கு கதிருக்காக நிகழ்ச்சியை செய்யத்தயாராக இருப்பதாகவும் சொன்னார்.  இப்பொழுது முகநூல் பெரிய ஊடகமாக இருக்கிறது. கதிருக்கு தெரிந்தவர்களில் சிலருக்கு 2000க்கு மேற்பட்ட தமிழக முகநூல் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த முகனூல் காரர்கள் பெரும்பாலும் புகழ்விரும்பிகள்.  அரசியல், இசை என எழுதி பலரை வாசகர்களாக வைத்திருக்கிறார்கள். தங்களுக்குப் பிடிக்காத கருத்துக்களை நீக்கிவிடுவார்கள். இளையராசாவைப் பற்றி புகழ்ந்து எழுதி வாசகர்களைக் கூட்டிக்கொண்டே இருக்கிறார்கள் . அவற்றைக் குறைக்க விரும்ப மாட்டார்கள்.  இந்திய இராணுவத்தினால் பாதிக்கப்பட்ட இவர்கள் , இந்திய இராணுவத்தினைப் பற்றியும் எழுத மாட்டார்கள் . எனென்றால் இந்திய வாசகர்களின் வெறுப்புக்களை ஏன் இழக்கவேண்டும் என்பதே.      இளையராசா சிட்னிக்கு இவ்வருடம்  வரவுள்ளதாக  இணையத்தில் செய்தி பார்த்தேன்.   இளையராசாவின் இசை எனக்குப்பிடிக்கும். ஆனால் இளையராசா என்ற மனிதரை  நான், எனது நண்பன் அமரர் கதிருக்காக  வெறுக்கிறேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மிட்சுகோ டோட்டோரி கட்டுரை தகவல் எழுதியவர், மரிகோ ஓய் பதவி, வணிகச் செய்தியாளர் 33 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸின் (JAL) புதிய தலைவராக மிட்சுகோ டோட்டோரி (Mitsuko Tottori) நியமிக்கப்படார். அவரது நியமனம், அந்நாட்டின் பெருநிறுவனத் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜப்பான் ஏர்லைன்ஸின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டோட்டோரியின் வாழ்க்கைப் பயணம் உத்வேகமானது. ஆரம்பத்தில் ஒரு சிறிய அளவிலான விமான நிறுவனத்தில் கேபின் குழு உறுப்பினராக (விமானப் பணிப்பெண்ணாக) அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது ஜப்பான் ஊடகங்கள் டோட்டோரியின் நியமனம் பற்றி வெளியிட்டுள்ள தலைப்புச் செய்திகளில் 'முதல் பெண் தலைவர்' மற்றும் 'முதல் முன்னாள் விமானப் பணிப்பெண்' , 'அசாதாரண நியமனம்' என்று பலவாறு குறிப்பிட்டு வருகின்றனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மிகச் சிறிய விமான நிறுவனமான ஜப்பான் ஏர் சிஸ்டம் (JAS) என்னும் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக டோட்டோரி பணிபுரிந்தார். அதைக் குறிப்பிட்டு, 'இவரெல்லாம் ஒரு விமான நிறுவனத்தின் தலைவரா?' எனும் தொனியில் விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ள ஒரு வலைதளம் அவரை 'ஒரு அந்நிய மூலக்கூறு' என்றும் 'ஒரு விகாரம்' என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. டோக்கியோவில் இருந்து பிபிசியிடம் உரையாடிய டோட்டோரி, "அந்நிய விவகாரம்’ பற்றியெல்லாம் தனக்குத் தெரியாது," என்று கூறி சிரிக்கிறார்.   இவ்வளவு விமர்சனங்கள் ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டோட்டோரி மிகவும் சாதரணமான பெண்கள் ஜூனியர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் விமான நிறுவனங்கள் வழக்கமாக உயர்மட்ட பதவிகளுக்கு வசதியான மேல்தட்டு பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும். டோட்டோரி இந்த ‘எலைட் (மேல்தட்டு)’ வரையறைக்குள் இல்லை. இதற்கு முன் ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவர்களாகப் பதவி வகித்த 10 பேரில் ஏழு பேர் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள். ஆனால், டோட்டோரி மிகவும் சாதரணமான பெண்கள் ஜூனியர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். ஜப்பானை பொறுத்தவரையில், 1%-க்கும் குறைவான முன்னணி நிறுவனங்களில்தான் பெண்கள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். டோட்டோரியின் நியமனத்தைத் தொடர்ந்து, ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இந்த 1% நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. மேலும் பேசிய டோட்டோரி, "நான் என்னை முதல் பெண் தலைவர் என்றோ தலைவரான முதல் விமான பணிப்பெண் என்றோ முன்னிறுத்த விரும்பவில்லை. நான் ஒரு தனிநபராகப் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால் என் மீது இவ்வளவு பேர் இந்த அளவு கவனம் செலுத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை," என்கிறார். "மேலும், பெருநிறுவன பிரமுகர்கள் என்னை எப்படி நினைக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், பொதுமக்களும் சக ஊழியர்களும் என்னை அப்படிப் பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்," என்றும் கூறுகிறார்.   ஜப்பான் மக்களின் அன்பைப் பெற்ற விமானப் பணிப்பெண்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விபத்து அண்மையில், ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று தரையிறங்கும்போது கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதியது. விமானத்தில் இருந்து பயணிகளை வெற்றிகரமாக வெளியேற்றியதற்காக ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானப் பணிப்பெண்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டனர். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு டோட்டோரியின் நியமனம் அறிவிக்கப்பட்டது. டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 516, ஓடுபாதையில் காவல்படை விமானம் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் கடலோர காவல்படை விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களில் ஐந்து பேர் இறந்தனர் மற்றும் கேப்டன் படுகாயமடைந்தார். இருப்பினும், விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில், ஏர்பஸ் A350-900 விமானத்தில் இருந்த 379 பேரும் பத்திரமாக உயிர் தப்பினர். விமானப் பணிப்பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட தீவிரமான பயிற்சிதான் இந்த விபத்தில் இருந்து பயணிகள் காப்பாற்றப்படக் காரணம் என மக்கள் பாராட்டினர். முன்னாள் விமானப் பணிப்பெண்ணான, டோட்டோரி விமானப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவர். ஆரம்பக் காலகட்டத்தில் அவர் பணியில் இணைந்ததும் முதலில் கற்றுக் கொண்டது விமானப் பாதுகாப்பு பற்றித்தான். கடந்த 1985ஆம் ஆண்டில், அவர் விமான பணிப்பெண்ணாகப் பணியில் சேர்ந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான வரலாற்றின் மிக மோசமான விமான விபத்தில் சிக்கியது. ஒசுடாகா மலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 520 பேர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் பணியாற்றிய ஒவ்வொரு ஊழியருக்கும் ஒசுடாகா மலைக்குச் செல்லவும் அங்கு விபத்து நடந்ததை நேரில் பார்த்த மக்களிடம் பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டது." "நாங்கள் எங்கள் பாதுகாப்பு மேம்பாட்டு மையத்தில் விபத்துப் பகுதியில் கிடந்த விமானப் பாகங்களையும் காட்சிப்படுத்தினோம், ஒரு பெரிய விபத்தைப் பற்றி ஒரு புத்தகத்தில் படிப்பதற்குப் பதிலாக எங்கள் சொந்தக் கண்களால் பார்த்தோம். விமான விபத்தின் நேரடிக் காட்சிகள், இழப்பு அனைத்தையும் எங்களால் அன்றைய தினத்தில் உணர முடிந்தது," என்று டோட்டோரி கூறினார்.   மாறிவரும் ஜப்பான் ஏர்லைன்ஸ்-இன் முகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த 2010ஆம் ஆண்டு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் திவாலாகும் நிலைமையில் இருந்தது. உயர் பதவியில் அவர் நியமனம் செய்யப்பட்டது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், 2010இல் ஜப்பான் ஏர்லைன்ஸ் திவாலானதில் இருந்து அதன் நிலைமை வேகமாக மாறி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய பெருநிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், அரசாங்கம் கொடுத்த நிதி ஆதரவின் காரணமாக விமான நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டது. ஒரு புதிய செயற்குழு மற்றும் நிர்வாகத்துடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் பெரிய மறுசீரமைப்புக்கு உட்பட்டது. மேலும், அந்நிறுவனத்தின் அப்போதைய 77 வயதான ஓய்வு பெற்ற அதிகாரியும் புத்த துறவியுமான கசுவோ இனாமோரியின் (Kazuo Inamori) நடவடிக்கைகளால்தான் ஜப்பான் ஏர்லைன்ஸ் புத்தாக்கம் பெற்றது. நிறுவன ஊழியர்கள் அவரை ஒரு மீட்பராகப் பார்த்தனர். அவர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். அவரது புரட்சிகரமான நிர்வாகம் இல்லாமல் டோட்டோரி போன்ற ஒருவர் ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவராகி இருக்க வாய்ப்பில்லை.   'இது பெண்களுக்கான நம்பிக்கை' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜப்பான் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவரான கசுவோ இனாமோரி கடந்த 2012ஆம் ஆண்டு ஒரு நேர்காணலின் போது இனாமோரியிடம் நான் பேசினேன், மனதில் பட்டதைப் பேசினார். அவர் தன் வார்த்தைகளைத் துளியும் பொருட்படுத்தவில்லை. ஜப்பான் ஏர்லைன்ஸ் `தனது வாடிக்கையாளர்களைப் பற்றிக் கவலைப்படாத ஒரு திமிர்பிடித்த நிறுவனம்` என்று கூறினார். இனாமோரியின் தலைமையின் கீழ், நிறுவனம் அதிகாரத்துவ பதவிகளில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், விமானிகள், பொறியாளர்கள் போன்ற முன்னணி நடவடிக்கைகளில் இருக்கும் ஊழியர்களை உயர்த்தியது. "இந்த நிறுவனம் ஒரு தனியார் நிறுவனம் போன்று உணர்வை ஏற்படுத்தவில்லை. இதனால், நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். முன்னாள் அரசு அதிகாரிகள் பலர் சுலபமான அதிகார பலத்தைப் பயன்படுத்தி நிறுவனத்தில் உயர் பதவிகளில் அமர்ந்திருந்தனர்," என்று 2022இல் இனாமோரி என்னிடம் குறிப்பிட்டார். அதன்பிறகு ஜப்பான் ஏர்லைன்ஸ் நீண்ட தூரத்தைக் கடந்து வந்திருக்கிறது. தற்போது அதற்கு முதல் பெண் தலைவரும் கிடைத்துவிட்டார். நாட்டில் பெண் தலைமை நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டளவில் நிர்ணயித்த இலக்கை அடையத் தவறிய பின்னர், எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் முக்கிய வணிகங்களில் மூன்றில் ஒரு பங்கு தலைமைப் பதவிகள் பெண்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவித்துள்ளது. "இது கார்ப்பரேட் தலைமை நிர்வாகிகளின் மனநிலையைப் பற்றியது மட்டுமல்ல, ஒரு மேலாளராக ஆவதற்கு பெண்களுக்கு நம்பிக்கை இருப்பதும் முக்கியம். யார் என்ன நினைத்தால் நமக்கென்ன?" என்கிறார் டோட்டோரி. "எனது நியமனம், மற்ற பெண்கள் முன்பு முயற்சி செய்யப் பயந்த விஷயங்களை முயல ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்," என்கிறார் டோட்டோரி நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/cq5ner5wr8wo
    • 26 APR, 2024 | 07:19 PM   கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.  இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்  அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு  ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/182051
    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.