Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துவக்கா... மொளகாத்தூளா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகிலேயே உறைப்பு சாப்பிடுபவர்கள் நாங்கள்தான் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவிச்சது என்ன பிராண்ட் மிளகாய்த்தூளெண்டு தெரிஞ்சால் சொல்லுங்கோப்பா....Big Smile

nsr போலை இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பாவிச்சது என்ன பிராண்ட் மிளகாய்த்தூளெண்டு தெரிஞ்சால் சொல்லுங்கோப்பா....Big Smile

 

4 hours ago, spyder12uk said:

nsr போலை இருக்கு 

Bildergebnis für nsr chilli powder

இந்த மிளாகாய்த் தூளில்... நிறத்தை காணவில்லை. 
ஆனால்... இரண்டு  கள்ளனையும் பின்னங்கால் பிடரியில் அடிபட  ஓட்டம் எடுக்க வைத்திருக்கிறது. :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

 

Bildergebnis für nsr chilli powder

இந்த மிளாகாய்த் தூளில்... நிறத்தை காணவில்லை. 
ஆனால்... இரண்டு  கள்ளனையும் பின்னங்கால் பிடரியில் அடிபட  ஓட்டம் எடுக்க வைத்திருக்கிறது. :grin:

தூள் போத்திலிலை நிறைவான தரமெண்டு போட்டிருக்கெல்லே.... பிடரியிலை அடிபட ஓடத்தானே வேணும்...:grin:

  • கருத்துக்கள உறவுகள்

சில பெண் பிள்ளைகளும் கொம்பாஸ் பெட்டிக்குள் ஒரு சரையில தூள் வைச்சிருப்பினம். அப்ப நான் நினைத்தன் மாங்காய் குத்தி சாப்பிட என்று. நல்ல காலம் நான் தப்பீட்டன்.....!  tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

சில பெண் பிள்ளைகளும் கொம்பாஸ் பெட்டிக்குள் ஒரு சரையில தூள் வைச்சிருப்பினம். அப்ப நான் நினைத்தன் மாங்காய் குத்தி சாப்பிட என்று. நல்ல காலம் நான் தப்பீட்டன்.....!  tw_blush: 

keum.gif   அப்பவே நோட்டம் விட்டிருக்குறீர்கள்..? :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாமியார்கள் துண்ணூறு அடிக்கிற மாதரி, மொளகாத்துள் அடிக்கிறார்.

இரண்டு பேரும் அந்தப்பக்கம் தலையை வைச்சு படுப்பினமே?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ராசவன்னியன் said:

keum.gif   அப்பவே நோட்டம் விட்டிருக்குறீர்கள்..? :)

தப்பு வன்னியன். ஐந்தாம் வகுப்புக்கு கீழதான் அவர்களுடன் படித்தது. இப்படி சின்ன சின்ன நொறுக்கு தீனிகள் கொண்டு வருவினம் ,அதை கொஞ்சமாய் எடுக்கிறது அவ்வளவுதான்......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

சில பெண் பிள்ளைகளும் கொம்பாஸ் பெட்டிக்குள் ஒரு சரையில தூள் வைச்சிருப்பினம். அப்ப நான் நினைத்தன் மாங்காய் குத்தி சாப்பிட என்று. நல்ல காலம் நான் தப்பீட்டன்.....!  tw_blush: 

சுவியர்.... நீங்கள் எழுதிய, "சரயில"  என்ற சொல்லை... இலங்கையில் இருக்கும் போது.....  அடிக்கடி பாவித்திருப்பேன். .  
மறந்து... போன ஒரு சொல்லை, மீண்டும்... நினைவு ஊட்டியமை ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும்,
ஊரில்..பாவித்த எத்தனை சொற்கள், எம்மை அறியாமல் பிரிந்து செல்கின்றது என்னும் போது... கவலையாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

தூள் போத்திலிலை நிறைவான தரமெண்டு போட்டிருக்கெல்லே.... பிடரியிலை அடிபட ஓடத்தானே வேணும்...:grin:

 

7 hours ago, Nathamuni said:

சாமியார்கள் துண்ணூறு அடிக்கிற மாதரி, மொளகாத்துள் அடிக்கிறார்.

இரண்டு பேரும் அந்தப்பக்கம் தலையை வைச்சு படுப்பினமே?

துப்பாக்கிக்கும்.... அஞ்சாத,  தூள்.... என்ன,  தூள்?  மிளகாய் தூள். 
வியாபாரிகளே.....  உங்கள், கல்லா பெட்டியின் கீழ்...  ஒரு  சட்டியில், மிளகாய்த் தூளை நிரப்பி  வைத்திருங்கள். :D:

  • கருத்துக்கள உறவுகள்

துவக்கு.. பொம்மைத் துவக்குப் போல கிடக்கு. விளையாடி பார்ப்பம்.. வந்தா வரவுன்னு.. வந்திருப்பாங்க.. பயலுவ.. கண்ணெரிவோடா.. போக வேண்டியதாகிட்டு. மற்றும்படி.. களவெடுக்கனுன்னு வாற குறூப்புன்னா.. உதெக்கெல்லாம்.. அசறுவாய்ங்களோ தெரியாது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இது கெட்டித்தனமாக இருந்தாலும் கொள்ளையர்கள் பழிவாங்க மீண்டும் வரமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

பிரித்தானியாவில் பொலிசார் கொலை நடக்கும் பெரிதாக எதுவும் செய்ய மாட்டார்கள். இலண்டனில் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 50 பேர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றார்கள். கத்தியை வீதிகளில் கொண்டு செல்லாமல் தடுத்தால் மட்டுமே குற்றங்களை குறைக்கமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

துவக்கு.. பொம்மைத் துவக்குப் போல கிடக்கு. விளையாடி பார்ப்பம்.. வந்தா வரவுன்னு.. வந்திருப்பாங்க.. பயலுவ.. கண்ணெரிவோடா.. போக வேண்டியதாகிட்டு. மற்றும்படி.. களவெடுக்கனுன்னு வாற குறூப்புன்னா.. உதெக்கெல்லாம்.. அசறுவாய்ங்களோ தெரியாது. tw_blush:

"அளாப்பி"  விளையாட்டு என்று, இதனைத் தான்... சிறுவர்கள், சொல்வார்கள். :grin:
அது... பொம்மை  துப்பாக்கியாக இருந்தாலும்,  எலும்பு வெட்டும்...  கத்தியுடன்  ஒருவன் வந்தாலும்,
உடனே....  பதட்டப்  படாமல்,  மிளகாய்  தூளை,  "பிசிறி" அடித்தவர், பாராட்டுக்குரியவர் என்றாலும்,
காற்று.... எதிர்ப் பக்கம் அடித்திருந்தால்.... இவருக்கும், பாதிப்பு இருந்திருக்கும்.

ஆனால்... இந்த, நேரத்தில்.. இதனை செய்ய வேண்டும்,  என்ற மன உறுதியுடன் இருந்த கடைக்காரரை பாராட்டியே  ஆக வேண்டும்.     :)

10 hours ago, nedukkalapoovan said:

துவக்கு.. பொம்மைத் துவக்குப் போல கிடக்கு. விளையாடி பார்ப்பம்.. வந்தா வரவுன்னு.. வந்திருப்பாங்க.. பயலுவ.. கண்ணெரிவோடா.. போக வேண்டியதாகிட்டு. மற்றும்படி.. களவெடுக்கனுன்னு வாற குறூப்புன்னா.. உதெக்கெல்லாம்.. அசறுவாய்ங்களோ தெரியாது. tw_blush:

இங்கிலாந்தில் கடை ,சிக்கின் கடை வைத்திருப்பவர்களுக்கு தினமும் இப்படி ஏதாவது ஒன்றை எதிர்பார்த்த வண்ணம் இருக்கணும் சமாளிக்க தெரிந்தால் காணும் குபேரன் உங்கள் வீட்டில் .இல்லாவிட்டால் யுனி முடிந்து வரும்போது நல்ல ஒரு கொம்பனியில் வேலைக்கு சேர்ந்து பின் பந்து போல் பல கொம்பனிகளுக்கு உதைபட்டு  திரியனும் சிலவேளை அதுக்கும் பழகிபோனால் அது ஒரு சிலருக்கு பொழுதுபோக்கு ஆகி விடும் .

 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

இது கெட்டித்தனமாக இருந்தாலும் கொள்ளையர்கள் பழிவாங்க மீண்டும் வரமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

பிரித்தானியாவில் பொலிசார் கொலை நடக்கும் பெரிதாக எதுவும் செய்ய மாட்டார்கள். இலண்டனில் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 50 பேர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றார்கள். கத்தியை வீதிகளில் கொண்டு செல்லாமல் தடுத்தால் மட்டுமே குற்றங்களை குறைக்கமுடியும்.

நானும் நீங்கள் நினைத்ததை தான் நினைத்தேன்... அவன் வெளியாலேயே வந்து அல்லது அவனிண்ட சொந்தக்க்காரர்  சேர்ந்து இவர்களை பழி வாங்க  மாட்டினமோ...கள்ளனை சுட்டுக் கொண்டதற்காக ஒரு வயோதிபருக்கு எவ்வளவு அலுப்பு கொடுக்கினம் 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

நானும் நீங்கள் நினைத்ததை தான் நினைத்தேன்... அவன் வெளியாலேயே வந்து அல்லது அவனிண்ட சொந்தக்க்காரர்  சேர்ந்து இவர்களை பழி வாங்க  மாட்டினமோ...கள்ளனை சுட்டுக் கொண்டதற்காக ஒரு வயோதிபருக்கு எவ்வளவு அலுப்பு கொடுக்கினம் 
 

அத நாளைக்கு வரேக்க பாக்கலாம். இன்றைக்கு அவர் நிம்மதியாக படுப்பார். தொழில் செய்வார்.

வந்தவர்கள் ஜந்து பென்சாவது கொண்டு போயிருந்தால்...

இங்க சும்மா, ஒரு பொம்மை துவக்கோட போனா, இண்டையான் தண்ணி, சிகரெட்ட செலவுக்கு வழி பண்ணலாம், என்ற நினைப்பு வந்தால், நிம்மதியாக தொழில் செய்யேலாது.

வயோதிபர் விசயத்தில சும்மா ஊதிப் பெருப்பிச்சு, இப்ப அவரும் மனிசியும் வேற இடத்தில தங்க, நம்ம வரிக்காசெல்லே போகுது.

 

Edited by Nathamuni

2 hours ago, ரதி said:

நானும் நீங்கள் நினைத்ததை தான் நினைத்தேன்... அவன் வெளியாலேயே வந்து அல்லது அவனிண்ட சொந்தக்க்காரர்  சேர்ந்து இவர்களை பழி வாங்க  மாட்டினமோ...கள்ளனை சுட்டுக் கொண்டதற்காக ஒரு வயோதிபருக்கு எவ்வளவு அலுப்பு கொடுக்கினம் 
 

நிறைய தமிழ் படம் பார்த்த பாதிப்பு .

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

சுவியர்.... நீங்கள் எழுதிய, "சரயில"  என்ற சொல்லை... இலங்கையில் இருக்கும் போது.....  அடிக்கடி பாவித்திருப்பேன். .  
மறந்து... போன ஒரு சொல்லை, மீண்டும்... நினைவு ஊட்டியமை ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும்,
ஊரில்..பாவித்த எத்தனை சொற்கள், எம்மை அறியாமல் பிரிந்து செல்கின்றது என்னும் போது... கவலையாக உள்ளது.

ஊரும் தான் சிறியர்:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, TNT said:

நிறைய தமிழ் படம் பார்த்த பாதிப்பு .

 

நீங்கள் போய் மற்றப் பெயரில் வாங்கோ...நான் தமிஸ்ப் படம் பார்க்கிறேன்:mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொளகாத்தூள் தான் ராஜா..  

இது மத்தப்பக்கம்.

உங்க, இலங்கை வத்தளை வங்கிக்கு போன ஆள் அதே தூளை அடித்து, காசை கொண்டோடிட்டார்....

http://www.thesundayleader.lk/2018/04/27/robber-throws-chili-powder-and-gets-away-with-bank-money/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27.4.2018 at 10:20 PM, தமிழ் சிறி said:

 

துப்பாக்கிக்கும்.... அஞ்சாத,  தூள்.... என்ன,  தூள்?  மிளகாய் தூள். 
வியாபாரிகளே.....  உங்கள், கல்லா பெட்டியின் கீழ்...  ஒரு  சட்டியில், மிளகாய்த் தூளை நிரப்பி  வைத்திருங்கள். :D:

ஏன் கனக்க மினைக்கடுவான் சிறித்தம்பி! இப்ப எல்லாம் Pepper Spray விக்கிறாங்கள். பொக்கற்றுக்கை வைச்சுக்கொண்டு திரியலாம்....தேவையான  நேரம் எடுத்து ஸ்ஸ்க்.....ஸ்ஸ்க் பிரச்சனை முடிஞ்சுது. லண்டனிலை எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா எப்பவும் கான்ட் பாக்கிலை கொண்டு திரியிறவ....

 இவ சொல்லுறா      நாங்களாயும் செய்யலாமாம்......:grin:

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

ஏன் கனக்க மினைக்கடுவான் சிறித்தம்பி! இப்ப எல்லாம் Pepper Spray விக்கிறாங்கள். பொக்கற்றுக்கை வைச்சுக்கொண்டு திரியலாம்....தேவையான  நேரம் எடுத்து ஸ்ஸ்க்.....ஸ்ஸ்க் பிரச்சனை முடிஞ்சுது. லண்டனிலை எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா எப்பவும் கான்ட் பாக்கிலை கொண்டு திரியிறவ....

 இவ சொல்லுறா      நாங்களாயும் செய்யலாமாம்......:grin:

நல்ல...வடிவான..அக்காவா இருப்பா என்று நினைக்கிறேன்!

ஒரு கள்ளனைத் தாக்கும் போது கூட.........அளவான வலு (Reasonable Force) வைப் பாவித்தால் மட்டுமே...சட்டம் அந்தத் தாக்குதலை ஏற்றுக் கொள்ளும்!

அளவான வலு எவ்வளவு என்பது..எப்பவுமே கேள்விக்குறி!

தாக்கப் பட்டவர்....அக்கா பாவித்த பெப்பர் ஸ்பிரே அல்லதி மிளகாய்த் தூள்...அளவுக்கதிகமானது என்று நிரூபித்தால்...அக்கா தான் உள்ளுக்குள்ள போக வேண்டி வரும்!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது அடுத்த மிளகாய்த்தூள் அதிரடி......

பிரித்தானியாவில் திருடனை ஓட ஓட விரட்டிய தமிழ் தம்பதியினர்! கானொளி உள்ளே!

பிரிதà¯à®¤à®¾à®©à®¿à®¯à®¾à®µà®¿à®²à¯ திரà¯à®à®©à¯ à®à® à®à® விரà®à¯à®à®¿à®¯ தமிழ௠தமà¯à®ªà®¤à®¿à®¯à®¿à®©à®°à¯! à®à®¾à®©à¯à®³à®¿ à®à®³à¯à®³à¯!

பிரித்தானியாவில் உள்ள தமிழ் கடை ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற நபருக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொள்ளை சம்பவம் கடந்த வருடம் ஜூலை மாதம் இடம்பெற்ற நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

45 வயதுடைய Paul Christian Callaghan என்ற திருடனுக்கே இவ்வாறு 5 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :- கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி கடைக்குள் புகுந்த திருடண் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் கடையில் இருந்த தமிழ் பெண் பொருள் ஒன்றினைால் திருடனுக்கு அடித்து தடுத்தபடி தனது கணவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் மிளகாய் பொடியுடன் வந்த கணவர் திருடனுக்கு மிளகாய் பொடியை வீசி கணவனும் மனைவியுமாக திருடனை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.

இது தொடர்பான சி.சி.டி.வி கானொளி தற்போது வெளியாகியுள்ள நிலையில் தைரியமாக செயற்பட்ட தம்பதியினருக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பிரித்தானியாவில் உள்ள தமிழ் கடை ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற நபருக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொள்ளை சம்பவம் கடந்த வருடம் ஜூலை மாதம் இடம்பெற்ற நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

45 வயதுடைய Paul Christian Callaghan என்ற திருடனுக்கே இவ்வாறு 5 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :- கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி கடைக்குள் புகுந்த திருடண் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் கடையில் இருந்த தமிழ் பெண் பொருள் ஒன்றினைால் திருடனுக்கு அடித்து தடுத்தபடி தனது கணவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் மிளகாய் பொடியுடன் வந்த கணவர் திருடனுக்கு மிளகாய் பொடியை வீசி கணவனும் மனைவியுமாக திருடனை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.

இது தொடர்பான சி.சி.டி.வி கானொளி தற்போது வெளியாகியுள்ள நிலையில் தைரியமாக செயற்பட்ட தம்பதியினருக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

https://news.ibctamil.com/ta/world-affairs/Robbrry-5-years-jailed-in-uk

கொத்தார் சறத்தோடை களத்திலை இறங்கீட்டார்.:grin:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.