Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூசணியை இப்படி ஆக்கி உண்ணலாம்.....மிகவும் சுவையாய் இருக்கும்......!   👍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆடிக் கூழ் 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு பொரியல் 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமாக இருக்கிறது .  பகிர்வுக்கு நன்றி 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோன் மீனும் கொர்ஜெற்றும் கலந்த கலவை.......நல்லாய் இருக்கு......!  🐡   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடி பிறந்தாச்சு. யாழ்ப்பாண ஆடி கூழ்..

👍

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடல் கிரேவி செய்யலாம் .....சைட்டிஸ்ஸுக்கும் சுப்பராய் இருக்கும்.......!   👍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒரு தொகுதி கலவைக் கீரை வாங்கி ( baby Spinach, Rocket etc ) ,   சிறிது இஞ்சி,  உள்ளி,  வெங்காயம்,  பிஞ்சுமிளகாய் , மிளகு சின்னசீரகம் என்பன சேர்த்து நல்ல விழுதாக மிக்சியில் இட்டு அரைத்து,  ஏற்கெனவே பதமாக புளித்து பொங்கியிருந்த தோசைமாவுடன் கலந்து சுட்ட,  சுட சுட தோசையுடன் பிஞ்சு  கத்திரிக்காயில் வைத்த தோசைக்கறியுடன் விள்ளல் விள்ளலாக வாயில் வைத்து உமிழ் நீருடன் சேர்த்து மெதுவாக அரைத்து உணவுக்குழாயில் தள்ளிய நேரம் நேற்றிரவு தோன்றியதிற்கு பெயர் தான்  சொர்க்கம் என்பதோ  ....💖

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2021 at 13:46, சாமானியன் said:

நேற்று ஒரு தொகுதி கலவைக் கீரை வாங்கி ( baby Spinach, Rocket etc ) ,   சிறிது இஞ்சி,  உள்ளி,  வெங்காயம்,  பிஞ்சுமிளகாய் , மிளகு சின்னசீரகம் என்பன சேர்த்து நல்ல விழுதாக மிக்சியில் இட்டு அரைத்து,  ஏற்கெனவே பதமாக புளித்து பொங்கியிருந்த தோசைமாவுடன் கலந்து சுட்ட,  சுட சுட தோசையுடன் பிஞ்சு  கத்திரிக்காயில் வைத்த தோசைக்கறியுடன் விள்ளல் விள்ளலாக வாயில் வைத்து உமிழ் நீருடன் சேர்த்து மெதுவாக அரைத்து உணவுக்குழாயில் தள்ளிய நேரம் நேற்றிரவு தோன்றியதிற்கு பெயர் தான்  சொர்க்கம் என்பதோ  ....💖

பகிர்விற்கு நன்றிகள் தோழர்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைப்பூ சுத்தம் செய்யப் பஞ்சிப் பட்டே பலரும் அந்த அருமையான உணவைத் தவிர்பதுண்டு.....இனி அந்தக் கவலை வேண்டாம், இப்படி செய்யுங்கள்.......மீனில் செதில் பிடுங்கி வரை செய்வதைவிட இது சுலபமானது.....!  😁

இப்படி வாழைப்பூ வறை செய்யலாம்.....!   👌

வாழைப்பூ சாம்பார் செய்யலாம், சூப்பராய் இருக்கும்.....!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, suvy said:

வாழைப்பூ சுத்தம் செய்யப் பஞ்சிப் பட்டே பலரும் அந்த அருமையான உணவைத் தவிர்பதுண்டு.....இனி அந்தக் கவலை வேண்டாம், இப்படி செய்யுங்கள்.......மீனில் செதில் பிடுங்கி வரை செய்வதைவிட இது சுலபமானது.....!  😁

இப்படி வாழைப்பூ வறை செய்யலாம்.....!   👌

வாழைப்பூ சாம்பார் செய்யலாம், சூப்பராய் இருக்கும்.....!  👍

இங்க வாழைப்பூ விக்கிற விலைக்கு, இவர் சொல்லறுற மாதிரி வேஸ்ட் பண்ண ஏலாது சுவியர்.

நம்ம ஊர் கதையே வேற. அப்படியே வெட்டிப்போட்டு, தாளித்து, இதனை போட்டு, அதுக்குள்ள, நாலு மாசித்தூதுண்டுகள் அல்லது றால் கருவாடு எறிஞ்சு, தேங்காய் பூவும் போட்டு வறை செய்து எடுத்தால்.... சொல்லி வேலை இல்லை.  👍

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யார், யார் சலட் செய்யும் போது உப்பு போடுவீர்கள்?...ஹெல்த்தியான சலட்டுக்கு உப்பு சேர்ப்பது சரியா 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

இங்கு யார், யார் சலட் செய்யும் போது உப்பு போடுவீர்கள்?...ஹெல்த்தியான சலட்டுக்கு உப்பு சேர்ப்பது சரியா 

உப்புப் போட்டால் அதன் அரோக்கியத்தன்மை அற்றுப் போய்விடும் என்று சலட்டிற்கு நான் உப்புப் போடுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பு ஒரு சுவையூட்டி மட்டுமே......ஆரோக்கியமானவர்கள் உப்பை சிறிது சேர்த்தால் தப்பில்லை.....உப்பை தப்பாக அளவின்றி சேர்த்தால் அது தப்பு......முக்கியமாக இதயநோய் உள்ளவர்கள் அளவாகவும் சேர்க்க கூடாது.......!

சாலட்டுக்கு போர்மாஸ் +சீஸ் சேர்த்திருந்தால் உப்பு தேவையில்லை.....இல்லையெனில் ஒரு சிட்டிகை சுவைக்காக சேர்த்தால் தப்பில்லை என்று நினைக்கிறன்......!   

On 27/7/2021 at 21:40, நிழலி said:

உப்புப் போட்டால் அதன் அரோக்கியத்தன்மை அற்றுப் போய்விடும் என்று சலட்டிற்கு நான் உப்புப் போடுவதில்லை.

நம்ம ஆரோக்கியத்தன்மை அற்றபின்தானே இதையெல்லாம் சிந்திக்கிறோம்.....இல்லையென்றால் யார் இதைப்பற்றி நினைக்கிறது......ஒரு சோட்டைக்கு இப்பவும் நான் பச்சை ஆப்பிள் (மாங்காய்க்கு பதில் ) வாங்கி கல்உப்பும் மிளகாய் தூளும் கலந்து தொட்டு சாப்பிடுறது வழக்கம்.......!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

 

உப்பு ஒரு சுவையூட்டி மட்டுமே......ஆரோக்கியமானவர்கள் உப்பை சிறிது சேர்த்தால் தப்பில்லை.....உப்பை தப்பாக அளவின்றி சேர்த்தால் அது தப்பு......முக்கியமாக இதயநோய் உள்ளவர்கள் அளவாகவும் சேர்க்க கூடாது.......!

சாலட்டுக்கு போர்மாஸ் +சீஸ் சேர்த்திருந்தால் உப்பு தேவையில்லை.....இல்லையெனில் ஒரு சிட்டிகை சுவைக்காக சேர்த்தால் தப்பில்லை என்று நினைக்கிறன்......!   

On 27/7/2021 at 15:40, நிழலி said:

உப்புப் போட்டால் அதன் அரோக்கியத்தன்மை அற்றுப் போய்விடும் என்று சலட்டிற்கு நான் உப்புப் போடுவதில்லை.

 

உப்பில்லா பண்டம் குப்பையிலே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை பப்பாக்காயை எப்படி சாப்பிடுவதென்று விளக்குகிறார். இது நம்மூரு காரட்.......பாருங்கள்  ......பப்பாவை செய்து சுவைத்துப்  பாருங்கள்.....!   👍

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎27‎-‎07‎-‎2021 at 20:40, நிழலி said:

உப்புப் போட்டால் அதன் அரோக்கியத்தன்மை அற்றுப் போய்விடும் என்று சலட்டிற்கு நான் உப்புப் போடுவதில்லை.

நன்றி நானும் உப்பு போடுவதில்லை ...ஆனால் இங்கு பல பேர் உப்பு போடுவதை கண்டு இருக்கிறேன் ...டயட் இருப்பவர்கள் கூட சலாட்டுக்கு உப்பு போடுவார்கள்.
 

Link to comment
Share on other sites

On 28/7/2021 at 17:21, suvy said:

 

நம்ம ஆரோக்கியத்தன்மை அற்றபின்தானே இதையெல்லாம் சிந்திக்கிறோம்.....இல்லையென்றால் யார் இதைப்பற்றி நினைக்கிறது......ஒரு சோட்டைக்கு இப்பவும் நான் பச்சை ஆப்பிள் (மாங்காய்க்கு பதில் ) வாங்கி கல்உப்பும் மிளகாய் தூளும் கலந்து தொட்டு சாப்பிடுறது வழக்கம்.......!  😁

பழுத்த பச்சை அப்பிளா? அல்லது முத்தி இன்னும் பழமாக அப்பிளா? 

இங்கு பச்சை நிறத்திலும் அப்பிள் இருப்பதால் நீங்கள் எதைக் குறிப்பிடுகின்றீர்கள் என தெரியவில்லை.

9 hours ago, suvy said:

பச்சை பப்பாக்காயை எப்படி சாப்பிடுவதென்று விளக்குகிறார். இது நம்மூரு காரட்.......பாருங்கள்  ......பப்பாவை செய்து சுவைத்துப்  பாருங்கள்.....!   👍

தாய்லாந்து சமையல் தெரிந்த என் நண்பன், பச்சை பப்பாக்காயை இவ்வாறு சீவி அதை சலட் டில் கலந்து தருவான். நல்லா இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Apple Records Re-Issues – New Videos | Beatles Blog

இது பழுக்காத காயாக இருக்க வேண்டும்.புளிப்பாக இருக்கும்........!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

Apple Records Re-Issues – New Videos | Beatles Blog

இது பழுக்காத காயாக இருக்க வேண்டும்.புளிப்பாக இருக்கும்........!  

புளி அப்பிள் காயிலை மாங்காய் சொதி மாதிரி வைச்சு பாருங்கோ அந்தமாதிரி இருக்கும்.
அதோடை கொஞ்ச கருவாடும் போட்டால்  சொல்லி வேலையில்லை... 👌


ஓ ...... துண்டற மறந்து போனன் நீங்கள் இப்ப மச்சம் சாப்பிடுறேல்லை என்ன?😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நன்றி நானும் உப்பு போடுவதில்லை ...ஆனால் இங்கு பல பேர் உப்பு போடுவதை கண்டு இருக்கிறேன் ...டயட் இருப்பவர்கள் கூட சலாட்டுக்கு உப்பு போடுவார்கள்.
 

 நம் முதியோர்கள் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொன்னதெல்லாம் பொய்யா மேடம்? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

 நம் முதியோர்கள் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொன்னதெல்லாம் பொய்யா மேடம்? 🤣

அது அந்த காலத்தில சரியாய் இருந்திருக்கலாம் அண்ணா ...இந்த காலத்தில உப்பை குறைத்து அதற்கு பதிலாய் தேசிக்காய் ,தக்காளி அதிகமாய் சேர்க்கினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஞாயிறு .......வித்தியாசமாக இதுபோன்ற ஒரு உணவை செய்து சாப்பிடலாமே.அருமையாக இருக்கும் ......பிள்ளைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.......!  👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மசாலா மாங்காய்......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருநாடக ஸ்றைல் முட்டை குழம்பு.👌

 

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.