Jump to content

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது

Aug 08, 20200

 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் அக்கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதனை கட்சியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.இம்முறை நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அக்கட்சி சார்பாக நாடாளுமன்றத்திற்கு உள்வாங்கப்படும் வேட்பாளராக கட்சியின் செயலாளரின் பெயரை தற்போது அக்கட்சி அறிவித்துள்ளது.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-தேசிய-மக்கள்-முன்ன-9/

 

Link to comment
Share on other sites

  • Replies 129
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் தோற்ற குதிரை கஜேந்திரன் பின்கதவால் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் போகின்றார்!

11 வருடங்களுக்குப் பின்னர் ராஜதந்திரப் பாஸ்போர்ட் எடுத்து, கொரோனா வைரஸ் சிக்கலையும் தாண்டி மேற்கு நாடுகளுக்கும், கனடா, அவுஸ்திரேலியாவுக்கும் பயணிக்கவுள்ளார். கடந்தமுறை பாராளுமன்றம் செல்லாமல் அவுஸ்திரேலியாவில் (?) அரசியல் பயிற்சிப்பட்டறைகளில் பல மாதங்கள் இருந்தவர் என்று நினைக்கின்றேன். இம்முறை எந்த நாட்டில் தங்கப் போகின்றார் என்று பார்ப்போம்!

Just now, tulpen said:

40000 சவப்பெட்டி புகழ் கஜேந்திரனா? 😂

அவரேதான்.

வன்னியிலும் கிழக்கிலும் மக்கள் முன்னணியை வலுவாக்க யாழில் தோற்ற குதிரை கஜேந்திரனால்தான் முடியும் என்று முழங்காவில் கிளிநொச்சிக்குள் இருப்பதே அறியாத கஜேந்திரகுமாரின் தேசியப்பட்டியல் தெரிவு! கஜேந்திரகுமார் முடிவை எடுத்திருப்பாரா அல்லது முன்னணிக்கு ஸ்பொன்ஸர் பண்ணிய புலம்பெயர் அமைப்புக்களின் முடிவா என்று தெரியவில்லை!

 

Link to comment
Share on other sites

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாத அம்பாறையில் இருந்து ஒருவரையும் தெரிவி செய்யவில்லை என்று பார்த்தால், தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் தான். த.தே.ம.மு தன்னை இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றால் கிழக்கில் இருந்து ஒருவரை தெரிவு செய்து இருந்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

கஜேந்திரகுமார்  தெரிவு செய்யப்பட்டது உண்மையில் மகிழ்சசியளிக்கிறது. ஆனால் சவப்பெட்டி கஜேந்திரன் பாராளுமன றம் போவது உள்ளதையும் கெடுத்து நாசப்படுத்தவே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

குதிரை கஜேந்திரன் 

எந்த வகையான விமர்சனம் இது? ஆதாரம்???

Link to comment
Share on other sites

20 minutes ago, tulpen said:

கைஏந்திலகுமார் தெரிவு செய்யப்பட்டது உண்மையில் மகிழ்சசியளிக்கிறது. ஆனால் சவப்பெட்டி கஜேந்திரன் பாராளுமன றம் போவது உள்ளதையும் கெடுத்து நாசப்படுத்தவே. 

ஒரு தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளை எடுத்தவர். கஜேந்திரன் என்னத்தை நாசப்படுத்தியவர்? 

உங்களுக்கு தமிழ் எழுத வராதா?? அல்லது நக்கலா??

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக, இன்று இரவு 9.30 மணியளவில் முன்னணியின் பொதுக்குழு கூடியது. இக்குழுவில் 8 மாவட்டங்களின் அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் ,மற்றும் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர். சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற கலந்துரையாடலில் அனைத்து மாவட்டப் பிரதிநிதிகள், மத்தியகுழு உறுப்பினர்களின் பேராதரவுடன், கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களை தேசியப் பட்டியலூடாக நியமித்து பாராளுமன்றம் அனுப்புவதென்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வன்னி. மட்டக்களப்பு, திருமலை, அம்பாறை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தி தனது பணிகளை செல்வராசா கஜேந்திரன் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுக்குழு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக நாளை பத்திரிகையாளர் மாநாடொன்று நடாத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலதிக தகவல்களை நாளைக்கு அறியத்தருகிறோம்.
Link to comment
Share on other sites

7 minutes ago, nunavilan said:

ஒரு தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளை எடுத்தவர். கஜேந்திரன் என்னத்தை நாசப்படுத்தியவர்? 

உங்களுக்கு தமிழ் எழுத வராதா?? அல்லது நக்கலா??

தமிழ் மக்களின் பிரதி நிதியாக பாராளுமன்றம் சென்றவர் 40000 சவப்பெட்டிகளை வடக்கில் இருந்து அனுப்புவோம் என்று பாராளுமன்றத்தில் பேசியது அவரை அனுப்பிய மக்களுக்கு பெருமை தரும் விடயமா?  போராடிய புலிகளையே கொச்சைப்படுத்திய விடயம் அல்லவா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் பொறாமை.

 

கஜேந்திரகுமார் & கஜேந்திரன் இருவரும் பாராளுமன்றம் செல்வதையிட்டு

Link to comment
Share on other sites

 

Quote

தமிழ் மக்களின் பிரதி நிதியாக பாராளுமன்றம் சென்றவர் 40000 சவப்பெட்டிகளை வடக்கில் இருந்து அனுப்புவோம் என்று பாராளுமன்றத்தில் பேசியது அவரை அனுப்பிய மக்களுக்கு பெருமை தரும் விடயமா? 

அதை விட  தமிழ் மக்களை விற்பவர்கள் பற்றி ஒரு வரியையும் நீங்கள் எழுத கானவில்லையே ஏன்?

 

இதே பாராளுமன்றத்தில் கெகலிய றம்புக்கல கூறிய இனவாத கருத்துக்கு கஜேந்திரன் கூறிய கருத்து பிழையாக உங்களுக்கு தெரிகிறதோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, நிழலி said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாத அம்பாறையில் இருந்து ஒருவரையும் தெரிவி செய்யவில்லை என்று பார்த்தால், தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் தான். த.தே.ம.மு தன்னை இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றால் கிழக்கில் இருந்து ஒருவரை தெரிவு செய்து இருந்திருக்க வேண்டும்.

ஏன் ??

கிழக்கு மக்கள் அவர்களுக்கு பெருமளவில் வாக்களிக்கவில்லையே, தேசியப்பட்டியல் கிடைத்ததே கூடுதலான வடக்கு வாக்குகளால்.

6 minutes ago, tulpen said:

தமிழ் மக்களின் பிரதி நிதியாக பாராளுமன்றம் சென்றவர் 40000 சவப்பெட்டிகளை வடக்கில் இருந்து அனுப்புவோம் என்று பாராளுமன்றத்தில் பேசியது அவரை அனுப்பிய மக்களுக்கு பெருமை தரும் விடயமா?  போராடிய புலிகளையே கொச்சைப்படுத்திய விடயம் அல்லவா!

நிச்சயமாக இல்லை. அந்த நேரத்தில் அரசியல் துறையினர் & படைத்துறை பேச்சாளர் வெளியிட்ட அறிக்கைகளை பார்க்கவில்லையா?

அந்த நேரத்தில் அது சரி

Link to comment
Share on other sites

18 minutes ago, nunavilan said:

 

அதை விட  தமிழ் மக்களை விற்பவர்கள் பற்றி ஒரு வரியையும் நீங்கள் எழுத கானவில்லையே ஏன்?

 

இதே பாராளுமன்றத்தில் கெகலிய றம்புக்கல கூறிய இனவாத கருத்துக்கு கஜேந்திரன் கூறிய கருத்து பிழையாக உங்களுக்கு தெரிகிறதோ??

நுணா, தமிழ் மக்களை விற்றவர்கள் என்று தனிப்பட எவரும் இல்லை. 1950 களில் இருந்து அரசியல் செய்த, போராட்டம் தொடர்காக முடிவுகளை எடுத்த எல்லோருக்கும் அதில் கூட்டுப் பொறுப்பு உண்டு. தனிப்பட எவரையும் கூற முடியாது.

பாராளுமன்றத்தில் இவ்வாறு தமிழ் பிரதிநிதி வன்முறை பேச்சை பேசும் போது அதை சர்வதேசரீதியில் எமக்கு எதிராக பாவிக்கும் வல்லமை ஶ்ரீலங்கா அரசிற்கு உள்ளது என்று தெரிந்தும் அவ்வாறு முட்டாள்தனமாக கஜேந்திரன்  பேசியதை நீங்கள் ஆதரிப்பது விந்தையாக உள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் பல உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னரையும் செல்வராஜா கஜேந்திரனையும் இன்று நேற்றல்ல கடந்த பல வருடங்களாகவே ஒன்றுக்கும் இயலாதவர்கள் கட்டுக்காசு எடுக்கவும் லாயக்கில்லாதவர்கள் டக்ளஸ் ஒரு கூட்டத்தில் நேரடியாகவே யாரையோ பார்த்துக் அந்தக் குதிரைகயேந்திரா எனக்கூறியதுபோல விமர்சனம் செய்கிறார்கள்.

அவர்களது அரசியல் பயணம் மிக நீளமானது விட்டுக்கொடுப்பெளகள் எதுவுமற்றது செல்வராஜா கஜேந்திரன் தான் பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கத் தகுதியில்லை என உணர்ந்திருப்பாராக இருந்தால் சுமந்திரனுடன் இணைந்து ஒரு பிரதேச சபை அங்கத்தவர் பதவியுடன் கன்னைத் திருப்திப்படுத்தியிருப்பார். இத்தனைக்கும் அவர் காலாகாலமாக ஒரு கட்சியின் அங்கத்தவராகவும் இல்லை சுமந்திரனது புலிநீக்க அரசியிலில் முதல் பலியானது இவர்தான் 

இங்கு இருந்து எழுதும் பல யாழ் கள உறுப்பினர்களுக்கு யாள் களம் அறிமுகமானதுக்கு முன்னமேயே கஜேந்திரன் அரசியலில் இருக்கிறார். பல விபத்துகள் மூலமான கொலை முயற்சிகளிலும் தப்பியிருக்க்கிறார். சரி தகுதியில்லாதவர் இருக்கலாம் ஏனையோர் எல்லாம்  கார்வாட் பல்கலைக்கழகத்தில் அரசியல் முதுமானி படித்திருக்கிறார்களா? ஏன் மாவைய காலம் காலமாக தமிழர் விடுதலைக்கான அரசியல் பயணத்தில் இணைந்திருப்பவர் இன்று மாவையரது த்மிழரசுக் கட்சியின் பதவிக்கே வேட்டு வருவதற்கான சூழல் வந்துவிட்டதே ஆனால் தனி ஒரு மனிதனாக பொன்னர் கஜேந்திரனுடன் 24/7 எனப் பயணம் செய்து அரசியலில் நிற்கும் அதுவும் தேர்தலில் அதிகமான ஓரளவு ஏனையவர்களுக்கு ஈடான வாக்குகளைப் பெற்ற செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்றம் போகக்கூடாது அங்கஜன், விஜயகலா,  டக்ளஸ் சிறீதரன் போன்றோர் போகலாம் அதுதானே?

40000 சவப்பெட்டி ரெடியாக இருக்கு எனக்கூறிவிட்டு தொடர்ந்தும் தனது மண்ணில்தானே உலாவுகிறார் எம்மைப்போல் துரையப்பாவைக் கூட்டமாகக் கலைத்துக் கலைத்துச் சுட்டதாக சி ஐ டி தேடுகுது எனச்சொல்லி வெளிநாட்டுக்கு ஓடிவரவில்லையே அல்லது புலிகள் காலத்தில் பதவிபெற்று பின்பு லண்டனுக்குக் குடும்பத்துடன் ஒட்டிவந்துவிட்டு பின்பு அண்மையில் மகிந்தவினதும் கொத்தாவினதும் காலில் வீழ்ந்து கிடக்கிறாரே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் (பெயர் நினைவுவரவில்லை) அவரைப்போல் இருக்கவில்லை என எதிர்பார்கிறீர்களா?

செல்வராஜா கஜேந்திரன் ஆரம்பகாலத்தில் அரசியலில் வளர்சி அடையாமல் விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் எனும் துணிவில் பேசியிருக்கலாம் இப்போ புலிகள் இல்லாதொழிந்து பதினொரு வருடம் ஆகிவிட்டது பல அச்சுறுத்தகளுக்கு மத்தியில் ஒரு கட்சியுடன் அதன் கொள்கையுடன் ஒன்றித்துப் பயணம் செய்கிறார் சிறியர்போல்  சுமந்திரனே அடுத்த அன்ரன் பாலசிங்கம் என காலில்விழும் சரணாகதி அரசியல் செய்யவில்லை

நானும் போயிருந்தேன் தமிழசுகட்சியின் மார்டின் வீதி அலுவலகத்துக்கு,

தலைமை வர்ச்சொல்லியிருக்கு அது வந்தனாங்கள் என அங்கினைக்க இருக்கு கதிரைகளைப் பிடித்து ஒட்டாமலும் ஒட்டியும்  இருப்பார்கள் கண்களி ஒரு பதட்டம் யாரையும் அழைத்துப்பேச மாட்டார்கள் இறுதியில் சுமந்திரன் கமகட்டுக்குள்ள ஒரு சிறிய பைலுடன் வெளியால வருவார் ஒரு சிலரது பெயர்களை சொல்லி உங்களைத்தான் இந்தவிடையங்களுக்கு நியமித்திருக்கு மிச்ச ஆக்கள் விருப்பம் எண்டல் போகலாம் மற்றப்படி கையெளுத்துபோடக் கூப்பிடுவினம் நிண்டு கையெளுத்துப் போடுட்டு போங்கோ எனக் கூறிவிட்டு கரில ஏறிப்போய்விடுவார் இப்ப எண்டால் சின்ன மாற்றம் அதிரடிப்படை புடசூழ காருல ஏறிப்போய்விடுவார்.

இவர்தான் உங்கட தலைவர் அப்படித்தானே
குதிரைக்கஜேந்திரன் சிறுகச்சிறுக கட்சி வளர்த்து ஆதரவு வளர்த்து ஒரு மோட்டசிக்கிளில் ஊரெல்லாம் திருந்து தமிழ் தேசியம் பேசினால் பிடிக்காது அதுதானே.

கொத்தாவை பிள்ளையான் கருணா டக்ளஸ் அங்கயன் ஆகியோர் கும்பிடுகிறதைவிட இன்னும் அதிகமாகக் கும்பிட்டு காலும் கழுவிட்டால் அண்ணருக்கு ஒரு தேசியப்பட்டியல் பதவி பார்சல் கூடவே அதிரடிப்படை காவலுக்கும் ஆர்டர் எனக்கூடி வாழலாம் இப்போ புலிகளது காசை அடித்தவர்கள் அடிக்காதவர்கள் அடைக்கலம் கொடுத்தவன் வசதியான மாவீரர் குடும்பம் அது இது என எல்லாத் துரோகங்களையும் தமிழர்க்கு எதிராக 2009 ல் செய்யாது களத்தில நிக்கிறான் ஒருவன் அவனை வரவேற்க வேண்டாம் நக்கல் நையாண்டி செய்யாதீர்கள். 

Link to comment
Share on other sites

25 minutes ago, MEERA said:

ஏன் ??

கிழக்கு மக்கள் அவர்களுக்கு பெருமளவில் வாக்களிக்கவில்லையே, தேசியப்பட்டியல் கிடைத்ததே கூடுதலான வடக்கு வாக்குகளால்.

நிச்சயமாக இல்லை. அந்த நேரத்தில் அரசியல் துறையினர் & படைத்துறை பேச்சாளர் வெளியிட்ட அறிக்கைகளை பார்க்கவில்லையா?

அந்த நேரத்தில் அது சரி

இருக்கலாம் மீரா, ஆனால் தேசியப் பட்டியல் மூலம் பிரதினிதிகளை தெரிவு செய்யும் போது எந்த பகுதியில் இருந்து வாக்குகள் அதிகம் பெற்றது என்பதை பொதுவாக கருத்தில் கொள்வதில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி கிழக்கிலும் தன் செல்வாக்கை உறுதியாக  வளர்க்க வேண்டும் எனில் அங்கிருந்து ஒருவரை தெரிந்தெடுத்து அனுப்பியிருப்பின் அவர்களுக்குத் தான் அனுகூலமாக இருந்திருக்கும். கருணா போன்றவர்களால் பிரதேசவாதம் ஊக்குவிக்கப்படும் சூழலில் தமிழ் தேசியத்தின் நலனுக்காக கிழக்கிலும் இவர்கள் பலம் பெறுதல் வேண்டும். இல்லையெனில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக சிங்கள தேசியக் கட்சிகளில் இருந்து பிரதினிதிகளை அனுப்ப மக்கள் முயல்வர். இது மீண்டும் 1956 இல் தான் கொண்டு வந்து விடும் நிரந்தரமாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் பல உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னரையும் செல்வராஜா கஜேந்திரனையும் இன்று நேற்றல்ல கடந்த பல வருடங்களாகவே ஒன்றுக்கும் இயலாதவர்கள் கட்டுக்காசு எடுக்கவும் லாயக்கில்லாதவர்கள் டக்ளஸ் ஒரு கூட்டத்தில் நேரடியாகவே யாரையோ பார்த்துக் அந்தக் குதிரைகயேந்திரா எனக்கூறியதுபோல விமர்சனம் செய்கிறார்கள்.

அவர்களது அரசியல் பயணம் மிக நீளமானது விட்டுக்கொடுப்பெளகள் எதுவுமற்றது செல்வராஜா கஜேந்திரன் தான் பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கத் தகுதியில்லை என உணர்ந்திருப்பாராக இருந்தால் சுமந்திரனுடன் இணைந்து ஒரு பிரதேச சபை அங்கத்தவர் பதவியுடன் கன்னைத் திருப்திப்படுத்தியிருப்பார். இத்தனைக்கும் அவர் காலாகாலமாக ஒரு கட்சியின் அங்கத்தவராகவும் இல்லை சுமந்திரனது புலிநீக்க அரசியிலில் முதல் பலியானது இவர்தான் 

இங்கு இருந்து எழுதும் பல யாழ் கள உறுப்பினர்களுக்கு யாள் களம் அறிமுகமானதுக்கு முன்னமேயே கஜேந்திரன் அரசியலில் இருக்கிறார். பல விபத்துகள் மூலமான கொலை முயற்சிகளிலும் தப்பியிருக்க்கிறார். சரி தகுதியில்லாதவர் இருக்கலாம் ஏனையோர் எல்லாம்  கார்வாட் பல்கலைக்கழகத்தில் அரசியல் முதுமானி படித்திருக்கிறார்களா? ஏன் மாவைய காலம் காலமாக தமிழர் விடுதலைக்கான அரசியல் பயணத்தில் இணைந்திருப்பவர் இன்று மாவையரது த்மிழரசுக் கட்சியின் பதவிக்கே வேட்டு வருவதற்கான சூழல் வந்துவிட்டதே ஆனால் தனி ஒரு மனிதனாக பொன்னர் கஜேந்திரனுடன் 24/7 எனப் பயணம் செய்து அரசியலில் நிற்கும் அதுவும் தேர்தலில் அதிகமான ஓரளவு ஏனையவர்களுக்கு ஈடான வாக்குகளைப் பெற்ற செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்றம் போகக்கூடாது அங்கஜன், விஜயகலா,  டக்ளஸ் சிறீதரன் போன்றோர் போகலாம் அதுதானே?

40000 சவப்பெட்டி ரெடியாக இருக்கு எனக்கூறிவிட்டு தொடர்ந்தும் தனது மண்ணில்தானே உலாவுகிறார் எம்மைப்போல் துரையப்பாவைக் கூட்டமாகக் கலைத்துக் கலைத்துச் சுட்டதாக சி ஐ டி தேடுகுது எனச்சொல்லி வெளிநாட்டுக்கு ஓடிவரவில்லையே அல்லது புலிகள் காலத்தில் பதவிபெற்று பின்பு லண்டனுக்குக் குடும்பத்துடன் ஒட்டிவந்துவிட்டு பின்பு அண்மையில் மகிந்தவினதும் கொத்தாவினதும் காலில் வீழ்ந்து கிடக்கிறாரே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் (பெயர் நினைவுவரவில்லை) அவரைப்போல் இருக்கவில்லை என எதிர்பார்கிறீர்களா?

செல்வராஜா கஜேந்திரன் ஆரம்பகாலத்தில் அரசியலில் வளர்சி அடையாமல் விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் எனும் துணிவில் பேசியிருக்கலாம் இப்போ புலிகள் இல்லாதொழிந்து பதினொரு வருடம் ஆகிவிட்டது பல அச்சுறுத்தகளுக்கு மத்தியில் ஒரு கட்சியுடன் அதன் கொள்கையுடன் ஒன்றித்துப் பயணம் செய்கிறார் சிறியர்போல்  சுமந்திரனே அடுத்த அன்ரன் பாலசிங்கம் என காலில்விழும் சரணாகதி அரசியல் செய்யவில்லை

நானும் போயிருந்தேன் தமிழசுகட்சியின் மார்டின் வீதி அலுவலகத்துக்கு,

தலைமை வர்ச்சொல்லியிருக்கு அது வந்தனாங்கள் என அங்கினைக்க இருக்கு கதிரைகளைப் பிடித்து ஒட்டாமலும் ஒட்டியும்  இருப்பார்கள் கண்களி ஒரு பதட்டம் யாரையும் அழைத்துப்பேச மாட்டார்கள் இறுதியில் சுமந்திரன் கமகட்டுக்குள்ள ஒரு சிறிய பைலுடன் வெளியால வருவார் ஒரு சிலரது பெயர்களை சொல்லி உங்களைத்தான் இந்தவிடையங்களுக்கு நியமித்திருக்கு மிச்ச ஆக்கள் விருப்பம் எண்டல் போகலாம் மற்றப்படி கையெளுத்துபோடக் கூப்பிடுவினம் நிண்டு கையெளுத்துப் போடுட்டு போங்கோ எனக் கூறிவிட்டு கரில ஏறிப்போய்விடுவார் இப்ப எண்டால் சின்ன மாற்றம் அதிரடிப்படை புடசூழ காருல ஏறிப்போய்விடுவார்.

இவர்தான் உங்கட தலைவர் அப்படித்தானே
குதிரைக்கஜேந்திரன் சிறுகச்சிறுக கட்சி வளர்த்து ஆதரவு வளர்த்து ஒரு மோட்டசிக்கிளில் ஊரெல்லாம் திருந்து தமிழ் தேசியம் பேசினால் பிடிக்காது அதுதானே.

கொத்தாவை பிள்ளையான் கருணா டக்ளஸ் அங்கயன் ஆகியோர் கும்பிடுகிறதைவிட இன்னும் அதிகமாகக் கும்பிட்டு காலும் கழுவிட்டால் அண்ணருக்கு ஒரு தேசியப்பட்டியல் பதவி பார்சல் கூடவே அதிரடிப்படை காவலுக்கும் ஆர்டர் எனக்கூடி வாழலாம் இப்போ புலிகளது காசை அடித்தவர்கள் அடிக்காதவர்கள் அடைக்கலம் கொடுத்தவன் வசதியான மாவீரர் குடும்பம் அது இது என எல்லாத் துரோகங்களையும் தமிழர்க்கு எதிராக 2009 ல் செய்யாது களத்தில நிக்கிறான் ஒருவன் அவனை வரவேற்க வேண்டாம் நக்கல் நையாண்டி செய்யாதீர்கள். 

நிழலி என்ன சொல்ல வருகிறார் என்றால் ஒரு விஜாளேந்திரைத் தயார் செய்து அனுபட்டாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஐந்துபேர் காணாதாம்

நிழலி என்ன சொல்ல வருகிறார் என்றால் ஒரு விஜாளேந்திரைத் தயார் செய்து அனுபட்டாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஐந்துபேர் காணாதாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Elugnajiru said:

யாழ் களத்தில் பல உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னரையும் செல்வராஜா கஜேந்திரனையும் இன்று நேற்றல்ல கடந்த பல வருடங்களாகவே ஒன்றுக்கும் இயலாதவர்கள் கட்டுக்காசு எடுக்கவும் லாயக்கில்லாதவர்கள் டக்ளஸ் ஒரு கூட்டத்தில் நேரடியாகவே யாரையோ பார்த்துக் அந்தக் குதிரைகயேந்திரா எனக்கூறியதுபோல விமர்சனம் செய்கிறார்கள்.

அவர்களது அரசியல் பயணம் மிக நீளமானது விட்டுக்கொடுப்பெளகள் எதுவுமற்றது செல்வராஜா கஜேந்திரன் தான் பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கத் தகுதியில்லை என உணர்ந்திருப்பாராக இருந்தால் சுமந்திரனுடன் இணைந்து ஒரு பிரதேச சபை அங்கத்தவர் பதவியுடன் கன்னைத் திருப்திப்படுத்தியிருப்பார். இத்தனைக்கும் அவர் காலாகாலமாக ஒரு கட்சியின் அங்கத்தவராகவும் இல்லை சுமந்திரனது புலிநீக்க அரசியிலில் முதல் பலியானது இவர்தான் 

இங்கு இருந்து எழுதும் பல யாழ் கள உறுப்பினர்களுக்கு யாள் களம் அறிமுகமானதுக்கு முன்னமேயே கஜேந்திரன் அரசியலில் இருக்கிறார். பல விபத்துகள் மூலமான கொலை முயற்சிகளிலும் தப்பியிருக்க்கிறார். சரி தகுதியில்லாதவர் இருக்கலாம் ஏனையோர் எல்லாம்  கார்வாட் பல்கலைக்கழகத்தில் அரசியல் முதுமானி படித்திருக்கிறார்களா? ஏன் மாவைய காலம் காலமாக தமிழர் விடுதலைக்கான அரசியல் பயணத்தில் இணைந்திருப்பவர் இன்று மாவையரது த்மிழரசுக் கட்சியின் பதவிக்கே வேட்டு வருவதற்கான சூழல் வந்துவிட்டதே ஆனால் தனி ஒரு மனிதனாக பொன்னர் கஜேந்திரனுடன் 24/7 எனப் பயணம் செய்து அரசியலில் நிற்கும் அதுவும் தேர்தலில் அதிகமான ஓரளவு ஏனையவர்களுக்கு ஈடான வாக்குகளைப் பெற்ற செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்றம் போகக்கூடாது அங்கஜன், விஜயகலா,  டக்ளஸ் சிறீதரன் போன்றோர் போகலாம் அதுதானே?

40000 சவப்பெட்டி ரெடியாக இருக்கு எனக்கூறிவிட்டு தொடர்ந்தும் தனது மண்ணில்தானே உலாவுகிறார் எம்மைப்போல் துரையப்பாவைக் கூட்டமாகக் கலைத்துக் கலைத்துச் சுட்டதாக சி ஐ டி தேடுகுது எனச்சொல்லி வெளிநாட்டுக்கு ஓடிவரவில்லையே அல்லது புலிகள் காலத்தில் பதவிபெற்று பின்பு லண்டனுக்குக் குடும்பத்துடன் ஒட்டிவந்துவிட்டு பின்பு அண்மையில் மகிந்தவினதும் கொத்தாவினதும் காலில் வீழ்ந்து கிடக்கிறாரே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் (பெயர் நினைவுவரவில்லை) அவரைப்போல் இருக்கவில்லை என எதிர்பார்கிறீர்களா?

செல்வராஜா கஜேந்திரன் ஆரம்பகாலத்தில் அரசியலில் வளர்சி அடையாமல் விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் எனும் துணிவில் பேசியிருக்கலாம் இப்போ புலிகள் இல்லாதொழிந்து பதினொரு வருடம் ஆகிவிட்டது பல அச்சுறுத்தகளுக்கு மத்தியில் ஒரு கட்சியுடன் அதன் கொள்கையுடன் ஒன்றித்துப் பயணம் செய்கிறார் சிறியர்போல்  சுமந்திரனே அடுத்த அன்ரன் பாலசிங்கம் என காலில்விழும் சரணாகதி அரசியல் செய்யவில்லை

நானும் போயிருந்தேன் தமிழசுகட்சியின் மார்டின் வீதி அலுவலகத்துக்கு,

தலைமை வர்ச்சொல்லியிருக்கு அது வந்தனாங்கள் என அங்கினைக்க இருக்கு கதிரைகளைப் பிடித்து ஒட்டாமலும் ஒட்டியும்  இருப்பார்கள் கண்களி ஒரு பதட்டம் யாரையும் அழைத்துப்பேச மாட்டார்கள் இறுதியில் சுமந்திரன் கமகட்டுக்குள்ள ஒரு சிறிய பைலுடன் வெளியால வருவார் ஒரு சிலரது பெயர்களை சொல்லி உங்களைத்தான் இந்தவிடையங்களுக்கு நியமித்திருக்கு மிச்ச ஆக்கள் விருப்பம் எண்டல் போகலாம் மற்றப்படி கையெளுத்துபோடக் கூப்பிடுவினம் நிண்டு கையெளுத்துப் போடுட்டு போங்கோ எனக் கூறிவிட்டு கரில ஏறிப்போய்விடுவார் இப்ப எண்டால் சின்ன மாற்றம் அதிரடிப்படை புடசூழ காருல ஏறிப்போய்விடுவார்.

இவர்தான் உங்கட தலைவர் அப்படித்தானே
குதிரைக்கஜேந்திரன் சிறுகச்சிறுக கட்சி வளர்த்து ஆதரவு வளர்த்து ஒரு மோட்டசிக்கிளில் ஊரெல்லாம் திருந்து தமிழ் தேசியம் பேசினால் பிடிக்காது அதுதானே.

கொத்தாவை பிள்ளையான் கருணா டக்ளஸ் அங்கயன் ஆகியோர் கும்பிடுகிறதைவிட இன்னும் அதிகமாகக் கும்பிட்டு காலும் கழுவிட்டால் அண்ணருக்கு ஒரு தேசியப்பட்டியல் பதவி பார்சல் கூடவே அதிரடிப்படை காவலுக்கும் ஆர்டர் எனக்கூடி வாழலாம் இப்போ புலிகளது காசை அடித்தவர்கள் அடிக்காதவர்கள் அடைக்கலம் கொடுத்தவன் வசதியான மாவீரர் குடும்பம் அது இது என எல்லாத் துரோகங்களையும் தமிழர்க்கு எதிராக 2009 ல் செய்யாது களத்தில நிக்கிறான் ஒருவன் அவனை வரவேற்க வேண்டாம் நக்கல் நையாண்டி செய்யாதீர்கள். 

சிறப்பு.சரியானதொரு பார்வையும் சுட்டுதலுமாக உள்ளது.நன்றி!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nunavilan said:

 

அதை விட  தமிழ் மக்களை விற்பவர்கள் பற்றி ஒரு வரியையும் நீங்கள் எழுத கானவில்லையே ஏன்?

 

இதே பாராளுமன்றத்தில் கெகலிய றம்புக்கல கூறிய இனவாத கருத்துக்கு கஜேந்திரன் கூறிய கருத்து பிழையாக உங்களுக்கு தெரிகிறதோ??

அவருக்கு வரலாற்றின் சில பக்கங்கள் கிழிந்து விட்டது.

Link to comment
Share on other sites

8 minutes ago, விசுகு said:

அவருக்கு வரலாற்றின் சில பக்கங்கள் கிழிந்து விட்டது.

விசுகு,  நான் எனது பல பதிவுகளில் எமது இன றய அவலநிலைக்கு  1950 களில் இருந்து அரசியல் செய்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுத்தவர்கள் எல்லோருக்கும்( ஆயுதப் போராளிகள் உட்பட)  கூட்டு பொறுப்பு உண்டு என று தெளிவாக பதிவு செய்தும் அது புரியவில்லையா? அல்லது புரியாதது போல் நடிக்கின்றீர்களா? 

எனது பார்வையில் நீங்கள் தான் செலெக்ரிவாக உங்களுக்கு பிடித்தவர்களெ தவிர்தது மற்றவர்களை மட்டும்  குற்றம் சாட்டுபவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

விசுகு,  நான் எனது பல பதிவுகளில் எமது இன றய அவலநிலைக்கு  1950 களில் இருந்து அரசியல் செய்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுத்தவர்கள் எல்லோருக்கும்( ஆயுதப் போராளிகள் உட்பட)  கூட்டு பொறுப்பு உண்டு என று தெளிவாக பதிவு செய்தும் அது புரியவில்லையா? அல்லது புரியாதது போல் நடிக்கின்றீர்களா? 

எனது பார்வையில் நீங்கள் தான் செலெக்ரிவாக உங்களுக்கு பிடித்தவர்களெ தவிர்தது மற்றவர்களை மட்டும்  குற்றம் சாட்டுபவர். 

அதை யாழ் களம் அறியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

இருக்கலாம் மீரா, ஆனால் தேசியப் பட்டியல் மூலம் பிரதினிதிகளை தெரிவு செய்யும் போது எந்த பகுதியில் இருந்து வாக்குகள் அதிகம் பெற்றது என்பதை பொதுவாக கருத்தில் கொள்வதில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி கிழக்கிலும் தன் செல்வாக்கை உறுதியாக  வளர்க்க வேண்டும் எனில் அங்கிருந்து ஒருவரை தெரிந்தெடுத்து அனுப்பியிருப்பின் அவர்களுக்குத் தான் அனுகூலமாக இருந்திருக்கும். கருணா போன்றவர்களால் பிரதேசவாதம் ஊக்குவிக்கப்படும் சூழலில் தமிழ் தேசியத்தின் நலனுக்காக கிழக்கிலும் இவர்கள் பலம் பெறுதல் வேண்டும். இல்லையெனில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக சிங்கள தேசியக் கட்சிகளில் இருந்து பிரதினிதிகளை அனுப்ப மக்கள் முயல்வர். இது மீண்டும் 1956 இல் தான் கொண்டு வந்து விடும் நிரந்தரமாக.

நேற்றைய தினம் ஒரு ஊடகத்திலே கிழக்கைச் சேர்ந்து இருவரது உரையாடலிலும் இந்த விடயம் ஆழமாக முன்வைக்கப்பட்டது. அப்படியொரு முடிவெடுத்திருந்தால் மாற்றமொன்றை நோக்கி நகர்ந்திருக்கும். முன்னணியை வலுப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கலாம். யாழ்த் தலைமைகள் (இப்படியெழுதுவதைத் தவிர்க்க வேண்டும்) என்ற பார்வையிலும் பிரதேசவாதத்தை வளர்ப்போருக்கும் ஊக்குவிப்போருக்கும் ஒரு சாட்டையடியாகவும் இருந்திருக்கும். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலைவழக்கொன்றில் சிக்கி, நாலு வருடமாக உள்ளே இருக்கும் பிள்ளையான் எம்பி ஆகலாம்.... கஜேந்திரன் ஆவதில் சிலர் குத்தி முறிவதேன்? கஜேந்திரன் ராணுவத்தால் உயிர் ஆபத்துக்குரிய சில தருணங்களில் கூட, போராடி உள்ளார். அனைத்துக்கும் மேலாக, போனமுறை தோல்வி அடைந்தும் தலைமையுடன் கொள்கைக்காக தோலுக்கு, தோலாக நின்று போராடி உள்ளார்.

இதிலுள்ள விடயம் என்னவென்றால், அடுத்த தேர்தலில் மீண்டும் வெல்ல, உண்மையாகவே கடுமையாக உழைக்க வேண்டும். இந்த நிலைமை இல்லாததால் தான் கூட்டமைப்பு தும்புத்தடி நிறுத்தப்பட்டால் கூட வெல்லும் என்று நினைக்க வைத்த சோம்பல் நிலைக்கு போனது. 

முன்னர் கிழக்கில் ஜெகானந்தமூர்த்தி என்ற எம்பி இருந்தார். லண்டனில் வந்து, அகதியாக தங்கி விட்டார். இவர் வெளியே வந்த போதும், அவ்வாறு செய்யவில்லை. 

Link to comment
Share on other sites

31 minutes ago, Elugnajiru said:

 

நிழலி என்ன சொல்ல வருகிறார் என்றால் ஒரு விஜாளேந்திரைத் தயார் செய்து அனுபட்டாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஐந்துபேர் காணாதாம்

நிழலி என்ன சொல்ல வருகிறார் என்றால் ஒரு விஜாளேந்திரைத் தயார் செய்து அனுபட்டாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஐந்துபேர் காணாதாம்

ஒரு தடவைக்கு இரு தடவைகள் நீங்கள் மினக்கெட்டு எழுதியிருக்கின்றீர்கள் என்று நானும் நான் எழுதியிருப்பதை திருப்பி திருப்பி வாசித்துப் பார்த்தால், நான் நீங்கள் குறிப்பிட்டவாறு எழுதியிருக்கவில்லையே.. உங்கள் கண்களுக்கு மட்டும் இப்படி தெரிவது அதிசயம் தான்.

மற்றது, வியாழேந்திரன் பொதுசன பெரமுனவில் நின்று வென்றும் விட்டார். 3 இல் இரண்டுக்கு ஏற்கனவே அவரும் உள்ளெடுக்கப்பட்டு விட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியர் தனிய தீர்வு என்டு இல்லாமல் அபிவிருத்தியையும் முன்னிறுத்தியிருந்தால் கூட்டமைப்பு உட்பட எல்லாரும் கானாமல் போயிருப்பினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்துக்கு கொடுத்தாலும் சைக்கிள் கட்சி நிலைத்து நிற்க வாழ்ய்ப்பில்லை மக்கள் சில கட்சிகளை நேசிக்க ஆரம்பித்து விட்டார்கள் இவர்கள் காலூன்றி அம் மக்கள் மனதை வெல்ல நாட்கள் ஏன் பல வருடங்கள் எடுக்கலாம் 

தற்போது பிள்ளையான் வென்றுள்ளதால் இனிவரும் காலங்களில் அவர்கள் அரசியல் பணி இருந்ததை விட பலமடங்காகலாம் அதானால் கூட்டமைப்புக்கே இன்னும் பின்னடைவு காத்திருக்கும் போது ஏன் சொல்கிறேன் என்றால் பல ஆண்டுகளாக ஐக்கியமாக இருந்த மக்கள் தற்போது  விலக ஆரம்பித்துள்ளார்கள் கூட்டமைப்பால் ஒரு குண்டூசியை கூட கிழக்கு மாகாணத்தில் நகர்த்த முடியாது என அறிந்து கொள்கிறார்கள் 

இப்படி இருக்க சைக்கிள் கட்சி காலூன்ற நாட்கள் எடுக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

முன்னர் கிழக்கில் ஜெகானந்தமூர்த்தி என்ற எம்பி இருந்தார். லண்டனில் வந்து, அகதியாக தங்கி விட்டார். இவர் வெளியே வந்த போதும், அவ்வாறு செய்யவில்லை. 

முன்னாள் தமிழ்நெற் ஊடகவியலாளர், முன்னாள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்,   கருணா பிளவின் பின் இலண்டனுக்கு அகதியாக வந்து, நாடு கடந்த அரசின் பிரதிநிதியாக “தெரிவு” செய்யப்பட்டவர், இந்தத் தேர்தலில் மட்டக்களப்பில் மகிந்த மாத்தயாவின் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.