Jump to content

கள்ள வாக்கு என்று சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kapithan said:

ஐயா,

சிறிதரனை விட்டுவிட்டு இவரை மட்டும் ஏன் இலக்கு வைக்கிறீர்கள் 😀

பதில் இல்லை என்ன 🤥

ஸ்ரீதரன் புலிகளை திட்டவில்லை போராட்டத்தை கொச்சை படுத்தவில்லை போர்க்குற்ற விசாரணையை முடக்கவில்லை போதுமா ?

Link to comment
Share on other sites

  • Replies 123
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

ஸ்ரீதரன் புலிகளை திட்டவில்லை போராட்டத்தை கொச்சை படுத்தவில்லை போர்க்குற்ற விசாரணையை முடக்கவில்லை போதுமா ?

ஆனால் நீங்கள் சுமந்திரனை கள்ளவாக்கு போட்டு வென்றவரென்றல்லோ ஏசுகிறீர்கள்.  வாக்கு மோசடி செய்தவர் என்று ஏசுவீர்களானால் சிறீதரனைத்தான்  ஏசவேண்டும்.

சுமந்திரன் தேசியத்திற்கு எதிராகச் செயற்பட்டாரென்று நீங்கள் அதனைக் காரணமாகக் கூறி விமர்சியுங்கள். அதுதான் நியாயம் அதுதான் நீதி (😀)

அதுசரி ,

தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான ஒரு தமிழ் அரசியல்வாதியை உங்களால் காட்ட முடியுமா அல்லது இலங்கை நாடாளுமன்றம் சென்று சத்தியப்பிரமாணம் எடுத்த ஒருவரால் தமிழ்த் தேசியம் கதைக்க முடியுமா 🤥

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

உடனடி மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கை நடைமுறைப்படுவது நீண்டகால நடைமுறை.  அத்தனை வாக்கெண்ணும் உத்தியோகஸ்தரையும் ஏமாற்றுவது கடினமாக இருக்கும். தவறு நடந்துருந்தால் உடனடியாக கண்டு பிடிக்கலாம்  என்பதாலேயே அக்கோரிக்கைக்கான உரிமை  உள்ளது.  அதுவும் தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்சசியில் நிச்சயமாக வாக்கெண்ணும் இடத்தில் கமரா வசதி இருந்திருக்கும். சுந்திரனின் அரசியலில் எனக்கும் முழுமையான உடன்பாடு இல்லை. ஆனால் குறிப்பிடளவு மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 

 

துல்பன் நீங்கள் சொல்லுவது கட்சிக்கு விழும் வாக்குகள்.அதனை மாற்ற முடியாது.பிடிபடலாம்.

ஆனால் விருப்பு வாக்குகள்
மூன்று பேருக்கு தனியாக
இரண்டு பேருக்கு தனியாக
ஒருவருக்கு போட்டது தனியாக
இப்படி புள்ளடி போட்டவைகளை தனித்தனியாக வைக்கிறார்கள்.இப்போ உத்தியோகப்பற்றற்ற முறையில் முடிவுகள் தெரியும்.
மேலிடத்திலிருந்தோ வேறு வழிகளிலோ அழுத்தம் வந்து கீழே உள்ளவரை மேலே தள்ள வேண்டும் என்றால்
2 புள்ளடிகள்
1 புள்ளடி போட்ட
வாக்கு சீட்டுகளை எடுத்து குறித்த நபருக்கு புள்ளடி போட்டிருக்காது விட்டால்தேவையான அளவு புள்ளடி குறித்த நபருக்கு போடலாம்.
இது இந்த தேர்தல் முறையில் உள்ள பெரிய ஓட்டை.
அதற்காக சுமந்திரன் விடயத்திலும் இப்படி நடந்ததாக கூறவில்லை.

எல்லாம் முடிந்த பின்பே முடிவை உத்தியோகமாக அறிவிக்கிறார்கள்.

இப்போது கோட்டுக்கு உடனே போனால் என்ன 10 நாள் கழித்து போனால் என்ன 1000 தடவை எண்ணினாலும் எல்லாமே அவர்கள் சொன்ன முடிவு பக்காவாக இருக்கும்.

இப்போது கோட்டுக்கு உடனே போனால் என்ன 10 நாள் கழித்து போனால் என்ன 1000 தடவை எண்ணினாலும் எல்லாமே அவர்கள் சொன்ன முடிவு பக்காவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

1 minute ago, ஈழப்பிரியன் said:

 

இப்போது கோட்டுக்கு உடனே போனால் என்ன 10 நாள் கழித்து போனால் என்ன 1000 தடவை எண்ணினாலும் எல்லாமே அவர்கள் சொன்ன முடிவு பக்காவாக 

இதைத்தான்  நானும் சொல்கிறன்  எத்தனை தரம் எண்ணினாலும் வந்த முடிவு தான் வரும்; இந்த விஷயம் இவர்களுக்கும் தெரியும் அதனால் தான் தைரியமாக நீதி மன்றத்துக்கு போகலாம், மீண்டும் எண்ணலாம் என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Dash said:

இதைத்தான்  நானும் சொல்கிறன்  எத்தனை தரம் எண்ணினாலும் வந்த முடிவு தான் வரும்; இந்த விஷயம் இவர்களுக்கும் தெரியும் அதனால் தான் தைரியமாக நீதி மன்றத்துக்கு போகலாம், மீண்டும் எண்ணலாம் என்கிறார்கள்.

வழமையில் இது சிங்களப் பகுதிலே தலைவலி.
இம்முறை எமக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

இதைத்தான்  நானும் சொல்கிறன்  எத்தனை தரம் எண்ணினாலும் வந்த முடிவு தான் வரும்; இந்த விஷயம் இவர்களுக்கும் தெரியும் அதனால் தான் தைரியமாக நீதி மன்றத்துக்கு போகலாம், மீண்டும் எண்ணலாம் என்கிறார்கள்.

ஆக,

மாற்றம் செய்ய முடியாத விடயத்திற்காகவா இத்தனை களேபரம். ☹️

சுமந்திரனை மட்டுமல்ல, யாரைத்தானும் தரம் தாழ்த்தி விமர்சிப்பதைத் தவிர்த்திருந்தாலே தேவையற்ற வாதங்களைத் தவிர்த்திருக்கலாம். 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

ஆக,

மாற்றம் செய்ய முடியாத விடயத்திற்காகவா இத்தனை களேபரம். ☹️

சுமந்திரனை மட்டுமல்ல, யாரைத்தானும் தரம் தாழ்த்தி விமர்சிப்பதைத் தவிர்த்திருந்தாலே தேவையற்ற வாதங்களைத் தவிர்த்திருக்கலாம். 😏

என்னதான் குத்தி முறிந்தாலும் கள்ளவாக்கு சுமத்திரனுக்கு எதிரான கருத்துக்கள் வந்துகொண்டே இருக்கும் கவலைப்படாதீங்க .

கள்ளன் களவு செய்துவிட்டு கள்ளன் என்று கூறினால் கேஸ் போடுவாராம் .

Link to comment
Share on other sites

7 minutes ago, Kapithan said:

ஆக,

மாற்றம் செய்ய முடியாத விடயத்திற்காகவா இத்தனை களேபரம். ☹️

சுமந்திரனை மட்டுமல்ல, யாரைத்தானும் தரம் தாழ்த்தி விமர்சிப்பதைத் தவிர்த்திருந்தாலே தேவையற்ற வாதங்களைத் தவிர்த்திருக்கலாம். 😏

சுமந்திரன் தோற்க வேண்டும் என்பது  பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு; அப்படிப்பட்டவர் வெல்ல எல்லாருக்கும் ஒரு ஏமாற்றம் அதனால் தான் இவ்வளவு கலோபரம். இவரது வாக்கு வங்கியே  53,000 இல் இருந்து 23,000 குறைந்திருக்கிறது என்றால் இவரை ஏதோ ஹீரோ போல் கொண்டாடுபவர்கள் ஏன் என்பதை விளக்கினால் பிரியோசனமாய் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

என்னதான் குத்தி முறிந்தாலும் கள்ளவாக்கு சுமத்திரனுக்கு எதிரான கருத்துக்கள் வந்துகொண்டே இருக்கும் கவலைப்படாதீங்க .

கள்ளன் களவு செய்துவிட்டு கள்ளன் என்று கூறினால் கேஸ் போடுவாராம் .

எதிரான கருத்துக்களை தாராளமாகக் கூறுங்கள். அதில் பிழை கூற முடியாது. தாராளமாக கருத்தாடலாம். ஆனால் தரம் தாழ்த்தி இழிவுபடுத்தினால் எதிர்வாதத்தை எதிர்கொள்ளவெண்டியேற்படும். 😀

10 minutes ago, Dash said:

சுமந்திரன் தோற்க வேண்டும் என்பது  பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு; அப்படிப்பட்டவர் வெல்ல எல்லாருக்கும் ஒரு ஏமாற்றம் அதனால் தான் இவ்வளவு கலோபரம். இவரது வாக்கு வங்கியே  53,000 இல் இருந்து 23,000 குறைந்திருக்கிறது என்றால் இவரை ஏதோ ஹீரோ போல் கொண்டாடுபவர்கள் ஏன் என்பதை விளக்கினால் பிரியோசனமாய் இருக்கும்.

இவரை வெற்றியாளர் போல் கொண்டாடவில்லை.

தமிழர்களைப் பிரிக்கும் எதற்கும் துணை போகேன். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளவாக்கு சுமத்திரன் என்று அடியெடுத்துக் கொடுத்தவர்கள்  சுமத்திரனுக்கும் சேர்த்து வீட்டுச்சின்னத்தில் வாக்களித்த மக்கள்தான்.சுமத்திரன் பேசாமல் இருந்திருக்கலாம். தேவை இல்லாமல் அறிக்கை விட்டு இப்ப எல்லோரும் அதை ஒரு பிரபலமான பட்டமாக  ஆக மாற்றி விட்டார்கள்.கள்ள வாக்கு கோடத் தீர்மானித்து விட்டால் சும்மா போடமாட்டார்கள்.வாக்க்குச்சிட்டுக்களில் 1 அல்லது 2 பேருக்கு வாக்களித்தவர்கின் வாக்குச்சிட்டில் இரவிரவாக வாக்கைப்போட்டுஎண்ணுவார்கள்.இரவு 2 மணிவரைக்கம் வெளியில் வராதசுமத்திரன் டீல் முடிந்து வெற்றி என்றுஅவருடையமுகவர்களினால்அறிவிக்கப்ப்டபின்புதான்வாக்குஎண்ணும்இடத்துக்குவந்துள்ளார்.அவர்பலதொகுதிகளில்தான்1ம்இடம்அல்லது2வதுஇடத்தில் இருந்ததாகச் சொல்கிறார்.அப்படி இருந்தும் மானிப்பாய் தொகுதிக்கான வாக்குள் எண்ணி முடியவில்லை அதால்தான் தாமதம் என்கிறார்.அந்த நேரத்தில்  வெளியில் மானிப்பாய் னெ;று விட்டு உள்ளே கிளிநொச்சித் தொகுதி வாக்குச்சீட்டுகளில் போடப்படாத வாக்ககளைப் போட்டிருக்கலாம்.சொந்தத் தொகுதியில் கோடடை வி;டவர் எப்படி அதுவும் சித்தார்த்தனின் தொகுதியில் கூடுதல் வாக்குகளைப் பெற்றார்?இது ஒரு திசை திருப்பும் நடவடிக்கை என்றே கருதலாம்.  சிறிலங்காவின் அதிக வாக்காளர்கள் இருக்கும் தொகுதிகளெல்லாம் பலமணி நேரங்களுக்கு முன்னே எண்ணி முடித்து விட்டனர். மானிப்பாய் தொகுதிக்கு மட்டும் ஏன் இவ.வளவு நேரமானது.வாக்குகளை மீள எண்ணாமல் யாழ்மாவட்டத்தில் மறுவாக்குப் பதிவு நடாத்த தயாரா?Pமத்திரனுக்கு இந்த் தேர்தலில் எந்தச் சுத்துமாத்து விட்டாவது வெல்றி முக்கியம். இல்லாவிட்டால் அவரது அரசியல் முடிந்து விடும் ஆகவே எந்த எல்லைக்கும் போவதற்கு அவரும் அவரின் ஆதரவாளர்களும் தயாராக இருந்தார்கள் என்பதுதான் உண்மையாக இருக்க முடியும.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

13 minutes ago, புலவர் said:

கள்ளவாக்கு சுமத்திரன் என்று அடியெடுத்துக் கொடுத்தவர்கள்  சுமத்திரனுக்கும் சேர்த்து வீட்டுச்சின்னத்தில் வாக்களித்த மக்கள்தான்.சுமத்திரன் பேசாமல் இருந்திருக்கலாம். தேவை இல்லாமல் அறிக்கை விட்டு இப்ப எல்லோரும் அதை ஒரு பிரபலமான பட்டமாக  ஆக மாற்றி விட்டார்கள்.கள்ள வாக்கு கோடத் தீர்மானித்து விட்டால் சும்மா போடமாட்டார்கள்.வாக்க்குச்சிட்டுக்களில் 1 அல்லது 2 பேருக்கு வாக்களித்தவர்கின் வாக்குச்சிட்டில் இரவிரவாக வாக்கைப்போட்டுஎண்ணுவார்கள்.இரவு 2 மணிவரைக்கம் வெளியில் வராதசுமத்திரன் டீல் முடிந்து வெற்றி என்றுஅவருடையமுகவர்களினால்அறிவிக்கப்ப்டபின்புதான்வாக்குஎண்ணும்இடத்துக்குவந்துள்ளார்.அவர்பலதொகுதிகளில்தான்1ம்இடம்அல்லது2வதுஇடத்தில் இருந்ததாகச் சொல்கிறார்.அப்படி இருந்தும் மானிப்பாய் தொகுதிக்கான வாக்குள் எண்ணி முடியவில்லை அதால்தான் தாமதம் என்கிறார்.அந்த நேரத்தில்  வெளியில் மானிப்பாய் னெ;று விட்டு உள்ளே கிளிநொச்சித் தொகுதி வாக்குச்சீட்டுகளில் போடப்படாத வாக்ககளைப் போட்டிருக்கலாம்.சொந்தத் தொகுதியில் கோடடை வி;டவர் எப்படி அதுவும் சித்தார்த்தனின் தொகுதியில் கூடுதல் வாக்குகளைப் பெற்றார்?இது ஒரு திசை திருப்பும் நடவடிக்கை என்றே கருதலாம்.  சிறிலங்காவின் அதிக வாக்காளர்கள் இருக்கும் தொகுதிகளெல்லாம் பலமணி நேரங்களுக்கு முன்னே எண்ணி முடித்து விட்டனர். மானிப்பாய் தொகுதிக்கு மட்டும் ஏன் இவ.வளவு நேரமானது.வாக்குகளை மீள எண்ணாமல் யாழ்மாவட்டத்தில் மறுவாக்குப் பதிவு நடாத்த தயாரா?Pமத்திரனுக்கு இந்த் தேர்தலில் எந்தச் சுத்துமாத்து விட்டாவது வெல்றி முக்கியம். இல்லாவிட்டால் அவரது அரசியல் முடிந்து விடும் ஆகவே எந்த எல்லைக்கும் போவதற்கு அவரும் அவரின் ஆதரவாளர்களும் தயாராக இருந்தார்கள் என்பதுதான் உண்மையாக இருக்க முடியும.

இந்தக் கேள்விகளுக்கான பதிலை தேர்தல் திணைக்களம்தான் தர வேண்டும் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Dash said:

என்ன ஆச்சர்யம் என்றால் இலங்கையில் ஜனநாயகம் புகைப்பது போல நீதி மன்றம் போகலாம் என்கின்றனர். அங்கு போனால் மட்டும் ராஜபக்‌ஷ குடும்பம் தலையிடாமல் இருக்குமா இல்லை நீதி வழங்கிய நீதிபதியை மாற்றி தமக்கு தேவையான தீர்ப்பை பெற்றிருப்பார்கள்.

அந்தத் துணிவுதான் இந்தச் சவாலுக்கு காரணம்.

6 hours ago, ஈழப்பிரியன் said:

இனி அங்கே இருந்த உத்தியோகத்தர்கள் வெளியே வந்து சொன்னாலத் தான் உண்டு.

குற்றம் புரிந்தவருக்கு உடந்தை என்கிற குற்றச்சா ட்டோடு வேலையும் பறிமுதல், யாராவது முன்வருவார்களா? வந்தாலும் பொய்தான் கூறுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஆனால் தரம் தாழ்த்தி இழிவுபடுத்தினால் எதிர்வாதத்தை எதிர்கொள்ளவெண்டியேற்படும். 😀

உங்களின் நடுநிலைமை எல்லார்மேலும் காட்டப்படவில்லையே கபித்தான், ஒரு குறிப்பிட்டவர் மேற்தானே காட்டுகிறீர்கள். அதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

உங்களின் நடுநிலைமை எல்லார்மேலும் காட்டப்படவில்லையே கபித்தான், ஒரு குறிப்பிட்டவர் மேற்தானே காட்டுகிறீர்கள். அதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள். 

நடுவுநிலமை என்ற வரையறைக்குள் கொண்டுவரவேண்டிய தேவை இல்லவேயில்லை. தமிழர் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்திற்கெதிராக / பலவீனப்படுத்தும் எந்த முயற்சிக்கும் எதிராக நிற்கிறேன். அவ்வளவே. எல்லை மீறும்போது கொஞ்சம் சஞ்சலம் அடைகிறேன். வேறென்ன 🤥

Link to comment
Share on other sites

4 hours ago, Kapithan said:

 

இந்தக் கேள்விகளுக்கான பதிலை தேர்தல் திணைக்களம்தான் தர வேண்டும் 😂

அதாவது இவர்களின் கூற்றுப்படி தேர்தல் கடமையில் ஈடுபட அதிகாரிகள், யாழ் உதவி தேர்தல் ஆணையாளர், தேர்தல் ஆணையாளர், தேர்தல் ஆணைக்குழு, மாவடட செயலாளர், தேர்தல் கண்காணிப்பாளர்கள், கட்சிகளின் சார்பில் தேர்தலில் கடமையில் ஈடுபடடவர்கள் எல்லோருமே மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள்.

அதாவது இங்கு எழுதுபவர்களும் , களவு களவு எண்டு சத்தம் போடுபவர்களும்தான் சுத்தமானவர்கள். அதாவது களவு நிரூபிக்க முடியாதபடி மேட்க்கூறிய அவ்வளவு பேரும் பேரும் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சொன்னவன் சொன்னானாம் , கேடடவனுக்கு மதி இல்லயாம். இவர்களுக்கு வேறு என்னத்தை எழுதுவது.

Link to comment
Share on other sites

4 hours ago, Kapithan said:

 

இந்தக் கேள்விகளுக்கான பதிலை தேர்தல் திணைக்களம்தான் தர வேண்டும் 😂

சுமந்திரன் வழக்கு போடடால் மேட்க்கூறிய   அத்தனை பேரும் (அதிகாரிகள்) வழக்குக்கு வர வேண்டும். நிச்சயமாக நிரூபிக்க முடியாமல் போகும். எனவே சுமந்திரன் யாருக்கே எதிராக வழக்கு போடடாரோ அவர் பத்தி சொல்லியே ஆக வேண்டும். அத்துடன் இவர்கள் யாவருக்கும் , அதிகாரிகளுக்கு எதிராக குற்றம் சாட்டியதாகவே கருதப்படும். சுமந்திரன் நிச்சயமாக ஒரு வழக்கு போடுதல் இவை எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். இல்லாவிடடாள் எலும்பு இல்லாத நாக்கு எல்லாத்தையும் உளறிக்கொண்டுதான் இருக்கும். இந்த உளறல்களை முடிவுக்கு கொண்டுவர இதுதான் ஒரே வழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையப்பா.... அந்த மூன்றாவது  "சந்தேகநபர்" எங்கே....  :grin: 😂  🤣

Link to comment
Share on other sites

10 hours ago, Kapithan said:

ஐயா,

சிறிதரனை விட்டுவிட்டு இவரை மட்டும் ஏன் இலக்கு வைக்கிறீர்கள் 😀

பதில் இல்லை என்ன 🤥

சிலர் எழுதுகிறார்கள் அவர் புலிகளுக்கு எதிராக பேசினார் அதனால்தான் எதிர்க்கிரோம் என்று. சில வேளைகளில் உண்மை கசக்கலாம்.

ஆனால் அதையும்விட ஒரு முக்கியமான காரணம் உண்டு. அதை எழுதினால் குய்யோ முய்யோ எண்டு சத்தமிடுவார்கள். அது அவர்களின் உள்ளுணர்வுக்கு தெரியும். அதை மறைத்துக்கொண்டு வேறு விதமாக எழுதுகிறார்கள். நாங்கள் இதை எல்லாம் கடந்து வந்தவர்கள். அது சுமந்திரனுக்கு தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

 

இந்தக் கேள்விகளுக்கான பதிலை தேர்தல் திணைக்களம்தான் தர வேண்டும் 😂

கற்பிதன் , நடுச்சாமம் வோட் எண்ணும் அறைக்கு ஏன் சும்மும் ,அவரது வாலும் போனார்கள்?...போனவர்கள் உள்ளேயிருந்து என்ன செய்தார்கள்?
சிறிதரனும் கள்ள வோட் போட்டு தான் முன்னுக்கு வந்தவர்...ஆனால் அவர் ஒரு பெண்ணுக்கு விழுந்த வாக்கை தன்னுடைய வாக்கு என்று சொல்லி மாத்தி உரிமை கோரவில்லை...அத்தோடு தான் கள்ள வாக்கு போட்டனான் என்று ஒத்து கொண்டு விட்டார்.
சும் அப்படியில்லை ...இந்த தேர்தலில் மக்கள் வோட் போடா விட்டால் தான் இனி மேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சொல்லி விட்டு வெட்கமேயில்லாமல்  ஒரு பெண்ணுக்கு விழுந்த வாக்குகளை மாத்தி தேர்தலில் வென்று இருக்கிறார் .
நான் படித்தவன் ,ஜெண்டில்மேன் என்று சொல்லும் ஒருவருக்கு இது தேவையா ?
அங்கு வோட் போட்ட மக்களிலும் பிழை இருக்கு ..விருப்பு வாக்கில் ஒன்றை மட்டும் போட்டுட்டு மிச்சத்தை போடாமல் விட்டால் உத்து தான் நடக்கும் ...அவர்களும் யாருக்கும் போடுவது என்று தெரியாமல் போடாமல் விட்டு இருப்பார்கள் ...அதையே இந்த கள்ளன்கள் யூஸ் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.
யார் என்ன சொன்னாலும் இப்படிப்பட்ட கட்சியில் இருந்து கொண்டு கள்ள வோட் போட்டு வென்றது அவமானத்திலும் அவமானம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

எங்கையப்பா.... அந்த மூன்றாவது  "சந்தேகநபர்" எங்கே....  :grin: 😂  🤣

சந்தர்ப்பம் கொடுக்கும்போதுதான் தெரிகிறது  நாம் எல்லாம் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போவோம் என்று. இதில் உள்ள குப்பாடிக் கூட்டம்தான் எங்கள் தலைவர்களும் எதிர்காலத் தலைவர்களுமா ? . 😏 வெட்கக்கேடு.

இவற்றையெல்லாம் இரசித்து கொண்டாடி மகிழ்கிறது வெளிநாடுகளில் நாகரீகமடைந்தவர்களாக தங்களைக் கூறிக்கொள்ளும் ஒரு பெரும் மக்கள் கூட்டம். 😏

எவ்வளவுதான் உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகாது என்று காரணமில்லாமலா கூறினார்கள் ☹️

எங்கள் அடுத்த தலைமுறைகளாவது தங்கள் குளத்தை ஆள அகலமாக வெட்டிப் பெருப்பிக்கட்டும்.  ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

கற்பிதன் , நடுச்சாமம் வோட் எண்ணும் அறைக்கு ஏன் சும்மும் ,அவரது வாலும் போனார்கள்?...போனவர்கள் உள்ளேயிருந்து என்ன செய்தார்கள்?
சிறிதரனும் கள்ள வோட் போட்டு தான் முன்னுக்கு வந்தவர்...ஆனால் அவர் ஒரு பெண்ணுக்கு விழுந்த வாக்கை தன்னுடைய வாக்கு என்று சொல்லி மாத்தி உரிமை கோரவில்லை...அத்தோடு தான் கள்ள வாக்கு போட்டனான் என்று ஒத்து கொண்டு விட்டார்.
சும் அப்படியில்லை ...இந்த தேர்தலில் மக்கள் வோட் போடா விட்டால் தான் இனி மேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சொல்லி விட்டு வெட்கமேயில்லாமல்  ஒரு பெண்ணுக்கு விழுந்த வாக்குகளை மாத்தி தேர்தலில் வென்று இருக்கிறார் .
நான் படித்தவன் ,ஜெண்டில்மேன் என்று சொல்லும் ஒருவருக்கு இது தேவையா ?
அங்கு வோட் போட்ட மக்களிலும் பிழை இருக்கு ..விருப்பு வாக்கில் ஒன்றை மட்டும் போட்டுட்டு மிச்சத்தை போடாமல் விட்டால் உத்து தான் நடக்கும் ...அவர்களும் யாருக்கும் போடுவது என்று தெரியாமல் போடாமல் விட்டு இருப்பார்கள் ...அதையே இந்த கள்ளன்கள் யூஸ் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.
யார் என்ன சொன்னாலும் இப்படிப்பட்ட கட்சியில் இருந்து கொண்டு கள்ள வோட் போட்டு வென்றது அவமானத்திலும் அவமானம்

 

 

ரதி, பச்சை முடிஞ்சுது, நாளைக்கு போடிறன்! இதையே நான் நாசூக்காய் சொன்னால் நிர்வாகம் அதை தங்கள் சார்பானவர்களுக்காக வெட்டுகிறார்கள்! இப்படியே போனால் கொஞ்ச காலத்தில் மோகனுக்கு ஆப்புத்தான்??

Link to comment
Share on other sites

9 hours ago, ரதி said:

கற்பிதன் , நடுச்சாமம் வோட் எண்ணும் அறைக்கு ஏன் சும்மும் ,அவரது வாலும் போனார்கள்?...போனவர்கள் உள்ளேயிருந்து என்ன செய்தார்கள்?

இந்த கேள்விக்கு சிவாஜிலிங்கம் வழங்கிய சட்டரீதியான சுமந்திரனுக்கு ஆதரவான பதிலை, சசிகலா, அனந்தி, அங்கஜன், சிவாஜிலிங்கம்  ஆகியோர் சசிகலா வீட்டில் இருந்து உரையாடும் காணொளியில் நீங்களும் கேட்டு மகிழலாம்.😀 சிவாஜி சட்டக்கல்லூரியில் படித்தவர். சட்ட அறிவை வைத்து பொலிஸ், இராணுவம், நாலாம் மாடியை எல்லாம் சிங்களத்திலேயே தலை சுற்ற வைப்பவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

ரதி, பச்சை முடிஞ்சுது, நாளைக்கு போடிறன்! இதையே நான் நாசூக்காய் சொன்னால் நிர்வாகம் அதை தங்கள் சார்பானவர்களுக்காக வெட்டுகிறார்கள்! இப்படியே போனால் கொஞ்ச காலத்தில் மோகனுக்கு ஆப்புத்தான்??

மோகன் அண்ணாவை... நினைக்கத்தான், பாவமாயிருக்கு. :grin: 
அப்பாவி மனுசனை, போட்டு... "சிப்பிலி"  ஆட்டுறாங்கள்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

ரதி, பச்சை முடிஞ்சுது, நாளைக்கு போடிறன்! இதையே நான் நாசூக்காய் சொன்னால் நிர்வாகம் அதை தங்கள் சார்பானவர்களுக்காக வெட்டுகிறார்கள்! இப்படியே போனால் கொஞ்ச காலத்தில் மோகனுக்கு ஆப்புத்தான்??

மறக்காமல் போட்டுடணும் சரியா😀

1 hour ago, கற்பகதரு said:

இந்த கேள்விக்கு சிவாஜிலிங்கம் வழங்கிய சட்டரீதியான சுமந்திரனுக்கு ஆதரவான பதிலை, சசிகலா, அனந்தி, அங்கஜன், சிவாஜிலிங்கம்  ஆகியோர் சசிகலா வீட்டில் இருந்து உரையாடும் காணொளியில் நீங்களும் கேட்டு மகிழலாம்.😀 சிவாஜி சட்டக்கல்லூரியில் படித்தவர். சட்ட அறிவை வைத்து பொலிஸ், இராணுவம், நாலாம் மாடியை எல்லாம் சிங்களத்திலேயே தலை சுற்ற வைப்பவர்.

நான் இன்னும் வீடியோவை முழுமையாய் பார்க்கவில்லை....பார்த்திட்டு வந்து எழுதுறன்  
 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 06        [1] குமரிக் கண்டம் :        தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்தது குமரிக்கண்டம் என்று வாதாடுபவர்கள் இன்னும் சிலர் உள்ளனர்.  இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம் என்று அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்கிறார்கள். எப்படி பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதோ, அப்படி, இதுவும், ஆனால் மாபெரும் அனர்த்தத்தால் மூழ்கியிருக்கலாம் என நம்புகிறார்கள்??       ஸ்பென்சர் வேல்ஸ் [Spencer Wells] இனதும் பிச்சப்பன் [Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய [குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை. பிரித்தானிய கடல் துறை தொல் பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக் [Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஆய்வின் பொழுது, கடலடியில்  நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கருதப் படுகிறது. அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே [Dr.Glen Milne  / The Durham geologists] உறுதி செய்துள்ளார். எனவே, பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தை விடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும், அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கருத்து கூறினார். முன்பு பனி யுகம் [ICE AGE  / பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து உள்ளதாக வரலாறு கூறும். அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின என அறிகிறோம். அவ்வாறே, கடைசி பனி உருகும் காலத்தில், அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்.     தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்பொழுது அங்கே கண்டு பிடிக்கப் பட்டவை, கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது. ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப் பட்டன [படம்: 01]. இவை அனைத்தும் பூம்புகார் கடற் பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக் கூடியதாக உள்ளது.      இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228, 256 முதுமக்கள் தாழி [burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.     "கலம் செய்கோவே கலம் செய்கோவே அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே."    [புறநானூறு 256]     ஒருபெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் [ஆரம் = ஆர்க்கால்] பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப் படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.     குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெரு நிலப்பரப்பாகும். இது இந்தியா கடலில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது. இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது. அது தான் கடற் கோள் ஆகும் . இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்.     தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் [Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும் போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கும் மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும். ஆகவே இந்த கட்டுமானம் மெசொப்பொத்தாமியா கட்டமைப்பை விட 5000 - 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள், புவியியல் சான்றுகள், முதலாவது தமிழ் சங்க காலத்தில், தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். சோழப் பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று எண்கிறேன்.     பாளி புத்த காப்பியம் 'மகாவம்சம்', புத்தர் காலத்தில் இலங்கையில் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட உயிரினமே [sub-human beings] இருந்ததாக குறிப்பிட்டு இருந்தாலும், உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல் பொருள் ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இலங்கையின் பாகியன் குகையில் (Fa Hien Cave), மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதி மனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது காணப்பட்டுள்ளது. மேலும் சில குகைகளிலும் இப்படி காணப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் அங்கு அவர்களின் சமூக வாழ்வை உறுதிப் படுத்து கின்றன. இவர்களை பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man) என்று அழைக்கிறார்கள். இந்த பலாங்கொடை மனிதன் 174 செ.மீ. (ஐந்து அடி எட்டு அரை அங்குலம்) உயரம் உடையவனாகவும் காணப்படுகிறது. திரு R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’] தனது 'உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயிகள்' என்ற ஆய்வு கட்டுரையில், ஆரம்ப இரும்பு  காலத்தில், கி மு 900 ஆண்டில், குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி, மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் காணப்பட்டதாகவும்,  கி மு 15,500 ஆண்டு அளவில் அங்கு பார்லி / வாற்கோதுமை மற்றும் ஓட்ஸின் / காடைக்கண்ணியின் [barley and oats] தொடக்க மேலாண்மை இருந்ததாகவும் கூறுகிறார் . அதே போல,   பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு  தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார்.  இவை எல்லாம், தென் இந்தியாவும் இலங்கையும் ஒரு நிலப்பரப்பாக இருந்ததையும், ஒரே மொழி பேசும் இன மக்கள் [ திராவிடம் அல்லது தமிழ்] இரு இடமும் உலாவியதையும், புத்தர் காலத்துக்கு முன்பே இலங்கையில் நாகரிக மக்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     பகுதி :07 தொடரும்       பி கு : படம் 02 : பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி / burial urn found at Poompuhar         
    • 😀........ நீங்கள் இலங்கை அணியை மட்டும் தான் சொல்கிறீர்களா அல்லது இலங்கை அணி தோற்க வேண்டும் என்று இங்கு கும்பிட்ட 21 பேரையும் சேர்த்தும் சொல்கிறீர்களா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்குது........🤣.
    • எல்லோருக்கும் நன்றி  "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு"  
    • உண்மை தான்.. ஆசிரியர் மாணவர்களும் நல்ல கட்டுப்பாடு. அதற்கு பிறகு எல்லாம் ஒரே மேய்ச்சல்.   அதிபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
    • எங்களுக்கு தகவல்கள் துண்டு துண்டாகவே கிடைக்கின்றன. முழுமையான தகவல்களுடன் செய்தி வருவதும் குறைவு, செய்தியை பிரசுரம் செய்பவர்களும் அக்கறை எடுப்பது இல்லை. செய்தியை கிரகிப்பவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட  அறிவுடன் தமக்கு தெரிந்ததை விளங்கிக்கொள்கின்றார்கள்.  கல்வித்திணைக்களத்தின்/பரீட்சை திணைக்களத்தின் பங்கு இங்கு உள்ளது. நான் நினைக்கின்றேன் விசாரணைகளின் பின் பரீட்சை முடிவுகள் வெளிவிடப்படும். அல்லது இம்மாணவர்களுக்கு மீண்டும் பிரத்தியேக பரீட்சை வைக்கவேண்டும்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.