Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் கருத்துக்களம் 2020 - ஒரு மீள்பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியானியின் 2020 ஆண்டின் இறுதியில் இந்த ஆண்டு யாழ்கருத்துக்களம் கண்ட தலைப்புகளும் அவற்றில் பிரபலமானவற்றையும் தொடர்ந்து சளைக்காமல் எழுதும் கருத்தாளர்கள் விருப்புப்புள்ளி பெற்றவர்கள், மற்றும் புதிய உறுப்பினர்கள் அவர்களில் அதிகமாக எழுதுபவர்கள் என விபரங்களைப்பதிந்தமை நல்ல முயற்சி. வாசிப்பதில் எதையாவது தவறவிட்டுள்ளோமா என்ற சந்தேகமே இல்லாமல் பிரபலமானவற்றை வாசித்திருக்கிறேன். இவற்றில் சிறந்த கருத்தாளர்களையும் காணமுடிகிறது விசமத்தனத்துடன்  கருத்திட்டவர்களையும், திரியைத் தொய்வில்லாமல் விகடத்தனத்துடன் நகர்த்தியவர்களையும் காணமுடிகிறது. அதிக தனிமனித தாக்குதல்களையும் காணக்கூடிய திரிகளாக இருந்தவையே பிரபலமான திரிகளாகி இருக்கின்றன. திரிகளில் கருத்து எழுதவதில்லை ஆனால் வாசிப்பேன். வாதியும் பிரதிவாதியும் கருத்திடும்போது அவர்களை அறியாமலே ஒருவரை மற்றவர் காயப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களும் கண்டுள்ளேன். தாங்கும் சக்தியும் தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் திறமையும் கருத்திடுபவர்களுக்கு இருந்தால் மாத்திரமே கருத்துக்களத்தில் சிறந்த கருத்தாளராகப் பயணிக்கமுடியும். அந்த வகையில் இந்தக் கருத்துக்களத்தில் கருத்தாடிக் காயப்படுத்தியவர்களையும் காயப்பட்டவர்களையும் வாசகியாக அறிவேன். சோர்ந்து போகாமல் தொடர்ந்தும் கருத்தெழுதும் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2020 at 21:26, ரதி said:

ஏன் ரதி மட்டும் சிகப்பில மிண்ணுறா  🤔

மேக்கப் போட்டிருக்கா போல..

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2020 at 14:13, நியானி said:

 

வணக்கம்,

யாழ் கருத்துக்களம் உலகத் தமிழரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாகவும் படைப்புத் திறனைக் காட்டவும் கூடிய ஒரு பொதுவான தளமாக 1999 மார்ச் 30 முதல் இயங்கிவருகின்றது. 

இவ்வாண்டு கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே பாரிய நெருக்கடிக்கு ஆளாகிய வேளையில்,  வழமையான பதிவுகள், கருத்தாடல்களுடன் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளையும் முக்கிய தகவல்களையும் கருத்துக்கள உறவுகளின் ஆதரவுடன் கருத்துக்களத்தில் பகிர்ந்துகொண்டு வருகின்றது.

இந்த வகையில் 2020 ஆம் நிறைவுபெறும் இவ்வேளையில் யாழ் கருத்துக்களத்தில் அலசப்பட்ட திரிகளினதும், புதிதாக யாழுடன் இணைந்து கருத்தாடல்களில் பங்குபற்றோரினதும், அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்றவர்களினதும் பட்டியலை கீழே தருகின்றோம்.

குறிப்பு: 01-01-2020 முதல் 26-12-2020 வரையான தரவுகளின் அடிப்படையில் இப்பட்டியல் உள்ளது.

நன்றி

யாழ் நிர்வாகம்
 

எனது பதிவுகளையும் வரவேற்று, ஆதரித்து, ஊக்கப்படுத்தும் காலா உறவுகளுக்கும், நிர்வாகத்துக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரண்டு கிழமை மட்டுமே வேலை கூட என்று நினைத்து அது ஒரு மாதமாகி, பிறகு லீவு வந்தவுடன், திரும்ப எழுதுவதற்கு இன்னும் இரண்டு கிழமை போய்விட்டது. 
எல்லோருக்கும்  நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். 
அன்புடன் நில்மினி 

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி (மடகாஸ்க்கார்) , குமாரசாமி (வைத்தியர்களும் மருந்து எழுதுதலும் ) அண்ணா அவர்களின்  பதிவுகள் விரைவில் வரும். மன்னிக்கவும்.வேறு யாரவது கேட்டிருந்தால் அதையும் எனக்கு ஞாபகப்படுத்தவும். 
அன்புடன் நில்மினி 

  • கருத்துக்கள உறவுகள்

"தடங்கலுக்கு  மன்னிக்கவும்,,மீண்டும் வருகின்றேன்."
 -நில்மினி- 

Please do it for me Sri. Now I am sending from phone.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

புது வருடத்துடன் உங்கள்  மீள் வரவு நல் வரவாகட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

புது வருடத்துடன் உங்கள்  மீள் வரவு நல் வரவாகட்டும். 

நன்றி நிலாமதி. எப்படி சுகங்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம பெயர் வந்தது சந்தோசம்.

சுமே அக்கா, மீண்டு வந்தது சந்தோசம்.

நாம் தமிழர் திரியில், நேர வீணடிப்பு செய்ததை, நிருவாகம் கருணைக்கொலை செய்ததும் சந்தோசம்.

டிசம்பர் 6ம் திகதி, நியானியின் நாற்சந்தி மடலில் உள்ள முதிர்ச்சியினை பார்த்தும் சந்தோசம்.

இன்னும், சீமான் பெயரில் திரி வந்தால், அங்கே , தாரை தப்பட்டையுடன் வந்து நேரத்தினை வீணடிப்பவர்களை கண்டு சந்தோசம் இல்லை.

நிருவாகம் ஒரு அளவுக்கு மேல், நேரவீணடிப்புக்களை, கருணைக்கொலை செய்து, சும்மா இழுபடும் திரிகளை, பூட்டி விட வேண்டும் என்று ஒரு கோரிக்கையினை 2021ல் அமுல் படுத்துமாரு  கோருகின்றோம். 

அதன் மூலம், கள உறுப்பினர்களின் சுஜ ஆக்கங்களை ஊக்குவிக்க முடியும்.

அனைவருக்கும், இனிய புதுவருட வாழ்த்துக்கள். கொரோனா துளைந்த ஆண்டாக அமையட்டும்.

ஈழப்பிரியன், மீண்டு பழைய ஆளாக வர பிராத்திப்போம்.

புதிய வேலை தொடங்குவதால், பழைய வேலையில், ஒப்படைப்பு தொடர்பில், தலை சுத்திரிச்சு. புதிதும் சுத்தும். ஆகவே, சில வாரங்கள் மீண்டும் தலை மறைவு.

  • கருத்துக்கள உறவுகள்

விருப்ப புள்ளி கொடுத்த, பெற்ற , விவாதங்களில் பங்கு பற்றிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளும் & வாழ்த்துக்களும் ..💐

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வல்வை சகாறா said:

கருத்துக்களத்தில் கருத்தாடிக் காயப்படுத்தியவர்களையும் காயப்பட்டவர்களையும் வாசகியாக அறிவேன்.

வயது கூடுவதால் வாசகியாக மட்டும் இருக்கின்றீர்கள் போலிருக்கு!😁

காயப்படுத்தாமல் கருத்துக்களை வைக்கக் கூடிய நீங்கள் வாசகியாக இருக்காமல் கருத்துக்களையும் அதிகம் வைக்கவேண்டும்!

3 hours ago, Nathamuni said:

கள உறுப்பினர்களின் சுஜ ஆக்கங்களை ஊக்குவிக்க முடியும்.

 

கொரோனாவால் வீட்டில் அதிகம் இருந்தும் சுயமாக எழுதுவது குறைந்துதான் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

அட இரன்டு பேர் வருடம் முடிய முன் வந்தது மிக்க மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வல்வை சகாறா said:

நியானியின் 2020 ஆண்டின் இறுதியில் இந்த ஆண்டு யாழ்கருத்துக்களம் கண்ட தலைப்புகளும் அவற்றில் பிரபலமானவற்றையும் தொடர்ந்து சளைக்காமல் எழுதும் கருத்தாளர்கள் விருப்புப்புள்ளி பெற்றவர்கள், மற்றும் புதிய உறுப்பினர்கள் அவர்களில் அதிகமாக எழுதுபவர்கள் என விபரங்களைப்பதிந்தமை நல்ல முயற்சி. வாசிப்பதில் எதையாவது தவறவிட்டுள்ளோமா என்ற சந்தேகமே இல்லாமல் பிரபலமானவற்றை வாசித்திருக்கிறேன். இவற்றில் சிறந்த கருத்தாளர்களையும் காணமுடிகிறது விசமத்தனத்துடன்  கருத்திட்டவர்களையும், திரியைத் தொய்வில்லாமல் விகடத்தனத்துடன் நகர்த்தியவர்களையும் காணமுடிகிறது. அதிக தனிமனித தாக்குதல்களையும் காணக்கூடிய திரிகளாக இருந்தவையே பிரபலமான திரிகளாகி இருக்கின்றன. திரிகளில் கருத்து எழுதவதில்லை ஆனால் வாசிப்பேன். வாதியும் பிரதிவாதியும் கருத்திடும்போது அவர்களை அறியாமலே ஒருவரை மற்றவர் காயப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களும் கண்டுள்ளேன். தாங்கும் சக்தியும் தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் திறமையும் கருத்திடுபவர்களுக்கு இருந்தால் மாத்திரமே கருத்துக்களத்தில் சிறந்த கருத்தாளராகப் பயணிக்கமுடியும். அந்த வகையில் இந்தக் கருத்துக்களத்தில் கருத்தாடிக் காயப்படுத்தியவர்களையும் காயப்பட்டவர்களையும் வாசகியாக அறிவேன். சோர்ந்து போகாமல் தொடர்ந்தும் கருத்தெழுதும் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

இந்த புது ஆண்டிலாவது மீண்டும் யாழில் மாதம் இரு பதிவாவது எழுதுவது என்ற முடிவை எடுக்க வேண்டும். 

9 hours ago, Nathamuni said:

நம்ம பெயர் வந்தது சந்தோசம்.

சுமே அக்கா, மீண்டு வந்தது சந்தோசம்.

நாம் தமிழர் திரியில், நேர வீணடிப்பு செய்ததை, நிருவாகம் கருணைக்கொலை செய்ததும் சந்தோசம்.

டிசம்பர் 6ம் திகதி, நியானியின் நாற்சந்தி மடலில் உள்ள முதிர்ச்சியினை பார்த்தும் சந்தோசம்.

இன்னும், சீமான் பெயரில் திரி வந்தால், அங்கே , தாரை தப்பட்டையுடன் வந்து நேரத்தினை வீணடிப்பவர்களை கண்டு சந்தோசம் இல்லை.

நிருவாகம் ஒரு அளவுக்கு மேல், நேரவீணடிப்புக்களை, கருணைக்கொலை செய்து, சும்மா இழுபடும் திரிகளை, பூட்டி விட வேண்டும் என்று ஒரு கோரிக்கையினை 2021ல் அமுல் படுத்துமாரு  கோருகின்றோம். 

அதன் மூலம், கள உறுப்பினர்களின் சுஜ ஆக்கங்களை ஊக்குவிக்க முடியும்.

அனைவருக்கும், இனிய புதுவருட வாழ்த்துக்கள். கொரோனா துளைந்த ஆண்டாக அமையட்டும்.

ஈழப்பிரியன், மீண்டு பழைய ஆளாக வர பிராத்திப்போம்.

புதிய வேலை தொடங்குவதால், பழைய வேலையில், ஒப்படைப்பு தொடர்பில், தலை சுத்திரிச்சு. புதிதும் சுத்தும். ஆகவே, சில வாரங்கள் மீண்டும் தலை மறைவு.

நாதம்ஸ்,

கண்டது உண்மையிலேயே சந்தோசம். நான் எஸ் ஆயிட்டு திரும்பி வாறதுகுள்ள நீங்கள் எஸ் ஆயிட்டியள்.

புது வேலைக்கு வாழ்துகள். எல்லா வேலையையும் விட தலையாய வேலை யாழில் எழுதுவது என்பது தெரியும்தானே.

தொடர்ந்து எழுதுங்கள்.

சொன்னாப்போல, நீங்கள் இல்லாதது எனக்கு ஒரு கை உடைஞ்ச மாரித்தான் 😀.

புது வரிசத்தில் எல்லாரும் திரும்பி வந்தது சந்தோசம். 

ஈழப்பிரியன் அண்ணாவும் வளம் பெற்று வரவேண்டும்.

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வருட முடிவில்… நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் பகுதிகளில்,

இந்த  2021’ம்  ஆண்டின், மீள்பார்வை பகுதி மிக முக்கியமானவற்றில் ஒன்று.

அதனை… நியானி தாமதிக்காமல் வெளியிட வேண்டுகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

வருட முடிவில்… நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் பகுதிகளில்,

இந்த  2021’ம்  ஆண்டின், மீள்பார்வை பகுதி மிக முக்கியமானவற்றில் ஒன்று.

அதனை… நியானி தாமதிக்காமல் வெளியிட வேண்டுகின்றேன். 

அவர் தாமதிக்கவில்லை......இந்தமாதம் 31 ல் முடிவதால் மூன்று நாட்களுக்குள் முக்கியமான செய்திகள் ஏதாவது வரலாம் என்று காத்திருக்கின்றார்.....(யார் கண்டது குஸ்பு வேறு கட்சியில் சேர்ந்திருக்கலாம் ஏன்  சம்பந்தன் அய்யாவின் ராஜினாமாவாகக் கூட இருக்கலாம்)...... அதனால் பொறுத்திருங்கள்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, suvy said:

அவர் தாமதிக்கவில்லை......இந்தமாதம் 31 ல் முடிவதால் மூன்று நாட்களுக்குள் முக்கியமான செய்திகள் ஏதாவது வரலாம் என்று காத்திருக்கின்றார்.....(யார் கண்டது குஸ்பு வேறு கட்சியில் சேர்ந்திருக்கலாம் ஏன்  சம்பந்தன் அய்யாவின் ராஜினாமாவாகக் கூட இருக்கலாம்)...... அதனால் பொறுத்திருங்கள்.......!  😂

சம்பந்தன் அய்யாவின் ராஜினாமை யாரும்  எதிர்பார்த்த  மாதிரி  தெரியலையே அண்ணை??

உங:களுக்கு  குறும்பு கூடிப்போச்சு??

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

அவர் தாமதிக்கவில்லை......இந்தமாதம் 31 ல் முடிவதால் மூன்று நாட்களுக்குள் முக்கியமான செய்திகள் ஏதாவது வரலாம் என்று காத்திருக்கின்றார்.....(யார் கண்டது குஸ்பு வேறு கட்சியில் சேர்ந்திருக்கலாம் ஏன்  சம்பந்தன் அய்யாவின் ராஜினாமாவாகக் கூட இருக்கலாம்)...... அதனால் பொறுத்திருங்கள்.......!  😂

 போன வருச  2020’ம் ஆண்டுக் கணக்கை…. டிசம்பர் 28,ம் திகதியே வெளியிட்டு விட்டார்.

இப்ப இருந்து… குடைச்சல் குடுத்தால்தான், டிசம்பர் 31’ம் திகதி அறிக்கை வரும். 😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.