Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கு தள்ளுபடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமையும் அதுவுமா, நல்ல பிள்ளையார் பாட்டு ஒன்றை கேளுங்கோ...

Lord Ganash

Edited by Nathamuni

  • Replies 98
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னால் இயேசுவிடமும் இறைஞ்ச முடியும் லூர்ட்ஸ்  திருமாதவிடமும் மன்னிப்பு கோர முடியும் புத்தனிடமும் விழுந்து கும்பிட முடியும் அல்லாஹ்விடமும்  ஓத முடியும் ஊர் எல்லைச்சாமி காத்த வராயிரிடமும் கும்பிட முடியும் பழனி மலையில் முருகனின் பாதத்தில் விழுந்து கிடக்க  முடியும் இதுதான் தமிழ்  சைவம் .

ஆனால் ஒரு வட இந்திய  இந்துவால்  எல்லைச்சாமிகளை கும்பிட  முடியாது கிறிஸ்தவர்களால் வேறுகடவுள்களை  கும்பிட முடியாது முஸ்லீமால் முடியவே   முடியாது  பவுத்தனால் அல்லாஹ்வை நினைத்தே  பார்க்க முடியாது .

Edited by பெருமாள்
எழுத்து திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

என்னால் இயேசுவிடமும் இறைஞ்ச முடியும் லூர்ட்ஸ்  திருமாதவிடமும் மன்னிப்பு கோர முடியும் புத்தனிடமும் விழுந்து கும்பிட முடியும் அல்லாஹ்விடமும்  ஓத முடியும் ஊர் எல்லைச்சாமி காத்த வராயிரிடமும் கும்பிட முடியும் பழனி மலையில் முருகனின் பாதத்தில் விழுந்து கிடக்க  முடியும் இதுதான் தமிழ்  சைவம் .

ஆனால் ஒரு வட இந்திய  இந்துவால்  எல்லைச்சாமிகளை கும்பிட  முடியாது கிறிஸ்தவர்களால் வேறுகடவுள்களை  கும்பிட முடியாது முஸ்லீமால் முடியவே   முடியாது  பவுத்தனால் அல்லாஹ்வை நினைத்தே  பார்க்க முடியாது .

பிறகேன் தமிழருக்கென்றொரு கடவுள் தா என்ற வேண்டுகோள்?

கடவுள் என்பதை உங்கள் வீட்டுக்குள், வழிபாட்டிடத்தில் பூட்டி வைத்து விட்டு பிரெஞ்ச் காரர் போல தேசிய , மொழி அடையாளத்தை மட்டும் அணிந்து கொள்ள வேண்டியது தானே? 

1 minute ago, Justin said:

பிறகேன் தமிழருக்கென்றொரு கடவுள் தா என்ற வேண்டுகோள்?

கடவுள் என்பதை உங்கள் வீட்டுக்குள், வழிபாட்டிடத்தில் பூட்டி வைத்து விட்டு பிரெஞ்ச் காரர் போல தேசிய , மொழி அடையாளத்தை மட்டும் அணிந்து கொள்ள வேண்டியது தானே? 

அதற்கில்லை அவர் முதல்  தான் சொன்ன பொய் நிருபிக்கப்பட்டவுடன் ரொப்பிக்கை மாத்தி தப்பிக்க நினைக்கிறார். 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்திலும் அரபியிலா தொழுகை நடக்கிறது?

தற்போது அரபியில்  முதன்முதலில்  சொல்லி அதை தமிழில் சொல்கிறார்கள் 

14 minutes ago, சுவைப்பிரியன் said:

இப்ப யார் வெற்றி.😄

இந்த காமடி செய்தியை இணைத்து எம்மை ஜாலியா பொழுது போகவைத்த தமிழ்சிறிக்கே வெற்றி. 🏆

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி ... இன்றைய நீயா நானா போட்டியில் துல்பேன் வெற்றி வாகைசூட 
எம்பெருமான் முருகன் தோல்வியுற்றார்... முருகன் எல்லோருக்கும் பொது சொத்தாக கொண்டாடப்படுத்திகிறார்.

Lord Muruga you are a public property !!!  🙏

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

முருகன் தமிழ்கடவுள் என்று தொண்டை கிழிய கத்திவிட்டு நல்லூர் கோவிலில் சென்று சமஸ்கிரத‍த்தில் கைகட்டி ஆரிய வழிபாடு நடத்துவதை நிறுத்தலாமே. அதை விட்டு இங்கு வந்து கறியை களவெடுத்தான். சம்பலை களவெடுத்தான் என்று அன்னதான மடங்களில் பேசும் புரளி கதைகளை விட்டால்.

அருமையான கருத்து. முருகனும் இந்தக் கருத்தை வரவேற்பார் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்.!! 🙌

  • கருத்துக்கள உறவுகள்

முருகனை ,மொரிசியஸ் மக்கள் அதிகமாய் வழிபடுவார்கள் ...அவர்கள் முழு முதற் கடவுள் முருகன் ....தை பூசம் எல்லாம் 10 நாள் விரதமிருந்து வழிபடுவார்கள் ...ஊரில் அப்படி வழிபாடு செய்வதில்லை 
 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

முருகனை ,மொரிசியஸ் மக்கள் அதிகமாய் வழிபடுவார்கள் ...அவர்கள் முழு முதற் கடவுள் முருகன் ....தை பூசம் எல்லாம் 10 நாள் விரதமிருந்து வழிபடுவார்கள் ...ஊரில் அப்படி வழிபாடு செய்வதில்லை 
 

தைப்பூசத்தில் தான் முதன் முதல் எங்கள்  அனைவர்க்கும்  தமிழ் முதல் எழுத்தாகிய "அ" அறிமுகமாவது .

அரிசியில்  கைவிரல்களை எழுதுகோலாய்  பாவித்து  தமிழ் முழுமுதற்கடவுள்  முருகனை சாட்சியாய் வைத்து  எழுதுவது .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

தைப்பூசத்தில் தான் முதன் முதல் எங்கள்  அனைவர்க்கும்  தமிழ் முதல் எழுத்தாகிய "அ" அறிமுகமாவது .

அரிசியில்  கையை பிடித்து எழுதுவது .

அப்ப விஜயதசமி என்னத்திற்கு இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அப்ப விஜயதசமி என்னத்திற்கு இருக்கு?

அது இடையில் பார்ப்பனீயம் செய்த குளறுபடி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 10 people and people standing

இப்படி,  "கல்லுளி மங்கன்"  மாதிரி இருந்தால், சந்தோசமா...  🤣

  • கருத்துக்கள உறவுகள்

 

3 minutes ago, பெருமாள் said:

அது இடையில் பார்ப்பனீயம் செய்த குளறுபடி .

தை பூசத்தில்  பிடித்து எழுதும் முறை வட இந்தியர்களுடையது என்று நினைக்கிறேன் ...இங்குள்ள கோயில்களில் கண்டும்  உள்ளேன்...ஊரில் விஜயதசமியில்  மட்டும் தான் ஏடு தொடங்குவார்கள் ...அம்மன் , வைரவர் மட்டும் தான் எங்கள் கடவுள் 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

 

தை பூசத்தில்  பிடித்து எழுதும் முறை வட இந்தியர்களுடையது என்று நினைக்கிறேன் ...இங்குள்ள கோயில்களில் கண்டும்  உள்ளேன்...ஊரில் விஜயதசமியில்  மட்டும் தான் ஏடு தொடங்குவார்கள் ...அம்மன் , வைரவர் மட்டும் தான் எங்கள் கடவுள் 

தைப்பூசம் வட இந்தியர்கள் கொண்டாடுவது இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

சரி சரி ... இன்றைய நீயா நானா போட்டியில் துல்பேன் வெற்றி வாகைசூட 
எம்பெருமான் முருகன் தோல்வியுற்றார்... முருகன் எல்லோருக்கும் பொது சொத்தாக கொண்டாடப்படுத்திகிறார்.

Lord Muruga you are a public property !!!  🙏

அப்ப பிள்ளையார்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

தைப்பூசம் வட இந்தியர்கள் கொண்டாடுவது இல்லை .

மொரீசியஸ் ,மலேசியா போன்ற நாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

இந்த காமடி செய்தியை இணைத்து எம்மை ஜாலியா பொழுது போகவைத்த தமிழ்சிறிக்கே வெற்றி. 🏆

அத இப்ப காமெடி கிடக்கு. மிகச்சிறப்பு என்டது நீங்களும், நீங்களும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

மொரீசியஸ் ,மலேசியா போன்ற நாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் 

எது வந்திருக்கலாம் ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

மொரீசியஸ் ,மலேசியா போன்ற நாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் 

அங்கத்தயான், இந்தியர்.... பிராமணிய சுத்துமாத்துக்கு பிறகு போன ஆக்கள் தானே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

என்னால் இயேசுவிடமும் இறைஞ்ச முடியும் லூர்ட்ஸ்  திருமாதவிடமும் மன்னிப்பு கோர முடியும் புத்தனிடமும் விழுந்து கும்பிட முடியும் அல்லாஹ்விடமும்  ஓத முடியும் ஊர் எல்லைச்சாமி காத்த வராயிரிடமும் கும்பிட முடியும் பழனி மலையில் முருகனின் பாதத்தில் விழுந்து கிடக்க  முடியும் இதுதான் தமிழ்  சைவம் .

ஆனால் ஒரு வட இந்திய  இந்துவால்  எல்லைச்சாமிகளை கும்பிட  முடியாது கிறிஸ்தவர்களால் வேறுகடவுள்களை  கும்பிட முடியாது முஸ்லீமால் முடியவே   முடியாது  பவுத்தனால் அல்லாஹ்வை நினைத்தே  பார்க்க முடியாது .

Bildergebnis für தமிழன் முருகப் பெருமான்.

நெஞ்சைத்  தொடும் அருமையான... கருத்து, பெருமாள்.
ஒரு,  தமிழ் சைவ சமயத்தவன், இவற்றை எல்லாம் செய்கிறான்.

அவர்களை... தடுக்கும், சக்தி எது?

இவற்றை... தாண்டியவன் தான்,  தமிழன் முருகப் பெருமான்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுட்ட பழம் வேணுமா... சுடாத பழம்  வேணுமா? என்று...
ஓளவை (அவ்வை) பிராட்டியை... கலாய்த்த, குசும்பன்தான்...  தமிழ் முருகன். :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவ்வையே...  நான், கேட்கும்... கேள்விகளுக்கு, பதில் சொல் பார்க்கலாம்.  🙏 ❤️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.