Jump to content

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி விவகாரம் – வழக்கு தள்ளுபடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை  பேரணி விவகாரம் – வழக்கு தள்ளுபடி

 
12-90.jpg
 21 Views

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சி பேரணிக்கு எதிராக கல்முனை காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இன்று கல்முனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இன்று குறித்த வழக்கு விசாரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘கல்முனை நீதவான் இல்லாத சமையத்தில்  ஒரு பதில் நீதவான் முன்னிலையில் அழைப்பாணைகளை பெற்றிருந்தார்கள்.

நீதவான் நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தை விசாரிப்பதற்கான எந்தவிதமான நியாயதிக்கங்களும் கிடையாது. ஆகையிலானால்   அழைப்பாணையை பெற்ற சட்ட மாணவர் ஒருவர் மேன்துறையீட்டு நீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஒரு மேன்முறையீடு மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவினை நான் ஆதரித்து இருந்தேன். இதன் காரணமாக கல்முனை நீதிமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு ஒரு கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளையானது பிரதிவாதிகளை கேட்காமல் கொடுக்கப்பட்ட கட்டளை என்பதனால் மே மாதம் 18ம் திகதி வரை அமுலில் இருக்கும். அதன் பின் பிரதிவாதிகள் சமூகமளித்ததன் பின் குறித்த வழக்கை முன்னெடுப்பதா இல்லையா என்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும்.

இந் நிலையிலேயே இந்த தடை உத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்ற பதிவாளர் மூலம் கல்முனை நீதிமன்ற பதிவாளருக்கு அறிவிக்கப்பட்டு இன்று காலை தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

குறித்த வழக்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ. யோகேஷ்வரன், அ.நிதான்சன்,துணைச் செயலாளர் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி, செ.கணேஷ் தமிழ் மாணவர் மீட்பு அணி தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினரும் ஆகிய 7 பேருக்கு எதிராக கல்முனை காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=48616

Link to comment
Share on other sites

5 hours ago, உடையார் said:

குறித்த கட்டளையானது பிரதிவாதிகளை கேட்காமல் கொடுக்கப்பட்ட கட்டளை என்பதனால் மே மாதம் 18ம் திகதி வரை அமுலில் இருக்கும். அதன் பின் பிரதிவாதிகள் சமூகமளித்ததன் பின் குறித்த வழக்கை முன்னெடுப்பதா இல்லையா என்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும்.

 

5 hours ago, உடையார் said:

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சி பேரணிக்கு எதிராக கல்முனை காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இன்று கல்முனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தலை சுற்றுகிறது. எனக்கு மட்டுமா? வேறுயாரும் உள்ளனரா.......?????? 

Link to comment
Share on other sites

29 minutes ago, Paanch said:

 

தலை சுற்றுகிறது. எனக்கு மட்டுமா? வேறுயாரும் உள்ளனரா.......?????? 

இதை வாசிச்சு விளங்கிக் கொள்ள வெளிக்கிட்டு எனக்கு காலையிலேயே தலை சுற்றிவிட்டது. நீங்கள் கொஞ்சம் லேட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Paanch said:

தலை சுற்றுகிறது. எனக்கு மட்டுமா? வேறுயாரும் உள்ளனரா.......?????? 

 

11 minutes ago, நிழலி said:

இதை வாசிச்சு விளங்கிக் கொள்ள வெளிக்கிட்டு எனக்கு காலையிலேயே தலை சுற்றிவிட்டது. நீங்கள் கொஞ்சம் லேட்

நல்ல காலம், நீங்கள் இருவரும் சொன்னதால்...
வெள்ளிக்கிழமை... தலை சுற்றாமல்,  தப்பி விட்டேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

 

நல்ல காலம், நீங்கள் இருவரும் சொன்னதால்...
வெள்ளிக்கிழமை... தலை சுற்றாமல்,  தப்பி விட்டேன். 🤣

முக்கியமான விசயத்தை விட்டு போட்டீங்கோ....

கத்திக்கு தப்பவேணுமெண்டா, தலை சுத்திர மாதிரி இனி எழுதோணும். 😁

காலையில இருந்து, கத்தி சுழலுது... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

முக்கியமான விசயத்தை விட்டு போட்டீங்கோ....

கத்திக்கு தப்பவேணுமெண்டா, தலை சுத்திர மாதிரி இனி எழுதோணும். 😁

காலையில இருந்து, கத்தி சுழலுது... :grin:

நாதம்ஸ்.... நானும்,  அவதானித்தேன்.
சீமானிசம்... என்று, ஒரு புதிய உறுப்பினர்... நேற்று,
யாழ். களத்திற்கு, அறிமுகமாகி.. சில கருத்துக்களை எழுத முதலே...
அவரை... வரவேற்கமால், மூஞ்சையில்... சுடு  தண்ணியை, ஊற்றிய  மாதிரி அனுப்பியது சரியல்ல. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்.... நானும்,  அவதானித்தேன்.
சீமானிசம்... என்று, ஒரு புதிய உறுப்பினர்... நேற்று,
யாழ். களத்திற்கு, அறிமுகமாகி.. சில கருத்துக்களை எழுத முதலே...
அவரை... வரவேற்கமால், மூஞ்சையில்... சுடு  தண்ணியை, ஊற்றிய  மாதிரி அனுப்பியது சரியல்ல. 😎

இப்படியான ஜனநாயக விரோத செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம்...😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இப்படியான ஜனநாயக விரோத செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம்...😀

ஆம்... புத்தன்,
நியானி... தான், செய்வது.. சரி தானா என்று, 
கண்ணாடி முன் நின்று...
"சுய பரிசோதனை"   செய்து கொள்ள வேண்டும்.  😎

"எடுத்த.. வீச்சில்,  அப்பாவி மீது...  வாழ் வீசுவது... ஒரு போர் வீரனுக்கு அழகல்ல."   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

ஆம்... புத்தன்,
நியானி... தான், செய்வது.. சரி தானா என்று, 
கண்ணாடி முன் நின்று...
"சுய பரிசோதனை"   செய்து கொள்ள வேண்டும்.  😎

"எடுத்த.. வீச்சில்,  அப்பாவி மீது...  வாழ் வீசுவது... ஒரு போர் வீரனுக்கு அழகல்ல."   

சட்ட கிழிஞ்சிருந்தா தச்சி முடுச்சிறளாம் நெஞ்சு கிழிஞ்சிருச்சி இத எங்க முறையிடலாம்...

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்.... நானும்,  அவதானித்தேன்.
சீமானிசம்... என்று, ஒரு புதிய உறுப்பினர்... நேற்று,
யாழ். களத்திற்கு, அறிமுகமாகி.. சில கருத்துக்களை எழுத முதலே...
அவரை... வரவேற்கமால், மூஞ்சையில்... சுடு  தண்ணியை, ஊற்றிய  மாதிரி அனுப்பியது சரியல்ல. 😎

இல்லை, அவர் பெயரை மாற்றும் படி தனிடலில் கேட்டதற்கு இணங்க 'தமிழகன்' என்று மாற்றி இருக்கு. இன்றும் அவர் சில கருத்துக்களை எழுதியிருக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

இல்லை, அவர் பெயரை மாற்றும் படி தனிடலில் கேட்டதற்கு இணங்க 'தமிழகன்' என்று மாற்றி இருக்கு. இன்றும் அவர் சில கருத்துக்களை எழுதியிருக்கின்றார்.

ஓ.... நிழலி 
யாழ். களத்தில்.... பெயர் மாற்றம் குறித்த,  அறிவித்தல்  வரவில்லை என்பதால்,
உங்களைப் பற்றிய, தப்பான... எண்ணம் ஏற்பட்டமைக்கு, வருந்துகின்றேன். 😢

 

தமிழகனின் கருத்தை... இன்றும் வாசித்தேன்.
நன்றாக எழுதுகின்றார். அவரை... இங்கு, தங்க விடுங்கள் "ப்ளீஸ்" :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சட்ட கிழிஞ்சிருந்தா தச்சி முடுச்சிறளாம் நெஞ்சு கிழிஞ்சிருச்சி இத எங்க முறையிடலாம்...

Top 20 Pulikesi GIFs | Find the best GIF on Gfycat

பாலபத்ர ஓணாண்டியாரே... 
இதுக்கெல்லாம்.... திரும்ப,  ஆயுதப் போராட்டத்தை  எடுக்கக் கூடாது.
திரும்பவும்... மன்னரிடம் தான், முறையிட வேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

Top 20 Pulikesi GIFs | Find the best GIF on Gfycat

பாலபத்ர ஓணாண்டியாரே... 
இதுக்கெல்லாம்.... திரும்ப,  ஆயுதப் போராட்டத்தை  எடுக்கக் கூடாது.
திரும்பவும்... மன்னரிடம் தான், முறையிட வேண்டும்.  

சரி சண்டை வேணாம்.. தலாச்சம் புள்ள  மண்ட  ஓடு எழும்பிச்சம் பழம் கூவாத  சேவல் எல்லாம்  வச்சி நியானிக்கு  ஒரு  நவீன பூஜை  பண்றன்...spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

ஓ.... நிழலி 
யாழ். களத்தில்.... பெயர் மாற்றம் குறித்த,  அறிவித்தல்  வரவில்லை என்பதால்,
உங்களைப் பற்றிய, தப்பான... எண்ணம் ஏற்பட்டமைக்கு, வருந்துகின்றேன். 😢

எனக்கு முதலே நல்ல வடிவாய் தெரியும்...நிழலி அப்பிடி செய்யுற ஆள் இல்லையெண்டு 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

சரி சண்டை வேணாம்.. தலாச்சம் புள்ள  மண்ட  ஓடு எழும்பிச்சம் பழம் கூவாத  சேவல் எல்லாம்  வச்சி நியானிக்கு  ஒரு  நவீன பூஜை  பண்றன்...

"மண்ணெண்ண வேப்பெண்ண விளக்கெண்ண,"
நம்ம.... பயலுவழுக்கு, ஏதும் நடந்தா... ஒனக்கு, சங்கு தான்டி.  💕 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

"மண்ணெண்ண வேப்பெண்ண விளக்கெண்ண,"
நம்ம.... பயலுவழுக்கு, ஏதும் நடந்தா... ஒனக்கு, சங்கு தான்டி.  💕 🤣

அடச்சீ சிறி படுத்தே விட்டானய்யா... 😂😂spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

எனக்கு முதலே நல்ல வடிவாய் தெரியும்...நிழலி அப்பிடி செய்யுற ஆள் இல்லையெண்டு 🙃

நான்... தான்,  வீணாய்... நிழலி  மேலை  சந்தேகப் பட்டுட்டன்.
அவரை... இப்ப, நினைக்க... பாவமாக உள்ளது.  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

நான்... தான்,  வீணாய்... நிழலி  மேலை  சந்தேகப் பட்டுட்டன்.
அவரை... இப்ப, நினைக்க... பாவமாக உள்ளது.  😢

போற  போக்க  பாத்தா கவலையில சிறி இண்டைக்கு விடிய விடிய கலர் சாப்டப் போறாப்லருக்கு...😂😂  spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் பொலிகண்டி பேரணி வழக்கு தொடர்பாக உத்தரவு வழங்க மே 18வரை தடை!

 
Court.800-696x348.png
 12 Views

கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் பி2பி தொடர்பான வழக்கிற்கு எவ்வித உத்தரவுகளையும் கட்டளைகளையும் மே 18 வரை வழங்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் – பொலிகண்டி பேரணி தொடர்பாக கல்முனை பொலிசாரால் தொடரப்பட்ட வழக்குக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்ட எழுத்தாணை மனு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுதாரரான அ.நிதான்சன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.எம்.சுமந்திரன் முன்னிலையாகி திறமையான சமர்ப்பணங்களை செய்தார்.

அதனை அடுத்து கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று 30.04.2021 நடைபெறவிருக்கும் வழக்கிற்கு எவ்வித உத்தரவுகளையும் மே 18 வரை வழங்க கல்முனை நீதவான் நீதிமன்றத்துக்கு முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (30)வெள்ளிக்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு இடம்பெறவிருக்கின்ற நிலையில் இவ்வுத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியின் போது நீதிமன்ற தடை உத்தரவினை மீறியதான வழக்கினை கல்முனை நீதிமன்றம் விசாரணை செய்ய முடியாது என மேன் முறையீட்டு நீதிமன்றில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் செய்த மேன்முறையீடு ஏற்கப்பட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம் இரா.சாணக்கியன் த.கலையரசன் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் சீ.யோகேஷ்வரன் மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் தமிழ்மாணவர் மீட்பு அணி தலைவர் செல்வராசா கணேஷ்ஆகிய ஏழுபேருக்கு எதிராக கல்முனை பொலிசார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

https://www.ilakku.org/?p=48554

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

நான்... தான்,  வீணாய்... நிழலி  மேலை  சந்தேகப் பட்டுட்டன்.
அவரை... இப்ப, நினைக்க... பாவமாக உள்ளது.  😢

எதையும் தாங்கும் உள்ளமது. நீங்கள் வீணாய்  கலங்காதேங்கோ.  

Link to comment
Share on other sites

9 hours ago, தமிழ் சிறி said:

ஓ.... நிழலி 
யாழ். களத்தில்.... பெயர் மாற்றம் குறித்த,  அறிவித்தல்  வரவில்லை என்பதால்,
உங்களைப் பற்றிய, தப்பான... எண்ணம் ஏற்பட்டமைக்கு, வருந்துகின்றேன். 😢

 

8 hours ago, குமாரசாமி said:

எனக்கு முதலே நல்ல வடிவாய் தெரியும்...நிழலி அப்பிடி செய்யுற ஆள் இல்லையெண்டு 🙃

 

3 hours ago, satan said:

எதையும் தாங்கும் உள்ளமது. நீங்கள் வீணாய்  கலங்காதேங்கோ.  

ஒருவரை வால் பிடிப்பதற்கு அவர் வால் கிடைத்து வளைக்க முடிந்தாலும்.....

"வளர்ந்த பின் வளைவது பெருமை.. வளைந்தே இருப்பது சிறுமை."😲 

Vanakam.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
    • இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......!  😂
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02     தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -   "யாரும் இல்லை, தானே கள்வன், தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"   என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.   இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.   தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.   எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.   இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என   "..... எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர ஓடிப் பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"   என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.   இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.   மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .   இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 03 தொடரும்           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.