Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 4.01 லட்சம் பதிவு

Featured Replies

5 minutes ago, Kapithan said:

ஆயுதப் போராட்டத்தில் ஏற்படக் கூடிய வெற்றி தோல்விகளை என்னால் விளங்கிக்கொள்ள முடியும். 

ஆனால் 2009 பேரழிவை..

இதனை இந்தியா நிச்சயம் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்திருக்காது என நம்புகிறேன். 

மற்றையது,

ஈழத் தமிழர்களின் இந்திய ஆதரவு என்பது ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரே இருந்து வந்தது. அந்த ஆதரவுத் தளத்தை இந்தியா தன்னிச்சையாக தானே அழித்துக் கொண்டது. 

ஆனால் எம்மக்களுக்குச் செய்த துரோகத்திற்கு இந்தியா பலனை அனுபவித்தேயாக வேண்டும். இதில் மாற்றுக் கருத்தில்லை. 

பாக்கு நீரிணை மிக விரைவில் சீனாவின் முழுமையான கட்டுப்பாட்டில் வரும். 

அப்போது இந்தியாவுக்குப்  புரியும் நம்பிக்கைத் துரோகத்தின் பலனை.

(ஆயுதப் போராட்டத்தில் வெற்றி தோல்வி என்பனவற்றிற்கிடையேயுள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளும் திறன் என்னிடம் இருக்கிறது. ஆனால் மக்களின் அழிவுக்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிகவும் முக்கியமான காரணம் என்பது உங்களுக்குப் புரியுமென்று நினைக்கிறேன்.)

இப்ப புத்தி தெளிந்துவிட்டதாக்கும்.. 🤦🏼‍♂️

துரோகம் என்றால் உதவுவதாக வாக்குறுதி கொடுத்து உதவி செய்யாமல் விடுவது தான். உங்கள் கோரிக்கைக்கு ஆதரவு இல்லை என்று 25 வருடங்களுக்கு முதலே தெளிவாக தெரிவித்த பின்னரும் அதனை நம்பினால் அதற்கு என்ன செய்ய கபிதன்.  

இப்போதும் அதே கோசத்தை எழுப்பினால் எம்மை மென்டல் என்று நினைப்பார்களே.😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

 

நான் இப்போழுதும் நம்புகிறேன் எமக்கு பக்கத்தில் இந்தியா இல்லை என்றால் 

அல்லது நான் தலையிட மாட்டேன் என்று இந்தியா ஒதுங்கி இருந்தால் நாங்கள் ஈழத்தை அடைந்திருப்போம் 

இதுக்கெல்லாம் டிஸ்ரென்ஸ் தா காரணம்... இலங்கைக்கு பக்கத்துல இருக்குர இந்தியாவ தூக்கி தூரமா வச்சா ப்ராப்ளம் சரி ஆயிடும்..

spacer.png

20 minutes ago, விசுகு said:

வரலாற்றின் சில பக்கங்களை அதுவும் உங்களுக்கு ஏற்காத பக்கங்களை தொலைத்த அல்லது தொலைத்தது போல் நடிக்கும் உங்கள் போன்றவர்களுக்கு விளக்கப் படத்துவது வீண் நேர விரயம் 

ராஜீவ் காந்தியின் தலைமையின் பின்பே ஈழத்தமிழர்களுக்கான இந்திய துரோகம் ஆரம்பித்தது. 

நான் இப்போழுதும் நம்புகிறேன் எமக்கு பக்கத்தில் இந்தியா இல்லை என்றால் 

அல்லது நான் தலையிட மாட்டேன் என்று இந்தியா ஒதுங்கி இருந்தால் நாங்கள் ஈழத்தை அடைந்திருப்போம் 

ராஜிவ் காந்தியின் தலைமை எப்போது வந்த‍து 1985 தானே. அதென்ன துரோகம். ஈழக்கோரிக்கையை நாம் ஏற்கவில்லை என்று அவர்கள் கூறுவது எப்படி துரோகம் ஆகும்.  துரோகம் என்றால் நம்ப வைத்து கழுத்தறுப்பது. இந்தியா 1985 ல் தெளிவாக தெரிவித்த பின்னர் அதை நம்பியவர்கள் பட்டியிலில் நீங்களும் உள்ளீர்களா?  

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதுக்கெல்லாம் டிஸ்ரென்ஸ் தா காரணம்... இலங்கைக்கு பக்கத்துல இருக்குர இந்தியாவ தூக்கி தூரமா வச்சா ப்ராப்ளம் சரி ஆயிடும்..

spacer.png

சீனாவை கொண்டாந்து வைக்க தேவையில்லை. அதுவே வந்துட்டுது...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்தியாவில் இவ்வளவு பாதிப்பிற்கும் பிரதான காரணம் பி.1.167 என்ற புதிய கொரனா விகாரி! இந்த விகாரி வைரஸ் ஏற்கனவே ஐரொப்பாவிற்கும் வந்து விட்டது, கனடா வர அதிக நாட்கள் எடுக்காது! 

கப்ரன் வாழும் நகரத்தில் கப்ரன் இருப்பதால் "தெய்வம்" எல்லோருக்கும் "கவர்" கொடுக்கும் என நினைக்கிறேன்! 😎

என்ன எச்சரிக்கை விடுக்கிறீர்கள் போல..

அமெரிக்காவின் முதுகிலுள்ள ஊத்தையைக் கழுவுங்கோ சஸ்ரின். பிறகு கனடாவுக்கு முதுகு உரஞ்சலாம்.

ஓகேயா ..😜

1 hour ago, tulpen said:

துரோகம் என்றால் உதவுவதாக வாக்குறுதி கொடுத்து உதவி செய்யாமல் விடுவது தான். உங்கள் கோரிக்கைக்கு ஆதரவு இல்லை என்று 25 வருடங்களுக்கு முதலே தெளிவாக தெரிவித்த பின்னரும் அதனை நம்பினால் அதற்கு என்ன செய்ய கபிதன்.  

இப்போதும் அதே கோசத்தை எழுப்பினால் எம்மை மென்டல் என்று நினைப்பார்களே.😂

ஐயா துல்பன்,

என்னுடைய கோபத்தின் அடிப்படையை புரிந்து கொள்வீர்கள் என்றுதான் சிறு விளக்கம் கொடுத்தேன். 

எனது தலைக்கு  மேலே வெள்ளம் போய்விட்டது. இனி சாண் ஏறினால் என்ன முழம் ஏறினால் என்ன..😏

அந்த வெள்ளத்தில் என்னை அமிழ்த்திய இந்தியா அதே வெள்ளத்தில் மூழ்கினால் மகிழ்ச்சியே.. 

இதைவிட வேறு விளக்கம் இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

என்ன எச்சரிக்கை விடுக்கிறீர்கள் போல..

அமெரிக்காவின் முதுகிலுள்ள ஊத்தையைக் கழுவுங்கோ சஸ்ரின். பிறகு கனடாவுக்கு முதுகு உரஞ்சலாம்.

ஓகேயா ..😜

கப்ரன், வைரஸ் நாடு, பழி பாவம் எல்லாம் பார்ப்பதில்லை என்பதை நீளமாகச் சொல்லியிருந்தேன்! உங்கள் "தமிழ் பாண்டியத்தை" மறந்து விட்டேன். மன்னிக்கவும்!😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதுக்கெல்லாம் டிஸ்ரென்ஸ் தா காரணம்... இலங்கைக்கு பக்கத்துல இருக்குர இந்தியாவ தூக்கி தூரமா வச்சா ப்ராப்ளம் சரி ஆயிடும்..

spacer.png

இந்திய அரசியற் தலைமைகளும் ஆலோசகர்களும் வடிவேல் + சகாக்கள் போன்று கொமடியன்களாக இருப்பதால் இதுவும் சாத்தியம்தான். 

😂

1 minute ago, Justin said:

கப்ரன், வைரஸ் நாடு, பழி பாவம் எல்லாம் பார்ப்பதில்லை என்பதை நீளமாகச் சொல்லியிருந்தேன்! உங்கள் "தமிழ் பாண்டியத்தை" மறந்து விட்டேன். மன்னிக்கவும்!😎

வைரஸ் நாடு பழி பாவம் எல்லாம் பார்ப்பதில்லை என்பது இப்போதுதான் எனக்குப் புரிந்தது.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி தலைப்பிற்கும் கருத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

ராஜிவ் காந்தியின் தலைமை எப்போது வந்த‍து 1985 தானே. அதென்ன துரோகம். ஈழக்கோரிக்கையை நாம் ஏற்கவில்லை என்று அவர்கள் கூறுவது எப்படி துரோகம் ஆகும்.  துரோகம் என்றால் நம்ப வைத்து கழுத்தறுப்பது. இந்தியா 1985 ல் தெளிவாக தெரிவித்த பின்னர் அதை நம்பியவர்கள் பட்டியிலில் நீங்களும் உள்ளீர்களா?  

இதுக்கு தான் நித்திரை மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முயல்வதில்லை.

பிரச்சினை தமிழருக்கும் சிங்களவருக்கும் 

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை விட ஒரு துரோகம் உண்டா?!

10 minutes ago, விசுகு said:

இதுக்கு தான் நித்திரை மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முயல்வதில்லை.

பிரச்சினை தமிழருக்கும் சிங்களவருக்கும் 

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை விட ஒரு துரோகம் உண்டா?!

1987 ல் துரோகம் செய்தார்கள் என்று கூறுகிறீர்கள். அதெப்படி 23 வருடங்களுக்கு பின்னர் 2009 இல் நம்பினீர்கள்?   புலிகளோ  தமிழ் மக்களோ இந்தியாவை நம்பவில்லை. நீங்கள்  பிரான்சில் இருந்து இந்தியாவை நம்பியதற்கு  நாம் என்ன செய்ய.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, tulpen said:

 

 

23 minutes ago, tulpen said:

1987 ல் துரோகம் செய்தார்கள் என்று கூறுகிறீர்கள். அதெப்படி 23 வருடங்களுக்கு பின்னர் 2009 இல் நம்பினீர்கள்?   புலிகளோ  தமிழ் மக்களோ இந்தியாவை நம்பவில்லை. நீங்கள்  பிரான்சில் இருந்து இந்தியாவை நம்பியதற்கு  நாம் என்ன செய்ய.

உண்மையில் சுய நினைவோடு தான் எழுதுகிறீர்களா??

நாம் நம்பினாலும் நம்பாமல் விட்டாலும் அரவணைத்தாலும் தள்ளி வைத்தாலும் இந்தியா எம்மை பிடித்த சனியன். 

நான் இப்போழுதும் நம்புகிறேன் எமக்கு பக்கத்தில் இந்தியா இல்லை என்றால் 

அல்லது நான் தலையிட மாட்டேன் என்று இந்தியா ஒதுங்கி இருந்தால் நாங்கள் ஈழத்தை அடைந்திருப்போம் 

Edited by விசுகு

27 minutes ago, விசுகு said:

 

உண்மையில் சுய நினைவோடு தான் எழுதுகிறீர்களா??

நாம் நம்பினாலும் நம்பாமல் விட்டாலும் அரவணைத்தாலும் தள்ளி வைத்தாலும் இந்தியா எம்மை பிடித்த சனியன். 

நான் இப்போழுதும் நம்புகிறேன் எமக்கு பக்கத்தில் இந்தியா இல்லை என்றால் 

அல்லது நான் தலையிட மாட்டேன் என்று இந்தியா ஒதுங்கி இருந்தால் நாங்கள் ஈழத்தை அடைந்திருப்போம் 

கூல் டவுன் விசுகு.

You can ignore reality, but you cannot ignore the consequences of ignoring reality.

இது தான் 2009 கு முன்பு  நடந்தது. இனியும் இது நடக்கக் கூடாது. 

கருத்தாடலுக்கு நன்றி. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

 

உண்மையில் சுய நினைவோடு தான் எழுதுகிறீர்களா??

நாம் நம்பினாலும் நம்பாமல் விட்டாலும் அரவணைத்தாலும் தள்ளி வைத்தாலும் இந்தியா எம்மை பிடித்த சனியன். 

நான் இப்போழுதும் நம்புகிறேன் எமக்கு பக்கத்தில் இந்தியா இல்லை என்றால் 

அல்லது நான் தலையிட மாட்டேன் என்று இந்தியா ஒதுங்கி இருந்தால் நாங்கள் ஈழத்தை அடைந்திருப்போம் 

வணக்கம் விசுகர்! 
இந்த உலகிற்கே தெரிந்த ஒரு நிதர்சன உண்மையை மீண்டும் சொல்லியிருக்கின்றீர்கள்.👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

வைரஸ் நாடு பழி பாவம் எல்லாம் பார்ப்பதில்லை என்பது இப்போதுதான் எனக்குப் புரிந்தது.

நன்றி.

எந்த நாடு இயற்கையை மதிக்கவில்லையோ அங்கையெல்லாம் கொரோனா புகுந்து விளையாடுது.
கிந்தியா
பிரேசில்
அமெரிக்கா
சீனா. சீனாக்காரன் எதையும் வெளியிலை சொன்னதில்லை....ஆகையால் 😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

கூல் டவுன் விசுகு.

You can ignore reality, but you cannot ignore the consequences of ignoring reality.

இது தான் 2009 கு முன்பு  நடந்தது. இனியும் இது நடக்கக் கூடாது. 

கருத்தாடலுக்கு நன்றி. 

தமிழில் எழுத முடியாது ஆங்கிலத்தில் சொன்னால் அது அறிவின் அடுத்த நிலை என்பதே எமது இனத்தின் ஆகக்கேவலமான மூளைச்சலவை. இந்த மூட நம்பிக்கையில் இருந்து முதலில் எம் இனத்தை காப்பாற்றணும் வெள்ளைக்காரன் விடுதலை கொடுத்தும் வெளியால் வராத மனநோய் இது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

கூல் டவுன் விசுகு.

You can ignore reality, but you cannot ignore the consequences of ignoring reality.

இது தான் 2009 கு முன்பு  நடந்தது. இனியும் இது நடக்கக் கூடாது. 

கருத்தாடலுக்கு நன்றி. 

மாண்புமிகு!  துல்பனுக்கும் கோபம் வந்தால் ஊராரைப்போல் தமிழில் வார்த்தைகள் வருவது கடினம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தமிழில் எழுத முடியாது ஆங்கிலத்தில் சொன்னால் அது அறிவின் அடுத்த நிலை என்பதே எமது இனத்தின் ஆகக்கேவலமான மூளைச்சலவை. இந்த மூட நம்பிக்கையில் இருந்து முதலில் எம் இனத்தை காப்பாற்றணும் வெள்ளைக்காரன் விடுதலை கொடுத்தும் வெளியால் வராத மனநோய் இது 

ஆங்கிலம்  தெரிந்தவர்கள் அனைவரும். அறிவாளிகளில்லை...அப்படியெனில். ...பிரித்தானியாவிலுள்ள  எல்லோரும் அமெரிக்காவிலுள்ள  ..எல்லோரும்.....அவுஸ்ரேலியாவிலுள்ள எல்லோரும்...அறிவாளிகள் என்றாகிவிடும். உண்மை நிலை அப்படி இல்லையோ.  அது ஒரு மொழி மட்டும் தான் எந்த மொழியும். தெரிந்திரொந்தால் நல்லது. இங்கே சொன்னா நம்பமாட்டீர்கள்  4*4=16 என்பது தெரியாத ஜேர்மனியனும் என்னுடன் வேலை செய்கிறான்😎😜

4 hours ago, விசுகு said:

இதுக்கு தான் நித்திரை மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முயல்வதில்லை.

பிரச்சினை தமிழருக்கும் சிங்களவருக்கும் 

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை விட ஒரு துரோகம் உண்டா?!

துரோகம் என்பது பலவகைப்படும்.......1=நம்பிக்கைத்துரோகம்...2= தேசத்துரோகம்...3=நட்புதுரோகம்....இப்படிப்பல.  எனக்கு  முழுவதும். தெரியாது. தெரிந்தவர்கள்  பதிவிடவும். நன்றி.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, Kandiah57 said:

ஆங்கிலம்  தெரிந்தவர்கள் அனைவரும். அறிவாளிகளில்லை..

மொழிகளுக்கு  எவனும் எதிர் இல்லை.
அதை எங்கு பயன்படுத்த வேண்டுமோ அங்கே பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் தெரியாதவர்கள் இருக்கும் இடத்தில் பயன்படுத்தக் கூடாது ருல்பென்!😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.