Jump to content

3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி! - நாம் தமிழர் சாதித்தது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

அப்படி என்ன உரிமை மறுக்கப்பட்டது.... நன்றாக தானே இருந்தோம்.... தமிழ்மொழியில் படித்தோம்.

சிங்களத்தில் படிக்க சொல்லவில்லையே. ஏன் ஈழம் கேட்டீர்கள்? ஏன், சிவனே என்று இருந்த சிங்களவனை தொந்தரவு செய்தீர்கள்? அவனை கோபமூட்டினீர்கள்?

சிங்களவர் நாம்  சிங்களவர் என்கிறார்கள்
மலையாளிகள் நாம் மலையளிகள் என்கிறார்கள்
கன்னடர் நாம் கன்னடர் என்கிறார்கள்
தெலுங்கர் நாம் தெலுங்கர் என்கிறார்கள்
கனேடியர் நாம் கனேடியர் என்கிறார்கள்
பிரான்ஸ் நாங்கள் பிரான்ஸ்காரர் என்கிறார்கள்
இத்தாலியர் நாம் இத்தாலியர் என்கிறார்கள்

இப்படியே ஒவ்வொரு இனத்தவரும் தம்மை அடையாளப்படுத்தும் போது

தமிழர் மட்டும் நாம் திராவிடர் என்று சொல்ல வேண்டுமாம்.
நாம் தமிழர் என்றால் இனவாதமாம்.

Link to comment
Share on other sites

  • Replies 115
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சிங்களவர் நாம்  சிங்களவர் என்கிறார்கள்
மலையாளிகள் நாம் மலையளிகள் என்கிறார்கள்
கன்னடர் நாம் கன்னடர் என்கிறார்கள்
தெலுங்கர் நாம் தெலுங்கர் என்கிறார்கள்
கனேடியர் நாம் கனேடியர் என்கிறார்கள்
பிரான்ஸ் நாங்கள் பிரான்ஸ்காரர் என்கிறார்கள்
இத்தாலியர் நாம் இத்தாலியர் என்கிறார்கள்

இப்படியே ஒவ்வொரு இனத்தவரும் தம்மை அடையாளப்படுத்தும் போது

தமிழர் மட்டும் நாம் திராவிடர் என்று சொல்ல வேண்டுமாம்.
நாம் தமிழர் என்றால் இனவாதமாம்.

அதில் வேதனை என்னவென்றால்

அதைச்சொல்பவன் தமிழன்??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

அதில் வேதனை என்னவென்றால்

அதைச்சொல்பவன் தமிழன்??!

இலங்கையில் சிங்களம் எம்மை தாக்கும் போது கூட தமிழா என்று சொல்லித்தான் அடித்தார்கள்
கன்னடாவில் கூட தமிழ்நாட்டுக்காரரை அடிக்கும் போது தமிழன் என்றே சொல்லி அடித்தார்கள்

திராவிடம் எனும் வார்த்தையை  அவர்கள் உச்சரிக்கவேயில்லை. அப்படியொன்று இருக்கின்றதா என அவர்களுக்கு தெரியுமா தெரியாது. ஆனால் நம்மவர்கள் கறுப்பு சட்டையணிந்து தம்மை திராவிடத்தின் வாரிசு என புலம்பிக்கொண்டு அலைகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/5kXW5ZXv8L/ 

 

20 minutes ago, குமாரசாமி said:

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

சிங்களவர் நாம்  சிங்களவர் என்கிறார்கள்
மலையாளிகள் நாம் மலையளிகள் என்கிறார்கள்
கன்னடர் நாம் கன்னடர் என்கிறார்கள்
தெலுங்கர் நாம் தெலுங்கர் என்கிறார்கள்
கனேடியர் நாம் கனேடியர் என்கிறார்கள்
பிரான்ஸ் நாங்கள் பிரான்ஸ்காரர் என்கிறார்கள்
இத்தாலியர் நாம் இத்தாலியர் என்கிறார்கள்

 

தல நீங்கள் இனத்த்துவத்தையும்(ethnicity) தேசியத்தையும்( nationality) குழப்பி வைத்திருக்கின்றிர்கள்.😁

Link to comment
Share on other sites

7 minutes ago, zuma said:

தல நீங்கள் இனத்த்துவத்தையும்(ethnicity) தேசியத்தையும்( nationality) குழப்பி வைத்திருக்கின்றிர்கள்.😁

People can share the same nationality but be of different ethnic groups and people who share an ethnic identity can be of different nationalities.

 வெளி நாடுகளில் கூட நீங்கள் எந்த நாடு என்று தான் கேட்பார்கள். அதாவது நீங்கள் வசிக்கும் நாட்டு குடியுரிமை பெற்றுஇருந்தாலும் உங்கள் original நாடு எது என்று கேட்பார்கள். அப்ப அதை எவ்வாறு கூறுவீர்கள்

Link to comment
Share on other sites

1 hour ago, appan said:

 வெளி நாடுகளில் கூட நீங்கள் எந்த நாடு என்று தான் கேட்பார்கள். அதாவது நீங்கள் வசிக்கும் நாட்டு குடியுரிமை பெற்றுஇருந்தாலும் உங்கள் original நாடு எது என்று கேட்பார்கள். அப்ப அதை எவ்வாறு கூறுவீர்கள்

அமெரிக்காவில் எந்த நாடு என்று கேட்பதில்லையாம், அமெரிக்காவின் எந்தப் பகுதி என்றுதான் கேட்பார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

அப்படி என்ன உரிமை மறுக்கப்பட்டது.... நன்றாக தானே இருந்தோம்.... தமிழ்மொழியில் படித்தோம்.

சிங்களத்தில் படிக்க சொல்லவில்லையே. ஏன் ஈழம் கேட்டீர்கள்? ஏன், சிவனே என்று இருந்த சிங்களவனை தொந்தரவு செய்தீர்கள்? அவனை கோபமூட்டினீர்கள்?

உங்கள் பதிலில் எந்த இடத்திலும் என்கருத்து பிழையென நிறுபிக்கப்படவில்லை. திருத்தங்களும் செய்யவில்லை மாறாக போராட்டம் பிழை என்கின்றீர்கள் . நான் போராடவில்லை.  எனவே அது பற்றிக் கருத்து கூறமுடியாது 

17 hours ago, குமாரசாமி said:

 இலங்கையில இருக்கிற தமிழருக்கு என்ன உரிமை இல்லை?
என்ன குறைச்சலை சிங்கள அரசு குடுத்தது?

பிரபாகரனின். மாவீரர்  உரைகளைப் படித்துப்பார்க்கவும். நான். அதிலிருந்து  அறித்ததையே  மேலே எழுதியுள்ளேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அக்னியஷ்த்ரா said:

சொந்த நாட்டிற்குள் இனவாத அட்டூழியங்கள் எல்லாம் செய்துவிட்டு, தமிழ் நாட்டு தமிழர்களுக்கு சனநாயக பாடம் எடுப்பது, எங்கடையாக்கள் சொல்லி வேலை இல்லை, விடாமல் தோண்டிப்பாருங்கள் அண்ணை 
கடைசியாக புலிகள் இனவெறியர்கள் என்ற கட்டத்தில் வந்து நிற்கும்    

ஆம் சீமான் அதைத்தான் இப்ப செய்து கொண்டு இருக்கிறார் ..தமிழ்நாட்டுத்தமிழர்கள் ஏன்?ஒரு தமிழனை முதலமைச்சராக  இதுவரை தெரிவுசெய்யவில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kandiah57 said:

உங்கள் பதிலில் எந்த இடத்திலும் என்கருத்து பிழையென நிறுபிக்கப்படவில்லை. திருத்தங்களும் செய்யவில்லை மாறாக போராட்டம் பிழை என்கின்றீர்கள் . நான் போராடவில்லை.  எனவே அது பற்றிக் கருத்து கூறமுடியாது 

பிரபாகரனின். மாவீரர்  உரைகளைப் படித்துப்பார்க்கவும். நான். அதிலிருந்து  அறித்ததையே  மேலே எழுதியுள்ளேன் .

பசுப்பாலா, ஆட்டுப்பாலா என்று கேட்டால், நான் கழுதைப்பால் குடிப்பதில்லை, அதனால் கருத்து சொல்ல முடியாது என்று சொல்லுறியள் கந்தையாஅண்ணய்

14 minutes ago, Kandiah57 said:

ஆம் சீமான் அதைத்தான் இப்ப செய்து கொண்டு இருக்கிறார் ..தமிழ்நாட்டுத்தமிழர்கள் ஏன்?ஒரு தமிழனை முதலமைச்சராக  இதுவரை தெரிவுசெய்யவில்லை...

தமிழ்நாட்டு தமிழர்கள் காமராஜரை மட்டுமே தேர்ந்தெடுத்தார்கள். எடப்பாடி, தவழ்ந்து காலை, கையை பிடித்து முதல்வரானார், டெல்லி அடிமையாகவே இருந்து முடித்துக்கொண்டார். மீன்டும் வருவது சந்தேகம். இன்று, எதிர்கட்சி தலைமைக்கு ஒபிஸ், எடப்பாடி சண்டை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

சிங்களவர் நாம்  சிங்களவர் என்கிறார்கள்
மலையாளிகள் நாம் மலையளிகள் என்கிறார்கள்
கன்னடர் நாம் கன்னடர் என்கிறார்கள்
தெலுங்கர் நாம் தெலுங்கர் என்கிறார்கள்
கனேடியர் நாம் கனேடியர் என்கிறார்கள்
பிரான்ஸ் நாங்கள் பிரான்ஸ்காரர் என்கிறார்கள்
இத்தாலியர் நாம் இத்தாலியர் என்கிறார்கள்

இப்படியே ஒவ்வொரு இனத்தவரும் தம்மை அடையாளப்படுத்தும் போது

தமிழர் மட்டும் நாம் திராவிடர் என்று சொல்ல வேண்டுமாம்.
நாம் தமிழர் என்றால் இனவாதமாம்.

நாம் தமிழர் இனவாதமில்லை.    நாம் தமிழர் கட்சி இனவாதக்கட்சி

5 minutes ago, Nathamuni said:

பசுப்பாலா, ஆட்டுப்பாலா என்று கேட்டால், நான் கழுதைப்பால் குடிப்பதில்லை, அதனால் கருத்து சொல்ல முடியாது என்று சொல்லுறியள் கந்தையாஅண்ணய்

தமிழ்நாட்டு தமிழர்கள் காமராஜரை மட்டுமே தேர்ந்தெடுத்தார்கள். எடப்பாடி, தவழ்ந்து காலை, கையை பிடித்து முதல்வரானார், டெல்லி அடிமையாகவே இருந்து முடித்துக்கொண்டார். மீன்டும் வருவது சந்தேகம். இன்று, எதிர்கட்சி தலைமைக்கு ஒபிஸ், எடப்பாடி சண்டை.

எங்கு அப்டிச்சொல்லியுள்ளேன்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தையருடன் பெரிய சண்டை இருக்கு. இப்ப நேரம் பிரச்சன. பிறகு வாறன். 

😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

நாம் தமிழர் இனவாதமில்லை.    நாம் தமிழர் கட்சி இனவாதக்கட்சி

தமிழகத்தில், இந்தியை படி, நீட் எடு என்று ஹிந்திக்காரன் செய்யிற அரிக்கண்டம் மாதிரி சிங்களம் என்ன கொடுமை செய்தான் என்று நாம் போராடினோம் என்றால், நான் போராடவில்லை அதால ஒண்டும் சொல்ல ஏலாது எண்டுறியள்.

ஆனால் டபெக்கெண்டு, தமிழ்நாடுக்குள்ள குதித்து, வாக்குரிமை இல்லாத நிலையிலும், அடித்து சொல்லிறியள், இனவாதிகள் என்று.

இருந்துவிட்டு போகட்டும்...அதுக்கு நாம என்ன செய்யிறது? உங்கள் பார்வையில் எனக்கு உடன்பாடு இல்லாவிடினும், அதுகுறித்த உங்கள் உரிமையினை மதிக்கிறேன். ஆனால் அதுக்கு நீங்கள் சொல்லும் காரணங்கள் வலுவில்லாதவை.

அதுதான் சொல்லுகிறேன், உங்கள் நிலைப்பாடு புரியவில்லை என்று.

Link to comment
Share on other sites

7 minutes ago, Kandiah57 said:

நாம் தமிழர் இனவாதமில்லை.    நாம் தமிழர் கட்சி இனவாதக்கட்சி

 

நாம் தமிழர் இனத்துக்குகான கட்சி. இதை ஏற்க உங்கள் மனதுக்கு கஸ்டம் தான் ஆனால் அது தான் உண்மை . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

தமிழகத்தில், இந்தியை படி, நீட் எடு என்று ஹிந்திக்காரன் செய்யிற அரிக்கண்டம் மாதிரி சிங்களம் என்ன கொடுமை செய்தான் என்று நாம் போராடினோம் என்றால், நான் போராடவில்லை அதால ஒண்டும் சொல்ல ஏலாது எண்டுறியள்.

ஆனால் டபெக்கெண்டு, தமிழ்நாடுக்குள்ள குதித்து, வாக்குரிமை இல்லாத நிலையிலும், அடித்து சொல்லிறியள், இனவாதிகள் என்று.

இருந்துவிட்டு போகட்டும்...அதுக்கு நாம என்ன செய்யிறது? உங்கள் பார்வையில் எனக்கு உடன்பாடு இல்லாவிடினும், அதுகுறித்த உங்கள் உரிமையினை மதிக்கிறேன். ஆனால் அதுக்கு நீங்கள் சொல்லும் காரணங்கள் வலுவில்லாதவை.

அதுதான் சொல்லுகிறேன், உங்கள் நிலைப்பாடு புரியவில்லை என்று.

திரி தமிழ்நாடு பற்றித்தான் நான்குதிக்கவில்லை. நீங்கள் தான் இலங்கையில் குதித்தீர்கள்  இலங்கைத்தமிழனுக்கு  இலங்கைப்போராட்டம் பற்றி சொல்ல வேண்டியதில்லை நான் ஆடு...மாடு...கழுதை....என்று எல்லாம்  கருத்து எழுதுவதில்லை  என்னுடைய பதிவுகளுக்கு முழுமையான பதில் இங்கு எவரும் எழுதியதில்லை  வழமையான திரியில் வருகின்றமாதிரி  எழுதி விட்டுப்போயுள்ளார்கள்..தமிழ் நாட்டில் வாழும் பல தெலுங்கரின் பதிவுகளைப் பார்த்துள்ளேன்  எனக்கு உறுதியான நம்பிக்கையுண்டு  தமிழ்நாட்டு தமிழர் சீமானை ஒருபோதும் முதலமைச்சராக தெரிவு செய்யமாட்டார்கள்  

55 minutes ago, appan said:

நாம் தமிழர் இனத்துக்குகான கட்சி. இதை ஏற்க உங்கள் மனதுக்கு கஸ்டம் தான் ஆனால் அது தான் உண்மை . 

இதை....தமிழ்நாட்டு மக்கள் சொல்லவேண்டும்.  தேர்தலில் வெற்றியடையச்செய்வதான் முலம்..அப்படி அவர்கள் செய்தால் நானும் எற்றுக்கொள்வேன்...அவர்கள் தோல்வியைக்கொடுத்து  இது  இனத்துக்கான கட்சி இல்லை  ..எனக்கூறும்போது....நான்  என்ன செய்ய முடியும். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kandiah57 said:

திரி தமிழ்நாடு பற்றித்தான் நான்குதிக்கவில்லை. நீங்கள் தான் இலங்கையில் குதித்தீர்கள்  இலங்கைத்தமிழனுக்கு  இலங்கைப்போராட்டம் பற்றி சொல்ல வேண்டியதில்லை நான் ஆடு...மாடு...கழுதை....என்று எல்லாம்  கருத்து எழுதுவதில்லை  என்னுடைய பதிவுகளுக்கு முழுமையான பதில் இங்கு எவரும் எழுதியதில்லை  வழமையான திரியில் வருகின்றமாதிரி  எழுதி விட்டுப்போயுள்ளார்கள்..தமிழ் நாட்டில் வாழும் பல தெலுங்கரின் பதிவுகளைப் பார்த்துள்ளேன்  எனக்கு உறுதியான நம்பிக்கையுண்டு  தமிழ்நாட்டு தமிழர் சீமானை ஒருபோதும் முதலமைச்சராக தெரிவு செய்யமாட்டார்கள்  

உங்கள் நம்பிக்கை பொய்க்காமல் இருக்கவேண்டும்.

இனவாதம் என்கிறீர்கள்....பின்னர் உங்கள் நம்பிக்கை குறித்தும் சொல்கிறீர்கள்.

ஒரு பேச்சுக்கு இனவாதம் என்போமே.... 

உங்களது நாட்டில், 24 மணிநேரத்தில் சிங்கள சட்டம் என்று ஒருத்தர் சொல்லி பதவிக்கு வந்தாரே... அந்த நாட்டுக்காரர் தானே நீங்கள்... அதன் வேகம், தாக்கம் பார்த்தபின்னும்..... அது தமிழகத்தில் நடக்காது என்றால் எப்படி?

இனவாதம் என்று சொல்லக்கொண்டே, பின்னர் எந்த அடிப்படையில் நம்பிக்கையும் கொள்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சிங்களவர் நாம்  சிங்களவர் என்கிறார்கள்
மலையாளிகள் நாம் மலையளிகள் என்கிறார்கள்
கன்னடர் நாம் கன்னடர் என்கிறார்கள்
தெலுங்கர் நாம் தெலுங்கர் என்கிறார்கள்
கனேடியர் நாம் கனேடியர் என்கிறார்கள்
பிரான்ஸ் நாங்கள் பிரான்ஸ்காரர் என்கிறார்கள்
இத்தாலியர் நாம் இத்தாலியர் என்கிறார்கள்

இப்படியே ஒவ்வொரு இனத்தவரும் தம்மை அடையாளப்படுத்தும் போது

தமிழர் மட்டும் நாம் திராவிடர் என்று சொல்ல வேண்டுமாம்.
நாம் தமிழர் என்றால் இனவாதமாம்.

சிங்களவர். சிங்களவரால் ஆளப்படுகிறார்கள்..

மலையாளிகளை  மலையாளியால் ஆளப்படுகிறார்கள்

கன்னடர்.  கன்னடரால்  ஆளப்படுகிறார்கள். 

தெலுங்கர்...தெலுங்கரால். ஆளப்படுகிறார்கள்

கனேடியர்.  கனேடியாரால்.  ஆளப்படுகிறார்கள்

பிரான்ஸ்சியர்.  பிரான்ஸ்காரால் ஆளப்படுகிறார்கள்

இத்தாலியர்.  இத்தாலியாரால். ஆளப்படுகிறார்கள

 

தமிழர்........மட்டும்.   .....தமிழரால்.......ஆளப்படுவதில்லை.....ஏன்....ஏன்....ஏன்.....தமிழன்...தமிழனைத்...

தெரிவு ...செய்வதில்லை.....உண்மையை.  ....எழுதினால....நன்றாக.  சண்டைபிடிப்பார்கள் ........வேறு...என்ன....தெரியும்......தெரிந்ததை...தானே...செய்யமுடியும்....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

உங்கள் நம்பிக்கை பொய்க்காமல் இருக்கவேண்டும்.

இனவாதம் என்கிறீர்கள்....பின்னர் உங்கள் நம்பிக்கை குறித்தும் சொல்கிறீர்கள்.

ஒரு பேச்சுக்கு இனவாதம் என்போமே.... 

உங்களது நாட்டில், 24 மணிநேரத்தில் சிங்கள சட்டம் என்று ஒருத்தர் சொல்லி பதவிக்கு வந்தாரே... அந்த நாட்டுக்காரர் தானே நீங்கள்... அதன் வேகம், தாக்கம் பார்த்தபின்னும்..... அது தமிழகத்தில் நடக்காது என்றால் எப்படி?

இனவாதம் என்று சொல்லக்கொண்டே, பின்னர் எந்த அடிப்படையில் நம்பிக்கையும் கொள்கிறீர்கள்.

நான் இப்ப அந்தநாடுயில்லை. 1998இல். அதைக் கை கழுவிவிட்டேன். ...நாய்க்கு. நாலுகாலென்றால்.   நாலுகால்.  உள்ளதெல்லாம்.  நாய் இல்லை...எப்படி இலங்கை சிங்களவரையும்...தமிழ்நாட்டுதமிழரையும். ஒப்பிடுகிறீர்கள். சிங்களவன் ..சிங்களவனைச் தெரிவு செய்வான். ஆனால் தமிழன் தமிழனை தெரிவு செய்யமாட்டான்  தமிழன். தெலங்கனை....மலையாளியை....கன்னடனை....தெரிவு செய்வான்  ...இந்தத்துணிவுதான்.  சீமான். வெல்லமாட்டார். என்று கூறக் காரணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kandiah57 said:

நான் இப்ப அந்தநாடுயில்லை. 1998இல். அதைக் கை கழுவிவிட்டேன். ...நாய்க்கு. நாலுகாலென்றால்.   நாலுகால்.  உள்ளதெல்லாம்.  நாய் இல்லை...எப்படி இலங்கை சிங்களவரையும்...தமிழ்நாட்டுதமிழரையும். ஒப்பிடுகிறீர்கள். சிங்களவன் ..சிங்களவனைச் தெரிவு செய்வான். ஆனால் தமிழன் தமிழனை தெரிவு செய்யமாட்டான்  தமிழன். தெலங்கனை....மலையாளியை....கன்னடனை....தெரிவு செய்வான்  ...இந்தத்துணிவுதான்.  சீமான். வெல்லமாட்டார். என்று கூறக் காரணம்

இதை மாத்தணும் மாற்றுவோம் என்பவர்களை நாம் கனம் செய்கிறோம் செய்வோம். 

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழரின் உயரிய நோக்கு தவறாக கருதப்பட்டு தமிழ் மக்கள் தமது மண்ணையே இழந்ததால் உலகோடு ஒத்து வாழ பழகிக்கொள்வோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

தெரிவு ...செய்வதில்லை.....உண்மையை.  ....எழுதினால....நன்றாக.  சண்டைபிடிப்பார்கள் ........வேறு...என்ன....தெரியும்......தெரிந்ததை...தானே...செய்யமுடியும்....

இங்குவந்து கொம்புக்கு மண்ணெடுத்து நீங்கள்  தான் வலுச்சண்டையில் நிக்கிறீர்கள் .

உங்களை போல் நாலு பேர் இருப்பதாலே தமிழன் ஒற்றுமையாக இருப்பதில்லை .

முதலில் தமிழன் என்று இன  உணர்வோடு இருந்து கொள்ளுங்கள் மற்றதை  இளைய சமுதாயம் பார்த்துக்கொள்ளும் .

சீமான் வென்றால் என்ன தோத்தால்  என்ன அது அவர்களின் அரசியல் அவர்கள் மீது கல்லெறிய நீங்கள்  என்ன ............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

தமிழர்........மட்டும்.   .....தமிழரால்.......ஆளப்படுவதில்லை.....ஏன்....ஏன்....ஏன்.....தமிழன்...தமிழனைத்...

தெரிவு ...செய்வதில்லை.....உண்மையை.  ....எழுதினால....நன்றாக.  சண்டைபிடிப்பார்கள் ........வேறு...என்ன....தெரியும்......தெரிந்ததை...தானே...செய்யமுடியும்....

70 வருடங்களுக்கு மேலாக உங்களைப் போன்ற எல்லாம் தெரிந்தவர்கள் இருப்பதால் தான் ஈழத்தமிழினம் தன்னை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பெருமாள் said:

 

முதலில் தமிழன் என்று இன  உணர்வோடு இருந்து கொள்ளுங்கள் மற்றதை  இளைய சமுதாயம் பார்த்துக்கொள்ளும் .

சீமான் வென்றால் என்ன தோத்தால்  என்ன அது அவர்களின் அரசியல் அவர்கள் மீது கல்லெறிய நீங்கள்  என்ன ............

அது தான் அவரே சொல்கிறாரே தமிழனின் பிறவிக்குணம் இது 

அதற்குள் இருந்து வெளியே வர மாட்டேன் மற்றவர்களையும் வர விட மாட்டேன் என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

சிங்களவர் நாம்  சிங்களவர் என்கிறார்கள்
மலையாளிகள் நாம் மலையளிகள் என்கிறார்கள்
கன்னடர் நாம் கன்னடர் என்கிறார்கள்
தெலுங்கர் நாம் தெலுங்கர் என்கிறார்கள்
கனேடியர் நாம் கனேடியர் என்கிறார்கள்
பிரான்ஸ் நாங்கள் பிரான்ஸ்காரர் என்கிறார்கள்
இத்தாலியர் நாம் இத்தாலியர் என்கிறார்கள்

இப்படியே ஒவ்வொரு இனத்தவரும் தம்மை அடையாளப்படுத்தும் போது

ஏன் அவர்கள் தமிழ்நாட்டில் தங்களை திராவிடர் என்கின்றனர் தங்கள் கட்சிகளுக்கு தமிழர் முன்னேற்ற கழகம், அண்ணா தமிழர் முன்னேற்ற கழகம் என்று பெயர்கள் வைக்கவில்லை என்று எனக்கும் குழப்பமாக தான் இருந்தது. தமிழ்நாட்டினர் தங்களை திராவிடர் என்று சொல்ல விருப்பபட்டால் நாம் அதற்க்கு ஒன்றும் செய்ய முடியாது.ஆனால் இலங்கை தமிழர்கள் தங்களை தமிழர்கள் என்றே சொல்கிறர்கள்.
= நாம் தமிழர் என்றால் இனவாதமாம். =
நாம் தமிழர் என்று சொல்வது இனவாதம் இல்லை. கந்தையா அண்ணை விளக்கமாக சொல்லியுள்ளார்
நாம் தமிழர் இனவாதமில்லை.    நாம் தமிழர் கட்சி இனவாதக்கட்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஏன் அவர்கள் தமிழ்நாட்டில் தங்களை திராவிடர் என்கின்றனர் தங்கள் கட்சிகளுக்கு தமிழர் முன்னேற்ற கழகம், அண்ணா தமிழர் முன்னேற்ற கழகம் என்று பெயர்கள் வைக்கவில்லை என்று எனக்கும் குழப்பமாக தான் இருந்தது. தமிழ்நாட்டினர் தங்களை திராவிடர் என்று சொல்ல விருப்பபட்டால் நாம் அதற்க்கு ஒன்றும் செய்ய முடியாது.ஆனால் இலங்கை தமிழர்கள் தங்களை தமிழர்கள் என்றே சொல்கிறர்கள்.
= நாம் தமிழர் என்றால் இனவாதமாம். =
நாம் தமிழர் என்று சொல்வது இனவாதம் இல்லை. கந்தையா அண்ணை விளக்கமாக சொல்லியுள்ளார்
நாம் தமிழர் இனவாதமில்லை.    நாம் தமிழர் கட்சி இனவாதக்கட்சி

இதைத்தான் பலரிடம் பலமுறை கேட்டுவிட்டேன். நாம் தமிழர் கட்சி இனவாத கட்சி. நிரூபியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கொரனோ க்கு போடும் மாஸ்க்கில் தெலுங்கன் உதயநிதி "நான் திராவிடன் " என்று எழுதியபடி வந்துள்ளார் .இலவசக்கல்வியில் நாங்க தமிழர் என்றால் இனவாதம் பேசுகினம் என்று விளக்கம் கெட்டு  படித்துதுளைத்தவர்களால் இப்ப தமிழ் இனத்துக்கே கேடு வந்துள்ளது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது கஞ்சா வழக்கு.. டிரைவர், உதவியாளரையும் விடாத தேனி போலீஸ்! Nantha Kumar RUpdated: Saturday, May 4, 2024, 22:25 [IST]   தேனி: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய நிலையில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் உள்ளிட்டவர்கள் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு யூடியூப் விவாதங்களில் பங்கேற்று வந்தார். அப்போது தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இததொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காலையில் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 293 (பி), 509 மற்றும் 353 ஐபிசி ஆர்/டபிள்யூ பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவை தான் அந்த பிரிவுகளாகும். அதன்பிறகு அவர் கோவை அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்ய சென்றபோது அவரது காரில் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு மற்றும் உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது தனியார் விடுதியில் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் அவரது காரை சோதனையிட சென்றனர். அந்த சமயத்தில் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு, உதவியாளர் ராஜரத்தினம் உள்ளிட்டவர்கள் காரில் சோதனையிட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தகாத வார்த்தையில் போலீசாரை திட்டி பணிக்கு இடையூறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து வைத்து காரில் சோதனையிட்டனர். சவுக்கு சங்கர் சர்ச்சைப் பேச்சு! தேனியில் கைது செய்த போலீஸ்! இத்தனை செக்சனில் வழக்கா? என்னென்ன? அப்போது காரில் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. மொத்தம் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து டிரைவர் ராம் பிரபு, ராஜரத்தினம் உள்ளிட்டவர்களை தேனி பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம் பிரபு உள்ளிட்டவர்கள் மீது போலீசார் 294(b),353,506(I),8(c)8(w),20(b)(2)(a),29(I),25 ndps act உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://tamil.oneindia.com/news/theni/ganja-case-registered-against-savukku-shankar-and-his-2-associates-in-theni-police-603425.html  
    • வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் விசா கட்டணம் அதிகரிப்பு : வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள  மாற்றத்தினால் உருவாகியுள்ள பாரபட்சம் தொடர்பிலும் தெரியப்படுத்தினேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.  தொம்பே(Dombe) பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   சீரழிந்த அரசியல் கலாசாரம் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இதுவரை நான் சொன்னது எதுவும் தவறாகவில்லை. 2019 இல் தோற்றாலும் 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் பெண்களின் ஆரோக்கியத்துவாய் குறித்து பேசினேன். ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு, தேர்தல் ஆண்டில் இது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு, பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு  வசதிகளை வழங்க தீர்மானம் எடுத்துள்ளனர்.   அரசியல் பொறாமையை மையமாக வைத்து தேர்தல் வருடத்தில் மாத்திரம் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தினால் முக்கியமானதொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இப்போதாவது இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தில் இருந்து விலகி செயற்பட வேண்டும். அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறைமையில் நடந்துள்ள மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்து கடந்த வாரம் சுட்டிக்காட்டினேன். அரசியல் ஆதாயத்துக்காக தாம் கூறிய கருத்து தவறானது என அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் கூறினர், ஆனால் தான் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்த விடயம் இன்று யதார்த்தமாகியுள்ளது. நான் சொல்வதைக் கேட்டிருந்தால், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியுமாக இருந்திருக்கும். ஆனால் அரசியல் பொறாமைத்தனத்தால் அவ்வாறு செய்யாது விட்டனர். தற்போது அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை கைவிட தீர்மானம் எடுத்துள்ளனர். இதே வழியில், கோவிட் ஆரம்ப காலப்பிரிவிலே முகக்கவசம், கோவிட் தடுப்பூசி, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நல்ல முன்மொழிவுகளை முன்வைத்தபோது எனக்கு எதிராக சேறு பூசினர். என்ன நடந்தது, இறுதியில் உண்மை வென்றது. தாம் கூறிய பல விடயங்கள் இன்று உண்மையாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/increase-in-visa-fees-levied-on-expatriates-1714835528
    • இவர்களைத் (கடைக்காரர்களை) திருத்த முடியாது..வெளி நாட்வர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லி புரிய வைக்கலாம்.உங்களுக்கு மட்டும் இந்த விலைகள் அல்ல.யார் எல்லாம் வெளியிலிருந்து வருகிறோமோ அவர்கள் எல்லோருக்குமே இந்த நிலை என்பதை சொல்ல வேண்டும்.
    • வணக்கம், யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 71 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......!  (suvy) புதனும் புதிரும்  ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே    ( சுப.சோமசுந்தரம்)  (தீ) சுவடு  (தனிக்காட்டு ராஜா)  இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.  ( ஈழப்பிரியன்)  மரணம்  (ரஞ்சித்)  களியாட்டத்தில் கலாட்டாவா  ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா?   (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.   ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும்   ( Kavi arunasalam)  மயிலம்மா.  ( suvy)  வல்வை மண்ணில் பிரித்  (nedukkalapoovan) ஆதி அறிவு   ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை   ( ரசோதரன்)  என்ன பார்ட்டி இது??  (விசுகு)  முடிவிலி  (ரசோதரன்)  மழைப் பாடல்கள்  (ரசோதரன்)  மின் காற்றாலைத் தோட்டம்.  ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும்   (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா.   (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம்   (ரசோதரன்)  இந்த ஏழு நாட்கள்  (ரசோதரன்)  தோற்கும் விளையாட்டு  (ரசோதரன்)  அன்றுபோல் இன்று இல்லையே!  ( பசுவூர்க்கோபி)  வாசலும் வீடும்  (ரசோதரன்)   வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam)  மேய்ப்பன்  (ரசோதரன்)   ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்)   தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி)  விழல்  (ரசோதரன்)  தம்பி நீ கனடாவோ..?  (alvayan) என் இந்தியப் பயணம்  (மெசொபொத்தேமியா சுமேரியர்) குற்றமே தண்டனை  (ரசோதரன்) புளுகுப் போட்டி  (ரசோதரன்) சிறந்த நடுவர்  (ரசோதரன்) ஒரு பொய்  (ரசோதரன்) நானும் ஒரு அடிவிட்டன்  (alvayan) கண்டால் வரச் சொல்லுங்க…  (alvayan) புலம் பெயர்ந்த புகை  (ரசோதரன்) பிஞ்சுக் காதல்…  (alvayan) கனத்தைப் பேய்க்  கவிதை…..  (alvayan) வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….  (goshan_che) காந்தி கணக்கு  (ரசோதரன்) சனாதன வருத்தம்  (ரசோதரன்) அதிர்ஷ்ட லாபச் சீட்டு  (ரசோதரன்) கடவுள் விற்பனைக்கு  (theeya) தோற்ற வழு  (ரசோதரன்) பாக்குவெட்டி  (ரசோதரன்) வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல  (theeya) ஒரு ஈழ அகதியின் பெயரால்  (theeya) Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்  ( P.S.பிரபா)  எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... (nochchi) ஒரே மழை  (ரசோதரன்) தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம்  வெட்டி வீழ்த்தப்பட்டது.  (தமிழ் சிறி)  அள்ளு கொள்ளை (ரசோதரன்) ஒரு கிலோ விளாம்பழம்  (ரசோதரன்) ஒரே கல்லில் இரண்டு மாங்காய்  (சுப.சோமசுந்தரம்) சிறிய விடயம் தான் ஆனால்....?  (விசுகு) கடவுளின் பிரதிநிதிகள்  (ரசோதரன்) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்  (ரசோதரன்) உயிர்த்தெழுதல்  (ரசோதரன்) குரு தட்சணை  (ரசோதரன்) சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..  (alvayan) "மனு தர்மம் / வினைப் பயன்கள்"  (kandiah Thillaivinayagalingam)  தேனும் விஷமும் (ரசோதரன்)  சிவப்புக்கல் (ரசோதரன்) பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா  (விசுகு) நிலவே நிலவே கதை கேளு!  (பசுவூர்க்கோபி) அப்பா உடனே வாங்கோ.  (ஈழப்பிரியன்)  நூலறிவு வாலறிவு  (சுப.சோமசுந்தரம்) புதியன புகுதலே வாழ்வு!  (பசுவூர்க்கோபி) பதியப்பட்ட 71 ஆக்கங்களில் புதிதாக இணைந்த  உறுப்பினர் @ரசோதரன்  31 ஆக்கங்களை பதிந்துள்ளார். கள உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு:  யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.