Jump to content

ஓகஸ்ட் மாதம்... முதலாம் திகதி முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

இறப்பு எண்ணிக்கை குறைவும்  கொரனோ வின் வழமையான அகோரத்தாண்டவமும் இல்லாமல் இரண்டு ஊசி போட்டவர்களுக்கு  சாதாரண காய்செல் போல் வந்து போவதாலும் இன்னும் பலருக்கு பொசிட்டிவ்  என்று சோதனைகள் காட்டியும் எந்த அறிகுறியும் இல்லாமல் வந்து போகுது இதெல்லாம் ஊசி போட்டவர்களுக்கே இருப்பதால் திறந்து விட்டுள்ளார்கள் ஆனால் சுகாதார அதிகாரிகள் மூன்றாவது  அலையை தவிர்க்க முடியாது என்று அலாரம் அடித்தபடி இருகிறார்கள் . போன வெள்ளி 52 ஆயிரம் பேருக்கு பரவியது என்று அதிகாரபூர்வ தளம் அறிவித்தது பின்பு ஏனோ 39 ஆயிரம் பேர் என்று குறைத்து காட்டுகிறார்கள் .

எல்லாம் இந்த வேர்க் பிரம்  ஹாம் கூட்டத்தின்  அட்டுழியம் தாங்க  முடியலை வீட்டில் இருந்து மது பாவித்து வேலை போனில் கதைக்க முடியாத அளவுக்கு நாக்கு தடித்து அலறி குளறுதுகள் .ஒரு வங்கி  அலுவல் செய்ய முன்பெல்லாம் 20 நிமிடம் காணும் இப்ப நான்கு மணிநேரத்துக்கும் அதிகம் அவ்வளவுக்கு உதாசீன தன்மை .

ஒரு மேலதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்கியவர்களை தன்னிஷ்டத்துக்கு விட்டதால் வந்த வினை இனி பாக்  டு நோர்மல் என்றால் வீட்டுக்குள் இருந்தவர்கள் ஒபிஸில் போய் இருக்க கை  கால் நடுங்க போகுது தண்ணியில்லாமல் .🤣

100% 

இணங்குகிறேன்...

E-on உடன் ஒரே புடுங்குப்பாடு....

தண்ணில கதைக்குது ஆள் எண்டு தெரியுது.... கொடுக்கிற மீட்டர் ரீடிங்கை வாங்கி, 127ஐ, 1027 எண்டு அடித்து பில்லும் வந்து, பிறகு, போன் ரெகார்ட் பார் எண்டு அடிச்சு சொல்லி, £20 goodwill எண்டு தந்திருக்கினம்.... (அதாவது, உந்த கேவலத்தை வெளிய சொல்லவேணாமாம்).

செப்டம்பர், furlough முடிய இருக்குது விளையாட்டு. அங்க பழைய முதலாளியே இல்லை.... வேலைக்கு எங்கை போறது?

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இரண்டு ஊசி போட்டும் இவருக்கு கொரோனா வந்துட்டுது எண்டு என்ரை லண்டன் மச்சாள் ஒரே அலறல்😎

வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்கமுடியாமல் இருந்ததுக்கு ஒரே காரணம், அது உருமாறிக் கொண்டே இருப்பது.

கோவிட் 19 க்கு வீரியம் அதிகம் என்பதால், அதிவேகத்தில் மருந்தை கண்டு பிடித்தார்கள்.

அதுவும் இறைவன் தந்த வரம் எனலாம்.

கொரோனாவின் வீரியம், இந்த உருமாறுதல்களினால் குறையும். கோவிட் 19 என்பதன், மறுபக்கம் கோவிட்  1 இல் இருந்து 18 வரை ஆபத்து இல்லாமல் வந்து போய் இருக்கினம்.

இனி, சாதராண காச்சல் மாதிரி தான் வந்து போகும்.

இப்போதுள்ள பயம், அடுத்த உருமாறுதல்கள் வீரியமுள்ளதாக இருக்க கூடாது என்பதுதான்.

இந்தியாவில் வந்ததும் டெல்டா உருமாறல்.... இலங்கையில் வேறு உருமாறல் என்கிறார்கள்.... ஆனால் எதுவுமே ஆரம்பத்தில் வந்தது போன்ற கோவிட் 19 வீரியத்தில் இராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

வீட்டில் இருந்து வேலை செய்ப்பவர்கள் விடியக் காலமையே சாராயம் வாங்க கடைகளில் நிற்பார்கள்

உண்மைதான் சிலரின் மன இயல்பு 100ML  அளவுகளில் சிறிய போத்தல்களில் மதுவை அடைத்து  விற்பார்கள் ஒரு முழு போத்தல்  மதுவே 20 பவுன் ஆனால் சிறிய போத்தல்களில் அப்படி விற்கப்படும் மது கொஞ்சம் கொஞ்சமாய் நாள் ஒன்றுக்கு  30 பவுனுக்கு மேல் சிலவழிப்பார்கள் கூடவே சுரண்டல் லொற்றி வேறு  சிறிய போத்தல்களில் அடைக்கப்படும் மது ஒரிஜினல் ஆக்கும் .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவை முற்றாக அழிக்க முடியாது. அது எனி சீசனல் புளூ அல்லது தடிமன் மாதிரி ஆகிவிட்டது. எனவே வக்சீனை போட்டு போட்டு பாதிப்பை குறைச்சு பாதுகாத்துக் கொண்டு மீண்டும் இயல்புக்குத் திரும்புவதை விட வேற வழியில்லை.

இருந்தாலும்... அதிக risk உள்ள ஆக்களை அதிக மருத்துவக் கவனிப்போடு தனிநபர் பாதுகாப்போட்டு நடந்து கொள்ள கேட்டுக் கொள்வது நல்லது.

இங்கிலாந்தை பொறுத்தவரை... தற்போது கொரோனா மரணங்களை விட மற்றைய நோய் மரணங்கள் அதிகம். கணக்கை வெளில காட்டாததால் ஆக்கள் கம்மென்று கொரோனாவை பார்த்து வெருண்டப்பட்டுக்கிட்டு இருக்கினம். தட் ஸ் ஆல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

 

எல்லாம் இந்த வேர்க் பிரம்  ஹாம் கூட்டத்தின்  அட்டுழியம் தாங்க  முடியலை வீட்டில் இருந்து மது பாவித்து வேலை போனில் கதைக்க முடியாத அளவுக்கு நாக்கு தடித்து அலறி குளறுதுகள் .ஒரு வங்கி  அலுவல் செய்ய முன்பெல்லாம் 20 நிமிடம் காணும் இப்ப நான்கு மணிநேரத்துக்கும் அதிகம் அவ்வளவுக்கு உதாசீன தன்மை .

🤣

 .....வீட்டிலிருந்து சமையல் வேலையும் பார்த்து  கொம்பனி  வேலையையும் பார்க்கிற பெண்களும் இருக்கினம் ....இதனால் வேலையால் வீட்டுக்கு வந்தவுடன் சாப்பாடு சுட சுட சில ஆண்களுக்கு கிடைக்குது ....
🤣

16 hours ago, பெருமாள் said:

 

எல்லாம் இந்த வேர்க் பிரம்  ஹாம் கூட்டத்தின்  அட்டுழியம் தாங்க  முடியலை வீட்டில் இருந்து மது பாவித்து வேலை போனில் கதைக்க முடியாத அளவுக்கு நாக்கு தடித்து அலறி குளறுதுகள் .ஒரு வங்கி  அலுவல் செய்ய முன்பெல்லாம் 20 நிமிடம் காணும் இப்ப நான்கு மணிநேரத்துக்கும் அதிகம் அவ்வளவுக்கு உதாசீன தன்மை .

🤣

 .....வீட்டிலிருந்து சமையல் வேலையும் பார்த்து  கொம்பனி  வேலையையும் பார்க்கிற பெண்களும் இருக்கினம் ....இதனால் வேலையால் வீட்டுக்கு வந்தவுடன் சாப்பாடு சுட சுட சில ஆண்களுக்கு கிடைக்குது ....
🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, putthan said:

வீட்டிலிருந்து சமையல் வேலையும் பார்த்து  கொம்பனி  வேலையையும் பார்க்கிற பெண்களும் இருக்கினம் ....இதனால் வேலையால் வீட்டுக்கு வந்தவுடன் சாப்பாடு சுட சுட சில ஆண்களுக்கு கிடைக்குது ....

நீங்கள்  சொல்வது போல் சில இடங்களில் நடக்குது சில இடங்களில் உபர்  தான் உணவு கொண்டு போகும் தேவ தூதன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

....வீட்டிலிருந்து சமையல் வேலையும் பார்த்து  கொம்பனி  வேலையையும் பார்க்கிற பெண்களும் இருக்கினம் ....இதனால் வேலையால் வீட்டுக்கு வந்தவுடன் சாப்பாடு சுட சுட சில ஆண்களுக்கு கிடைக்குது ....
🤣

இன்னொன்றையும் மறந்துவிட்டீர்கள். வேலைக்கென வாங்கும் புதிய ஆடைகள், மேக்கப், இத்யாதிகளின் செலவும் குறைந்திருக்குமே🤔🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

கண்டது சந்தோசம்.

இவர்களின் வேலையால மேலும் விகாரிகள் உருவாகலாம். முழு உலகத்துக்கும் ஆபத்தை உருவாக்கிறார்கள்.  அண்மையில் உலக விஞ்ஞானிகள் 100 பேர் இப்படி ஒரு கூட்டறிக்கை விட்டார்கள்.

என்ன நீங்கள் இப்படி பயந்து சாவுறீங்கள் ...கொரோனா வந்ததில் இருந்து நான் வேலைக்கு போய்கிட்டு தான் இருக்கிறேன் ...இன்னும் ஊசி போடவுமில்லை/போடப் போவதுமில்லை ...அப்பா நாங்கள் எல்லாம் மனுஷர் இல்லையா🙂 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

உண்மைதான் சிலரின் மன இயல்பு 100ML  அளவுகளில் சிறிய போத்தல்களில் மதுவை அடைத்து  விற்பார்கள் ஒரு முழு போத்தல்  மதுவே 20 பவுன் ஆனால் சிறிய போத்தல்களில் அப்படி விற்கப்படும் மது கொஞ்சம் கொஞ்சமாய் நாள் ஒன்றுக்கு  30 பவுனுக்கு மேல் சிலவழிப்பார்கள் கூடவே சுரண்டல் லொற்றி வேறு  சிறிய போத்தல்களில் அடைக்கப்படும் மது ஒரிஜினல் ஆக்கும் .🤣

எல்லாத்தையும் விட வீட்டில் இருந்து வேலை செய்பவர்களது மனநிலை கொடூரமான நிலைக்கு போய் கொண்டு இருக்கிறது ...சக மனுசனை மதிக்காமல் வீட்டில் இருந்து கொண்டு ஒரு போன் மூலம் எல்லாத்தையும் சாதிக்கலாம் என்று நினைக்கிறார்கள் ...இப்படி வீட்டில் அடைந்து கிடந்தால் கொரோனாவால் பாதிக்கப்படடவர்களை விட மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகிக் கொண்டு போவார்கள் 

6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்னொன்றையும் மறந்துவிட்டீர்கள். வேலைக்கென வாங்கும் புதிய ஆடைகள், மேக்கப், இத்யாதிகளின் செலவும் குறைந்திருக்குமே🤔🤔

 

நான் லிப்ஸடிக் போட்டு கிட்டத்தட்ட 2 வருசமாயிட்டுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

நான் லிப்ஸடிக் போட்டு கிட்டத்தட்ட 2 வருசமாயிட்டுது 

ஐடியா வெள்ளை மாஸ்க்கில் லிப்ஸ்டிக் போல் வரைந்து  கொண்டு திரியலாம் ஆனால் அதே கோலத்தில் வீட்டுக்குள் புகுந்துவிடவேண்டாம் அத்தர்  பயந்து துளைத்து பிறகு ஆம்புலன்ஸை கூப்பிட வேண்டி வந்திடும் .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

ஐடியா வெள்ளை மாஸ்க்கில் லிப்ஸ்டிக் போல் வரைந்து  கொண்டு திரியலாம் ஆனால் அதே கோலத்தில் வீட்டுக்குள் புகுந்துவிடவேண்டாம் அத்தர்  பயந்து துளைத்து பிறகு ஆம்புலன்ஸை கூப்பிட வேண்டி வந்திடும் .🤣

பெருமாள்!  யூ மீன் புருசன்காரன்?!?!?!?!?  :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

பெருமாள்!  யூ மீன் புருசன்காரன்?!?!?!?!?  :cool:

ஏற்கனவே எங்கள்  இருவரிலும் செம காண்டா  இருக்கிறா நீங்களும் !!! கனகாலமாய் இந்தப்பக்கம் வராதவ வந்திருக்காக ........🤣 அமைதியா இருங்க சாமியார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

ஏற்கனவே எங்கள்  இருவரிலும் செம காண்டா  இருக்கிறா நீங்களும் !!! கனகாலமாய் இந்தப்பக்கம் வராதவ வந்திருக்காக ........🤣 அமைதியா இருங்க சாமியார் .

நமக்கும் வாய் சும்மா இருக்காது....எதுக்கும்  தேவாரம் திருவிசைப்பாவை படிச்சுக்கொண்டு சிவனே எண்டு திரிவம்....😎

சொற்றுணை வேதியன் சோதி வானவன்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ரதி said:

என்ன நீங்கள் இப்படி பயந்து சாவுறீங்கள் ...கொரோனா வந்ததில் இருந்து நான் வேலைக்கு போய்கிட்டு தான் இருக்கிறேன் ...இன்னும் ஊசி போடவுமில்லை/போடப் போவதுமில்லை ...அப்பா நாங்கள் எல்லாம் மனுஷர் இல்லையா🙂 
 

பயந்து சாகவில்லை.

சொல்லப்போனால் எனக்கு பெப்ரவரி 2020 வாக்கில் வந்து போய் இருக்கோ எண்டு ஒரு சந்தேகமும் உண்டு.

அதே போல் குடும்ப உறவு ஒருவருக்கு நெஞ்சு வலி வந்து, அவரை 2ம் அலை உச்சத்தில் இருந்த சமயம் A&E க்கும் கூட்டிப்போனேன். அந்த பெரிய வார்டில் நானும் அவரும் மட்டும்தான்😳. ஆகவே தேவைப்படும் போது தேவாரம் பாடினால் தைரியம் தானாய் வரும்🤣.

சியாமா செட்டி, புக்காரா, அவ்ரோ, மண்ணணை குண்டு, மோட்டார் செல், ஆட்டிலறி எல்லாம் தாண்டித்தானே வந்தம். என்ன கடைசியில் அடிச்ச பொஸ்பர்சஸ் குண்டை மட்டும்தான் காணேல்ல. ஆகவே சாவுக்கு பயம்தான் (யாருக்கு இல்லை) ஆனால் இப்படி முடங்கி கிடக்க அது மட்டுமே காரணம் அல்ல.

ஆனால் ஏன் தேவையில்லாத ரிஸ்க்?

அத்தோடு இது நான் மட்டும் சம்பந்த பட்ட விடயமும் அல்ல. இதில் ஒரு சமூக கடைப்பாடும் உண்டு. நான் உடம்பில் வலு இருப்பதால், வக்சீனும் அடித்ததால் தாக்கு பிடித்தாலும், ஒரு கருவியாக, காவியாக இருந்து இன்னொருவரின் மரணத்துக்கு காரணம் ஆகலாம்.

எனது வீரத்தால் இன்னொரு உயிருக்கு ஏன் வீணான ஆபத்தை கொடுப்பான்?

அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமை.

கொவிட் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பருவகால ப்ளூ போல வரலாம் என்பது எனக்கும் புரிகிறது.

ஆனால் நிச்சயமாக அந்த நிலையை நாம் இன்னும் எட்டவில்லை.

இப்போ லொக் டவுண் தேவையில்லை ஆனால் மாஸ்க் போடாமை, நைட் கிளப்பை திறப்பது தேவையில்லாத ஆணி.

செப்டெம்பரில் மீண்டும் இறுக்க வேண்டி வரலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்னொன்றையும் மறந்துவிட்டீர்கள். வேலைக்கென வாங்கும் புதிய ஆடைகள், மேக்கப், இத்யாதிகளின் செலவும் குறைந்திருக்குமே🤔🤔

 

போக்குவரத்து செலவு மிச்சம்? ஆனால் 24/7 ஹீட்டிங் ஓடுது🤣.

1 hour ago, ரதி said:

இப்படி வீட்டில் அடைந்து கிடந்தால் கொரோனாவால் பாதிக்கப்படடவர்களை விட மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகிக் கொண்டு போவார்கள்

இது உண்மை. குறிப்பாக தனியே வாழ்பவர்கள். எங்கள் வேலையிடத்தில் “மன நல மேம்பாட்டுக்காக” வேலைதளத்து வர விரும்புபவர்கள் வரலாம் என ஒரு நடைமுறையை ஏற்படுத்தி உள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பெருமாள் said:

ஐடியா வெள்ளை மாஸ்க்கில் லிப்ஸ்டிக் போல் வரைந்து  கொண்டு திரியலாம் ஆனால் அதே கோலத்தில் வீட்டுக்குள் புகுந்துவிடவேண்டாம் அத்தர்  பயந்து துளைத்து பிறகு ஆம்புலன்ஸை கூப்பிட வேண்டி வந்திடும் .🤣

 

55 minutes ago, குமாரசாமி said:

பெருமாள்!  யூ மீன் புருசன்காரன்?!?!?!?!?  :cool:

 

51 minutes ago, பெருமாள் said:

ஏற்கனவே எங்கள்  இருவரிலும் செம காண்டா  இருக்கிறா நீங்களும் !!! கனகாலமாய் இந்தப்பக்கம் வராதவ வந்திருக்காக ........🤣 அமைதியா இருங்க சாமியார் .

 

45 minutes ago, குமாரசாமி said:

நமக்கும் வாய் சும்மா இருக்காது....எதுக்கும்  தேவாரம் திருவிசைப்பாவை படிச்சுக்கொண்டு சிவனே எண்டு திரிவம்....😎

சொற்றுணை வேதியன் சோதி வானவன்😂

என்னோட கன பேருக்கு காண்டு என்று வடிவாய் தெரியுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நமக்கும் வாய் சும்மா இருக்காது....எதுக்கும்  தேவாரம் திருவிசைப்பாவை படிச்சுக்கொண்டு சிவனே எண்டு திரிவம்....😎

சொற்றுணை வேதியன் சோதி வானவன்😂

முடிஞ்சா வெற்றிலை பாக்கு கிடைச்சா போட்டு மெல்லுங்கோ சாமியார். இல்லாட்டியும் பரவாயில்லை சும்மா பாசாங்கு செய்யலாம் வேண்டும்போது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இப்போ லொக் டவுண் தேவையில்லை ஆனால் மாஸ்க் போடாமை, நைட் கிளப்பை திறப்பது தேவையில்லாத ஆணி.

செப்டெம்பரில் மீண்டும் இறுக்க வேண்டி வரலாம்.  

இங்கே மற்றைய மாநிலங்களில் முக்கியமாக விக்டோரியா, குயின்ஸ்லாந்து, தெற்கு அவுஸ்ரேலியா எல்லாம் lockdown இருந்த பொழுது NSWல் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை.. விக்டோரியா, குயின்ஸ்லாந்து மாநில Premier குறை கூறி வந்தார்கள்.. இப்பொழுது NSW lockdown.. 

இந்த மாதம் தொடக்கம் ஒரு நாள் அலுவலகம் வரலாம் என்றிருந்தார்கள்.. இப்போ எல்லாம் பழையபடி WFH ஆயிற்று.. 

உண்மையில் WFH மெடல் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் என்றால் மிகவும் நன்று.. 

மின்சார கட்டனம் ஒரு பக்கம் அதிகரிக்கிறது என்பது மட்டுமல்ல மனச்சோர்வு, எடை அதிகரிப்பு என நிறைய. 

அதைவிட வீட்டு வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், சமூகத்திடமிருந்து ஒரு ஒதுக்கம் என்பனவும் அதிகரித்துக்கொண்டே போகிறது..

இந்த கொரோனா எங்களை விட்டு போகுமா தெரியவில்லை, ஏதோவொரு வடிவில் இருந்து கொண்டுதான் இருக்கும்.. 

தடுப்பு ஊசியை போடுவது தனிப்பட்டவர் விருப்பம் என்றாலும் சமூக கடமை என்றும் ஒன்றுள்ளதால் தடுப்பு ஊசி போடுவதைப்பற்றி எல்லோரும் சிந்திக்கவேண்டும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. 

 

4 hours ago, goshan_che said:

போக்குவரத்து செலவு மிச்சம்? ஆனால் 24/7 ஹீட்டிங் ஓடுது🤣.

இது உண்மை. குறிப்பாக தனியே வாழ்பவர்கள். எங்கள் வேலையிடத்தில் “மன நல மேம்பாட்டுக்காக” வேலைதளத்து வர விரும்புபவர்கள் வரலாம் என ஒரு நடைமுறையை ஏற்படுத்தி உள்ளோம்.

இதற்காகத்தான் எங்களது அலுவலத்திலும் அப்படி ஏற்பாடு செய்திருந்தார்கள்.. திரும்பவும் lockdownற்குள் போனதால் அது காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

தடுப்பு ஊசியை போடுவது தனிப்பட்டவர் விருப்பம் என்றாலும் சமூக கடமை என்றும் ஒன்றுள்ளதால் தடுப்பு ஊசி போடுவதைப்பற்றி எல்லோரும் சிந்திக்கவேண்டும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. 

 

..

நீங்கள் என்னை தான் சொல்கிறீர்கள் . எதற்கு சுத்தி வளைக்கிறீர்கள்?..உங்களிடம் ஒரு கேள்வி கொரோனா வீரியம் அடைந்து செல்லும் போது அதற்கு ஏற்ற மாதிரி 5,6 ஊசி போடுவீர்களா? ...கொரோனா போன்றவற்றை ஊசி போட்டெல்லாம் குறைக்க முடியாது அது தானாய் குறைந்தால் அல்லது இல்லாமல் போனால்  தான் உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

நீங்கள் என்னை தான் சொல்கிறீர்கள் . எதற்கு சுத்தி வளைக்கிறீர்கள்?..உங்களிடம் ஒரு கேள்வி கொரோனா வீரியம் அடைந்து செல்லும் போது அதற்கு ஏற்ற மாதிரி 5,6 ஊசி போடுவீர்களா? ...கொரோனா போன்றவற்றை ஊசி போட்டெல்லாம் குறைக்க முடியாது அது தானாய் குறைந்தால் அல்லது இல்லாமல் போனால்  தான் உண்டு 

பிரபாவிடம் கேட்டதுக்கு நான் பதில் சொல்வதற்கு மன்னிகவும். ஆனால் கொரோனாவை இப்படி கட்டுக்குள் கொண்டு வர முடிந்ததே ஊசியால்தான். 50,000+ இல் நாள் தொற்று இருக்க சாவு, கடும் நோய் வீதம் இவ்வளவு குறைவாக இருப்பது ஊசியால்தான்.

ப்ளு ஜாப் என்று வருடாவருடம் நியுமோனியா காய்சலுக்கு ஊசி அடிப்பார்கள்தானே? அதேபோல் வருடம் ஒரு முறை ஊசி போட வேண்டிய நிலையும் வரலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

என்ன நீங்கள் இப்படி பயந்து சாவுறீங்கள் ...கொரோனா வந்ததில் இருந்து நான் வேலைக்கு போய்கிட்டு தான் இருக்கிறேன் ...இன்னும் ஊசி போடவுமில்லை/போடப் போவதுமில்லை ...அப்பா நாங்கள் எல்லாம் மனுஷர் இல்லையா🙂 
 

நான் பொதுவாக தற்கொலை செய்பவர்களின் மரணங்களுக்கு அனுதாபங்கள் தெரிவிப்பதில்லை. அதுபோல கொரோனா தடுப்பூசி போடாமல் திரிந்துவிட்டு, பிறகு தொற்று வந்து உலைச்சாலோ, முடிச்சாலோ ஒரு சொட்டு அனுதாபமும் கிடைக்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நான் பொதுவாக தற்கொலை செய்பவர்களின் மரணங்களுக்கு அனுதாபங்கள் தெரிவிப்பதில்லை. அதுபோல கொரோனா தடுப்பூசி போடாமல் திரிந்துவிட்டு, பிறகு தொற்று வந்து உலைச்சாலோ, முடிச்சாலோ ஒரு சொட்டு அனுதாபமும் கிடைக்காது!

உங்கட அனுதாபத்தை வைத்து நான் என்ன செய்யிறதுtw_lol: ...என் மீதான அக்கறைக்கு நன்றி😉 ...எனக்கு கொரோனா வந்து போயிருக்கும் என்று தான் நினைக்கிறேன் 😂
 

2 hours ago, goshan_che said:

பிரபாவிடம் கேட்டதுக்கு நான் பதில் சொல்வதற்கு மன்னிகவும். ஆனால் கொரோனாவை இப்படி கட்டுக்குள் கொண்டு வர முடிந்ததே ஊசியால்தான். 50,000+ இல் நாள் தொற்று இருக்க சாவு, கடும் நோய் வீதம் இவ்வளவு குறைவாக இருப்பது ஊசியால்தான்.

ப்ளு ஜாப் என்று வருடாவருடம் நியுமோனியா காய்சலுக்கு ஊசி அடிப்பார்கள்தானே? அதேபோல் வருடம் ஒரு முறை ஊசி போட வேண்டிய நிலையும் வரலாம்.

 

பதிலுக்கு நன்றி 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

எல்லாத்தையும் விட வீட்டில் இருந்து வேலை செய்பவர்களது மனநிலை கொடூரமான நிலைக்கு போய் கொண்டு இருக்கிறது ...சக மனுசனை மதிக்காமல் வீட்டில் இருந்து கொண்டு ஒரு போன் மூலம் எல்லாத்தையும் சாதிக்கலாம் என்று நினைக்கிறார்கள் ...இப்படி வீட்டில் அடைந்து கிடந்தால் கொரோனாவால் பாதிக்கப்படடவர்களை விட மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகிக் கொண்டு போவார்கள்

நீங்கள் ஊசி போடுவது உங்களுடைய தனிப்பட்ட விடயம், ஆனால் 👆🏽நீங்கள் இப்படியும் சொல்லிவிட்டு ஊசியும் போடப்போவதில்லை என்றால் எப்படி? 

இந்த Corona இலகுவில் போகப்போவதில்லைதான் ஆனால் அதிகளவு மக்கள் தடுப்பு ஊசி போட்டபின்புதான் lockdown நீக்கப்பட்டால்தான் வேலையின்மை பிரச்சனை குறையும், இந்த COVID lockdown காலத்தில் பாடசாலைகளும் இல்லாதமையால் சிறுவர் சிறுமியர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது( சில இடங்களில் மாணவர்கள் பாடசாலை நேரம் என்பது வன்முறை மிகுந்த பெற்றோரிடம் இருந்து தப்ப ஒரு தற்காலிக புகலிடம்.. ) அதுவும் ஓரளவிற்கு குறையும். இப்படி நிறைய விடயங்கள் இந்த தடுப்பு ஊசி போடுவதில் தங்கியுள்ளது. 

மீண்டும் இது உங்களது தனிப்பட்ட விடயம், ஆனாலும் சமூக கடமை என்ற ஒன்றும் எங்களுக்கு உள்ளது. உங்களது குடும்ப வைத்தியருடன் கலந்தாலோசித்து செய்யுங்கள்.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நான் பொதுவாக தற்கொலை செய்பவர்களின் மரணங்களுக்கு அனுதாபங்கள் தெரிவிப்பதில்லை. அதுபோல கொரோனா தடுப்பூசி போடாமல் திரிந்துவிட்டு, பிறகு தொற்று வந்து உலைச்சாலோ, முடிச்சாலோ ஒரு சொட்டு அனுதாபமும் கிடைக்காது!

 

அது மட்டுமல்ல இவர்களே  மற்றவர்களை காவு  கொடுக்கப்போகிறார்கள்??

என்னைக்கேட்டால்

இவர்களுக்கான  மருத்துவ  செலவு  மட்டுமல்ல இவர்களால்  மற்றவர்களுக்கு  தொற்று  ஏற்பட்டால்

அவர்களுக்குமான  மருத்துவ  செலவையும்  இவர்கள்  தான்  கட்டணும் என்று  சட்டம்  கொண்டு  வரணும்

இங்கேயும்  கொஞ்சபேர்

ஒன்றுக்கும்  அடங்காம

ஊசியும்  போடாமல்  திரிஞ்சவ

கொரோனா  வந்து குடும்பமாக வாட்டில  கிடந்து  வந்திருக்கினம்??

அதோட இன்னும் 2 குடும்பத்துக்கு  கொடுத்திருக்கினம்

இவர்களைக்கண்டால்

எனக்கு பத்திக்கொண்டு  வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

நீங்கள் என்னை தான் சொல்கிறீர்கள் . எதற்கு சுத்தி வளைக்கிறீர்கள்?..உங்களிடம் ஒரு கேள்வி கொரோனா வீரியம் அடைந்து செல்லும் போது அதற்கு ஏற்ற மாதிரி 5,6 ஊசி போடுவீர்களா? ...கொரோனா போன்றவற்றை ஊசி போட்டெல்லாம் குறைக்க முடியாது அது தானாய் குறைந்தால் அல்லது இல்லாமல் போனால்  தான் உண்டு 

சுத்தி வளைக்காமல் "எனக்கு ஊசி போட பயம்" என்று சொல்லுங்கோ அக்கா.

எறும்பு கடிச்சது நோவை விட குறைவானது ஊரில்  ஊசியை பார்த்து அரை நாள் வேப்பமரத்தில் நின்ற நானே போட்டு விட்டேன்  அடம்பிடிக்காமல் போய்  போடுங்கோ .

(மேல் உள்ளதை படித்து விட்டு பல்லை நறநறக்க வேண்டாம் 🤣)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.