Jump to content

திராவிட அடையாளமே தமிழரின் பெருமை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2021 at 15:37, Nathamuni said:

சாதியம் ஈழத்தில், புலிகள் காலத்தில் அடக்கப்படவும் இல்லை. ஒடுக்கப்படவும் இல்லை.

 

நானிருந்த ஊரிலும், மற்றும் அயல் கிராமங்களிலும்  நிலைமை அப்படி இருக்கவில்லை நாதம்.
விடுதலை புலிகள் மிகக் கவனமாக இந்த சிக்கல்களை கலைந்தார்கள். (சாதியம் சார்ந்த சச்சரவுகளை நிதானமாக கையாண்டு "சாதியம் பார்த்து அயலவனை ஒடுக்குவது தவறு " என்ற ஒரு புரிதலை கொண்டு வந்திருந்தார்கள்) 

Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

நானிருந்த ஊரிலும், மற்றும் அயல் கிராமங்களிலும்  நிலைமை அப்படி இருக்கவில்லை நாதம்.
விடுதலை புலிகள் மிகக் கவனமாக இந்த சிக்கல்களை கலைந்தார்கள். (சாதியம் சார்ந்த சச்சரவுகளை நிதானமாக கையாண்டு "சாதியம் பார்த்து அயலவனை ஒடுக்குவது தவறு " என்ற ஒரு புரிதலை கொண்டு வந்திருந்தார்கள்) 

வர்ணத்தார்,

நன்றி, இந்த வகையான கருத்தாடலை தானே எதிர்பார்கிறேன்.

ஆனால், நான் சொல்வதை, விளங்கிக் கொள்ளாமல், பெரிய வித்துவான்கள் போல தனிமனித தாக்குதலில் அல்லவா முனைப்பு காட்டுகிறார்கள்.

நந்தன் அண்ணன் கருத்தையும் கவனித்தேன்.... அவருக்காகவும் மிகவும் கவலைப்பட்டேன்.

புலிகள் முயன்றார்கள், கருத்தியலை விதைத்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை.

ஆனாலும் சாதியத்தை அடக்கவோ, ஒடுக்கவோ முடியவில்லையே என்னும் ஆதங்கத்தை வெளிப்படுத்த.... அவர்கள் தமக்கு புரிந்த வகையில் கருத்துருவாக்கம் செய்கிறார்கள்.

எனது ஊரில், 1995 பின்னர் ஈபிடிபி காலத்தில், அவர்களது உறப்பினர்கள், அவர்களுக்கு எதிரான சாதிய அடக்குமுறைக்கு எதிராக புலிகள் காலத்தில் போராடிய முன்னாள் புலி அனுதாபி ஒருவரை அடித்தே கொலை செய்தார்கள்.

காரணம் புலி அனுதாபி என்பதற்காக அல்ல.... என்று புரிந்தது.

அன்றே இந்த சாதியம் குறித்த மிகுந்த மனக்கவலை உண்டானது.

கொலை செய்த கூட்டத்தின் தலைவர் இப்போது இருக்கும் நாடும் அறிவேன். அவரது குடும்பம் பின்னர் இறந்தவர் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டதும் நடந்தது.

அதாவது, யாருக்காக புலிகள் முயன்றார்களோ, அதன் ரிவேசிங் நடந்ததாக உணர்ந்தேன்.

இது ஒன்றல்ல, பல ஊரெல்லாம் நடந்தது. இராணுவத்தின் உளவுத்துறை செய்த வேலை என்று கதை விடடாலும், ஈபிடிபி வேலை என்றே மக்கள் சொல்லிக்கொண்டனர்.

இதுவே எனது விரக்தி. இதை சொல்ல தயங்கினேன் என்பதுவும் உண்மை.

எனது பார்வை தவறாகவும் இருக்கலாம். சாதியம் மிகவும் சென்சிற்றிவ் விடயம் என்பதையும் அறிவேன்.

புரிந்தும், இங்கே, புரியாதது போல கதை விடும் ஜஸ்டின் அய்யாவிற்கு சொல்வதுக்கு எதுவும் இல்லை.

***
இன்னும் ஒருவர்.... குறுக்கு, நெடுக்கா குட்டிக்கரணம் அடிக்கிறார்.... அவரது பதிவுகளை பார்ப்பதே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

***
இன்னும் ஒருவர்.... குறுக்கு, நெடுக்கா குட்டிக்கரணம் அடிக்கிறார்.... அவரது பதிவுகளை பார்ப்பதே இல்லை.

ஆராய் இருக்கும்? 😷

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Comedy - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🤣🤣🤣எனது பதிவுகளை பார்க்காமல் எனது பதிவுகளில் சொன்னவற்றுக்கு பதில் எழுதும் ஞான திருஸ்டியை கண்டு நான் வியக்கிறேன்🤣.

இதை கூட வாசிப்பவர்கள் கண்டுபிடிப்பார்கள் என்ற முன்யோசனை இல்லை🤦‍♂️🤣.

28 minutes ago, குமாரசாமி said:

ஆராய் இருக்கும்? 😷

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Comedy - Discover & Share GIFs

 

இப்ப கோசானின் இந்த பதிவுக்கு பதில் எழுத கை துறுதுறுக்கும். ஆனால் எழுத முடியாது 🤣

#முட்டுச்சந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

ஆராய் இருக்கும்? 😷

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Comedy - Discover & Share GIFs

பதிவுகள் இரத்தினச் சுருக்கமாக இருக்கவேண்டும்.

நம்பர் அடித்து, பத்தி, பத்தியாக, படைத்து வைத்தால், பார்த்தவுடன்..... கொட்டாவி வரும்.....

அதனால் பார்ப்பதில்லை. 😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

பதிவுகள் இரத்தினச் சுருக்கமாக இருக்கவேண்டும்.

நம்பர் அடித்து, பத்தி, பத்தியாக, படைத்து வைத்தால், பார்த்தவுடன்..... கொட்டாவி வரும்.....

அதனால் பார்ப்பதில்லை. 😴

 

 எப்போதும் கிசு கிசுக்களை, துணுக்குகளை படிப்பதால் - சேர்ந்தால் போல் ஒரு பக்கத்தை படித்தால் - மூளை களைத்து விடுமாம். கொட்டாவி என்பது மூளை களைத்து விட்டது, ஒக்சிசன் அதிகம் தேவைபடுவதின் அறிகுறியாம்.

முதலில் ஒரு பத்து வரியை சேர்ந்தால் போல் படியுங்கள். பிறகு படி படியாக ஒரு பந்தியளவில் வாசித்து, கிரகிக்கலாம்.

பிறகு பந்தியை ஒரு பக்கமாக கூட்டலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி யூ ரியூப் வீடியோ வடிவில் தான் நாதத்திற்குப் பதில்! ஒரு கிற் வாங்கத் தான் இருக்கு!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

இனி யூ ரியூப் வீடியோ வடிவில் தான் நாதத்திற்குப் பதில்! ஒரு கிற் வாங்கத் தான் இருக்கு!  😂

உங்கட பதிலே வேணாம் அய்யா.....

நரிகளும், நாய்களும்.... உங்களிடம் ஒரு முறை வந்தால், தலை தெறிக்க ஓட்டம் பிடிக்குமே....

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் என்பது கருவாட்டுச் சாம்பார் | மணியரசன் | தமிழரா ? திராவிடரா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

உங்கட பதிலே வேணாம் அய்யா.....

நரிகளும், நாய்களும்.... உங்களிடம் ஒரு முறை வந்தால், தலை தெறிக்க ஓட்டம் பிடிக்குமே....

🤣

"உன்னைப் புறக்கணிக்கிறேன்" என்று பலர் சொல்லும் போது சொல்லும் அதே disclaimer ஐ உங்களுக்கும் தாறன்😎: "பொது வெளியில் எழுதும் கருத்துகள் எல்லாவற்றிற்கும் ஜஸ்ரின் விரும்பினால் பதில் தரும் உரிமையுண்டு! எட்ட நின்று ஜஸ்ரின் பற்றி வேறு யாருடனும் நொட்டல் செய்தாலும் ஜஸ்ரின் நேரே பதில் சொல்லும் உரிமையுண்டு". குட் லக்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

"உன்னைப் புறக்கணிக்கிறேன்" என்று பலர் சொல்லும் போது சொல்லும் அதே disclaimer ஐ உங்களுக்கும் தாறன்😎: "பொது வெளியில் எழுதும் கருத்துகள் எல்லாவற்றிற்கும் ஜஸ்ரின் விரும்பினால் பதில் தரும் உரிமையுண்டு! எட்ட நின்று ஜஸ்ரின் பற்றி வேறு யாருடனும் நொட்டல் செய்தாலும் ஜஸ்ரின் நேரே பதில் சொல்லும் உரிமையுண்டு". குட் லக்!

குத்துகரணம் அடிப்பவர் தமிழாவது பரவாயில்லை.... மினக்கட்டு வாசித்தால் புரியும்....

உங்களது தமிழ்..... திருக்குறள் போல, யாரையாவது பொழிப்புரை எழுத வைத்தே புரிய வேண்டும்....

தமிழில வித்துவான்..... போல கிடக்குது.... ஆனால்.... நம்மள மாதிரி படிப்பறிவில்லா ஆக்களுக்கு விளங்கிற மாதிரி எழுதப் பாருங்கோ....

இன்னும் ஒரு விசயம்..... அடுத்தவர் பதிவுகளை மதித்தால்.... நீஙகளும் விரும்பப்படுவீர்கள்....

நான் எழுதுவது தான் பதிவு....அடுத்தவன் பதிவு குப்பை என்ற ரீதியில் நக்கல் செய்தால் விரும்பப்பட மாட்டீர்கள்.

நல் வாழ்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இன்னும் ஒரு விசயம்..... அடுத்தவர் பதிவுகளை மதித்தால்.... நீஙகளும் விரும்பப்படுவீர்கள்....

நான் எழுதுவது தான் பதிவு....அடுத்தவன் பதிவு குப்பை என்ற ரீதியில் நக்கல் செய்தால் விரும்பப்பட மாட்டீர்கள்.

நல் வாழ்துக்கள்..

உண்மையான கருத்து.

யாராக இருந்தாலும் மரியாதை குடுத்து மரியாதை வாங்கு என்ற பக்குவம் அறவே இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

உண்மையான கருத்து.

யாராக இருந்தாலும் மரியாதை குடுத்து மரியாதை வாங்கு என்ற பக்குவம் அறவே இல்லை. 

மிக சிறப்பாக, தனக்கு தெரிந்த விடயங்களை எழுதுவார்.

ஆனால், அடுத்தவர்கள் எழுதுவதை, ஒரு, நக்கல், நய்யாண்டியுடன் சீண்டுவதால், ஒரு நட்புரிமை பாராட்டி பேச முடியாத ஒருவராக தன்னை வைத்துக்கொண்டுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, narathar said:

https://youtu.be/JpZjTDDtLZw

 

திராவிடம் பற்றிய தெளிவான விளக்கம் இந்தக் காணொளி யில் உள்ளது.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நன்றி.

மிகவும் விளக்கமான ஒரு இணைப்பு. நன்றி கோசான்….!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புங்கையூரன் said:

மிகவும் விளக்கமான ஒரு இணைப்பு. நன்றி கோசான்….!

புங்கை…. அந்த இணைப்பை, இணைத்தது நாரதர்.  கோசான் அல்ல. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, narathar said:

https://youtu.be/JpZjTDDtLZw

 

திராவிடம் பற்றிய தெளிவான விளக்கம் இந்தக் காணொளி யில் உள்ளது.

நன்றி…! நாரதர்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புங்கையூரன் said:

மிகவும் விளக்கமான ஒரு இணைப்பு. நன்றி கோசான்….!

எல்லா புகழும் நாரதருக்கே.

நன்றி அண்ணா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தாடிய எல்லோருக்கும் நன்றி...

ஒரு சிறு குறிப்புடன் இத்திரியில் இருந்து விலகலாம் என்று நினைக்கிறேன்.

யாரும், தனிப்பட்ட ரீதியில் எடுக்காமல், என் மீது சேற்றை வாரி அடிக்காமல் உங்கள் சிந்தனைக்கு மட்டுமே இதனை சொல்ல விரும்புகிறேன்.

சாதியம் குறித்து சிறுவட்டத்தினை விட்டு பெரிய வட்டத்தினுள் நின்று பார்த்தால், பல விடயங்கள் புரியுக்கூடும்.

தமிழகத்தில் திராவிடத்தை, இலங்கையில் சிங்களத்துடன் ஒப்பிட்டு பாருங்கள்.

தமிழ்தேசிய வாதிகள், தமிழர்களை சாதியாக பிரித்து வெட்டியாடுவதன் மூலம் பிறர், தமிழரை, தமிழகத்தை ஆள்வதாக சொல்கிறார்கள்.

அப்படியே இலங்கை வாருங்கள்.

சிங்களம், தமிழர் சாதியம் குறித்து சொல்வதை, பிரித்தாள செய்யும் நுண்ணிய சூழ்ச்சிகளை கவனியுங்கள். இவ் வகையில் சரத் வீரசேகர போன்றோர் கருத்துக்கள் முக்கியமானவை.

பிரபாகரன், சாதிய சமூக நிலைக்கு நேர் எதி்ர் நிலையில் இருப்பவர் ஈபிடிபி தலைவர் தேவானந்தா.

புலிகள் சாதியத்துக்கு எதிராக செய்த வேலைக்கு நேர் எதிராக தேவானந்தாவை வைத்து, இராணுவ உளவுத்துறை என்ன செய்துள்ளது என்று பாருங்கள்.

தேவானந்தாவின் இயக்கத்தினர், எந்த சமூக மட்டத்தில் இருந்து சேர்கப்பட்டு, என்ன செய்து முடித்துள்ளனர் என்றும் மீண்டும் சாதிய வேறுபாடுகள் குறித்த பேச்சுகள் வந்தமைக்கு காரணம் என்ன என்று யோசித்தால், தேவானந்தா ஊடாக சிங்களம் என்ன சாதித்துள்ளது என்று புரியக்கூடும்.

பல விடயங்களில் தெளிவுண்டாகும்.

புலிகள் சாதியத்துக்கு எதிராக நடந்து கொண்டார்கள் என்பது 1995 க்கு முந்திய வரலாறு மட்டுமே. தேவானந்தா, சிங்களம் இன்றைய கதை.

வெறுமனே திராவிடத்துக்கு ஆதரவு தருவதும், அதே போலவே இயங்கும் சிங்கள சூட்சும சூழ்ச்சிகளை புரியாமல் இருப்பதும் ஒன்று தான் என்பது எனது பார்வை.

ஆனால் இஸ்லாமிய தமிழரை, தமிழர்கள் இல்லை என்று பிரித்தாளும் சூழ்ச்சியை கச்சிதமாக செய்து முடித்ததும் சிங்களம் தான் என்பதால், எனது பார்வை சரியாகவே படுகிறது.

அங்கஜன், பிள்ளையான் போன்றவர்களை சிங்களம் அரசியலில் கொண்டு வந்த விதத்தையும், நோக்கத்தையும் கவனியுங்கள்.

இது தவறாகவும் கூட இருக்கலாம்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

கருத்தாடிய எல்லோருக்கும் நன்றி...

ஒரு சிறு குறிப்புடன் இத்திரியில் இருந்து விலகலாம் என்று நினைக்கிறேன்.

யாரும், தனிப்பட்ட ரீதியில் எடுக்காமல், என் மீது சேற்றை வாரி அடிக்காமல் உங்கள் சிந்தனைக்கு மட்டுமே இதனை சொல்ல விரும்புகிறேன்.

சாதியம் குறித்து சிறுவட்டத்தினை விட்டு பெரிய வட்டத்தினுள் நின்று பார்த்தால், பல விடயங்கள் புரியுக்கூடும்.

தமிழகத்தில் திராவிடத்தை, இலங்கையில் சிங்களத்துடன் ஒப்பிட்டு பாருங்கள்.

தமிழ்தேசிய வாதிகள், தமிழர்களை சாதியாக பிரித்து வெட்டியாடுவதன் மூலம் பிறர், தமிழரை, தமிழகத்தை ஆள்வதாக சொல்கிறார்கள்.

அப்படியே இலங்கை வாருங்கள்.

சிங்களம், தமிழர் சாதியம் குறித்து சொல்வதை, பிரித்தாள செய்யும் நுண்ணிய சூழ்ச்சிகளை கவனியுங்கள். இவ் வகையில் சரத் வீரசேகர போன்றோர் கருத்துக்கள் முக்கியமானவை.

பிரபாகரன், சாதிய சமூக நிலைக்கு நேர் எதி்ர் நிலையில் இருப்பவர் ஈபிடிபி தலைவர் தேவானந்தா.

புலிகள் சாதியத்துக்கு எதிராக செய்த வேலைக்கு நேர் எதிராக தேவானந்தாவை வைத்து, இராணுவ உளவுத்துறை என்ன செய்துள்ளது என்று பாருங்கள்.

தேவானந்தாவின் இயக்கத்தினர், எந்த சமூக மட்டத்தில் இருந்து சேர்கப்பட்டு, என்ன செய்து முடித்துள்ளனர் என்றும் மீண்டும் சாதிய வேறுபாடுகள் குறித்த பேச்சுகள் வந்தமைக்கு காரணம் என்ன என்று யோசித்தால், தேவானந்தா ஊடாக சிங்களம் என்ன சாதித்துள்ளது என்று புரியக்கூடும்.

பல விடயங்களில் தெளிவுண்டாகும்.

புலிகள் சாதியத்துக்கு எதிராக நடந்து கொண்டார்கள் என்பது 1995 க்கு முந்திய வரலாறு மட்டுமே. தேவானந்தா, சிங்களம் இன்றைய கதை.

வெறுமனே திராவிடத்துக்கு ஆதரவு தருவதும், அதே போலவே இயங்கும் சிங்கள சூட்சும சூழ்ச்சிகளை புரியாமல் இருப்பதும் ஒன்று தான் என்பது எனது பார்வை.

ஆனால் இஸ்லாமிய தமிழரை, தமிழர்கள் இல்லை என்று பிரித்தாளும் சூழ்ச்சியை கச்சிதமாக செய்து முடித்ததும் சிங்களம் தான் என்பதால், எனது பார்வை சரியாகவே படுகிறது.

இது தவறாகவும் கூட இருக்கலாம்.

நன்றி.

முற்றிலும் தவறான பார்வை.

உங்களுக்கு தமிழக அரசியலும், சாதிய கட்டமைப்பும் துண்டற புரியவில்லை.

அதை போலவே இலங்கையின் வட கிழக்கின் சாதிய கட்டமைப்பும், புலிகளின் அணுகுமுறை மட்டும் அல்ல, டக்லசின் அணுகுமுறையும் கூட புரியவும் இல்லை, இவற்றின் பாற்பட்ட அனுபவமும் இல்லை என்பதை உங்கள் பதிவு கட்டியம் கட்டி கூறுகிறது. 

இதை உங்களுக்கு விளக்க வேண்டிய தேவையோ அவசியமோ எனக்கு இல்லை. அதை கேட்க வேண்டிய தேவை உங்களுக்கும் இருக்காது. ஆகவே இதை இத்தோடு விட்டு விடுகிறேன்.

ஆனால் நீங்கள் இந்த திரியில் சொன்னது “புலிகள் சாதியத்தை அடக்கவோ ஒடுக்கவோ இல்லை, 83-2009 சாதியம் வீழ்ச்சி பாதையில் போனது போர்சூழலால், அதை புலிகள் செய்தார்கள் என்பது காகம் இருக்க பனம் பழம் விழுந்தது போல”. 

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கடைசியாக நீங்கள் எழுதிய சடையல் பதிவுக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாதது. 

அதற்கான போதியளவு எதிர்வினை மேலே ஆற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/9/2021 at 16:44, குமாரசாமி said:

உண்மையான கருத்து.

யாராக இருந்தாலும் மரியாதை குடுத்து மரியாதை வாங்கு என்ற பக்குவம் அறவே இல்லை. 

👆மேலே உள்ளவருக்கு இந்த "பக்குவம்" அட்வைசைக் கொடுக்க தகுதியிருக்கிறதா என்பதே மில்லியன் டொலர் கேள்வி! அதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை!:grin:

On 13/9/2021 at 16:54, Nathamuni said:

மிக சிறப்பாக, தனக்கு தெரிந்த விடயங்களை எழுதுவார்.

ஆனால், அடுத்தவர்கள் எழுதுவதை, ஒரு, நக்கல், நய்யாண்டியுடன் சீண்டுவதால், ஒரு நட்புரிமை பாராட்டி பேச முடியாத ஒருவராக தன்னை வைத்துக்கொண்டுள்ளார்.

இன்னொரு காரணம்: திரும்பத் திரும்ப ஒரு தரவை சிம்பிளாகச் சொன்னாலும் விளங்காமல் தொல்லை கொடுத்தாலும் எள்ளல், நக்கல் வந்து விடும்! இப்ப பாருங்கள்: மரியாதையை நான் எதிர்பார்ப்பதில்லை என்று எத்தனை தடவை எழுதி விட்டேன்? விளங்கியதா உங்களுக்கு? அப்படித் தான் நடக்கிறது பல இடங்களில்!😎

Link to comment
Share on other sites

அடையாளம் பற்றிய ஒரு ஆழமான  பார்வை. அடையாளம் மாறுபடுவதும் அது ஒரு தொடர் ச்சியையும் உடையது. மாறுவதும் மாறிக் கொள்வதும் மானிட வளர்ச்சிக்கு அவசியமாக இருக்கிறது. தமிழ் அடையாள அரசியலை இந்தப் புரிதலுடனேயே அணுக வேண்டும். 

Link to comment
Share on other sites

4 hours ago, narathar said:

அடையாளம் பற்றிய ஒரு ஆழமான  பார்வை. அடையாளம் மாறுபடுவதும் அது ஒரு தொடர் ச்சியையும் உடையது. மாறுவதும் மாறிக் கொள்வதும் மானிட வளர்ச்சிக்கு அவசியமாக இருக்கிறது. தமிழ் அடையாள அரசியலை இந்தப் புரிதலுடனேயே அணுக வேண்டும். 

சிறந்த விளக்கம். இணைப்புக்கு நன்றி நாரதர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.