Jump to content

உணவகங்களில்... விலை அதிகரிப்பை, மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை... எடுக்கும் பொறுப்பு, அதன் உரிமையாளர்களுக்கு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கு?

உணவகங்களில்... விலை அதிகரிப்பை, மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை... எடுக்கும் பொறுப்பு, அதன் உரிமையாளர்களுக்கு?

சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.

சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமையால், தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஆனாலும், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டால், சிற்றுணவக தொழிற்துறை வீழ்ச்சியடையும். இது பாரிய பிரச்சினையாகும்.

எனவே, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, தங்களது தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் தாங்கள் விரும்பியவாறு விலை அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு சிற்றுணவக உரிமையாளர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், தாங்கள் விலை அதிகரிப்பை மேற்கொண்டால், உண்மையில் இந்த தொழிற்துறை வீழ்ச்சியடையும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1278760

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் உணவக வியாபாரிகள் கோடீசுவரர்களாக  போகிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கு மேல தமிழ் சாப்பாட்டு கடையள் புங்குடுதீவாரின்ர… இதோட புங்குடுதீவு தனி நாடு ஆகப்போகுது..

21 minutes ago, விசுகு said:

இத்துடன் உணவக வியாபாரிகள் கோடீசுவரர்களாக  போகிறார்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாதிக்கு மேல தமிழ் சாப்பாட்டு கடையள் புங்குடுதீவாரின்ர… இதோட புங்குடுதீவு தனி நாடு ஆகப்போகுது..

எழுதும்போதே நினைத்தேன்  யாராவது  எழுதுவார்கள்  என்று  சகோ

பாம்பின்  கால்  பாம்பறியும்?🤣

(அத்தோட அப்படியே  இந்தியாவோட இணைவதற்கு  ராசவன்னியரோட @ராசவன்னியன்பேச்சுவார்த்தை  தொடங்கியாச்சு)😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாதிக்கு மேல தமிழ் சாப்பாட்டு கடையள் புங்குடுதீவாரின்ர… இதோட புங்குடுதீவு தனி நாடு ஆகப்போகுது..

no comment...:cool:

Vadivel Sundarc GIF - Vadivel Sundarc - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

எழுதும்போதே நினைத்தேன்  யாராவது  எழுதுவார்கள்  என்று  சகோ

பாம்பின்  கால்  பாம்பறியும்?🤣

(அத்தோட அப்படியே  இந்தியாவோட இணைவதற்கு  ராசவன்னியரோட @ராசவன்னியன்பேச்சுவார்த்தை  தொடங்கியாச்சு)😝

கைலாசா, உடான்சா வரிசையில் பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஒவ் புங்குடுதீவு புதிய நாடாக மலர்வதை நாம் வரவேற்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

கைலாசா, உடான்சா வரிசையில் பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஒவ் புங்குடுதீவு புதிய நாடாக மலர்வதை நாம் வரவேற்கிறோம்.

பிரான்ஸ் லாச்சப்பல்லயும் கடையள் பூரா புங்குடு தீவாற்ரதான்.. காலப்போக்கில் லாச்சப்பல் பிரான்சின் உள்ளையே குட்டி தமிழ் மாநிலம் ஆகும்.. ஏயாபோட் கட்டி புங்குடுதீவுக்கு பிளைட்டு போகும்.. ரிட்டேன் பிளைட்டில புங்குடுதீவு புகையிலை வரும்.. நினைச்சு பாக்கவே நல்லா இருக்கில்ல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

கைலாசா, உடான்சா வரிசையில் பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஒவ் புங்குடுதீவு புதிய நாடாக மலர்வதை நாம் வரவேற்கிறோம்.

பலிக்க கடவது 🤪

1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிரான்ஸ் லாச்சப்பல்லயும் கடையள் பூரா புங்குடு தீவாற்ரதான்.. காலப்போக்கில் லாச்சப்பல் பிரான்சின் உள்ளையே குட்டி தமிழ் மாநிலம் ஆகும்.. ஏயாபோட் கட்டி புங்குடுதீவுக்கு பிளைட்டு போகும்.. ரிட்டேன் பிளைட்டில புகையிலை வரும்.. நினைச்சு பாக்கவே நல்லா இருக்கில்ல..

புங்குடுதீவு தீவார் எங்கேயோ போயாச்சு. நீங்கள் இன்னும் புகையிலைக்குள்ள?? 

கந்தன் கோவணத்தை இழந்த பாதிப்பு இன்னும் உங்களுக்கு போகலை போல??🤪

லா சப்பலில் 300 கடைகள் இருந்தால் 150 எங்கட தான்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

பலிக்க கடவது 🤪

புங்குடுதீவு தீவார் எங்கேயோ போயாச்சு. நீங்கள் இன்னும் புகையிலைக்குள்ள?? 

கந்தன் கோவணத்தை இழந்த பாதிப்பு இன்னும் உங்களுக்கு போகலை போல??🤪

கஞ்சா போல.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிரான்ஸ் லாச்சப்பல்லயும் கடையள் பூரா புங்குடு தீவாற்ரதான்.. காலப்போக்கில் லாச்சப்பல் பிரான்சின் உள்ளையே குட்டி தமிழ் மாநிலம் ஆகும்.. ஏயாபோட் கட்டி புங்குடுதீவுக்கு பிளைட்டு போகும்.. ரிட்டேன் பிளைட்டில புங்குடுதீவு புகையிலை வரும்.. நினைச்சு பாக்கவே நல்லா இருக்கில்ல..

யாழ்ப்பாணத்தாரிட்ட இருக்கிற நண்டுக்குணம் புங்குடுதீவாரிட்ட இல்லை.நீங்கள் சொன்னது நடக்க நூறுவீதம் சாத்தியம் இருக்கு...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

யாழ்ப்பாணத்தாரிட்ட இருக்கிற நண்டுக்குணம் புங்குடுதீவாரிட்ட இல்லை.நீங்கள் சொன்னது நடக்க நூறுவீதம் சாத்தியம் இருக்கு...😁

அது யூதர்களிடம் இருந்து எடுத்தது?🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விசுகு said:
33 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ரான்ஸ் லாச்சப்பல்லயும் கடையள் பூரா புங்குடு தீவாற்ரதான்.. காலப்போக்கில் லாச்சப்பல் பிரான்சின் உள்ளையே குட்டி தமிழ் மாநிலம் ஆகும்.. ஏயாபோட் கட்டி புங்குடுதீவுக்கு பிளைட்டு போகும்.. ரிட்டேன் பிளைட்டில புகையிலை வரும்.. நினைச்சு பாக்கவே நல்லா இருக்கில்ல..

புங்குடுதீவு தீவார் எங்கேயோ போயாச்சு. நீங்கள் இன்னும் புகையிலைக்குள்ள?? 

கந்தன் கோவணத்தை இழந்த பாதிப்பு இன்னும் உங்களுக்கு போகலை போல??🤪

லா சப்பலில் 300 கடைகள் இருந்தால் 150 எங்கட தான்

புகையிலை பயிர்செய்கை தடைசெய்துட்டாங்களோ?

40 minutes ago, goshan_che said:

கைலாசா, உடான்சா வரிசையில் பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஒவ் புங்குடுதீவு புதிய நாடாக மலர்வதை நாம் வரவேற்கிறோம்.

அப்போ அது இந்திய மாநிலம் இல்லையா கோபால்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்போ அது இந்திய மாநிலம் இல்லையா கோபால்?

நீங்கள் பிழையாக விளங்கி கொண்டீர்கள் அண்ணா.

@விசுகு அண்ணா பேச்சுவார்த்தை என சொன்னது இந்தியாவை புங்குடுதீவு மக்கள் குடியரசின் ஒரு மாநிலமாக ஏற்பது  பற்றிய பேச்சுவார்த்தை.

37 minutes ago, விசுகு said:

அது யூதர்களிடம் இருந்து எடுத்தது?🙏

யூதா நீயும் புகையிலை வித்தனியா🤣. (பகிடி). 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

யாழ்ப்பாணத்தாரிட்ட இருக்கிற நண்டுக்குணம் புங்குடுதீவாரிட்ட இல்லை.நீங்கள் சொன்னது நடக்க நூறுவீதம் சாத்தியம் இருக்கு...😁

நாம் ஒன்று நினைக்க, புட்டின் ஒன்று நினைப்பார் என்கிறார் உடான்ஸ் சாமியார் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அமெரிக்காவில் இறங்கி ஒரு ஆள் அரவமில்லாத, தண்ணியில்லா காட்டுக்கு படிக்க வந்த போது, அங்கு எங்கடை தமிழ் பேராசிரியர் ஒருவர் இருந்தவர், அவர் எங்களுக்கு படிப்பிக்கவில்லை, மிகவும் அந்நியோன்னியமாக பழகுவார், அவர் அடிக்கடி சொல்லுவார்:

தம்பி உங்களை மாதிரி ஆட்கள் இங்க வாறாதை விட்டுட்டு, யாராவது புங்குடுதீவாங்கள் இருந்தால் அவங்களை கூட்டிக்கொண்டு வாங்கோ, அப்பதான் நாங்களும் இங்கை எழும்பலாம். அவருக்கு பிசினஸ்இல் ஆர்வம் அதிகம். எங்களோடு பேராதனையில் புங்குடுதீவார்கள் படிப்பதில்லையா என்று அடிக்கடி கேட்பார். நான் அதுவரை காரைநகர்தான் பிசினஸ் இல் பெரிய ஆட்கள் என்று நினைத்திருந்தேன். ஆள், அரவமில்லாத பாலைவனத்தில்கூட புங்குடுதீவார் பேமஸ்ஆக இருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நாம் ஒன்று நினைக்க, புட்டின் ஒன்று நினைப்பார் என்கிறார் உடான்ஸ் சாமியார் 🤣

புட்டினின் வெற்றிக்கும் அது தான் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நீர்வேலியான் said:

ஆள், அரவமில்லாத பாலைவனத்தில்கூட புங்குடுதீவார் பேமஸ்ஆக இருக்கிறார்கள்

அவர்களும் தமிழர் என்பதில் மகிச்சியே. அப்போ; நாமெல்லோரும் சோம்பேறிகள் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன சொன்னாலும் ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு பொருள் ஈட்டுபவர்கள் முக்கியம். தமிழ் நாட்டில் செட்டியார் நாடார் போல இலங்கை தமிழருக்கு யாழ்ப்பாணத்தில் தீவார். இலங்கை தமிழரின் பொருளாதாரதில் எப்படியும் 80 வீதம் இவர்களிடம் தான். இவர்கள் இல்லை என்றால் அனைத்து பலசரக்கு,சாப்பாட்டு கடைகளும் முஸ்லீம்களிடம் போய் இருக்கும். ஆனா ஒன்று இவர்கள் கொஞ்சம் ஒண்டடி மண்டடி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

அவர்களும் தமிழர் என்பதில் மகிச்சியே. அப்போ; நாமெல்லோரும் சோம்பேறிகள் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். 

நாமெல்லாம் சோம்பேறிகள் எண்ட அர்த்தம் இல்லை பாருங்கோ....😂

இப்ப  நான் என்ன சொல்ல வாறனெண்டால் புங்குடுதீவார்ரை எந்தக்கடை எண்டாலும் பலசரக்கு கடை தொடக்கம் நகைக்கடை வரைக்கும்...... நீங்கள் அவையின்ரை கடைக்கு சாமான் பார்க்க/ வாங்கப்போனால் அது பிடிக்கேல்லை, இது பிடிக்கேல்லை, விலை கூட, பேந்து வாறன்,  நான் தேடினது இதில்லை , கலர் சரியில்லை,  டிசைன் சரியில்லை , உழுந்து சரியில்லை, பருப்பு சரியில்லை எண்டு சாக்குப்போக்கு சொல்லிப்போட்டு வெறும் கையோடை கடையை விட்டு வெளியிலை வரமாட்டியள். அது எந்த கொம்பனெண்டாலும் சரி.எந்த மொழி விளங்காதவன் எண்டாலும் சரி......😁

வியாபார திறன்.🤔

இப்ப நான் சொன்னது விளங்குதோ?
திறமையும் முயற்சியும் அவர்களுக்கு கொஞ்சம் கூட இருக்கின்றது அவ்வளவுதான்.

ஊரிலை சும்மா ஒரு கதைக்கு ஒரு வசனம் சொல்லுவினம் "காகம் பறக்காத ஊருமில்லை புங்குடுதீவான் இல்லாத ஊருமில்லை" எண்டு🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஊரிலை சும்மா ஒரு கதைக்கு ஒரு வசனம் சொல்லுவினம் "காகம் பறக்காத ஊருமில்லை புங்குடுதீவான் இல்லாத ஊருமில்லை" எண்டு

எங்கடை ஊரில "காரைதீவார் இல்லாத ஊருமில்லை" என்றுதான் சொல்வார்கள்.

எனக்கு தெரிந்த இன்னோர் ஊருமுண்டு. அவர்கள் கடைக்கு போய் நீங்கள் சொன்ன காரணங்களை சொல்லி கடையை விட்டு தப்ப முடியாது. கடையில் உள்ளது எல்லாவற்றையும் எடுத்து பரப்பி விடுவார்கள். இல்லை என்றால் அடுத்த கடையில் இருந்தென்றாலும் வரவழைத்து விடுவார்கள். ஆனால் தீவகமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, kalyani said:

புட்டினின் வெற்றிக்கும் அது தான் காரணம்.

அவர் தோல்விக்கும் இதுவே காரணமாய் அமையும். கொஞ்சம் வெயிட் பண்ணவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக தீவுபகுதி மக்கள் வியாபார நுணுக்கம் கூடியவர்கள்தான். ஆனால் சாப்பாட்டு வியாபாரத்தில் ஏனோ தெரியவில்லை புங்குடுதீவு ஆட்கள் தனி திறமைசாலிகள்.

தமிழ்நாட்டில் மலையாளிகளை இப்படி சொல்வாகள். ஆம்ஸ்டிரோங் நிலவில் இறங்கிய போது அங்கே ஒரு மல்லு சாயா ஆத்தி கொண்டிருந்ததாக.

மருதர் ஒருக்கால் தீவுபகுதிக்கும்-கேரளாவுக்கும் உள்ள தொடர்பு பற்றி எழுதினவர். இந்த பூர்வ ஜென்ம வாசனாவாகவும் இருக்கலாம்.

கொழும்பு, லண்டன், பரிசில் எங்கபோனாலும் இந்த துறையில் முன்னுக்கு நிற்பது அவர்கள்தான்.

அதே போல் என் அனுபவத்தில் “குறிச்சி பேதம்” புங்குடுதீவை போல் வேறெங்கும் நான் பார்க்கவில்லை. பொதுவான சடங்குகள் கூட குறிச்சிக்கு குறிச்சி வேறுபடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

எங்கடை ஊரில "காரைதீவார் இல்லாத ஊருமில்லை" என்றுதான் சொல்வார்கள்.

காரைநகர்,குறிகட்டுவானை பற்றி  சுவாரசியமாய் எழுதலாம்.பிறகு  எனக்கு இந்த நிலைமைதான்......🤣

IMMJ Episodes Discussion Thread #CXLIII - Page 115 | Ishq Mein Marjawan 2

2 hours ago, satan said:

எனக்கு தெரிந்த இன்னோர் ஊருமுண்டு. அவர்கள் கடைக்கு போய் நீங்கள் சொன்ன காரணங்களை சொல்லி கடையை விட்டு தப்ப முடியாது. கடையில் உள்ளது எல்லாவற்றையும் எடுத்து பரப்பி விடுவார்கள். இல்லை என்றால் அடுத்த கடையில் இருந்தென்றாலும் வரவழைத்து விடுவார்கள். ஆனால் தீவகமில்லை. 

அந்த ஊர்   எம் பெருமான் செல்வச்சந்நிதியானுக்கு பக்கத்து ஊர் தானே? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

அந்த ஊர்   எம் பெருமான் செல்வச்சந்நிதியானுக்கு பக்கத்து ஊர் தானே? 😁

May be an image of 1 person

என்னது.... கேக்கல. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@தமிழ் சிறி

May be an image of 1 person

என்னது.... கேக்கல. 🤣

இப்ப கேக்குதா?.......கேட்டுச்சா? 😂😂😂

Piragu Vadivelu GIF - Piragu Vadivelu Comedy - Discover & Share GIFs |  Comedy pictures, Comedy, Comedy memes

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சும்மா இருந்த‌ சாமி தாத்தாவை சீண்டி பார்த்து விட்டீங்க‌ள் இனி ம‌னுஷ‌ன் இர‌வு பூரா இதுக்கை இருந்து எழுத‌க் கூடும்    சிறுத்தையை சீண்டி பார்ப்ப‌தில் உங்க‌ளுக்கு ஏதோ ஒரு இன்ப‌ம் ஹா ஹா🤣😁😂.............................................................
    • 👍....... நான் தென் ஆபிரிக்கா மற்றும் பங்களாதேஷைத் தான் தெரிவு செய்தனான். என் வீட்டு எறும்புக்கு கிரிக்கட் கொஞ்சம் தெரிந்திருக்குது. அது ஏதோ சும்மா ஓடுது என்று தான் நான் அப்ப நினைத்தனான்..........🤣 
    • அய்யோ சாமி இதென்ன கூத்து யாழின் விதி முறைகள் பற்றி அறியவில்லையா ? முறைகள் தெரிந்து கொண்டு நசுக்கிட்டு முறை மீறல் . கொஞ்சநாள் வராவிட்டால்  தொடங்கிடுவான்கள் மதமாற்றம் .  
    • அவர் எத்தனையாம் மனைவி என்று ஒருவரின தனிப்பட்ட வாழ்வை ஏன் எட்டிப் பார்பான்? உலகறிய சட்டப்படி திருமணம் செய்து வாழ்கின்றனர். அரசியல் என்று வரும் போது, இருவருக்கும் கொள்கை என்ற ஒன்று அறவே இல்லை. தாம் எந்தக் கூட்டணியில் இருக்கின்றோம் என்று கூட சரியாக தெரியாமல் உளறிக் கொட்டியவர்கள்.  
    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 28     புத்தமதம் விஜயன் வந்து கிட்ட தட்ட 240 ஆண்டுகளின் பின் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டதுடன், சிங்கள மொழி, விஜயன் வந்து ஆயிரம் ஆண்டுகளிற்குப் பின்பு தான், அதிகமாக 6ஆம் 7ஆம் நூறாண்டில் தான் ஓரளவு வளர்ச்சி அடைந்த மொழியாக தோற்றம் பெற்றது. இலங்கையில் விஜயன் வரும் முன்பே நாகர்கள் அங்கு இருந்தார்கள் என்றும் அதனால் அதை நாக நாடு அல்லது நாக தீபம் [‘Naga Land’ and ‘Naga Deep’] என்று பண்டைய காலத்தில் அழைத்தனர் எனவும் அறிகிறோம். தீபவம்சம், மகாவம்சம் கதையின் படி, புத்தர் [Lord Buddha] தனது இரண்டாவது வருகையாக கி மு 528 ஆண்டில் இலங்கையின் இரு வெவ்வேறு வட பகுதில் ஆட்சி செய்த இரு இரத்த உறவு கொண்ட நாக அரசர்களின் இடையில் ஏற்பட்ட சர்ச்சைகளை தீர்த்து வைத்தார் என்கிறது.   ஆனால் அதே கதையை தமிழ் மணிமேகலையிலும் காண்கிறோம். ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றான, சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த, அதிகமாக மஹாயான பௌத்த காப்பியமான, சாத்தனாரின் மணிமேகலையும், அதற்கு முந்திய இளங்கோவின் சிலப்பதிகாரமும், கி. பி. 150-250 கால இடைவெளியில் தோன்றியவை என்று பொதுவாக கருதினாலும் இக் கதையை கி பி 2ஆம் நூற்றாண்டிற்கும் 6ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது என்றே பலர் வாதாடுகின்றனர். ஆனால் வியப்பான விடயம் என்னவென்றால் மகாவம்சம் கூறும் விஜயனின் வருகை குறித்த எந்தக் கதையும் மணிமேகலையிலோ, அல்லது இதர இந்திய பௌத்த நூல்களிலோ காணப்பட வில்லை. மணிமேகலை 8 [மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை] , வரி 54 - 63 இல் :     "கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும் இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி 55 எமதுஈது என்றே எடுக்கல் ஆற்றார் தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார் செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத் தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள் இருஞ்செரு ஒழிமின் எமதுஈது என்றே 60 பெருந்தவ முனிவன் இருந்துஅறம் உரைக்கும் பொருஅறு சிறப்பில் புரையோர் ஏத்தும் தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்."     அதாவது, நாக நாட்டை ஆளும் இரு வேறு மன்னர்கள் "இது என்னுடையது" என்று சொல்லிக்கொண்டு அந்தப் பீடிகைக்கு உரிமை கொண்டாடினர். அவர்களால் அதனை எடுக்க முடியவில்லை. தம் படைகளைத் திரட்டிக்கொண்டு வந்து உரிமைக்காக ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது பெருந் தவமுனிவன் தோன்றி இது என்னுடையது என்று சொல்லி அதன்மீது ஏறி அமர்ந்துகொண்டு "போரைக் கைவிடுக" என்று அறநெறி உரைத்தான், மேன்மக்கள் போற்றும் அந்தப் பீடிகை [பீடம் / seat, stool] மணிமேகலை முன் தோன்றியது என்கிறது.   ஒரே ஒரு வித்தியாசம் தான், இங்கு புத்தரிற்குப் பதிலாக, துறவி ("பெருந்தவ முனிவன்") என கூறப் பட்டுள்ளது. அவ்வளவுதான்.   மணிமேகலையில், இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள மகாவம்சம் / பத்தொன்பதாவது அத்தியாயம் போதி விருட்சம் வருகையில், 'மகா தேரருடைய சக்தியால் அரசன் தன் பரிவாரங்களுடனும், இதர தேவர்களுடனும் போதி மரம் கொண்டு அதே தினத்தில் ஜம்பு கோலத்துக்கு வந்து சேர்ந்தான் என்றும் கூறப்படுகிறது. இன்று மணிபல்லவமும் ஜம்பு கோல் பட்டினமும் ஒரே இடம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலே தான் இந்த மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்ததாகிறது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை இதை கூறுகிறது. இது நாக நாட்டைச் சேர்ந்தது என்றும் மணிமேகலை 8 ஆம் காதை கூறுகிறது. நாக நாடு என்பது இலங்கைத் தீவின் வட பகுதிக்கு பண்டைக் காலத்தில் வழங்கப்பட்ட பெயர் ஆகும். மகாவம்சமும், இந்தப் பகுதியை நாக தீபம் என்று கூறுகிறது.   சிலப்பதிகாரத்திம், புகார் நகரை , நாக நாட்டில் உள்ள நீண்ட நாக பட்டணத்துடன் ஒப்பிடுகிறது. உதாரணமாக   "அதனால், நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு போகம் நீள்புகழ்மன்னும் புகார் நகர் அதுதன்னில்" இதன் கருத்து, அதனால் போகம் துய்க்கும் புகழுடன் புகார் நகரம் விளங்கியது. அது நாக மரங்கள் ஓங்கியிருந்த நகருடன் கூடிய நாகநாடு வரையில் விரிந்திருந்தது என்கிறது. இலங்கை காப்பியம் அவர்களை மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட அல்லது அரைவாசி பாம்பு, அரைவாசி மனித உயிரினம் என்கிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 29 தொடரும்      
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.