Jump to content

யாழில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் விழா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் விழா!

யாழில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் விழா!

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலுடைய பிறந்த நாள் நேற்று (திங்கட்கிழமை) யாழ் இந்திய துணைத் தூதரகத்தால் கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் பட்டேலின் கண்காட்சியை யாழ் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ், யாழ் மாநகர மேயர் மணிவண்ணன் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர் சிவலிங்கராசா திறந்து வைத்து பார்வையிட்டனர்.

தொடர்ந்து, ஒற்றுமை மனித சங்கலியும் அதனை தொடர்ந்து ஒற்றுமை ஓட்டம் கலாச்சார மையத்திலிருந்து யாழ் இந்திய துணைத் தூதரகம் வரை இடம்பெற்றது.

IMG-20221031-WA0149-600x400.jpg

https://athavannews.com/2022/1308123

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

182 மீட்டர் உயரத்தில் சர்தார் பட்டேல் சிலை.. மோடி நாளை திறந்து வைக்கிறார்..  குஜராத்தில் விழாக்கோலம் | Narendra Modi to unveil Sardar Patel's 'Statue of  Unity' tomorrow ...

 

10 of the Tallest Statues of the World: Highest Statues on Earth

182 மீற்றர் உயரமுள்ள  சர்தார் வல்லபாய் பட்டேல்  சிலை குஜராத்தில் உள்ளது.
அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை எல்லாம்... இவருக்கு கீழை தான். 
உலகத்தின் உயரமான சிலை இது.

 

A Landmark or a Monumental Fiasco: What Ails the India-Built Jaffna  Cultural Centre?

@Kapithan விரைவில்... யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தின் முன், 
இவரின் பிரமாண்ட சிலை வரும் என்றே நினைக்கின்றேன். 

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

யாழில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் விழா!


இவர் யார்? இவர் யாழ்ப்பாணத்துக்கு அல்லது தமிழுக்கு அல்லது சிங்களத்துக்கு என்ன செய்தவர்?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nochchi said:


இவர் யார்? இவர் யாழ்ப்பாணத்துக்கு அல்லது தமிழுக்கு அல்லது சிங்களத்துக்கு என்ன செய்தவர்?

சிலதுகள்... இந்திய தூதரகத்தோடை தங்களுடைய சுயநலத்துக்காக ஒட்டி உறவாட...
அவர்கள்... இந்தியத் தலைவர்களை எங்கள் மண்ணில் திணிக்கிறார்கள்.

ஒவ்வொரு இனமும்... அந்த மண்ணில் பிறந்த தலைவர்களை தவிர 
மற்றவர்களுக்கு  சிலை வைத்தோ, பிறந்த நாள்களையோ  கொண்டாட மாட்டார்கள். 

ஆனால்  வடக்கு, கிழக்கில் உள்ள சில  தமிழர்களுக்கு இதில் எந்த குற்ற உணர்வும் இல்லை.
அதனால்  இப்போ... எமது சுயத்தை இழந்து வருகின்றோம்.

இன்னும் பத்து ஆண்டுகளில், எமது அடையாளங்கள் எல்லாவற்றையும் 
இந்தியா விழுங்கி விடும். பின்பு... வேதனைப்பட்டு எந்த அர்த்தமும் இல்லை.

Edited by தமிழ் சிறி
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது நான் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதா வேண்டாமா.......ப்ளீஸ் ஒரு முடிவுக்கு வரவும்.....!  😁

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

இப்பொழுது நான் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதா வேண்டாமா.......ப்ளீஸ் ஒரு முடிவுக்கு வரவும்.....!  😁

சொல்லுங்கோ பாஸ் காசா பணமா.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, சுவைப்பிரியன் said:

சொல்லுங்கோ பாஸ் காசா பணமா.😄

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சர்தார்......!  💐

(ஒரேயொரு வாக்கால் இந்தத் தீர்மானம் எடுக்கப் பட்டது)......!  😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, suvy said:

இப்பொழுது நான் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதா வேண்டாமா.......ப்ளீஸ் ஒரு முடிவுக்கு வரவும்.....!  😁

எதுக்கும் பேச்சு வாங்க... ரெடியாய் இருங்கோ. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

எதுக்கும் பேச்சு வாங்க... ரெடியாய் இருங்கோ. 😂

i am waiting ......அதுதானே தினமும் நடக்குது......!  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தமிழ் சிறி said:

சிலதுகள்... இந்திய தூதரகத்தோடை தங்களுடைய சுயநலத்துக்காக ஒட்டி உறவாட...
அவர்கள்... இந்தியத் தலைவர்களை எங்கள் மண்ணில் திணிக்கிறார்கள்.

ஒவ்வொரு இனமும்... அந்த மண்ணில் பிறந்த தலைவர்களை தவிர 
மற்றவர்களுக்கு  சிலை வைத்தோ, பிறந்த நாள்களையோ  கொண்டாட மாட்டார்கள். 

ஆனால்  வடக்கு, கிழக்கில் உள்ள சில  தமிழர்களுக்கு இதில் எந்த குற்ற உணர்வும் இல்லை.
அதனால்  இப்போ... எமது சுயத்தை இழந்து வருகின்றோம்.

இன்னும் பத்து ஆண்டுகளில், எமது அடையாளங்கள் எல்லாவற்றையும் 
இந்தியா விழுங்கி விடும். பின்பு... வேதனைப்பட்டு எந்த அர்த்தமும் இல்லை.

இவர் அகண்ட பாரதத்தை உருவாக்கியவர். இவரது பிறந்தநாளை யாழில் கொண்டாடவைத்து கிந்தியா குறியீட்டுவடிவில் தமிழருக்குச் சொல்கிறது. அதாவது தமிழ்த் தேசியத்தை மறந்துவிட்டு சிங்களத் தேசியத்துள் இணைந்துவிடுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறது என்பதே எனது புரிதல். கள உறவுகளுக்கு எப்படியோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரெண்டொரு தினங்களுக்கு முன்னர் கந்தையருடன் பிடுங்குப்படும்போது, "போகிறபோக்கைப் பார்த்தால் விரைவில்  யாழ்ப்பாணத்தில் வல்லபபாய் பட்டெலுக்கு சிலை வைப்பீர்கள் போலுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தேன். அது உண்மையில் நடக்கும்போல தென்படுகிறது. 

இந்துத்துவா என்பது பெளத்த சமயத்தை இந்து மதத்தின் ஒரு கிளையாக கருதுகிறது. ஆதலால் பெளத்தம் இந்து மதத்தின் எதிரியல்ல. இவர்கள் எதிரியாகக் கருதுவது அன்னிய மதங்களாகக் கருதும் இஸ்லாத்தையும் கிறீத்துவத்தையும்தான். இவைகள் இரண்டுமே இந்துத்துவத்தின் போட்டி மதங்கள். 

எனவே இந்தியா சிங்களத்தை அனுசரித்துப் போவது மிகவும் இயல்பான  விடயம்தான்.  இதனால்தான் சச்சியர் போன்ற  பல இலங்கை இந்து சமயத் தலைவர்கள் பெளத்த சமய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எதனையும் எதிர்ப்பதில்லை.

கறுப்பு மனிதர்களான திராவிடர்கள்தான் வட இந்திய சனாதன தர்மத்தினை எப்போதுமே கேள்விக்குட்படுத்துபவர்கள்.  எனவே இந்தியா தமிழருக்கு நீதி பெற்றுத்தரும் என நினைப்பதும், அவர்கள் எமக்கு ஆதரவளிப்பார்கள் என நாங்கள் எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்.. 

இது எங்களை இன்னொரு முள்ளிவாய்க்காலில்தான் எங்களைக்  கொண்டுபோய் நிறுத்தும். 

☹️

 

13 minutes ago, nochchi said:

இவர் அகண்ட பாரதத்தை உருவாக்கியவர். இவரது பிறந்தநாளை யாழில் கொண்டாடவைத்து கிந்தியா குறியீட்டுவடிவில் தமிழருக்குச் சொல்கிறது. அதாவது தமிழ்த் தேசியத்தை மறந்துவிட்டு சிங்களத் தேசியத்துள் இணைந்துவிடுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறது என்பதே எனது புரிதல். கள உறவுகளுக்கு எப்படியோ?

உண்மை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இந்தியனுக்கும் ஈழத்தமிழருக்கும் உள்ள உறவு என்ன? எம்மைக் கருவறுத்த கருங்காலிகளின் அரசியல் கூத்தாடி ஒருவனுக்கும் காவடி தூக்கவேண்டிய தேவை தமிழருக்கு ஏன் வந்தது? 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'கந்தசட்டி விரதநாளில் இந்திய இராணுவம் செய்த படுகொலை 27.10.1987 27.10.1987, கந்தசட்டி சூரன்போர் அன்று, சாவகச்சேரியிலிருக்கும் ஆலயத்தில் சூரன்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை, இந்திய இராணுவத்தினரின் இரண்டு எம்.ஐ 24 ரக உலங்குவானூர்திகள் கூடியிருந்த மக்கள் மீது தாக்குதல் நடாத்தியதில் 65 பொதுமக்கள் உயிரிழந்தனர். 175 பேர் காயமடைந்தனர். ஆலயத்தில் வீதியுலா சென்ற சூரன் சிலையும் சேதமடைந்தது. #30sec2remember'

தமிழர்கள் எந்த மதமாக இருந்தாலும்.... அவர்கள் கொண்டாடும்.. 
எந்த நிகழ்விலும் குண்டு போடுவான் இந்தியன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

இரெண்டொரு தினங்களுக்கு முன்னர் கந்தையருடன் பிடுங்குப்படும்போது, "போகிறபோக்கைப் பார்த்தால் விரைவில்  யாழ்ப்பாணத்தில் வல்லபபாய் பட்டெலுக்கு சிலை வைப்பீர்கள் போலுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தேன். அது உண்மையில் நடக்கும்போல தென்படுகிறது. 

வருக...வருக....கபிதன். அவர்களே...உங்களை தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். 🤣🤣 உங்கள் விருப்பம் போல் உங்கள் உறவுகள் யாழ்ப்பாணத்தில். இந்திய தலைவர் வல்லபாய் பட்டெலுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் எடுத்து விட்டார்கள்   யாழ் மேயர் கூட கலந்து சிறப்பித்துளளார். இனி சிலையும. வைப்பார்கள்  அதில் நீங்களும் கலந்து கொள்ள கூடும  ஆனால் கண்டிப்பாக நான் செய்ய மாட்டேன்   சிலை வைக்க ஒரு சதமும். பங்களிப்புகள் செய்யமாட்டேன்......அதேநேரம் யாழ் மேயர் பதவி வகிக்கும் எவரும் மணிவண்ணன் போல் தான் செய்ய முடியும்..[..நான் நீங்கள்.......யாராக இருந்தாலும் ] இல்லையென்றால் பதவி வகிக்கமுடியாது    இப்போது நடத்துகொண்டிருப்பது.  வெளிநாட்டு தமிழரின் எண்ணங்களும் செயல்பாடுகழுக்கும் எதிராக இலங்கையில் உள்ள தமிழர்கள் செயல்படுகிறார்கள்   இவ்வாறான நிலையில் தீர்வு சாத்தியமா?. அல்லது தமிழ் ஈழம் சாத்தியமா?.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சர்தார்......!  💐

(ஒரேயொரு வாக்கால் இந்தத் தீர்மானம் எடுக்கப் பட்டது)......!  😂

அண்ணை நீங்கள் வாக்களிக்கவில்லையா. ?ஏன் ?.   பஸ்கரித்தீகளா.?   இல்லை நடுநிலை வகித்தீர்களா?.   

வல்லபாய் பட்டெலுக்கு.  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்      

எனக்கு ஒரு சந்தேகம் இறந்துபோனவரகளுக்கு பிறந்த நாள் கொண்டாடவும்.   வாழ்த்துக்கள் தெரிவிக்கவும் முடியுமா  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

அண்ணை நீங்கள் வாக்களிக்கவில்லையா. ?ஏன் ?.   பஸ்கரித்தீகளா.?   இல்லை நடுநிலை வகித்தீர்களா?.   

வல்லபாய் பட்டெலுக்கு.  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்      

எனக்கு ஒரு சந்தேகம் இறந்துபோனவரகளுக்கு பிறந்த நாள் கொண்டாடவும்.   வாழ்த்துக்கள் தெரிவிக்கவும் முடியுமா  ?

இல்லை நான் வாக்களிக்கவில்லை.....சிறியர் வாக்களிக்கட்டும் என்று காத்திருந்தேன்.....!  😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:


இவர் யார்? இவர் யாழ்ப்பாணத்துக்கு அல்லது தமிழுக்கு அல்லது சிங்களத்துக்கு என்ன செய்தவர்?

அவர் காந்தி தாத்தா, நேரு அங்கிள மாதிரி யாழ்ப்பாணத்துக்கு கனக்க செய்தவர்...🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people and text that says 'கந்தசட்டி விரதநாளில் இந்திய இராணுவம் செய்த படுகொலை 27.10.1987 27.10.1987, கந்தசட்டி சூரன்போர் அன்று, சாவகச்சேரியிலிருக்கும் ஆலயத்தில் சூரன்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை, இந்திய இராணுவத்தினரின் இரண்டு எம்.ஐ 24 ரக உலங்குவானூர்திகள் கூடியிருந்த மக்கள் மீது தாக்குதல் நடாத்தியதில் 65 பொதுமக்கள் உயிரிழந்தனர். 175 பேர் காயமடைந்தனர். ஆலயத்தில் வீதியுலா சென்ற சூரன் சிலையும் சேதமடைந்தது. #30sec2remember'

தமிழர்கள் எந்த மதமாக இருந்தாலும்.... அவர்கள் கொண்டாடும்.. 
எந்த நிகழ்விலும் குண்டு போடுவான் இந்தியன். 

சரியாகச் சொன்னீர்கள் சிறியண்ணா! இந்தியன் இந்தியன் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாலி said:

சரியாகச் சொன்னீர்கள் சிறியண்ணா! இந்தியன் இந்தியன் தான். 

கந்தையர் சண்டைக்கு வரப்போறார் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, suvy said:

இல்லை நான் வாக்களிக்கவில்லை.....சிறியர் வாக்களிக்கட்டும் என்று காத்திருந்தேன்.....!  😁

 

அண்ணை சிறியண்ணை கிரைட்டார்.  ரைஸ் குக்கர்.......4ஆயிரம்  5 ஆயிரம் இந்திய ருபாய் இரகசியமாக கொடுத்தால் தான் வாக்களிப்பார்.   இதே மாதிரி எதிர் தரப்பினரிடமும். வேண்டுவார்.  🤣 கொள்கை என்பது காற்று உள்ள போது துற்று என்பது மட்டுமே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

கந்தையர் சண்டைக்கு வரப்போறார் 😀

இல்லை கண்டிப்பாக இல்லை 1987 யாழ்ப்பாணம் இல்.  இந்தியா இராணுவம் செய்தவற்றை  மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்    ஆனால் ரிசி சுனக். போன்றவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிகக்கூடாது.  ...நட்புகரம். நீட்டலாம்.   இது எனது தனிப்பட்ட நிலைப்பாடு  ....இவர்களை வைத்து தான்  ..87 இல்.  நடத்தவற்க்கு   தண்டனை வழங்க முடியும்    அதாவது இந்தியனே இந்தியனுக்கு தண்டனை வழங்க வேண்டும்..முடியும் இலங்கை தமிழரால். அது முடியாவே. முடியாது 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'அளவெட்டி ஆச்சிரமப் படுகொலை 26.07.1987 அன்று இந்திய இராணுவந்தினரின் "முதலை" என்னும் எம்.ஐ.24ரக உலங்குவானூர்த்தியால் நடாத்திய றொக்கெட் தாக்குதலில் ஆச்சிரமத்திலுள்ள வயோதிபர்கள், சிறார்கள் உட்பட உயிரிழந்தனர் 12 பேர் படுகாயமடைந்தனர். இராசரத்தினம் கோமதி(15) சின்னத்துறை தங்கலிங்கம் இராசரத்தினம் ஞானகணேசன் (21) 10. சின்னத்தம்பி தம்பிராசா (56) குணசீலன் கோணேஸ்வரி( (38) 11 சின்னத்தம்பி இரத்தினம்( பத்மநாதன் செல்வசந்திரன் (12) 12. சின்னையா இராசரத்தினம் (62) தர்மலிங்கம் சிறீஸ்கந்தராசா (25) சிவகுருநாதன் சிவபாக்கியநாதன் (41) துரைசிங்கம் மதி (01) 14. (33) தம்பிராசா சிறீபவன் (12) 15. வினாசித்தம்பி ஐயாத்துரை (80) அமிர்தநாதர் நேசம்மா (50) 26.10.1988 அன்று மன்னாரில் இந்தியப்படை மற்றும் தேசவிரோதிகளால் கரடிக்குழி, மறிச்சுக்கட்டி பகுதிகளைச் சேரந்த தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 26.10.1987 அன்று சூராவத்தை, புத்தூர், அளவெட்டி ஆகிய இடங்களில் இந்திய இராணுவத்தினரால் 10தமிழர்கள் கொல்லப்பட்டனர். #30sec2remember'

 

May be an image of text

 

May be an image of 4 people, helicopter and text that says '22 10 A 1987 இந்திய இராணுவத்தினரின் உலங்குவானூர்தி தாக்குதல் இந்திய இராணுவத்தினர் உலங்குவானூர்தி மூலம் தாக்குதல் நடத்தியதால் அராலித்துறை மடத்தடியில் தஞ்சம் புகுந்த மக்கள் 35 பேர் உயிரிழந்தனர். முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். ஏழிற்கும் மேற்பட்ட படகுகள் முழுமையாக சேதமடைந்தன. #30SEC2REMEMBER'

 

May be an image of 3 people and text that says 'OCT. 21 1987 இந்திய படையினர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் தங்கியிருந்த மருத்துவர்கள், தாதியர்கள், நோயாளிகள் 59 பேரை சுட்டுக்கொன்றனர். #30sec2remember'

 

May be an image of 3 people and text that says '12.10.1986 அடம்பன் படுகொலை 12.10.1986 அன்று தள்ளாடி இராணுவமுகாமிலிருந்து வந்து அடம்பன் கிராமத்திற்குள் நுழைந்த இராணுவத்தினர் 20 பொதுமக்களைச் சுட்டுப்படுகொலை செய்தனர். 1. யூலியன் ஜெயசீலன் (22) அந்தோனிப்பிள்ளை மெசியாஸ் (28) 2. கிறிஸ்தோடு யோவான் (65) ஆரோக்கியம் சந்தான் (30) ஐயம்பிள்ளை நாகமுத்து (84) 9. ரோசாய்ஸ் புலேந்திரன் (32) தங்கவேல் இராமன் 10. சபாபதிப்பிள்ளை தங்கம்மா (70) 5. மாமுண்டி செல்வராசு (14) 11. வஸ்தியான் சகாயநாதன் குரூஸ் 6. அந்தோனி கஸ்பார் (63) 12. வீரசிங்கம் மனோரஞ்சிதம் (24) கொல்லப்பட்டோரின் அனைவரது விபரம் பெறமுடியவில்லை இந்தியப் படையின் 12.10.1987 படுகொலைகள் 175 பேர் படுகொலை மல்லாகம் சுன்னாகம், கொல்லங்கலட்டி, பிரம்படியில் 75 தமிழர்கள் இந்தியப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொக்குவில் பொற்பதியைச் சுற்றிவளைத்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்களை நிலத்தில் படுக்கவைத்து கவசவாகனங்களை ஏற்றியும் சுட்டும், இந்தியப்படை படுகொலை செய்தது. #30seczremember'

 

May be an image of text that says '11 இந்தியப்படையின் எறிகணைவீச்சில் ழ்.பெரியபுலம் மகாவித்தியாலய அதிபர் 10 நாட்டுப்பற்றாளர் ஆறுமுகம் தாமோதரம்பிள்ளை கொல்லப்பட்டார். இந்தியப்படையின் துப்பாக்கிச்சூட்டில் 1987 காங்கேசன்துறையைச்சேர்ந்த திருநாவுக்கரசு சுரேஸ்குமார் கொல்லப்பட்டார். புதுக்காட்டுச் சந்தியில் இந்தியப்படையால் 8 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 11 1. கனகரத்தினம் (35) 2. குழந்தைவேலு செல்வராசா (22) 3. பொன்னையா நவரத்தினம் (34) 4. பொன்னையா சுப்ரமணியம் (40) 5. பேரம்பலம் மகேஸ்வரன் (10) 6.பேரம்பலம் கோகிலாதேவி (14) வேலாயுதம் செந்தில்நாதன் (14) சின்னத்தம்பி பசுபதிப்பிள்ளை (41) 11 திருகோணமலையில் இந்தியப்படையால் தமிழ் இளைஞரொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் வைத்து பேருந்திலிருந்து இறக்கப்பட்டு 5 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #30sec2remember 10 1987 10 1988'

 

May be an image of one or more people and text that says '04.10.1988 இந்திய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டோர் 04.10.1988 யாழ்.தொண்டமனாறு கெருடாவில் பகுதியில்; தந்தையும் மகனுமான வேலுப்பிள்ளை செல்லக்கண்டு மற்றும் செல்லக்கண்டு சோதிலிங்கம் நினைவு கூருகின்றோம் 1992- 10 04 ஆண்டு இன அம்பாறை செருடாவில் எல்லப்பட்ட நாட் செல்லக்கண்டு கொ்லப்பட்ட தால் வவுனியாவில் சாளம்பைக்குள இளைஞன் கப்டன் வீரச்சாவெய்திய் முதூர், ஆகியோன இந்நாளில் நினை கூருகின்றோம் தமிமீழ விடுதலைப்புலிகள் (9/5155) யாழ். மத்திய பேருந்து நிலையம், யாழ்.பூநாறி மரத்தடிப்பகுதியில் இரண்டு தமிழர்கள் #30SEC2REMEMBER'

இந்திய இரணுவம் நடாத்திய அட்டூழியங்கள்.

ஈழத்தில்,  இந்திய ராணுவம்...
வைத்தியசாலை, கோவில், பாடசாலை, குடிமனை என்று 
எல்லா இடமும் குண்டு போட்டு தமிழர்களை கொன்றது போதாது என்று... 
பல சகோதரிகளை வன்புணர்வும் செய்தவர்கள், எந்த முகத்துடன்...
தமிழ்ப் பகுதிகளில்.. தங்கள் நாட்டு அடையாளங்களை நிறுவுகின்றார்கள். 😡

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:


இவர் யார்? இவர் யாழ்ப்பாணத்துக்கு அல்லது தமிழுக்கு அல்லது சிங்களத்துக்கு என்ன செய்தவர்?

கபிதனை கேளுங்க விடை அவருக்குத்தான் தெரியும் 😃

22 minutes ago, Kandiah57 said:

ஆனால் ரிசி சுனக். போன்றவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிகக்கூடாது.  ...நட்புகரம். நீட்டலாம்.

ரிசியர் பட்ஜெட் ரிலிஸ் பண்ணும்போதுதான் அவரின் ஆட்சியின் ஆயுள் தெரியும் மேலும் கால அவகாசம் கேட்பார் என்று பட்சி கூறுகின்றது .

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'அளவெட்டி ஆச்சிரமப் படுகொலை 26.07.1987 அன்று இந்திய இராணுவந்தினரின் "முதலை" என்னும் எம்.ஐ.24ரக உலங்குவானூர்த்தியால் நடாத்திய றொக்கெட் தாக்குதலில் ஆச்சிரமத்திலுள்ள வயோதிபர்கள், சிறார்கள் உட்பட உயிரிழந்தனர் 12 பேர் படுகாயமடைந்தனர். இராசரத்தினம் கோமதி(15) சின்னத்துறை தங்கலிங்கம் இராசரத்தினம் ஞானகணேசன் (21) 10. சின்னத்தம்பி தம்பிராசா (56) குணசீலன் கோணேஸ்வரி( (38) 11 சின்னத்தம்பி இரத்தினம்( பத்மநாதன் செல்வசந்திரன் (12) 12. சின்னையா இராசரத்தினம் (62) தர்மலிங்கம் சிறீஸ்கந்தராசா (25) சிவகுருநாதன் சிவபாக்கியநாதன் (41) துரைசிங்கம் மதி (01) 14. (33) தம்பிராசா சிறீபவன் (12) 15. வினாசித்தம்பி ஐயாத்துரை (80) அமிர்தநாதர் நேசம்மா (50) 26.10.1988 அன்று மன்னாரில் இந்தியப்படை மற்றும் தேசவிரோதிகளால் கரடிக்குழி, மறிச்சுக்கட்டி பகுதிகளைச் சேரந்த தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 26.10.1987 அன்று சூராவத்தை, புத்தூர், அளவெட்டி ஆகிய இடங்களில் இந்திய இராணுவத்தினரால் 10தமிழர்கள் கொல்லப்பட்டனர். #30sec2remember'

 

May be an image of text

 

May be an image of 4 people, helicopter and text that says '22 10 A 1987 இந்திய இராணுவத்தினரின் உலங்குவானூர்தி தாக்குதல் இந்திய இராணுவத்தினர் உலங்குவானூர்தி மூலம் தாக்குதல் நடத்தியதால் அராலித்துறை மடத்தடியில் தஞ்சம் புகுந்த மக்கள் 35 பேர் உயிரிழந்தனர். முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். ஏழிற்கும் மேற்பட்ட படகுகள் முழுமையாக சேதமடைந்தன. #30SEC2REMEMBER'

 

May be an image of 3 people and text that says 'OCT. 21 1987 இந்திய படையினர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் தங்கியிருந்த மருத்துவர்கள், தாதியர்கள், நோயாளிகள் 59 பேரை சுட்டுக்கொன்றனர். #30sec2remember'

 

May be an image of 3 people and text that says '12.10.1986 அடம்பன் படுகொலை 12.10.1986 அன்று தள்ளாடி இராணுவமுகாமிலிருந்து வந்து அடம்பன் கிராமத்திற்குள் நுழைந்த இராணுவத்தினர் 20 பொதுமக்களைச் சுட்டுப்படுகொலை செய்தனர். 1. யூலியன் ஜெயசீலன் (22) அந்தோனிப்பிள்ளை மெசியாஸ் (28) 2. கிறிஸ்தோடு யோவான் (65) ஆரோக்கியம் சந்தான் (30) ஐயம்பிள்ளை நாகமுத்து (84) 9. ரோசாய்ஸ் புலேந்திரன் (32) தங்கவேல் இராமன் 10. சபாபதிப்பிள்ளை தங்கம்மா (70) 5. மாமுண்டி செல்வராசு (14) 11. வஸ்தியான் சகாயநாதன் குரூஸ் 6. அந்தோனி கஸ்பார் (63) 12. வீரசிங்கம் மனோரஞ்சிதம் (24) கொல்லப்பட்டோரின் அனைவரது விபரம் பெறமுடியவில்லை இந்தியப் படையின் 12.10.1987 படுகொலைகள் 175 பேர் படுகொலை மல்லாகம் சுன்னாகம், கொல்லங்கலட்டி, பிரம்படியில் 75 தமிழர்கள் இந்தியப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொக்குவில் பொற்பதியைச் சுற்றிவளைத்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்களை நிலத்தில் படுக்கவைத்து கவசவாகனங்களை ஏற்றியும் சுட்டும், இந்தியப்படை படுகொலை செய்தது. #30seczremember'

 

May be an image of text that says '11 இந்தியப்படையின் எறிகணைவீச்சில் ழ்.பெரியபுலம் மகாவித்தியாலய அதிபர் 10 நாட்டுப்பற்றாளர் ஆறுமுகம் தாமோதரம்பிள்ளை கொல்லப்பட்டார். இந்தியப்படையின் துப்பாக்கிச்சூட்டில் 1987 காங்கேசன்துறையைச்சேர்ந்த திருநாவுக்கரசு சுரேஸ்குமார் கொல்லப்பட்டார். புதுக்காட்டுச் சந்தியில் இந்தியப்படையால் 8 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 11 1. கனகரத்தினம் (35) 2. குழந்தைவேலு செல்வராசா (22) 3. பொன்னையா நவரத்தினம் (34) 4. பொன்னையா சுப்ரமணியம் (40) 5. பேரம்பலம் மகேஸ்வரன் (10) 6.பேரம்பலம் கோகிலாதேவி (14) வேலாயுதம் செந்தில்நாதன் (14) சின்னத்தம்பி பசுபதிப்பிள்ளை (41) 11 திருகோணமலையில் இந்தியப்படையால் தமிழ் இளைஞரொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் வைத்து பேருந்திலிருந்து இறக்கப்பட்டு 5 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #30sec2remember 10 1987 10 1988'

 

May be an image of one or more people and text that says '04.10.1988 இந்திய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டோர் 04.10.1988 யாழ்.தொண்டமனாறு கெருடாவில் பகுதியில்; தந்தையும் மகனுமான வேலுப்பிள்ளை செல்லக்கண்டு மற்றும் செல்லக்கண்டு சோதிலிங்கம் நினைவு கூருகின்றோம் 1992- 10 04 ஆண்டு இன அம்பாறை செருடாவில் எல்லப்பட்ட நாட் செல்லக்கண்டு கொ்லப்பட்ட தால் வவுனியாவில் சாளம்பைக்குள இளைஞன் கப்டன் வீரச்சாவெய்திய் முதூர், ஆகியோன இந்நாளில் நினை கூருகின்றோம் தமிமீழ விடுதலைப்புலிகள் (9/5155) யாழ். மத்திய பேருந்து நிலையம், யாழ்.பூநாறி மரத்தடிப்பகுதியில் இரண்டு தமிழர்கள் #30SEC2REMEMBER'

இந்திய இரணுவம் நடாத்திய அட்டூழியங்கள்.

ஈழத்தில்,  இந்திய ராணுவம்...
வைத்தியசாலை, கோவில், பாடசாலை, குடிமனை என்று 
எல்லா இடமும் குண்டு போட்டு தமிழர்களை கொன்றது போதாது என்று... 
பல சகோதரிகளை வன்புணர்வும் செய்தவர்கள், எந்த முகத்துடன்...
தமிழ்ப் பகுதிகளில்.. தங்கள் நாட்டு அடையாளங்களை நிறுவுகின்றார்கள். 😡

தங்கள் தேடலுக்கும் இணைப்புக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:


இவர் யார்? இவர் யாழ்ப்பாணத்துக்கு அல்லது தமிழுக்கு அல்லது சிங்களத்துக்கு என்ன செய்தவர்?

 

4 hours ago, தமிழ் சிறி said:

182 மீற்றர் உயரமுள்ள  சர்தார் வல்லபாய் பட்டேல்  சிலை குஜராத்தில் உள்ளது.
அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை எல்லாம்... இவருக்கு கீழை தான். 
உலகத்தின் உயரமான சிலை இது.

 

2 hours ago, ரஞ்சித் said:

இந்த இந்தியனுக்கும் ஈழத்தமிழருக்கும் உள்ள உறவு என்ன? எம்மைக் கருவறுத்த கருங்காலிகளின் அரசியல் கூத்தாடி ஒருவனுக்கும் காவடி தூக்கவேண்டிய தேவை தமிழருக்கு ஏன் வந்தது? 

இவர் தான் ஆனையிறவு அழித்து தொடர்ந்து அரியாலை வரை போன விடுதலைப் புலிகளை பலாலியில் இருந்த ராணுவம் எப்படி தப்புவதென அங்கலாய்த்துக் கொண்டிருந்த நேரம் போரை நிற்பாட்டியவர் என எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்புக்காத்து சுமந்திரன் என்பவர், முதலில்... சஜித்துக்கு ஆதரவு தெரிவிப்பாராம். பிறகு... 10 நாள் கழித்து, சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடி மக்களுக்கு அறிவிப்பாராம். மக்களை இவர் முட்டாள் பயலுகள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாரா. நீங்கள், ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். கட்சி தலைமைக்கு கட்டுப் பட்டு, வாயை பொத்திக் கொண்டு இருந்தாலே போதும்.
    • இவர்களுடன் பல கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பு என்ற ஒன்றும் உண்டாம்?
    • ஆட்கள் இன்றி யாழ்ப்பாணத்தில் இரத்துச் செய்யப்பட்ட சஜித்தின் பிரசாரக்கூட்டம் யாழ்ப்பாணம், உடுப்பிட்டியில் இன்று முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மக்களை அழைத்துவர முடியாது போன நிலையில் முற்பகல் 10 மணி முதல் இசைக் குழுவினர் பாடல் இசைத்தவண்ணம் இருந்துள்ளனர். நண்பகல் வரை மக்களை ஒன்றுதிரண்டுவதில் ஏற்பாட்டாளர்கள் தோல்விகண்ட நிலையில் இந்தக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக யாழ் செய்தியாளர் தெரிவித்தார். சஜித் பிரேமதாசவிற்கு யாழ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு வழங்கியிருந்த நிலையில் இரண்டாவது முறையாக யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவின் பொதுக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. https://www.facebook.com/share/v/prxb4BYdqQSjydXq/
    • இப்பவெல்லாம் நரை முடிக்காரரை பாக்கிறதே பெரிய கஷ்டமாய் கிடக்கு......தலைக்குத்தான் அடிக்கினம் எண்டு பார்த்தால் மீசைக்கும் சேர்த்து எல்லே அடிக்கினம். 🤣
    • ஒரு கட்சிக்குள், சஜித்துக்கு ஆதரவாக ஒரு அணி. ரணிலுக்கு ஆதரவாக இன்னொரு அணி. பொது வேட்பாளருக்காக மூன்றாவதாக ஒரு அணி. சுமந்திரனுக்கு தான் சஜித்தை ஆதரிக்கின்றாரா அல்லது அனுரவை ஆதரிக்கின்றாரா என்பதில் அவருக்கே குழப்பம். தமிழ் சனம் ஒட்டுமொத்தமாக இவர்களுக்கு நாமம் போடப் போகினம். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வடக்கில் வாக்குகளைப் பெறும்.  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.