Jump to content

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை இன்று சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயலாகத்தான் பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியது: "கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சிக்குத்தான். கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ள அந்தக் கட்சி 71 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அந்தக் கட்சி கர்நாடகாவுக்கு கேஸ் சிலிண்டர் சின்னமும், ஆந்திராவுக்கு கேஸ் ஸ்டவ் சின்னம் வாங்கியிருக்கிறது. அக்கட்சியின் தலைவரே சொல்லியிருக்கிறார், கரும்பு விவசாயி சின்னத்தை நான் கேட்கவில்லை; அவர்களாகவே கொடுத்தார்கள் என்று. அதில், தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 11 மாநிலங்களுக்குச் சேர்த்து கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி, இடைத்தேர்தல், சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டிருக்கிறது. 7 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். தமிழகத்தில் இருப்பதிலேயே தனித்துவமான கட்சி என்று பார்த்தால், திமுக, அதிமுகவுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சிதான். அதை கணக்கில் கொள்ளாமல், அவர் முதலில் மனு கொடுத்ததாக கூறுகின்றனர்.

வெள்ள பாதிப்பு பணிகள் காரணமாக, நாங்கள் மனு அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. ஆனாலும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த கால அளவுக்குள்தான் நாங்களும் மனு அளித்தோம். டார்ச் லைட் சின்னத்தை மநீமவுக்கு ஒதுக்கியப் பிறகுதான் எங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் விஷயமே எங்களுக்குத் தெரியவந்தது.

உண்மை என்னவென்றால், கர்நாடகாவில் இருந்து வந்தவர், கடந்த டிசம்பர் 17-ம் தேதி மனு கொடுத்திருக்கிறார். அவருக்கு முதல் நாளே கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு இந்த சின்னம் எப்படி வந்தது தெரியுமா?

தேர்தல் அறிவித்து 10 நாட்களுக்குப் பிறகு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்தனர். ஆனால், இந்த முறை தேர்தல் அறிவிக்கவே இல்லை. டிசம்பர் 17-ம் தேதியே எப்படி அந்த சின்னத்தை ஒதுக்கீடு செய்தார்கள்?

எனவே, திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகத்தான் இதை நான் கருதுகிறேன். நாம் தமிழர் கட்சிக்கு இந்த சின்னம் இருக்கக் கூடாது என்றுதான் நான் இதைப் பார்க்கிறேன். நாங்கள் கட்சி ஆரம்பித்தது, விவசாயி சின்னம் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கவில்லையே? நான் கொண்டுபோனதால்தான் அந்த சின்னம் விவசாயி” என்றா சீமான்.

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல் | Seeman met CEO of TamilNadu regarding Election Symbol issue - hindutamil.in

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி சின்னம் சர்ச்சை குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பாண்டே பேட்டி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கரும்பு விவசாயி சின்னம்.. வாய்ப்பில்ல ‘ராஜா’.. சீமானை சீண்டிய கட்சி

 

 

Link to comment
Share on other sites

உச்சநீதிமன்றத்தில் விவசாயி சின்னம் வழக்கிற்காக நடத்தப்பட்ட திராவிட சதி பிரஸ்மீட்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்காகத் தானோ வேலோடு வேங்கையையும் சேர்ந்துக் கொண்டீர்களோ சீ மான் ......உங்களுக்கு வருடத்pற்கு ஒரு சின்னம் தேவைபட்டால் என்ன செய்ய முடியும்.....வேலோடு வேங்கையை எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது அது தான் சொன்னேன்..✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, யாயினி said:

அதுக்காகத் தானோ வேலோடு வேங்கையையும் சேர்ந்துக் கொண்டீர்களோ சீ மான் ......உங்களுக்கு வருடத்pற்கு ஒரு சின்னம் தேவைபட்டால் என்ன செய்ய முடியும்.....வேலோடு வேங்கையை எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது அது தான் சொன்னேன்..✍️

GIn-Uq-CVWs-AA2-Gq.jpg

இந்த லூசு கேள்வியை கேட்டே அங்கு அவங்கள் முன்னுக்கு வந்து விட்டாங்க .இனி ஒரே வழி லட்சுமியை கூப்பிடனும் ?........................😃

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

சீமானின் புதிய சின்னம் ஓட்டோவா??

Default-A-mustache-turtle-with-sunglasse

  • Like 2
  • Haha 1
  • Downvote 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

Default-A-mustache-turtle-with-sunglasse

தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை. 

👎🏿

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

Default-A-mustache-turtle-with-sunglasse

இதுவும் நல்லா தான் இருக்கு.

முயலை மாதிரி ஓடி களைத்து படுக்கிறதை விட

ஆமை வேகத்தில் நிதானமா மெதுவா போய் முன்னேறலாம்.

நாம் தமிழரும் ஆமை வேகத்தில் மெதுமெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

  • Like 3
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 hours ago, nunavilan said:

சீமானின் புதிய சின்னம் ஓட்டோவா??

24lives-jumbo.jpg?quality=75&auto=webp&d

இல்லை அண்ணா இந்த‌ ஆட்டோ சின்ன‌மும் உப்பு ச‌ப்பில்லா க‌ட்சிக்கு போய் விட்ட‌து................திராவிட‌மும் ஆரிய‌மும் ஏதோ ச‌தியோட‌ தான் இந்த‌ முறை இற‌ங்கி இருக்கின‌ம்..............க‌ட்சி பிள்ளைக‌ள் பாவ‌ங்க‌ள் ர‌த்த‌தை வேர்வை ஆக்கி ம‌க்க‌ளிடம் கொண்டு சேர்த்த‌ சின்ன‌ம் விவ‌சாயி.............

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை. 

👎🏿

 

27 minutes ago, ஈழப்பிரியன் said:

இதுவும் நல்லா தான் இருக்கு.

முயலை மாதிரி ஓடி களைத்து படுக்கிறதை விட

ஆமை வேகத்தில் நிதானமா மெதுவா போய் முன்னேறலாம்.

நாம் தமிழரும் ஆமை வேகத்தில் மெதுமெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இப்ப‌டி சீண்ட‌ல் ந‌க்க‌ல் நையாண்டி செய்த‌ ப‌டியால் தான் கோவ‌ப் ப‌ட்டு யாழ்க‌ள‌மே வேண்டாம் என்று யாழை விட்டு போனான் போன‌ வ‌ருட‌ம்............பிற‌க்கு மோக‌ன் அண்ணாவின் அழைப்பை ஏற்று வ‌ந்தேன்................ஆனால் யாழில் குர‌ங்கு சேட்டை ஓய்ந்த‌ மாதிரி தெரிய‌ல.................என்னை அறியாம‌லே ர‌த்த‌ கொதிப்பு வ‌ரும் சில‌ரின் சேட்டைய‌ பார்த்தால்

இதை எல்லாம் க‌ட‌ந்து போவ‌து தான் சிற‌ப்பு...........

வெந்த புண்ணில் சுடுத‌ண்ணீர‌ ஊத்துவ‌து ம‌னித‌ குள‌த்துக்கே அழ‌கில்லை.............க‌ட்சி சின்ன‌த்தை மீட்க்க‌ அல்ல‌து புது சின்ன‌த்தை பெற‌ இர‌வு ப‌க‌ல் பாராது க‌ட்சி வழக்கறிஞர்கள் க‌டின‌மாய் பாடு ப‌டுகின‌ம்................உதவி செய்யாட்டியும் உவ‌த்திர‌ம் செய்ய‌க் கூடாது.........................
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

இதுவும் நல்லா தான் இருக்கு.

முயலை மாதிரி ஓடி களைத்து படுக்கிறதை விட

ஆமை வேகத்தில் நிதானமா மெதுவா போய் முன்னேறலாம்.

நாம் தமிழரும் ஆமை வேகத்தில் மெதுமெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

ஆமைகளின் வழித்தடத்தை பின்பற்றி கடல்வழிகளை கண்டறிந்து உலகம் முழுவதும்  கடல்வழிப்பயணம் மேற்கொண்ட தமிழனின் பெருமை அறியாதோர் ஆமையினை இழிவாக பார்ப்பர். ஆமையினது வாழ்க்கை முறைகளை அறியாதோர்  அதனை கேவலமாக பார்ப்பர்.

நாம் தமிழர் கட்சிக்கு ஆமை சின்னம் பொருத்தமானதே. ஏனெனில் அது இயற்கையோடு ஒன்றி வாழும் உயிரினம். யாருக்கும் தீங்கு செய்யாத உயிரினம்.ஆறறிவு படைத்த மனிதனை விட நீண்ட காலம் வாழும் உயிரினம். ஆயிரம் முட்டைகள் போட்டாலும் அமைதியாய செல்லும் உயிரினம். ஆமையிடமிருந்து மனிதன் இன்னும் ஆயிரம் ஆயிரம் விடயங்களை படிக்க வேண்டும்.
 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பையன்26 said:

 

இப்ப‌டி சீண்ட‌ல் ந‌க்க‌ல் நையாண்டி செய்த‌ ப‌டியால் தான் கோவ‌ப் ப‌ட்டு யாழ்க‌ள‌மே வேண்டாம் என்று யாழை விட்டு போனான் போன‌ வ‌ருட‌ம்............பிற‌க்கு மோக‌ன் அண்ணாவின் அழைப்பை ஏற்று வ‌ந்தேன்................ஆனால் யாழில் குர‌ங்கு சேட்டை ஓய்ந்த‌ மாதிரி தெரிய‌ல.................என்னை அறியாம‌லே ர‌த்த‌ கொதிப்பு வ‌ரும் சில‌ரின் சேட்டைய‌ பார்த்தால்

இதை எல்லாம் க‌ட‌ந்து போவ‌து தான் சிற‌ப்பு...........

வெந்த புண்ணில் சுடுத‌ண்ணீர‌ ஊத்துவ‌து ம‌னித‌ குள‌த்துக்கே அழ‌கில்லை.............க‌ட்சி சின்ன‌த்தை மீட்க்க‌ அல்ல‌து புது சின்ன‌த்தை பெற‌ இர‌வு ப‌க‌ல் பாராது க‌ட்சி வழக்கறிஞர்கள் க‌டின‌மாய் பாடு ப‌டுகின‌ம்................உதவி செய்யாட்டியும் உவ‌த்திர‌ம் செய்ய‌க் கூடாது.........................
 

பையா

ஒரு கட்சி வளரரும் போது அதை இழிவுபடுத்த பலர் வருவார்கள்.ஒவ்வொருவரிடமும் போய் காலில் விழுவது கோழைத்தனம்.

அதையும் தாண்டி முன்னேறணும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

`ஆட்டோ... படகு... மைக்...' - நாதக-வின் புதுச் சின்னம் சாய்ஸ் என்ன?

தேர்தல் நெருங்கிக் கொண்டே இருப்பதால், கட்சியின் சின்னம் என்ன என்ற ஆவல் கட்சிக்குள்ளும் நா.த.க ஆதராவாளர்கள் மத்தியிலும் கிளம்பியுள்ளது. அதே சமயம் கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Published:Today at 9 AMUpdated:Today at 9 AMசீமான் | நாம் தமிழர்

சீமான் | நாம் தமிழர்

 
கரும்பு விவசாயி சின்னம் வேறுக் கட்சிக்கு வழங்கப்பட்டிருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு என்ன சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு பொருந்தக்கூடிய மற்றும் எளிதில் மக்களிடம் கொண்டு சேர்க்கக்கூடிய சின்னங்களின் பட்டியலில் என்னென்ன இருக்கிறதென விசாரித்தோம்.
 
படகில் சீமான்
 
படகில் சீமான் ட்விட்டர்

2019 மற்றும் 2021 தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தாமதமாக விண்ணபித்தார்கள் எனக் கூறி, அந்தச் சின்னம் வேறுக் கட்சிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரும்பு விவசாயி சின்னம் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தை நா.த.க நாடியபோது, வழக்கு தள்ளுபடியானது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நா.த.க-வின் மனு விசாரிக்கப்படுவதில் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. எனவே கரும்பு விவசாயி சின்னம் இல்லை என்றாலும் பரவாயில்லை... ஏதாவது ஒரு சின்னத்தைப் பெறுவோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர் நா.த.க-வினர். புதிய சின்னத்தைத் தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் வேலைகள் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.

 

இது தொடர்பாக நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், ``கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காதபட்சத்தில் ஆட்டோ சின்னத்தைப் பெற்றுவிட வேண்டும் என்ற பேச்சு, கட்சிக்குள் வலுவாக இருந்தது. ஆட்டோவைப் பெற்றுவிட்டால், சின்னத்தைக் கொண்டு சேர்ப்பதில் சிக்கல்கள் இருக்காது எனக் கட்சி நிர்வாகிகள் சொல்ல, சீமானும் இசைவு தெரிவித்திருக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக அதனையும் வேறு கட்சிக்கு ஒதுக்கிவிட்டது தேர்தல் ஆணையம். இதனால் கட்சியினர் கடும் அப்செட்டாகிவிட்டனர். தேர்தலுக்கான நாள்கள்கூட மிக குறைவாக இருப்பதால், சின்னம் கிடைத்தால்தான் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரசாரத்தைத் தொடங்கக்கூடிய சூழலும் நிலவுகிறது. எனவே ஏதாவது ஒரு சின்னத்தைப் பெற்று களத்துக்குச் செல்வோம் என ஆயத்தமாகி வருகிறது நா.த.க” என்றனர்.

சீமான்
 
 

கட்சியின் உள்விவகாரமறிந்த சிலரோ, ``இந்த தேர்தலில் நா.த.க எதிர்பார்க்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் அவ்வளவு எளிதாக தந்துவிடாது. ஆட்டோ சின்னம் கிடைக்கும் என பெரிதும் நம்பினோம். அதனை மனதில் வைத்தே மஞ்சள் வண்ணத்தில் `நாம் தமிழர் கட்சியின் சின்னம் என்ன?' என போஸ்டரை ஊர் முழுக்க ஒட்டினோம். ஆனால் அதுவும் வேறு கட்சிக்குப் போய்விட்டது. தென்னந்தோப்பு, பேனா முனை சின்னங்களும் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுவிட்டன. விவசாயம் சம்பந்தப்பட்ட எந்தச் சின்னத்தையும் பட்டியலிலேயே வைக்கவில்லை தேர்தல் ஆணையம்.

 

இதுவரை யாரும் தேர்வு செய்யாத சின்னம் என்னவென தேடினால் படகு, கப்பல், மைக், தீப்பெட்டி, பழக்கூடை, வைரக்கல், தடி உள்ளிட்ட சின்னங்கள் இருக்கின்றன. மற்றபடி தலைகவசம், ஜன்னல், செருப்பு, கால்பந்து, ஆப்பிள், சிசிடிவி கேமரா எனத் துளியும் ஏற்கத்தக்க சின்னங்களே இல்லை. அதேசமயம் என்ன சின்னத்தை தேர்வு செய்யலாம்... அதன் நடைமுறைகள் என்னவென்ற ஆலோசனைகள் கட்சிக்குள் போய்க் கொண்டிருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் கரும்பு விவசாயி சின்னத்துக்கான வழக்கும் வரவுள்ளதால், நாம் தமிழர் கட்சியின் சின்னம் என்னவென ஆவலோடு காத்திருக்கிறோம்” என்றனர்.

போஸ்டர்
 
 

சின்னம் தொடர்பான வழக்குகளில் அனுபவம்பெற்ற வழக்கறிஞர் சக்திவேலிடம் இது தொடர்பாகப் பேசினோம். ``உச்ச நீதிமன்றத்தில் கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான மனுமீதான விசாரணை எப்படி நடக்கும், அதன் தீர்ப்பு எப்படி இருக்குமென இப்போதே சொல்ல முடியாது. அதேசமயம் இந்த குறுகிய காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்குமா என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. வழக்கு ஒருபக்கம் நடந்தாலும், மறுபக்கம் பொதுச் சின்னம் கேட்டு கட்சி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம். 15 சின்னங்கள் அடங்கிய பட்டியலை அவர்கள் ஆணையத்திடம் வழங்க வேண்டும் அல்லது புதியவொரு சின்னத்தை டிசைன் செய்து அதனை ஒதுக்க வேண்டுமென்றுகூட கோரிக்கை வைக்கலாம். ஆனால் தேர்தல் நெருங்கிவருவதால் என்ன நடக்குமென பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்” என்றார்.

`ஆட்டோ... படகு... மைக்...' - நாதக-வின் புதுச் சின்னம் சாய்ஸ் என்ன? | What is the new symbol of Naam Tamilar party? - Vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம்

12-18.jpg

பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் சீமான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம் என்று சீமான் நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://akkinikkunchu.com/?p=271822

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கிருபன் said:

நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம்

IMG-6049.jpg

  • Haha 2
  • Downvote 1
Link to comment
Share on other sites

சீமானுக்கு இலவச பரப்புரையை கிந்திய அரசு வழங்கி உள்ளது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ சின்ன‌ம்
க‌ட்சி த‌லைமை ஏற்க்க‌ வில்லையாம்
வேறு சின்ன‌ம் கேட்டு இருக்கின‌ம்
நாளை தெரியும் என்ன‌ சின்ன‌ம் என்று...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

`மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டதில் சீமான் அப்செட்? - மாற்றுச் சின்னம் கோரப்போகிறதா நாதக?

சின்னம் இல்லாமல் காத்திருந்த நாம் தமிழர் கட்சிக்கு, `மைக்` சின்னம் ஒதுக்கியிருந்தது தேர்தல் ஆணையம். ஆனால் இச்சின்னத்தை நா.த.க ஏற்க தயாராக இல்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இது குறித்து விரிவாக விசாரித்தோம்.

 
 
 

2019 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியின் வசமிருந்த கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சியின் புதுச்சின்னம் என்னவென்ற ஆவல் கட்சிக்குள்ளும், கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியிலும் அதீதமாக இருந்தது. இந்நிலையில் மார்ச் 21-ம் தேதி நா.த.க-வுக்கு `மைக்' சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம். இச்செய்தி மார்ச் 22-ம் தேதி வெளியாகவே... சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. ஆனால் நாம் தமிழர் கட்சி தரப்பிலோ, அதன் நிர்வாகிகளோ இது குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருப்பது, பேசுபொருளாகியிருக்கிறது.

மைக் சின்னம்
 
மைக் சின்னம்

இது குறித்து நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், ``நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் வழங்கப்படும் என நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இரு தினங்களாகவே ஆட்டோ, பேனா முனை, அரிக்கன் விளக்கு போன்ற சின்னங்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் கசிந்தன.

 

ஆனால் அவை அனைத்தும் வதந்தியே. கட்சியின் தலைமை, அதிகாரபூர்வமாக அறிவிக்கும்வரை எதையும் நம்ப வேண்டாம் என நோட் அனுப்பியிருக்கிறது. இதற்கிடையில் அதிகாரபூர்வமாகவே தேர்தல் ஆணையம் `மைக்` சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கியது. இருந்தும் சீமானோ... தலைமை நிர்வாகிகளோ இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்தனர். `தலைமை அறிவிக்கும்வரை காத்திருங்கள்’ என அதே மெசேஜைத்தான் மீண்டும் அனுப்பினர். இதனால் கட்சிக்குள் என்ன நடக்கிறதென்ற சந்தேகம் கிளம்பியிருக்கிறது” என்றனர் .

சின்னம் போஸ்டர்
 
சின்னம் போஸ்டர்

தலைமைக்கு நெருக்கமான சிலரோ, ``நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது அதிகாரபூர்வமானதுதான். ஆனால் அதில் எங்களுக்கு ஏற்பில்லை. அன்றாடம் பயன்படுத்தும் மைக்போல் இல்லாமல் வேறு வடிவில் இருக்கிறது. இதனை வாக்குப்பெட்டியில் மக்களால் எளிதில் அடையாளம் காணமுடியுமா என்ற கேள்வி இருக்கிறது.

 

அதேசமயம் `மைக்’ என்பது ஆங்கில சொல்... `ஒலிவாங்கி` என தமிழ்படுத்தி பேசினால் மக்கள் புரிந்துகொள்வது கடினம். மேலும் எங்கள் தலைமை ஒருங்கிணைப்பாளருக்கும் அதில் ஏற்பில்லை. எனவே தேர்தல் ஆணையத்தை ஆணுகி வேறு சின்னம் கோர முடிவெடுத்துள்ளோம். ஆங்கிலச் சொல்லாக இருந்தாலும் எளிதில் சென்றடையக்கூடிய ஆட்டோ சின்னமோ... தீப்பெட்டி சின்னமோ கேட்டிருக்கிறோம். இல்லாவிடில் படகு, கப்பல் போன்ற சின்னங்களுக்கும் தேர்வு செய்து வைத்திருக்கிறோம். மார்ச் 23-ம் தேதி மாலை வேட்பாளர் அறிவிப்பு கூட்டம் நடக்கவுள்ளது. அதற்குள் மாற்றுச் சின்னம் கிடைக்கும் என நம்புகிறோம், அப்படி எதுவுமே வொர்க்-அவுட் ஆகாத நிலையில் `மைக்’ சின்னத்தோடு பிரசாரத்துக்குக் கிளம்புவோம்” என்றனர்.

 

சீமான்
 
சீமான்

தொடர்ந்து பேசியவர்கள், ``நாங்கள் கேட்கும் ஆட்டோ, தீப்பெட்டி ஆகிய சின்னங்கள் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன. ஆனால் இப்படித்தான் 2021 தேர்தலில் வேறு கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது, சம்பந்தபட்டவரிடம் தடையில்லா சான்று பெற்று தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கொடுத்ததும், `டார்ச் லைட்’ சின்னத்தை மீண்டும் அவர்களுக்கே ஒதுக்கினர். அதுபோல் ஆட்டோ, தீப்பெட்டி சின்னத்தைப் பெற முயல்வோம்” என்றனர்.

`மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டதில் சீமான் அப்செட்? - மாற்றுச் சின்னம் கோரப்போகிறதா நாதக? | Naam tamizhar Katchi dislikes Mike Symbol expects other symbol from ECI - Vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம் என்று சீமான் நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு என்ன இனி  தேர்தல் மெசினின் சாட்டுக்கள் எல்லாம் வேவைபடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

சீமானுக்கு இலவச பரப்புரையை கிந்திய அரசு வழங்கி உள்ளது.

சீமான் என்றால் யார் என்றே தெரியாத ஜனம்களுக்கு இலவச விளம்பரம் கொடுத்து உள்ளார்கள் .அதே போல் நம்ம kavi அருணாசலம் ஐய்யா  வரைந்த ai கார்ட்டூன் ஆமை சூப்பராக உள்ளது அது அவர்களின் சின்னமாக இருந்தால் இன்னும் சூப்பர் .

என்ன இருந்தாலும் இந்திய அரசியலில் கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது வெகு அபூர்வம் அதை சீமான் உணராதவரை அவர் வெளியில்தான் இருப்பார் பையன்26 குறை நினைக்கவேண்டாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

சீமான் என்றால் யார் என்றே தெரியாத ஜனம்களுக்கு இலவச விளம்பரம் கொடுத்து உள்ளார்கள் .அதே போல் நம்ம kavi அருணாசலம் ஐய்யா  வரைந்த ai கார்ட்டூன் ஆமை சூப்பராக உள்ளது அது அவர்களின் சின்னமாக இருந்தால் இன்னும் சூப்பர் .

என்ன இருந்தாலும் இந்திய அரசியலில் கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது வெகு அபூர்வம் அதை சீமான் உணராதவரை அவர் வெளியில்தான் இருப்பார் பையன்26 குறை நினைக்கவேண்டாம். 

இதில் கோவிக்க‌ என்ன‌ இருக்கு பெருமாள் அண்ணா............அண்ண‌ன் சீமானின் அர‌சிய‌ல் ப‌ய‌ண‌ம் நீண்ட‌ தூர‌ம் என்று தெரியும்...............கால‌மும் நேர‌மும் கூடி வ‌ரும் போது த‌மிழ் நாட்டில் மாற்ற‌ம் வ‌ரும்.............................

Screenshot-20240323-121907-Chrome.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

என்ன இருந்தாலும் இந்திய அரசியலில் கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது வெகு அபூர்வம் அதை சீமான் உணராதவரை அவர் வெளியில்தான் இருப்பார் பையன்26 குறை நினைக்கவேண்டாம். 

இதையே தான் நானும் எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இதையே தான் நானும் எண்ணுகிறேன்.

யூடுப்பில் 40தொகுதி வேட்பாள‌ர்க‌ள் அறிமுக‌ கூட்ட‌த்தை பார்த்தேன்

வீர‌ப்ப‌னின் ம‌க‌ள் இந்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஒரு தொகுதியில் போட்டியிடுறா

வீர‌ப்ப‌னின் ம‌க‌ளின் பெய‌ரை சொன்ன‌தும் கை த‌ட்ட‌ல் கூச்ச‌ல் அதிக‌ம் வெளிப்ப‌டையாய் சொல்ல‌னும் என்றால் அந்த‌ இட‌மே அதிர்ந்த‌து👍👏.................

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 👍....... முன் அனுபவம் தேவையில்லை என்று சில வேலைக்கான விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படித்தான் இங்கேயும் நினைத்து உள்ளே வருகின்றார்கள். ஒரு துறையில் சிறப்புத் தேர்ச்சியும், திறமையும், ஆளுமையும் இருப்பவர்கள் எல்லா துறைகளிலும் அப்படியே சிறப்பாக வருவார்கள், செய்வார்கள் என்று கருதுவது முதிர்ச்சி அடையாத ஜனநாயகத்தின் ஒரு இயல்பு என்று சமீபத்தில் ஒரு இடத்தில் வாசித்திருந்தேன். அப்படியே பொருந்துகின்றது.
    • என் நேர்மையான பதில் இது: புலிகளை நான் நேரடியாகவும், நாசூக்காகவும் தாக்குவதில்லை. ஆனால், புலிகள் செய்த தவறுகள் என்று நான் கருதுபவற்றை நான் நேரடியாகவே எழுதி "இது முட்டாள் தனம், இது தூர நோக்கில்லாத செயல், இது தவறு" என்று எழுதியிருக்கிறேன். இதை, சில வருடங்கள் முன்பு வரை உரிய திரிகளில் எழுதி வந்திருக்கிறேன். யாழ் நிர்வாகம் பகிரங்கமாக "புலிகளை குறை சொல்வது தேசியத்தை நலிவுறச் செய்யும்" என்று இதற்கு மறைமுகத் தடை விதித்த பின்னர் - அந்தக் கருத்தோடு உடன்பாடில்லா விட்டாலும் - தீவிரமாக புலிகளின் செயல்களை பற்றி நானாக எதுவும் எழுதவில்லை. ஆனால், புலிகள் பற்றி எழுத வேண்டிய தேவையை தமிழ் மக்களின் தற்போதைய நிலைக்கு காரணமாக 196 நாடுகளையும், சம்பந்தரையும்  இன்ன பிற தரப்புகளையும் மட்டும் குற்றம் சாட்டும் "மடை மாற்றும்" உறவுகள் ஏற்படுத்துகிறார்கள். நேர்மை பற்றிப் பேசுகிறீர்கள், இதே நேர்மையை அந்த மடை மாற்றும் கள உறவுகளிடமும் எதிர்பாருங்கள், விளக்கம் கேளுங்கள். உதாரணமாக, இங்கே சம்பந்தன் செய்தது (இந்தியாவில் போய் நின்றது) வன்னி மக்களின் உயிரைப் பறித்ததா அல்லது தடுத்து வைக்கப் பட்டதும், அவர்கள் மேல் சிங்களவன் குண்டு போட்டதும் உயிரைப் பறித்ததா? இது ஒரு எளிமையான காரண காரியக் கேள்வி. இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் , "சம்பந்தன் ஆயுதங்களை விட அழிவு செய்தார்"என்று எழுதும் விசுகரிடம், இதே நேர்மையான பதிலை எதிர்பாருங்கள். கிடைக்கிறதா என்று பாருங்கள். என்னுடைய அபிப்பிராயம்: புலிகளின் legacy இனை அடுத்த சந்ததிக்கு அப்படியே கடத்த வேண்டியதில்லை. அப்படிச் செய்வது முட்டாள் தனம். புலிகளின் தியாகம், நிர்வாகம், போர் ஓர்மம் எல்லாம் கடத்தப் பட வேண்டிய நல்ல விடயங்கள். தூர நோக்க அரசியல் உணர்வின்மை, ஒரு பிரச்சினைக்கு ஒற்றைப் படைத் தன்மையான தீர்வை மட்டும் நாடல், ஆகிய விடயங்கள் கடத்தப் படக் கூடாது. பி.கு: இந்தப் பதில் நீங்களும் ஏனைய சில புலிகளின் பக்தியாளர்களும் விரும்பிய மாதிரி இல்லாமல் இருந்தால் மன்னியுங்கள். ஏனெனில், அவர்களைப் பொறுத்த வரை "முன்னாள் மாற்று இயக்கக் காரர், புலிகளிடம் தண்டனை பெற்றவர்கள், இந்திய/சிறிலங்கன் தரப்பிடம் கூலி வாங்குவோர்" ஆக நான் இருந்தால் அவர்களுக்கு திருப்தியாக இருக்கும்😎.
    • வடமாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் இந்த இல்லங்களை மூடும் உத்தரவு தெளிவாக தெரிவிக்கப்டட நிலையில் இதை பொய்செய்தி என்று  கூற ஏன்  இப்படி கஷ்டப்பட வேண்டும்.  வட்சப் தகவல்களும் முகநூல் தகவல்களும் நம்பக தன்மை அற்றவை.  https://np.gov.lk/ta/யாழ்ப்பாணம்-தெல்லிப்பள-4/
    • ஈழத் தமிழர் அரசியலின் சீர்கேட்டுக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் அறம் பிறழ்ந்த ஊடகவியலாளர்கள். 1961 சத்தியாகிரகத்தின் போது ஈழநாடு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட போது,  யோகர் சுவாமிகள் ஆசி வழங்கி பேசும் போது சொன்னாராம், ஏசுவார்கள் எரிப்பார்கள் “ உண்மையை “ எழுதுங்கள், “உண்மையாய் “ எழுதுங்கள் என …. பெரும்பாலான ஊடகவியலாளர்கள் “உண்மையாய் “ எழுதுவதில்லை என்பதற்கு இது ஓர் மிகசிறந்த உதாரணம்.   Yoga Valavan Thiya 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.