Jump to content

இந்திய தேர்தல் முடிவுகள்- 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

Screenshot-20240604-210947-Chrome.jpg

 

தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்   6 கோடி இல்லையா??  அல்லது  எவ்வளவு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

புரியவில்லை,..

திமுக   பெற்ற வாக்கு 27%   கிட்டத்தட்ட 

அதிமுக  பெற்ற வாக்கு   21% கிட்டத்தட்ட 

பிஜேபி பெற்ற வாக்கு  12 % கிட்டத்தட்ட   இது ஒரு பெரிய வளர்ச்சி  வீதசாரத்ப்படி என்று சொன்னால் .....100க்கு 40. ஆகவே 12க்கு,. 5.  பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்து இருக்கும்  27 % வாக்கு பெற்றவர்கள் எப்படி 40. பாராளுமன்ற உறுப்பினர்களையும். பெற முடியும்  ??  இந்தியாவுக்கு தேவை விகிதாச்சார தேர்தல் முறை   

100-27=73.       இந்த 73%.  வாக்களாருக்கு   ஒரு பிரதிநிதி கூட. இல்லையா??  மோடி அவர்களே !!!!மாற்றுங்கள்.  தேர்தல் முறையை   🤣🤪😂

பீஜேப்பி கூட்ட‌னி எத்த‌னை

 

திமுக்கா கூட்ட‌னி எத்த‌னை

 

ஆதிமுக்கா கூட்ட‌னி எத்த‌னை

 

இந்த‌ மூன்று க‌ட்சியும் ப‌ண‌த்தை கொட்டி தான் தேர்த‌ல‌ ச‌ந்திச்ச‌வை

 

த‌ன்மான‌ த‌மிழ‌ர்க‌ள் நாங்க‌ள் இருக்கிறோம் என்று 35ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌ ம‌க்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்

உங்க‌ளோட‌ விவாதிக்க‌ என‌க்கு நேர‌ம் இல்லை பெரிய‌வ‌ரே😉....................................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

பீஜேப்பி கூட்ட‌னி எத்த‌னை

 

திமுக்கா கூட்ட‌னி எத்த‌னை

 

ஆதிமுக்கா கூட்ட‌னி எத்த‌னை

 

இந்த‌ மூன்று க‌ட்சியும் ப‌ண‌த்தை கொட்டி தான் தேர்த‌ல‌ ச‌ந்திச்ச‌வை

 

த‌ன்மான‌ த‌மிழ‌ர்க‌ள் நாங்க‌ள் இருக்கிறோம் என்று 35ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌ ம‌க்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்

உங்க‌ளோட‌ விவாதிக்க‌ என‌க்கு நேர‌ம் இல்லை பெரிய‌வ‌ரே😉....................................

 

அப்படி சொல்ல கூடாது தம்பி   .....பிஜேபி   12 % வாக்கு பெற்று இருக்கிறது  இது வளர்ச்சி ஆகும்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

அப்படி சொல்ல கூடாது தம்பி   .....பிஜேபி   12 % வாக்கு பெற்று இருக்கிறது  இது வளர்ச்சி ஆகும்   

பீஜேப்பி த‌ணித்து நின்று இருந்தால் தெரிந்து இருக்கும்

விவ‌சாயி சின்ன‌த்துக்கு ம‌க்க‌ள் போட்ட‌ வாக்கும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைக்க‌ வேண்டிய‌து

இப்ப‌வும் சீமானின் சின்ன‌ம் விவ‌சாயி என்று வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் சொல்லுகின‌ம்...............................சின்னம் ப‌றி போய் இருக்காட்டி கூடுத‌லா மூன்று ச‌த‌வீத‌ வாக்கு கூட‌ கிடைச்சு இருக்கும்

இது பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் தானே என்று பீஜேப்பிக்கு போட்டு இருப்பின‌ம்............................

நாம் த‌மிழ‌ர் 14வ‌ருட‌ க‌ட்சி

ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளுட‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிய‌ ஒப்பிடுவ‌து த‌வ‌று 

மற்ற‌ க‌ட்சிக‌ள் 50வ‌ருட‌ ப‌ழைய‌ க‌ட்சிக‌ள்.........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kandiah57 said:

புரியவில்லை,..

திமுக   பெற்ற வாக்கு 27%   கிட்டத்தட்ட 

அதிமுக  பெற்ற வாக்கு   21% கிட்டத்தட்ட 

பிஜேபி பெற்ற வாக்கு  12 % கிட்டத்தட்ட   இது ஒரு பெரிய வளர்ச்சி  வீதசாரத்ப்படி என்று சொன்னால் .....100க்கு 40. ஆகவே 12க்கு,. 5.  பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்து இருக்கும்  27 % வாக்கு பெற்றவர்கள் எப்படி 40. பாராளுமன்ற உறுப்பினர்களையும். பெற முடியும்  ??  இந்தியாவுக்கு தேவை விகிதாச்சார தேர்தல் முறை   

100-27=73.       இந்த 73%.  வாக்களாருக்கு   ஒரு பிரதிநிதி கூட. இல்லையா??  மோடி அவர்களே !!!!மாற்றுங்கள்.  தேர்தல் முறையை   🤣🤪😂

👍...........

உங்களை காணவில்லையே என்று இங்கே எல்லோரும் தேடினவை......நீங்கள் எல்லோருக்கும் ஒளித்து கணக்கு ரியூசனுக்கு போயிருக்கிறீர்கள்........🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

2 hours ago, நியாயம் said:

IMG-7916.jpg

நானும் நாதக 8 வீத வாக்குகளைப் பெற்றது பற்றித் தேடிக் கண்டுபிடிக்க முடியவிலை. யாராவது இணைப்பு இருந்தால் தாருங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளுட‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிய‌ ஒப்பிடுவ‌து த‌வ‌று 

மற்ற‌ க‌ட்சிக‌ள் 50வ‌ருட‌ ப‌ழைய‌ க‌ட்சிக‌ள்.........................................

ஆமாம் எற்றுக்கொள்கிறேன் ...ஆனால்  பஞ்சாப் மாநிலத்தில்  இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் ....அதில் ஒருவர்  தனிநாடு கோருபவர். சிறையினுள்ளே. இருந்த படி  வென்று இருக்கிறார் மற்றவர்.  இந்திராகாந்தியை சுட்டவரின் மகன். அவரும் வெற்றி பெற்றுள்ளார்.   இவர்களுக்கு சின்ன பிரச்சனை இல்லையா ?? நாம் தமிழர் கட்சிக்கு இம்முறை வாக்கு கூட விழுந்து உள்ளது  ஒரு தமிழன்  தமிழ்நாட்டில்  பெறும் வாக்கு  என்ற அடிப்படையில் இது மிகவும் குறைவு   மகிழ்ச்சி அடையக்கூடிய விடயமுமில்லை     இது எனது கருத்துகள்  நீங்கள்  நாம் தமிழர் கட்சிக்கு உழையுங்கள்.   வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, இணையவன் said:

நானும் நாதக 8 வீத வாக்குகளைப் பெற்றது பற்றித் தேடிக் கண்டுபிடிக்க முடியவிலை. யாராவது இணைப்பு இருந்தால் தாருங்கள். நன்றி.

வேட்பாள‌ர்க‌ள் பெற்ற‌ வாக்கை வைச்சு தான் ச‌த‌வீத‌த்தை வெளியிடுகின‌ம் 36 ல‌ச்ச‌ம் வாக்குக‌ளோடு தொட‌ர்ந்து க‌ள‌த்தில் 

விருதுந‌க‌ர் ம‌ற்றும் தென்சென்னை முடிவுக‌ள் அறிவிக்க‌ப்ப‌ட‌ல‌

நாளை தெரியும் முழு விப‌ர‌மும் அண்ணா.....................................

இப்ப‌வே 8,14 ச‌த‌வீத‌ம்

நாளை கூடும்🙏...........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

அண்ணாம‌லை ஹா ஹா

நான் நினைக்கிறேன் இந்த‌ தேர்த‌ல் ஓட‌ இவ‌ரை இட‌ம் மாற்ற‌ கூடும் அல்ல‌து 2026ம‌ட்டும் வைத்து இருப்பின‌ம்...........................பாட்டாளி ம‌க்க‌ள் க‌ட்சிக்கு பீஜேப்பியாள் தான் சொந்த‌ தொகுதியில் தோத்த‌வை

 

அதுக‌ளுக்கு எங்கை கொள்கை கோட்பாடு தேர்த‌லுக்கு தேர்த‌ல் சூக்கேஸ்சில் ப‌ண‌ம் போனால் உட‌ன‌ வேறு கூட்ட‌னி வைப்பின‌ம்....................................................

 

1 hour ago, Kandiah57 said:

புரியவில்லை,..

திமுக   பெற்ற வாக்கு 27%   கிட்டத்தட்ட 

அதிமுக  பெற்ற வாக்கு   21% கிட்டத்தட்ட 

பிஜேபி பெற்ற வாக்கு  12 % கிட்டத்தட்ட   இது ஒரு பெரிய வளர்ச்சி  வீதசாரத்ப்படி என்று சொன்னால் .....100க்கு 40. ஆகவே 12க்கு,. 5.  பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்து இருக்கும்  27 % வாக்கு பெற்றவர்கள் எப்படி 40. பாராளுமன்ற உறுப்பினர்களையும். பெற முடியும்  ??  இந்தியாவுக்கு தேவை விகிதாச்சார தேர்தல் முறை   

100-27=73.       இந்த 73%.  வாக்களாருக்கு   ஒரு பிரதிநிதி கூட. இல்லையா??  மோடி அவர்களே !!!!மாற்றுங்கள்.  தேர்தல் முறையை   🤣🤪😂

பிஜேபி நிச்சயமாக அச்சமூட்டும் வகையில் வளர்ந்துள்ளது  இது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. ஆனாலும் இந்த சதவீத கணக்கு எனக்கு புரியவில்லை. நாதக தனித்து நின்று போட்டியிட்டதால் அதன் சதவீத கணக்கு இலகுவாக கணிப்பிடலாம். கூட்டனி சேர்ந்து போட்டியிட்டவர்களின் தனிப்பட்ட வாக்கு வங்கியை எப்பிடி துல்லியமாக கணக்கிடுகிறார்கள் என்பது புரியவில்லை. உதாரணத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வாக்கு வாங்கி தமிழ் நாட்டில், இந்த தேர்தலில் 10 சதவீதம் என்கிறார்கள், அவர்கள் தனித்து நின்றால் 5 சதவீதத்துக்கு மேல்  வரப்போவதில்லை என்று நினைக்கிறன். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, இணையவன் said:

நானும் நாதக 8 வீத வாக்குகளைப் பெற்றது பற்றித் தேடிக் கண்டுபிடிக்க முடியவிலை. யாராவது இணைப்பு இருந்தால் தாருங்கள். நன்றி.

 

இதை கண்டறிய வழி உள்ளது. நேரம் மினக்கட்ட வேலை சில தொகுதிகள் முடிவு தருகின்றேன்.

முடிவு அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி எண்ணிக்கை இலக்கம் உள்ள இணைப்பை அழுத்தி நாம் தமிழர் கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் விழுந்துள்ளன, எத்தனை வாக்குகளினால் தோற்றார்கள் என பார்க்கலாம்.

கீழுள்ள டேபிளை தொடருங்கள். சகலதையும் கூட்டி எத்தனை வீதம் கிடைத்துள்ளது என பார்க்கலாம்.

 

Party Wise Results
Party Won Leading Total
Total 39 0 39
Dravida Munnetra Kazhagam - DMK 22 0 22
Indian National Congress - INC 9 0 9
Viduthalai Chiruthaigal Katchi - VCK 2 0 2
Communist Party of India - CPI 2 0 2
Communist Party of India (Marxist) - CPI(M) 2 0 2
Marumalarchi Dravida Munnetra Kazhagam - MDMK 1 0 1
Indian Union Muslim League - IUML 1 0 1

 

35 - RAMANATHAPURAM (Tamil Nadu)

DRCHA-2024-20240331080926.jpg
Lost
97672 ( -411992)
DR CHANDRA PRABHA JEYAPAL
Naam Tamilar Katchi

 

22 - DINDIGUL (Tamil Nadu)

KAILA-2024-20240326070904.jpg
Lost
97845 ( -572304)
KAILAI RAJAN D
Naam Tamilar Katchi

32 - MADURAI (Tamil Nadu)

TSATY-2024-825.jpg
Lost
92879 ( -337444)
SATHYADEVI T
Naam Tamilar Katchi

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, இணையவன் said:

நானும் நாதக 8 வீத வாக்குகளைப் பெற்றது பற்றித் தேடிக் கண்டுபிடிக்க முடியவிலை. யாராவது இணைப்பு இருந்தால் தாருங்கள். நன்றி.

Screenshot-20240604-224420-Chrome.jpg

 

இப்ப‌த்தை நில‌வ‌ர‌ம் அண்ணா.......................இதை பாருங்கோ புரியும்

நீங்க‌ள் க‌ணித்த‌து ச‌ரி 

நாம் த‌மிழ‌ர் 8ச‌த‌ வீத‌த்துக்கு மேல் பெற்று விட்டின‌ம்🙏🥰......................................................

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நீர்வேலியான் said:

 

பிஜேபி நிச்சயமாக அச்சமூட்டும் வகையில் வளர்ந்துள்ளது  இது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. ஆனாலும் இந்த சதவீத கணக்கு எனக்கு புரியவில்லை. நாதக தனித்து நின்று போட்டியிட்டதால் அதன் சதவீத கணக்கு இலகுவாக கணிப்பிடலாம். கூட்டனி சேர்ந்து போட்டியிட்டவர்களின் தனிப்பட்ட வாக்கு வங்கியை எப்பிடி துல்லியமாக கணக்கிடுகிறார்கள் என்பது புரியவில்லை. உதாரணத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வாக்கு வாங்கி தமிழ் நாட்டில், இந்த தேர்தலில் 10 சதவீதம் என்கிறார்கள், அவர்கள் தனித்து நின்றால் 5 சதவீதத்துக்கு மேல்  வரப்போவதில்லை என்று நினைக்கிறன். 

அதே ம‌ன‌ நிலை தான் என‌க்கும்

பீஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ர்வ‌து த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்து

அவ‌ர்க‌ள் கூட்ட‌னிக்கு போகாட்டி அவ‌ர்க‌ளின் ஓட்டு ச‌த‌ வீத‌ம் 5 ,6 இம்ம‌ட்டும் தான்

 

காங்கிர‌ஸ் த‌னிய‌ நின்றால் அவைக்கும் பீஜேப்பி நிலை தான்..........................

 

பீஜேப்பி த‌ல‌மையில் இவ‌ள‌வு க‌ட்சிக‌ள் கூட்ட‌னி வைச்சும் அவ‌ர்க‌ளால் ஒரு தொகுதியில் கூட‌ வெல்ல‌ முடிய‌ வில்லை

 

த‌மிழ‌க‌ அள‌வில் பீஜேப்பி கூட‌ கூட்ட‌னி வைச்ச‌ க‌ட்சிக‌ளின் ஓட்டும் பீஜேப்பிக்கு தான் போகும் உதார‌ன‌த்துக்கு ப‌மாகாவுக்கு த‌மிழ‌க‌ அள‌வில் வ‌ன்னிய‌ ம‌க்க‌ள் இருக்கின‌ம் பீஜேப்பி கூட‌ பாம‌கா கூட்ட‌னியில் இருப்ப‌தால்

 

பீஜேப்பி போட்டி போடும் தொகுதிக‌ளில் பாம‌கா ஆதர‌வாள‌ர்க‌ளின் ஓட்டும் பீஜேப்பிக்கு போடுவின‌ம்

 

பிஜேப்பி த‌ல‌மையில்

5 கூட்ட‌னி என்றால் பாருங்கோவேன்☹️.....................................................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வீரப் பையன்26 said:

Screenshot-20240604-224420-Chrome.jpg

 

 

உறவே இதை நீங்கள்  முதலே வெளியிட்டு இருக்கலாம் இணையவன் அண்ணாவும், நியாயமும் தேடி மிகவும் களைத்து போனார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அப்படி சொல்ல கூடாது தம்பி   .....பிஜேபி   12 % வாக்கு பெற்று இருக்கிறது  இது வளர்ச்சி ஆகும்   

பிஜேபி கூட்டணி என்று சொல்லுங்கள். பாமக இல்லாவிட்டால் பிஜேபியின் நிலை படுமோசமாகி இருக்கும். அத்துடன் தென்தமிழகத்தில் தினகரன்>ஓபிஸ்  அகியோரின் ஆதவும் பாஜக கூட்டணியின் வாக்கு சதவுPதத்தை உயர்த்தி இருக்கின்றன்.திமுக காங்கிரஸ் கூட்டணிக்கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு இருந்தால் அவர்களின் நிலை படு மோசாமாக இருக்கும். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வேறுமாதிரி இருக்கும் என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதிமுக இரண்டாக உடைந்தாலும் இரட்டை இலைக்கான  வாக்குகள் இன்னும் கணிசமான அளவு இலுக்கின்றன டஎன்பதையே இருபலமான மூட்டணிகளை எதிர்த்து கிட்டத்தட்ட தனியாகவே 9பலவீனமான கூட்டணி அமைத்தும்) அதிமுக குறிப்பிடத்தக்க அளவு வாக்கு சதவீதத்தைப் பெற்நறு இருக்கிறது;. 15 நாட்களுக்குள் புதிய சின்னத்தில் களமிறங்கிய நாம் தமிழர் தனித்து நின்று சாதித்துக் காட்டியிருக்கிறது. இது 2024 தேர்தலில் பெரிய மாற்றததைக் கொண்டு வரும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உறவே இதை நீங்கள்  முதலே வெளியிட்டு இருக்கலாம் இணையவன் அண்ணாவும், நியாயமும் தேடி மிகவும் களைத்து போனார்கள்.

நான் அவ‌ர்க‌ளுக்கு மேல் ஓட்ட‌மாய் விள‌ங்க‌ப் ப‌டுத்தினான் உற‌வே ஆனால் தேர்த‌ல் ஆணைய‌த்தின் இணைய‌த்தில் ம‌ற்ற‌வை என்று இருந்தால் சிறு குழ‌ப்ப‌ம்...................நாளை முழு விப‌ர‌த்தையும் இந்த‌ திரிக்குள் இணைக்கிறேன் உற‌வே🙏🥰...........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம்தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் நிச்சயம் 8 வீதத்திற்கு மேல் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறப் போகிறது என்பது 100 வீதம் நடக்கத்தான் போகிறது. அதை சில நா;தமிழர்கட்சிக்கு எதிரான கருத்தைக் கொண்டவர்களால் சீரணிக்க முடியவில்லை. அதனால்தான் ஆதாரத்தை; தருமாறு கேட்கின்றனர். இந்தத் தேர்தலில்  போட்டியிட்ட பொழுது நம் தமிழர்கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல அதனால்தான் மற்றவர்கள் என்ற வகைக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் சிலநாட்களில் உண்மை வெளிவரும். தனித்துர நின்று ஒரு கட்சி பெற்ற வாக்குகளை வைத்து இலகுவாக ஊகிக்க முடியும் ஆனால் பல கட்சிக் கூட்டணி அமைத்து பெுhட்டியிட்ட கட்சிகளின் நம்பகத்தன்மையற்ற வாக்கு சத வீத்தைதை ஏற்றுக் கொளபவர்களால் தனித்து நின்று பெற்ற வாக்குகளின் அடிப்படயில் நாம் தமிழர்கட்சி பெற்ற வாக்குகளை வைத்து  வாக்கு சதவீதத்தைக் கணிப்பிட முடியவில்லை ஆதாரத்ரதத் தாருங்கள் என்கிறார்கள். திமுகவின் உணமையான வாக்கு சதவீத்தை 100 வீத் இவர்களால் தரமுடியுமா?நாம் மழிழர் அங்ககரிக்கப்பட்ட கட்சியாக மாறுவது சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அதுவும் 15 நாட்களுக்குள் புதிய சின்னத்தில்)

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுவரை நாம் தமிழர் கட்சியை மறைத்த தினமலர் ஊடகம் இன்று  அந்தக்கட்சியின் வாக்குகளை விலாவாரியாக வெளியிட்டுள்ளது.வாக்குக்கு பணம் செலுத்தும் நாட்டில் சீமான் கட்சி அதி வேகத்தில் வளர்ந்து கொண்டுதான் வருகின்றது.

நான் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கின்றேன். காரணம் அவர்களின் தமிழ்நாட்டு நலன் பற்றியதே தவிர வேறொன்றுமில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
24 minutes ago, புலவர் said:

நாம்தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் நிச்சயம் 8 வீதத்திற்கு மேல் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறப் போகிறது என்பது 100 வீதம் நடக்கத்தான் போகிறது. அதை சில நா;தமிழர்கட்சிக்கு எதிரான கருத்தைக் கொண்டவர்களால் சீரணிக்க முடியவில்லை. அதனால்தான் ஆதாரத்தை; தருமாறு கேட்கின்றனர். இந்தத் தேர்தலில்  போட்டியிட்ட பொழுது நம் தமிழர்கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல அதனால்தான் மற்றவர்கள் என்ற வகைக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் சிலநாட்களில் உண்மை வெளிவரும். தனித்துர நின்று ஒரு கட்சி பெற்ற வாக்குகளை வைத்து இலகுவாக ஊகிக்க முடியும் ஆனால் பல கட்சிக் கூட்டணி அமைத்து பெுhட்டியிட்ட கட்சிகளின் நம்பகத்தன்மையற்ற வாக்கு சத வீத்தைதை ஏற்றுக் கொளபவர்களால் தனித்து நின்று பெற்ற வாக்குகளின் அடிப்படயில் நாம் தமிழர்கட்சி பெற்ற வாக்குகளை வைத்து  வாக்கு சதவீதத்தைக் கணிப்பிட முடியவில்லை ஆதாரத்ரதத் தாருங்கள் என்கிறார்கள். திமுகவின் உணமையான வாக்கு சதவீத்தை 100 வீத் இவர்களால் தரமுடியுமா?நாம் மழிழர் அங்ககரிக்கப்பட்ட கட்சியாக மாறுவது சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அதுவும் 15 நாட்களுக்குள் புதிய சின்னத்தில்)

ஊட‌க‌ ப‌ல‌ம் இல்லை

சோச‌ல் மீடியா மூல‌ம் இளைய‌ர்க‌ள்  குறுகிய‌ நாட்க‌ளில் மைக் சின்ன‌த்தை ம‌க்க‌ளிட‌ம்  சேர்த்தார்க‌ள்...........................ஒரு க‌ட்ட‌த்தில் ப‌ண‌மே இல்லை தேர்த‌ல் செல‌வுக்கு இருந்த‌தை வைச்சு தேர்த‌ல் செல‌வை ச‌மாளிச்சின‌ம்

 

ம‌த்திய‌ அர‌சு தேர்த‌ல் நேர‌ம் கொடுத்த‌ நெருக்க‌டி என் ஜ‌ ஏ சோத‌னை , க‌ட்சி சின்ன‌ம் ப‌றிப்பு 

இதை எல்லாம் தாண்டி ஆட்டோ சின்ன‌ம் கேட்க்க‌ அதை உட‌ன‌ வேறு க‌ட்சிக்கு தூக்கி கொடுத்த‌து

 

பீஜேப்பி கூட‌ கூட்டனி வைச்ச‌ வாச‌னுக்கு சைக்கில் சின்ன‌ம் கொடுத்த‌து இப்ப‌டி ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் இதை எல்லாம் தாண்டி தான் 21 நாள் பிர‌ச்சார‌த்தின் பின் 36ல‌ச்ச‌ ஓட்டுக்கு மேல் பெற்று இருக்கின‌ம்

 

2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் நாம் த‌மிழ‌ர் பெற்ற‌ வாக்கு 17 ல‌ச்ச‌ம் , இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் கூடுத‌லா 19ல‌ச்ச‌ ஓட்டு பெற்று இருக்கின‌ம்.................................2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 31 ல‌ச்ச‌ வாக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு 2026 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 16ச‌த‌ வீத‌த்தை தொடும் புல‌வ‌ர் அண்ணா.....................................

 

க‌ந்தையா57 ஜ‌யாவுக்கு நாங்க‌ள் உண்மையை விள‌ங்க‌ப் ப‌டுத்தினால் அந்த‌ ம‌னுஷ‌ன் ஏதோ எல்லாம் எழுதுவார்😁....................................................

Edited by வீரப் பையன்26
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வீரப் பையன்26 said:

க‌ந்தையா57 ஜ‌யாவுக்கு நாங்க‌ள் உண்மையை விள‌ங்க‌ப் ப‌டுத்தினால் அந்த‌ ம‌னுஷ‌ன் ஏதோ எல்லாம் எழுதுவார்😁....................................................

Edited 7 minutes ago by வீரப் பையன்26

தம்பி நான்  தமிழ்நாட்டிலுள்ள எந்த கட்சிக்கும் ஆதரவாளன் இல்லை எதிரியும். இல்லை  எனபதை உறுதிப்படுத்கிறேன்   இங்கே எழுதுவது கருத்துகள் மட்டுமே 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சியும்  தனித்து போட்டியிடுவது தான்  நல்லது  5 % குறைந்த வாக்கு பெற்ற கட்சிகளை  இரத்து செய்து விடவேண்டும்.    எந்த கட்சியும். எந்த காலத்திலும். தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டு வென்று ஆட்சி அமைக்க போவதில்லை முடியாது  

 ஜேர்மனியில் இதே நிலை தான்  இங்கே சிறந்த விகிதாச்சாரமுறையுண்டு    தேர்தலின். பின்பு தான்  வென்ற கட்சிகள்  பேச்சுவார்த்தை மூலம் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துவார்கள்.  தேர்தலுக்கு முன் கூட்டணி கூடாது  சின்ன கட்சிகள் காணாமல் போய்விடும்” 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🤣🤣🤣

நாதக

1. தேர்தலுக்கு முதலே நாம் தமிழர் 8% என நான் எழுதியபோது (போட்டி திரியிலும் இதையே பதிலாக கொடுத்தேன்), இல்லை,  இல்லை நாதக 5% கூட எடுக்காது என ஒரு சாரரரும், 15% தாண்டும் என தம்பிகளும் சொன்னார்கள்.

ஆனால் போன சட்ட மன்ற தேர்தலில் எடுத்த அதே அளவை, அதாவது அண்ணளவாக 8% ஐ நாதக எடுத்துள்ளது. இது வளர்ச்சியும் இல்லை தேய்தலும் இல்லை.

நாதக தேக்க நிலையில், அசையாமல் நிற்கிறது என்பதையே இது காட்டு கிறது.

இதை நாதக வளர்ந்து விட்டது என தம்பிகள் இங்கும், சமூக ஊடகத்திலும் பரப்பி விடுவது -கம்பி கட்டும் கதைதான்.

போன தேர்தலில் 3 கட்சிகள் ஓடிய ரேசில் 3ஆவதாக வந்து விட்டு, தமிழ்நாட்டில் மூன்றாம் பெரிய கட்சி என தம்பிகள் உருட்டியது போல, இப்போ 7.9% இல் இருந்து 8.1% சதவீதம் ஆகியதை ஏதோ இமாலய சாதனை போல் உருட்டுகிறார்கள்🤣.

நாதக 8% க்கு மேல் எடுத்தால் மாநில அந்தஸ்தை அடையும், நிரந்தர சின்னம் கிடைக்கும் என்பது - நாதக 8% வாக்கை பெறும் என எதிர்வு கூறிய போதே எதிர்பார்த்ததுதான். இதுவும் ஒரு வளர்ச்சி அல்ல. 15 வருடமாக அத்தனை தொகுதொயிலும் தனித்து நின்று இப்போதான் 8% எட்டி இருக்கிறார்கள், என்பதே அவர்களின் குறை வளர்சியையே காட்டு கிறது.

திமுக தொடங்கி 15 வருடத்தில் ஆட்சியை பிடித்து விட்டார்கள். அதிமுக தொடங்கி அடுத்த தேர்தலியேலே. ஜெ கூட அதிமுக வை கைப்பற்றி குறுகிய காலத்தில் ஆட்சி கட்டில் ஏறினார்.

இந்த சின்னமும் அடுத்த தேர்தல்களில் 8% எட்டாவிட்டால் மீளவும் பறிபோகும். மதிமுகவின் பம்பரத்துக்கு நடந்தது போல.

இது ஒன்றும் வளர்ச்சி இல்லை ஆனால் தம்பிகளுக்கு ஒரு ஆறுதல் பரிசு என்ற அளவில் சந்தோசப்பட்டு கொள்ளலாம்.

2. சீமான், அடுத்து 2026 இல் என்ன செய்வார் என்பதுதான் இனி நாதகவின் போக்கை தீர்மானிக்கும்.

மோடியே, நாயுடு, நிதீஷ் ஆதரவில்தான் அடுத்த ஐந்து ஆண்டு ஆளப்போகிறார். எனும் போது முன்னர் போல் பிஜேபிக்க்காக வாக்கை பிரிக்கும் அரசியல் அதிக பலனை தருமா என்பது சந்தேகமே.

அதேசமயம் 2026 இல் அதிமுக கூட்டணியில், பிஜேபி சமேத நாதக இடம் பெற்றாலும் ஆச்சரியமில்லை. (தம்பிகள் முட்டு கொடுக்க தயாராகவும்).

விஜை முதுகில் ஏறி சீமான் பயணிக்க ஆசைபடுவது அப்பட்டமாக தெரிகிறது. ஆனால் சீமானை முதல்வராக்கவோ அல்லது நாதகவை ஆட்சியில் அமர்த்தவோ தன் பலநூறு கோடி ரூபாய் தொழிலை விட்டு விட்டு விஜை வரவில்லை. அநேகமாக - 15% சீட்டுகள் என்ற அடிப்படையில் நாதக விஜையோடு சேரலாம்.

பாஜக

நாதகவை போல் பாஜவை அலட்சியம் செய்ய முடியாது. உண்மையில் அண்ணாமலையின் வாய் துடுக்கால் அதிமுக கூட்டணியை முறிக்காமல் 15 சீட்டுக்கு ஓம்பட்டிருந்தால் - இப்போ மத்தியில்ம்மெஜாரிட்டியை நெருங்கி இருக்கலாம்.  அடுத்த 2026 தேர்தலில் அதிமுக, விஜை, சீமான் - இதில் இருவரை, அல்லது, மூவரையும் சேர்த்து களம் கண்டால் - பிஜேபி தமிழ் நாட்டில் சில பத்து எம் எல் ஏக்க்களை இலகுவாக அடையலாம்.

அதிமுக

ஒரு சீட்டை பெறா விடினும் எடப்பாடி கட்சியை காப்பாற்றி உள்ளார். ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த கதையாக பிஜேபி அதிமுகவை கபளீகரம் செய்வதை கூட்டணியை முறித்து எடப்பாடி தடுத்துள்ளார்.

உண்மையில் அதிமுக வாக்கு வங்கியை கூட அதிக சேதாரம் இல்லாமல் காப்பாற்றியுள்ளார்.

ஆனால் அதிமுகவை பிஜேபி நோண்டுவதும், கைப்பற்ற முனைவது தொடரும். தன் பதவியை, கட்சியை பிஜேபியிடம் இருந்து காக்க எடப்பாடி கடுமையாக போராட வேண்டி இருக்கும்.

திமுக

சீட்டு எண்ணிக்கையில் வெற்றி என்றாலும் - பல இடங்களில் அதிமுக+பிஜேபி+பாமக கூட்டணி அமைந்திருந்தால் திமுக கதை கந்தல்தான்.

திமுக+ வாக்கு வங்கி அப்படியே தேங்கி இருப்பதாக படுகிறது.

அடுத்த மூன்று சட்ட சபை தேர்தலுக்கு ஸ்டாலினை அசைக்க முடியாது என்பது மாய விம்பம் என்பது மிக தெளிவாக தெரிகிறது.

மிக பலமான எதிர் கூட்டணி அமைந்தால் 2026 இலேயே திமுகவை அவுட் ஆக்கி விடலாம்.

வோட் மிசின்

வோட் மெசினில் களவு இல்லை என்பதை மீண்டும் இந்த தேர்தலும் நிறுவியுள்ளது.

வோட் மெசினில் களவு செய்ய முடியுமாயின் இப்படி ஒரு தொங்கு பாராளுமன்றை அமைய விடாமல், தனி மெஜோரிட்டி வரும் படி பிஜேபி களவு செய்திருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

உறவே இதை நீங்கள்  முதலே வெளியிட்டு இருக்கலாம் இணையவன் அண்ணாவும், நியாயமும் தேடி மிகவும் களைத்து போனார்கள்.

 

நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் விழுந்துள்ளன. இந்திய அரசியல் பற்றி அதிகம் அறியாததால் அதிகம் ஆராய்ந்து  பார்க்க முயற்சி செய்யவில்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாளவன் பாரிய வெற்றி பெற்றுள்ளார். இவரின் இலங்கை தமிழர் பற்றிய தற்போதைய நிலைப்பாடு என்ன?

Edited by நியாயம்
Link to comment
Share on other sites

48 minutes ago, நியாயம் said:

விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாளவன் பாரிய வெற்றி பெற்றுள்ளார். இவரின் இலங்கை தமிழர் பற்றிய தற்போதைய நிலைப்பாடு என்ன?

அவர் வழமை போல நேரத்துக்கு ஏற்ப கருத்துக்களை அள்ளி வீசும் சராசரி அரசியல்வாதி தான்.

சாதிய கட்சி நடாத்துவதால் அவரின் சாதியினரின் வாக்கு வங்கி அவருக்கு (அவரது கட்சிக்கும்) உண்டு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. 

யாழ்களத்தில் சிலர் நாகத மீது வாந்தி எடுப்பதிலேதான் குறியாக இருக்கின்றனர். 

அதில் ஒருவர் கிளி ஜோசியராகிவிட்டார். 

🤣

Edited by Kapithan
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடமாகாண ஆளுநராக நியமனம்; ஐனாதிபதி அநுர  நடவடிக்கையால் தமிழர்கள் மகிழ்ச்சி அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகன், இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதிய ஐனாதிபதி இந்த முடிவு, தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம்வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கியபகுதி வடக்கு மாகாணம் ஆகும். வடமாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான சட்டஉருவாக்க அவையாகும். 2007-ம் ஆண்டு வடமாகாண சபை உருவாக்கப்பட்டது. இலங்கை ஐனாதிபதி தேர்தலில் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதையடுத்து, 9 மாகாணங்களைச் சேர்ந்த ஆளுநர்களும் பதவி விலகினர். தொடர்ந்து, புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகனும் ஒருவர். இவர் இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையின் உள்நாட்டு யுத்தகாலத்தில் பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து மட்டகளப்பு, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் ஆட்சியராக வேதநாயகன் பணியாற்றி உள்ளார். 2015-ம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். வேதநாயகன் பணியாற்றிய இடங்களில் சாதாரண மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியும் என்ற நிலையை உருவாக்கினார். யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, இந்தியா-இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழாவை சிறப்பாக நடத்தி உள்ளார்.   https://akkinikkunchu.com/?p=293162
    • தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம். இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அதன் காரணமாக போதிய தகுதிகள் இன்றி கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைத் திருப்பியழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு இராஜதந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. https://athavannews.com/2024/1401508
    • ஒவ்வொரு வருடமும் வருகின்ற சூறாவளி, இம்முறை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது போல் தெரிகின்றது.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.