Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கணக்குப் புத்தகமும் காதலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கணக்குப் புத்தகமும் காதலும்

இந்தவார ஒரு பேப்பரில்

காதலும் கணக்குபண்ணிறதும் இரண்டும் ஒண்டுதானே என்று நீங்கள் யோசிக்கிற கோணத்திலை யோசித்தாலும் சரிதான் ஆனால் என்ரைவாழ்க்கையிலை இந்த காதல் கணக்குப்பாடம் இரண்டும் ஒண்டுதான் ஏணெண்டால் இரண்டிலையும் நான் அடிக்கடி கோட்டைவிட்டிருக்கிறன்.படிக

சாத்திரி,

உங்களின் விபரிப்புப் பலமும் அதில் காணப்படும் நளினமும் அபாரம். இச்சம்பவத்தை புறநிலைநின்று "துன்பியல்" பரிமாணத்தைப் புலப்படவிடாத வகையில் விபரித்துள்ளீர்கள்.

உங்களின் எழுத்துபாணி வெற்றிகரமான, இலக்கியச்செழுமை வாய்ந்த ஒரு நாவலை எழுதுவதற்கான பாணி. இதை முன்னரும் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.

இது பற்றிச் சிந்தியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் காதல்கள் மன்னிக்கவும் எழுத்துக்கள் தொடர வாழ்த்துகள். <_<<_<

  • கருத்துக்கள உறவுகள்

அடச்சீ கோட்டை விடுறத்திலயும் கோட்டடையா <_<

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சாத்திரி இது? இப்பிடியும் யாராவது கோட்டை விடுவானா? இழவு அந்தக் கணக்குப் புத்தகத்த எடுத்துப் படம் பாத்திருந்தாலாவது ஒரு அருமையான ரொமான்ஸ் கிடைச்சிருக்குமேயப்பா? இதனால் அறியப் படுவது யாதெனில்- பத்தாம் வகுப்பில் இருக்கும் இளம் பிள்ளைகள் யாவரும், தங்கள் கணக்குப் புத்தகத்தை ஒவ்வொரு நாளும் சும்மாவாவது திறந்து பார்க்க வேணும் என்பதாகும்! <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி,

உங்களின் விபரிப்புப் பலமும் அதில் காணப்படும் நளினமும் அபாரம். இச்சம்பவத்தை புறநிலைநின்று "துன்பியல்" பரிமாணத்தைப் புலப்படவிடாத வகையில் விபரித்துள்ளீர்கள்.

உங்களின் எழுத்துபாணி வெற்றிகரமான, இலக்கியச்செழுமை வாய்ந்த ஒரு நாவலை எழுதுவதற்கான பாணி. இதை முன்னரும் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.

இது பற்றிச் சிந்தியுங்கள்.

நன்றிகள் வாசுதேவன் தற்சமயம் எனக்கு உள்ள நேரபிரச்சனையில் நாவல் எல்லாம் எழுதிற மாதிரி இல்லை வேணுமெண்டால் நாவல் என்று மட்டும் தான் எழுதலாம் உங்கள் கருத்திற்கு நன்றிகள் முயன்றால் முடியாதது இல்லை முயற்சிக்கிறேன்

உங்கள் காதல்கள் மன்னிக்கவும் எழுத்துக்கள் தொடர வாழ்த்துகள். :):(

நன்றிகள் சுவியண்ணா காதல் எழுத்து இரண்டுமே தொடரும் :rolleyes:

அடச்சீ கோட்டை விடுறத்திலயும் கோட்டடையா :(

ம்....என்னத்தை சொல்ல கோட்டை விட்டதிலை கவலையெண்டு சொல்வும் இயலாது சந்தோசம் எண்டு சொல்லவும் இயலாத நிலைமை :lol::lol:

என்ன சாத்திரி இது? இப்பிடியும் யாராவது கோட்டை விடுவானா? இழவு அந்தக் கணக்குப் புத்தகத்த எடுத்துப் படம் பாத்திருந்தாலாவது ஒரு அருமையான ரொமான்ஸ் கிடைச்சிருக்குமேயப்பா? இதனால் அறியப் படுவது யாதெனில்- பத்தாம் வகுப்பில் இருக்கும் இளம் பிள்ளைகள் யாவரும், தங்கள் கணக்குப் புத்தகத்தை ஒவ்வொரு நாளும் சும்மாவாவது திறந்து பார்க்க வேணும் என்பதாகும்! :wub:

கணக்கு புத்தகத்தை பாத்தால் மட்டும் போதாது தங்களை யாராவது கணக்கு பண்ணினமா எண்டதையும் அடிக்கடி பரிசோதிக்கிறது நல்லது :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அண்ணாச்சி, மன்னிக்கவும் என்ன அண்ணா சீ ! கணக்கு புத்தகமும் இப்படி காதலில் ஒருவரின் காலை வாரிவிடுமா? பரிதாபமான கதைதான் - படிக்க சுவராஸ்யமாயிருந்தது என்னமோ உண்மைதான். தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியார்!உங்கடை கதை அந்தமாதிரி இருக்கு :rolleyes:

அந்தக்கடிதத்திற்கு பிறகு அவளிற்கு என்னிலை ஒரு அது .....இருக்கெண்டு தெரிந்த பிறகு .எனக்கும் அவளிலைஒரு இது ....இருந்தது. ஆனால். அவளின் அதுவும் என்னுடைய இதுவும் எப்படியோ காலவோட்டத்தில் எதுவுமே இல்லாமல் போய்விட்டது

இருந்தாலும் உங்கடை அதுக்கும் இதுக்கும் இந்தப்பாட்டு சமர்ப்பணம் :wub:

பூங்காற்று திரும்புமா?

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார், கதை நன்றாக உள்ளது. நீங்கள் கவிதை எழுத வெளிக்கிட்டாலே பிரச்சனையா கிடக்கு. முந்தி 2 பள்ளிகூடம் மாறின்னிங்கள்.இப்ப என்னடா எண்டால் கணக்கு புத்தகத்தை பார்க்காமல் விட்டு....விசர் பெட்டை வேறை புத்தகத்துக்கை வைச்சிருந்தால் இப்ப பிள்ளை குட்டிகளோடை இருந்திருக்கலாம். :rolleyes::wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார், கதை நன்றாக உள்ளது. நீங்கள் கவிதை எழுத வெளிக்கிட்டாலே பிரச்சனையா கிடக்கு. முந்தி 2 பள்ளிகூடம் மாறின்னிங்கள்.இப்ப என்னடா எண்டால் கணக்கு புத்தகத்தை பார்க்காமல் விட்டு....விசர் பெட்டை வேறை புத்தகத்துக்கை வைச்சிருந்தால் இப்ப பிள்ளை குட்டிகளோடை இருந்திருக்கலாம். :rolleyes::wub::lol:

நீங்கள் இப்பிடி சொல்றிங்கள் ஆனால் அந்த மனிசி "தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்" எண்டு சந்தோசபடுவா. :wub:

சாத்திரி, கதை அருமை. வாழ்துக்கள்.

ஹீஹீ சாத்ரி மாமா கணக்கு விட்டிட்டீங்க. சீ பாவம் அவா.

ஆனால் நீங்கள் அந்தக்கடிதத்தை கணாக்குப் புத்தகத்தினுள் பார்த்திருந்தால் உங்களுக்கும் கணக்கு பாடத்தில் ஒரு அது வந்திருக்கும். புத்தகமும் அடுத்த வருடம் தங்கையிடம் சென்றிருக்காது.

அந்தக்கடிதத்திற்கு பிறகு அவளிற்கு என்னிலை ஒரு அது .....இருக்கெண்டு தெரிந்த பிறகு .எனக்கும் அவளிலைஒரு இது ....இருந்தது. ஆனால். அவளின் அதுவும் என்னுடைய இதுவும் எப்படியோ காலவோட்டத்தில் எதுவுமே இல்லாமல் போய்விட்டது.

அட இப்படியென்றால் ஒவ்வொரு நாளும் புத்தகங்கள் எல்லாத்தையும் வடிவா பார்க்கவேண்டும்.

சாத்திரியார் உங்களுடைய கதைகள் எல்லாம் அருமை...

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி,

உங்களின் விபரிப்புப் பலமும் அதில் காணப்படும் நளினமும் அபாரம். இச்சம்பவத்தை புறநிலைநின்று "துன்பியல்" பரிமாணத்தைப் புலப்படவிடாத வகையில் விபரித்துள்ளீர்கள்.

உங்களின் எழுத்துபாணி வெற்றிகரமான, இலக்கியச்செழுமை வாய்ந்த ஒரு நாவலை எழுதுவதற்கான பாணி. இதை முன்னரும் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.

இது பற்றிச் சிந்தியுங்கள்.

அடபாவியளா.. அந்தாள் சும்மா நடந்ததை.. நடக்கிறதை.. கேள்விப்படுறதை..அப்படியே எழுத.. அதற்குள்ள நயம், உபநயம் எல்லாம் கண்டுபிடிச்சு.. துன்பியல் வேற.. இறைவா.. முடியல்ல..! :rolleyes:

அம்புலிமாமா.. கோகுலம்.. கலைக்கதிர் என்று வாசிச்சுக் கொண்டிருந்த நானும் இப்படித்தான் ஆரோ ரமணிச்சந்திரனாம் கதை எழுதினா அந்த மாதிரியாம் எண்டு ஆக்கள் சொல்ல.. தேடிப் பிடிச்சு ஒன்றை வாசிச்சன். அதில 250 பக்கம். முதல் பக்கத்தை விரிச்சிட்டு.. எப்படா இது முடியும் என்ற தோறணையோட தான் வாசிக்க ஆரம்ப்பிச்சதே.. அங்க பார்த்தா.. அவன் அவளை அங்க பார்த்தான். அவன் அவளின் சேலைத் தலைப்பை பார்த்தான்.. சட்டை ஓரத்தை பார்த்தான்.. இதுதான்.. அங்க இலக்கிய நயமா இருந்திச்சு. இதென்னடா வேலைவெட்டி இல்லாத ஒருதன் ஒருத்திக்குப் பின்னால அலையுற கதையாக் கிடக்கு என்றிட்டு..கதைப்புத்தக்கத்தை தூக்கி எறிஞ்சிட்டு.. போய்ட்டன். பக்கத்துவீட்டு அன்ரி வந்து எங்கட அம்மாட்ட சொல்லுறா.. ஐயோ இதை ஏன் எறிஞ்சிருக்கிறீங்கள்.. இது ரமணிச்சந்திரன்ர புது எடிசன் போல இருக்குது.. நான் இன்னும் வாசிக்கல்லையே என்றிட்டு.. அதைப் பத்திரமா எடுத்துப்போனா.

சாத்திரி சொந்தக் கதையை அப்படியே இசக்குப் பிசகாமல் சொல்லுறதுதான் அவரிண்ட + பொயிண்ட். சின்னனில பெரிய கோள்மூட்டியா இருந்திருப்பாரோ. அப்படியே சின்னனில நடந்ததை மறக்காமல் எழுதுறாரே..! இல்ல அவற்ற பிள்ளையள் அவரை விட செமக் குழப்படி போல..! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்திரி

கணக்கைத்தான் கோட்டை விட்டீங்க. காதலையுமா?

உங்கள் கதையைப் படிக்கும் போது சிறுவயதில் சீமேந்துபேப்பரில் உறைபோட்ட ஞாபகங்கள்

அதற்குமேல் பொலித்தீன் உறைபோட்ட ஞாபகங்கள் இன்னும் சின்னச் சின்னதாய்

எத்தனையோ மொத்தத்தில் உங்கள் எழுத்துக்கள் எமக்கு இன்னுமொரு ஆட்டோகிராப்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி இந்தக் கதைகளை எல்லாம் முனியம்மா அறியுமா இல்லையா? அறியும் சந்தர்ப்பத்தில் உலக்கை ஒன்றை உதவிக்குப் பரிசளிக்கலாம் என யோசிக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன அண்ணாச்சி, மன்னிக்கவும் என்ன அண்ணா சீ ! கணக்கு புத்தகமும் இப்படி காதலில் ஒருவரின் காலை வாரிவிடுமா? பரிதாபமான கதைதான் - படிக்க சுவராஸ்யமாயிருந்தது என்னமோ உண்மைதான். தொடர்ந்து எழுதுங்கள்.

ஆரின்ரையும் கதையெண்டால் பிறகென்ன சுவாரசியமாய் தானே இருக்கும் :wub::wub:

சாத்திரியார்!உங்கடை கதை அந்தமாதிரி இருக்கு :huh:

இருந்தாலும் உங்கடை அதுக்கும் இதுக்கும் இந்தப்பாட்டு சமர்ப்பணம் :(

பூங்காற்று திரும்புமா?

நன்றிகள் கு.சா அடுத்தாய் எனக்கு பிடிச்ச பாடலை தந்ததுக்கு நன்றிகள்.பூங்காற்று திரும்பினாலும் அதிலை பல மலர்களின்ரை மணம் வரும் அதாலை அது திரும்பாமலே இருக்கிறது நல்லது :wub::wub:

சாத்திரியார், கதை நன்றாக உள்ளது. நீங்கள் கவிதை எழுத வெளிக்கிட்டாலே பிரச்சனையா கிடக்கு. முந்தி 2 பள்ளிகூடம் மாறின்னிங்கள்.இப்ப என்னடா எண்டால் கணக்கு புத்தகத்தை பார்க்காமல் விட்டு....விசர் பெட்டை வேறை புத்தகத்துக்கை வைச்சிருந்தால் இப்ப பிள்ளை குட்டிகளோடை இருந்திருக்கலாம். :lol::):)

என்ன செய்ய நான்: என்னத்தை எழுதினாலும் ஏதோ ஒரு பிரச்சனைவருகிது. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்திரி

கணக்கைத்தான் கோட்டை விட்டீங்க. காதலையுமா?

உங்கள் கதையைப் படிக்கும் போது சிறுவயதில் சீமேந்துபேப்பரில் உறைபோட்ட ஞாபகங்கள்

அதற்குமேல் பொலித்தீன் உறைபோட்ட ஞாபகங்கள் இன்னும் சின்னச் சின்னதாய்

எத்தனையோ மொத்தத்தில் உங்கள் எழுத்துக்கள் எமக்கு இன்னுமொரு ஆட்டோகிராப்.

நன்றிகள் கண்மணியக்கா அதுசரி நீங்கள் பாடபுத்தகத்துக்கள்ளை எந்த நடிகரிரை படம் வைச்சிருந்தனீங்கள் அனேகமாய் தியாகராஜபாகவரின்ரை படமாய் தான் இருக்கும் எண்டு நினைக்கிறன். நான் சொன்னது சரிதானே . :huh::wub: மற்றும் வெண்ணிலா. யாழ்கவிநன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடபாவியளா.. அந்தாள் சும்மா நடந்ததை.. நடக்கிறதை.. கேள்விப்படுறதை..அப்படியே எழுத.. அதற்குள்ள நயம், உபநயம் எல்லாம் கண்டுபிடிச்சு.. துன்பியல் வேற.. இறைவா.. முடியல்ல..! :huh:

சாத்திரி சொந்தக் கதையை அப்படியே இசக்குப் பிசகாமல் சொல்லுறதுதான் அவரிண்ட + பொயிண்ட். சின்னனில பெரிய கோள்மூட்டியா இருந்திருப்பாரோ. அப்படியே சின்னனில நடந்ததை மறக்காமல் எழுதுறாரே..! இல்ல அவற்ற பிள்ளையள் அவரை விட செமக் குழப்படி போல..! :wub:

நெடுக்கு நான் ஊரிலை கமுகு .பிலா.தென்னை . மாமரம் எண்டு எல்லாத்திலையும் ஆணியாலை ஏதாவது எழுதிக்கொண்டு திரியிறனான் அதை ஞாபகம் வைச்சுதான் வாசுதேவனும் என்னை நாவல் (நாவல்மரத்திலை)எழுதசொல்லியி

ருப்

பார் எண்டு நினைக்கிறன் மற்றப்படி நாவல் (புத்தகம் எல்லாம் எழுதச்சொல்லியிருக்கமாட்டா

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் கண்மணியக்கா அதுசரி நீங்கள் பாடபுத்தகத்துக்கள்ளை எந்த நடிகரிரை படம் வைச்சிருந்தனீங்கள் அனேகமாய் தியாகராஜபாகவரின்ரை படமாய் தான் இருக்கும் எண்டு நினைக்கிறன். நான் சொன்னது சரிதானே

:huh::wub::wub:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சொன்னது சரிதான். எதுக்கும் அப்பு பக்கத்தில இருக்கிறேர் ஆச்சிய போட்டுக்குடுத்திராதேங்க.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக்கடிதத்திற்கு பிறகு அவளிற்கு என்னிலை ஒரு அது .....இருக்கெண்டு தெரிந்த பிறகு .எனக்கும் அவளிலைஒரு இது ....இருந்தது. ஆனால். அவளின் அதுவும் என்னுடைய இதுவும் எப்படியோ காலவோட்டத்தில் எதுவுமே இல்லாமல் போய்விட்டது.

சாத்திரி இது உங்கசொந்த கதையா . அப்போது காதலையும் கோட்டை விட்டிங்க . இப்போ எதை கோட்டை விட்டிங்களோ <_<

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் முதல் காதல் வாசிக்க நன்றாக இருந்தது. அதுக்குப் பிறகு எத்தனை காதல்கள் வந்தது சாத்திரி?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.