Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேட்டைக்குப் போன வேங்கைகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

27_08_08_taf_02_71268_445.jpg

27_08_08_taf_01_71264_445.jpg

தென் தமிழீழத்தில் திருமலையில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புப் படையான சிறீலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய தலைமையகம் மீதான வான் புலிகளின் வெற்றிகர தாக்குதலில் பங்கெடுத்த வான்புலிகளும் தேசிய தலைவரும்.

தாக்குதலின் பின் போராளிகள் வெற்றிகரமாக தளம் திரும்பி இருக்கின்றனர்.

தாக்குதலில் பங்கேற்ற வேங்கைகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக..!

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26765

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாக்குதலில் பங்கேற்ற வீரவேங்கைகளுக்கு என் வாழ்த்துக்கள்.

27_08_08_taf_02.jpg

27_08_08_taf_01.jpg

வரலாறு படைத்த வீர வேங்கைகளுக்கு வாழ்த்துக்கள்!

சிறிய குறிப்பு: அண்மையில் லண்டனில் ஒரு சம்பவம் ஒன்றில் இப்படியாக மறைக்கப்பட்ட முகம் ஒன்று புதிய மென்மொருளைப் பாவித்து அடையாளம் காணப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகள் விமானத் தாக்குதல் : இலங்கை ராணுவம் சிதறி ஓட்டம்

tigerflight.jpg

இலங்கையில் திரிகோணமலை கடற்படை தளம் மீது விடுதலைப்புலிகள் நேற்று அதிரடியாக விமானத் தாக்குதல் நடத்தினார்கள்.

இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்குப் பகுதியை கைப்பற்றிய ராணுவம், அவர்கள் வசம் இருக்கும் வடக்குப் பகுதியை பிடிக்க கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும் ராணுவத்தினரை தங்கள் பகுதிகள் முன்னேற விடாமல் விடுதலைப்புலிகள் ஆவேசமாக சண்டையிட்டு வருகின்றனர்.

வவுனியா, கிளிநொச்சி, மன்னார் போன்ற வடக்கு பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்த வண்ணம் உள்ளது. இதில் இருதரப்பிலும் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். விடுதலைப்புலிகளின் சில இடங்களை கைப்பற்றி விட்டதாக ராணுவம் கூறுகிறது.

இந்த நிலையில் திரிகோணமலை கடற்படை தளம் மீது விடுதலைப்புலிகள் நேற்று அதிரடியாக விமான தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 260 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது திரிகோணமலை துறைமுகம். அங்கு இலங்கை கடற்படையின் முக்கிய தளம் அமைந்துள்ளது. வடக்கு பகுதியில் விடுதலைப்புலிகளுடன் சண்டையிட்டு வரும் ராணுவத்தினருக்கு தேவையான தளவாடங்கள், இங்கிருந்துதான் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் இந்த துறைமுகத்தில் எப்போதும் பலத்த பாதுகாப்பு இருக்கும்.

இந்த நிலையில் நேற்று இரவு 9.05 மணி அளவில் விடுதலைப்புலிகளின் போர் விமானம் ஒன்று திரிகோணமலை துறைமுகத்தில் உள்ள கடற்படை தளம் மீது பறந்து வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த விமானம் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியது.

அந்த குண்டுகள் கடற்படை தளத்தில் விழுந்து காதை பிளக்கும் சத்தத்துடன் வெடித்தது. உடனே அந்த விமானத்தை குறி வைத்து விமான எதிர்ப்பு பீரங்கிகள் வானில் குண்டுமழை பொழிந்தன. ஆனால் விடுதலைப்புலிகளின் போர் விமானம் மின்னல் வேகத்தில் தாக்குதலை முடித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டது.

கடற்படை தளம் மீது விடுதலைப்புலிகளின் விமானம் 2 குண்டுகளை வீசியதாகவும், இந்த தாக்குதலில் கடற்படை வீரர்கள் 18 பேர் காயம் அடைந்ததாகவும் இலங்கை ராணுவ அமைச்சரகம் கூறி உள்ளது.

துறைமுகத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து விமான எதிர்ப்பு பீரங்கிகள் குண்டுமழை பொழிந்ததாகவும் திரிகோணமலை மக்கள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் பற்றி விடுதலைப்புலிகள் தரப்பில் எந்த தகவலும் இல்லை. தனி நாடு கோரி நீண்ட காலமாக போராடி வரும் விடுதலைப்புலிகள், முதல் முறையாக கடந்த ஆண்டு ஏப்ரலில் கொழும்பில் உள்ள எண்ணை சேமிப்பு கிடங்குகள் மீது விமான தாக்குதல் நடத்தி, இலங்கை அரசுக்கு அதிர்ச்சி அளித்தனர். பிறகு 5 மாதங்கள் கழித்து கொழும்பு விமானப்படை தளத்தில் விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் பிரிவினர் தரைவழியாக தாக்குதல் நடத்திய அதே நேரத்தில் அவர்களின் போர் விமானங்களும் குண்டுமழை பொழிந்தன. அதில் இலங்கை விமானப்படையின் பல போர் விமானங்கள் அழிக்கப்பட்டதுடன், ஏராளமான வீரர்களும் பலியானார்கள்.

இந்நிலையில் தற்போது அவர்கள் மீண்டும் விமான தாக்குதல் நடத்தி உள்ளனர். விடுதலைப்புலிகள் வசம் 5 போர் விமானங்கள் இருப்பதாக கருதப்படுகிறது

ஆதாரம்:அதிகாலை

வேங்கைகளுக்கு வாழ்த்துக்கள் :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலை நடாத்திவிட்டு வெற்றிகரமாக தளம் திரும்பிய வேங்கைகளுக்கு நல்வாழ்த்துக்கள் . :icon_idea:

விடுதலைப்புலிகள் விமானத் தாக்குதல் : இலங்கை ராணுவம் சிதறி ஓட்டம்

tigerflight.jpg

இலங்கையில் திரிகோணமலை கடற்படை தளம் மீது விடுதலைப்புலிகள் நேற்று அதிரடியாக விமானத் தாக்குதல் நடத்தினார்கள்.

இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்குப் பகுதியை கைப்பற்றிய ராணுவம், அவர்கள் வசம் இருக்கும் வடக்குப் பகுதியை பிடிக்க கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும் ராணுவத்தினரை தங்கள் பகுதிகள் முன்னேற விடாமல் விடுதலைப்புலிகள் ஆவேசமாக சண்டையிட்டு வருகின்றனர்.

வவுனியா, கிளிநொச்சி, மன்னார் போன்ற வடக்கு பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்த வண்ணம் உள்ளது. இதில் இருதரப்பிலும் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். விடுதலைப்புலிகளின் சில இடங்களை கைப்பற்றி விட்டதாக ராணுவம் கூறுகிறது.

இந்த நிலையில் திரிகோணமலை கடற்படை தளம் மீது விடுதலைப்புலிகள் நேற்று அதிரடியாக விமான தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 260 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது திரிகோணமலை துறைமுகம். அங்கு இலங்கை கடற்படையின் முக்கிய தளம் அமைந்துள்ளது. வடக்கு பகுதியில் விடுதலைப்புலிகளுடன் சண்டையிட்டு வரும் ராணுவத்தினருக்கு தேவையான தளவாடங்கள், இங்கிருந்துதான் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் இந்த துறைமுகத்தில் எப்போதும் பலத்த பாதுகாப்பு இருக்கும்.

இந்த நிலையில் நேற்று இரவு 9.05 மணி அளவில் விடுதலைப்புலிகளின் போர் விமானம் ஒன்று திரிகோணமலை துறைமுகத்தில் உள்ள கடற்படை தளம் மீது பறந்து வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த விமானம் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியது.

அந்த குண்டுகள் கடற்படை தளத்தில் விழுந்து காதை பிளக்கும் சத்தத்துடன் வெடித்தது. உடனே அந்த விமானத்தை குறி வைத்து விமான எதிர்ப்பு பீரங்கிகள் வானில் குண்டுமழை பொழிந்தன. ஆனால் விடுதலைப்புலிகளின் போர் விமானம் மின்னல் வேகத்தில் தாக்குதலை முடித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டது.

கடற்படை தளம் மீது விடுதலைப்புலிகளின் விமானம் 2 குண்டுகளை வீசியதாகவும், இந்த தாக்குதலில் கடற்படை வீரர்கள் 18 பேர் காயம் அடைந்ததாகவும் இலங்கை ராணுவ அமைச்சரகம் கூறி உள்ளது.

துறைமுகத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து விமான எதிர்ப்பு பீரங்கிகள் குண்டுமழை பொழிந்ததாகவும் திரிகோணமலை மக்கள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் பற்றி விடுதலைப்புலிகள் தரப்பில் எந்த தகவலும் இல்லை. தனி நாடு கோரி நீண்ட காலமாக போராடி வரும் விடுதலைப்புலிகள், முதல் முறையாக கடந்த ஆண்டு ஏப்ரலில் கொழும்பில் உள்ள எண்ணை சேமிப்பு கிடங்குகள் மீது விமான தாக்குதல் நடத்தி, இலங்கை அரசுக்கு அதிர்ச்சி அளித்தனர். பிறகு 5 மாதங்கள் கழித்து கொழும்பு விமானப்படை தளத்தில் விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் பிரிவினர் தரைவழியாக தாக்குதல் நடத்திய அதே நேரத்தில் அவர்களின் போர் விமானங்களும் குண்டுமழை பொழிந்தன. அதில் இலங்கை விமானப்படையின் பல போர் விமானங்கள் அழிக்கப்பட்டதுடன், ஏராளமான வீரர்களும் பலியானார்கள்.

இந்நிலையில் தற்போது அவர்கள் மீண்டும் விமான தாக்குதல் நடத்தி உள்ளனர். விடுதலைப்புலிகள் வசம் 5 போர் விமானங்கள் இருப்பதாக கருதப்படுகிறது

ஆதாரம்:அதிகாலை

:icon_idea::D:D

இப்பிடியுமெல்லாம் நடக்கொதோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிய குறிப்பு: அண்மையில் லண்டனில் ஒரு சம்பவம் ஒன்றில் இப்படியாக மறைக்கப்பட்ட முகம் ஒன்று புதிய மென்மொருளைப் பாவித்து அடையாளம் காணப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஓமோம் ஒரு சின்ன பிள்ளைகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆளின்ற படத்தை மறுபடியும் ம்புதுசா எடுத்தவை. அண்ணைமார் இதில கூடுதல் கவனம் எடுக்கவும்.

எங்கள் பொன் குஞ்சுகள் நீங்கள். உங்களை கண் போலா காக்கவேணும்.

http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/7431461.stm

Edited by me_tamilan

களமாடிய ஓவ்வொருத்தரை பார்க்கும் போதே ஏதோ ஒரு உணர்வு எமக்குள்ளும் தோன்றுவதை தவிர்க்க முடியாது..

  • கருத்துக்கள உறவுகள்

பறக்கும் புலிகளுக்கு வாழ்த்துக்கள்

நெல்லையன்

ஒளிப்படம் ஒன்றிலோ அல்லது காணொளி ஒன்றிலே ஒருவரின் முகத்தையோ அல்லது கண்களையோ மறைப்பதற்கு ரெக்சர்ஸ்(textures) வகையான எபெப்ஸ்(effects) பயன்படுததப்படுகிறது. மறைக்கப்பட வேண்டிய பகுதியை தெரிவு செய்துவிட்டு குறித்த எபெப்ஸைக் கொடுக்கும்போது அந்தப் பகுதி சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு அவை இருந்த இடத்திலிருந்து வெறு பகுதிக்கு அதாவது நாம் மறைக்க வேண்டிய பகுதியென தெரிவு செய்யப்பட்ட பகுதிக்குள்ளேயெ நகர்த்தப்பட்டுவிடும். ஒளிப்படங்கள் என்றால் மீள அவற்றை ஒழுங்கு படுத்தினால் மூலப்படத்தைக் கொண்டு வரமுடியும் என்று நினைக்கிறென்.

மீ தமிழன் இணைத்துள்ள பீபீசி செய்தியில் இருக்கும் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எபெக்ஸ் (போட்டோ சொப்பில் செய்யப்பட்டிருந்தால்) Twirl ஆக இருக்க வேண்டும். இந்த எபெக்ஸ் கொடுக்கும்போது எத்தனை பாகையில் படத்தைச் சுற்றவேண்டும் என்று கேட்கப்படும். ஊதாரணத்திற்கு நாம் ஒரு படத்திற்கு 300 பாகையில் நாம் கொடுத்தால் இந்தப் படத்தைப் போல படம் நடுவிலிரந்து சுருள்போல வந்திருக்கும். சுருள்பொல வந்திருக்கும் படத்திற்கு அதை எபெக்ஸ் ஐ சய 300 பகையில் கொடுத்தால் மூலப்படத்தை ஓரளவிற்கு கொண்டுவரலாம். ஆனால் இவற்றுக்கொன்று சிறப்பான மென்பொருட்கள் இருந்தால் மூலப்படத்தை அப்படியே மீளப்பெறலாம்

இப்படியான எபெக்ஸ் பயன்படுத்தினால் போராளிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்பதால்தான் வான்புலிகளின் படங்களில் விடுதலைப் புலிகள் போராளிகளின் கண்களிற்குமேல் வேறு ஒரு படைத்தை கொண்டுவந்து ஒட்டியிருக்கிறார்கள். ஒளிப்படத்தில் இதனை அகற்ற முடியாது. இதேவேளை வான்புலிகளின் காணொளிகளிலும் வான்புலிகளின் முகத்திற்குமேலே வேறு ஒரு படத்தைக் கொண்டுவந்தே மறைத்திருக்கிறார்கள். எந்தவொரு விடியோ எபெக்சும் பயன்படுத்தவில்லை. எனவே போராளிகளின் முகத்தை யாரும்அடையா ளம் காணமுடியாது எஎன்று நினைக்கிறன்.

பீபீசியின் செய்தியில் இருப்பதைப்போல கருணாநிதியின் படத்தை குழப்பி மீளவும் எடுத்திருக்கிறன். யாரென்று அடையாளம் காணக்கூடிய முறையில் வந்திருக்கிறது. (ஆனால் மூலப்படம்போல வரவில்லை)

karunaeb1.jpg

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாக்குதலில் ஈடுபட்ட வான்புலிகளுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

karunaeb1.jpg

அந்தாள் வயது போன நேரத்தில தடுமாறி இருக்க நீங்கள் 800 பாகை, -800 பாகை எண்டு சுழட்ட என்னத்துக்கு ஆகும் :icon_idea::D

வரலாறு படைத்த வீர வேங்கைகளுக்கு வாழ்த்துக்கள்!

சிறிய குறிப்பு: அண்மையில் லண்டனில் ஒரு சம்பவம் ஒன்றில் இப்படியாக மறைக்கப்பட்ட முகம் ஒன்று புதிய மென்மொருளைப் பாவித்து அடையாளம் காணப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

வேங்கைகளின் முகத்தைக் கண்டு பிடித்தால் மட்டும் என்னதான் எவர்களால் செய்ய முடியும். அப்படி முகத்தை ஒளித்து வைத்திருக்க வேணும் என்றால் எல்லா போரளிகளின்ர முகத்தையும் ஏன் தளபதிகளின்ர முகத்தையுமெல்லோ ஒளித்து வைத்திருக்க வேண்டும்.

சூரர்களுக்கு எனது வாழ்த்துக்கள். Real Brave Heros

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தாள் வயது போன நேரத்தில தடுமாறி இருக்க நீங்கள் 800 பாகை, -800 பாகை எண்டு சுழட்ட என்னத்துக்கு ஆகும் :icon_idea::D

வேற என்ன சீக்கிரம்மே சங்குதான்.

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல்,

இது காணாது-

ஏலுமெண்டால் அந்தாளை இன்னும் சுழற்றுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தாக்குதல் பற்றி விடுதலைப்புலிகள் தரப்பில் எந்த தகவலும் இல்லை. தனி நாடு கோரி நீண்ட காலமாக போராடி வரும் விடுதலைப்புலிகள், முதல் முறையாக கடந்த ஆண்டு ஏப்ரலில் கொழும்பில் உள்ள எண்ணை சேமிப்பு கிடங்குகள் மீது விமான தாக்குதல் நடத்தி, இலங்கை அரசுக்கு அதிர்ச்சி அளித்தனர். பிறகு 5 மாதங்கள் கழித்து கொழும்பு விமானப்படை தளத்தில் விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் பிரிவினர் தரைவழியாக தாக்குதல் நடத்திய அதே நேரத்தில் அவர்களின் போர் விமானங்களும் குண்டுமழை பொழிந்தன. அதில் இலங்கை விமானப்படையின் பல போர் விமானங்கள் அழிக்கப்பட்டதுடன், ஏராளமான வீரர்களும் பலியானார்கள்.

இந்நிலையில் தற்போது அவர்கள் மீண்டும் விமான தாக்குதல் நடத்தி உள்ளனர். விடுதலைப்புலிகள் வசம் 5 போர் விமானங்கள் இருப்பதாக கருதப்படுகிறது

ஆதாரம்:அதிகாலை

இந்தியப் பத்திரிகையா?

வேங்கைகளுக்கு வாழ்த்துக்கள் :o:o

ஒம்..அங்க போட்ட போடில நீங்க களத்திற்கு வந்திட்டியள் போல தமிழ் அச்சு அக்கா..கா.. :unsure: (நான் சொன்னது யாழ்களத்தை பிறகு வேற களத்தை நினைக்கிறதில்லல).. :lol:

எல்லாம் நான் கும்பிடுற குருவாயூரப்பனின்ட மகிமை..முடிந்தா உங்க ஊரில இருக்கிற குருவாயூரப்பனிற்கு நீங்களும் ஒரு அர்ச்சனையை செய்து விடுங்கோ என்ன..ன..!! :blink:

எண்ர குருவாயுரப்பா..பா.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

வாழ்த்துக்கள் தமிழீழ வானோடிகளே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஜம்மு

தமிழச்சி அக்கா இஞ்ச அடிக்கடி வராட்டாலும் ஒரு ஆங்கிலத்த்ளத்துக்கு அடிக்கடி போ கலக்கு கலக்கெண்டு கலக்கிறதா.. ஒரு கேள்வி.

ஜம்மு

தமிழச்சி அக்கா இஞ்ச அடிக்கடி வராட்டாலும் ஒரு ஆங்கிலத்த்ளத்துக்கு அடிக்கடி போ கலக்கு கலக்கெண்டு கலக்கிறதா.. ஒரு கேள்வி.

ஓ..அப்படியா சூறாவளி அண்ணா எங்க கலக்கினாலும் கலக்கினா சரி தானே..னே கலக்குங்கோ தமிழ் அச்சு அக்கா..அப்பப்ப இங்கையும் வந்தா நன்னா இருக்கும் என்ன சூறாவளி அண்ணா.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

அவ அடிக்கடி வரெல்ல எண்டு ஏன் கவலைப்படுவான் ஜம்மு, அதுக்குத்தான் நாம் இருக்கிறமில்ல... எதையும் சமாளிக்கமாட்டமா?... :D:lol:

அவ அடிக்கடி வரெல்ல எண்டு ஏன் கவலைப்படுவான் ஜம்மு, அதுக்குத்தான் நாம் இருக்கிறமில்ல... எதையும் சமாளிக்கமாட்டமா?... :lol::)

ம்ம்..ஒருக்கா சூறாவளி அடித்தா..தா எல்லாம் சாய்ந்திடும் எண்டு சொல்லாம..ம சொல்லுறியள் :D .. எப்ப பலத்த சூறாவளி அடிக்கும்..அண்ணா..ணா..!! :D

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.