Jump to content

எப்படிடா சுகமாடா..டா..!!


Recommended Posts

எப்படிடா சுகமாடா..டா..!!

sb10061837c002bq4.jpg

எல்லாருக்கு ஜம்முபேபியின்ட வண்ண தமிழ் வணக்(கம்).. :D கனநாளைக்கு பெறகு எனக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கு அது தான் உங்கட்ட எல்லாரிட்டையும் கேட்டு நிவர்த்தி செய்வோம் எண்டும் வந்தனான் பாருங்கோ.சரி கனக்க அலட்டுறது தான் வழமையான எண்ட வேலை எண்படியா..

இங்க நேராவே விசயதிற்குள்ள போறன்...(விசயம் என்றவுடன் கனக்க நினைக்கிறதில்ல சும்மா சப்பை மாட்டர் தான் எண்டாலும் அதை பத்தியும் ஆராய்வோம் என்ன).. :D

இப்ப ஒரு பொண்ணும் ஒரு பையனும் கதைக்கக்க அல்லாட்டிக்கு காதலனும்,காதலியும் கதைக்கக்க வந்து "டி,டா" போட்டு கதைக்கீனம்.உதாரணமாக சொல்ல போனால்..

1)பொண்ணு வந்து ஒரு பையனை பார்த்து..எப்படிடா சுகமாடா..?? எண்டு கேட்பா..(உது வந்து காதலன் காதலிக்கும் பொருந்தும்).. :lol:

அதை போல..

பையன் வந்து எப்படி சுகமாடி எண்டு எண்டு கேட்பீனம்..ம்..இப்படியே "டி மற்றது டா" போட்டு தான் இப்ப கன புலத்தில இருக்கிற தமிழ் பெடியன்கள் மற்றும் பெட்டைகள் கதைக்கீனம்.அவையள் வடிவா முகத்தை எல்லாம் சுளித்து கிளித்து கதைப்பீனம் எனக்கு அப்படி எல்லாம் கதைக்க தெரியாது :D மேலால உதாரணத்தை சொல்லிட்டன் பாருங்கோ...

இப்ப உதில என்ன சந்தேகம் எனக்கு எண்டு நீங்க கேட்கிறது விளங்குது.அதுவென்னவெண்டா இப்படி "டி,டா" போட்டு கதைப்பதால அன்பு கூடுது எண்டு அவையள் ஒரு ஆய்வு அறிக்கை சமர்பித்திருக்கீனம்.அது எவ்வளவு தூரம் சரி எண்டு எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.. :lol:

ஏன் எண்டா எனக்கு யாரும் "டி,டா" போட்டு கதைத்தா பிடிக்காது அதுமட்டுமில்லை அது என்னவோ ஆடு,மாடுகளை கூப்பிடுற மாதிரி எனகொரு உணர்வு பாருங்கோ ஆனால் உவையள் இப்படி சொல்லீனம் அது தான் எனக்கு சந்தேகமா இருக்கு,ஏன் எண்டா நாளைக்கு நான் காதலிக்கிறவா என்னை "டா" போட்டு கூப்பிட..நான் "டென்சன்" ஆகிறதை விட இப்பவே அதுக்கு ஏற்ற போல மாறலாமோ எண்டு யோசிக்கிறன் பாருங்கோ. :(

இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கள்..??..நீங்களும் இப்படி தான் கூப்பிடுவீங்களோ..?? என்கிறதை எனக்கு ஒருக்கா சொல்லுறியளோ..

நீங்க சொல்லுற கருத்துகளை பொருத்து தான் நானும் அதுக்கு மாறுறதோ இல்லாட்டிக்கு இப்ப கதைக்கிற மாதிரி ஒழுங்கா கதைக்கிறதா எண்டு முடிவெடுக்க முடியும் பாருங்கோ.. :D அது மட்டுமில்லை ஒரு ஆட்கள் மேல அன்பு கூட வேண்டும் எண்டா இப்படி "டி,டா" போடாமா..

வேற எப்படி கதைக்கலாம் எண்டு சொல்லி தந்தாலும் பிரயோசனமா இருக்கும்..!!

சரி உது ஒரு சந்தேகமா எண்டு நீங்க பார்க்கிறது விளங்குது..என்ன செய்ய எனக்கு இப்படியான சந்தேகங்கள் தானே வருகுது..அதுக்காக என்னை "போடா" எண்டு எல்லாம் திட்டி போடாதையுங்கோ என்ன.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட மவனே இப்படியாவது கூப்பிடுறாங்களே என்று சந்தோசப்பட வேண்டிய காலம்.

இதுக்கெல்லாம் போய் பெரிதாய் அலட்டிக் கொள்ளலாமோ?

Link to comment
Share on other sites

எப்படிடா சுகமாடா..டா..!!

இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கள்..??..நீங்களும் இப்படி தான் கூப்பிடுவீங்களோ..?? என்கிறதை எனக்கு ஒருக்கா சொல்லுறியளோ..

என்னை பொறுத்த வரை தவறில்லை. உண்மையான அன்புடன் எப்படியும் கூப்பிடலாம், அழைக்கப்படுபவர் புரிந்து கொண்டால்...

நீங்க சொல்லுற கருத்துகளை பொருத்து தான் நானும் அதுக்கு மாறுறதோ இல்லாட்டிக்கு இப்ப கதைக்கிற மாதிரி ஒழுங்கா கதைக்கிறதா எண்டு முடிவெடுக்க முடியும் பாருங்கோ.. :lol: அது மட்டுமில்லை ஒரு ஆட்கள் மேல அன்பு கூட வேண்டும் எண்டா இப்படி "டி,டா" போடாமா..

வேற எப்படி கதைக்கலாம் எண்டு சொல்லி தந்தாலும் பிரயோசனமா இருக்கும்..!!

உங்கள் உள்ளம் எப்படி கூப்பிடவேண்டுமென்று சொல்கிறதோ அப்படி கூப்பிடலாம். (நெருங்கிய நண்பர்கள் கூடி கதைக்கும் போது, அவர்கள் பல முறை தூஷண வார்த்தைகள் கொண்டு மற்ற நண்பர்களை அழைக்கும்போது, மற்றவர் அதைப் பற்றி வேதனையோ, கோபமோ கொள்ளாமல் உரையாடலை தொடர்வதை பார்த்திருபீர்கள்.) இருவருக்கும் இடையே புரிந்துணர்வு உள்ளவரை எப்படியும் அழைக்கலாம்.

சரி உது ஒரு சந்தேகமா எண்டு நீங்க பார்க்கிறது விளங்குது..என்ன செய்ய எனக்கு இப்படியான சந்தேகங்கள் தானே வருகுது..அதுக்காக என்னை "போடா" எண்டு எல்லாம் திட்டி போடாதையுங்கோ என்ன.. :lol:

அப்ப நான் வரட்டா!!

உரிய ஆட்கள் அப்படி கூப்பிட்டால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள். :(:D

Link to comment
Share on other sites

எப்படியண்ணா உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் சந்தேகம் வருது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியண்ணா உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் சந்தேகம் வருது?

நிறைய பேச்சு [ஏச்சு] பட்டால் இப்படித்தான் சந்தேகம் வரும் இன்னும் வெளிவராமல் எத்தனையோ எல்லாம் அந்த ஜம்முவுக்குதான் வெளிச்சம் :(:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பையனுக்கு ஒரு விசயம் தெரியல்ல..

இப்ப எல்லாம்.. டி... டா போடுறதே இல்ல.

எல்லாம்.. டா தான். ஆண் பெண் எல்லாமே டா தான். (டா என்றால்.. பிகர் என்றும் ஒரு பொருள் இருக்குது. யுனி வழிய ஒரு காலத்தில் பிரபல்யமாக இருந்தது. :lol: )

சமீபத்தில எனக்கு தெரிஞ்ச ஒருவர்.. தவறுதலா தன்ர பெண் நண்பிக்கு அனுப்புற "ரெக்ஸ் மெசேச்சை" தவறி எனக்கு அனுப்பிப்போட்டார். இதென்ன அநியாயமா இருக்கு.. என்னைப் போய் எவண்டா டா என்றது என்று எனக்கும் ஒரு மாதிரித்தான் ஆச்சு. அப்புறம்.. வழியிற வழிச்சலை பார்த்திட்டு புரிஞ்சு கொண்டன்.. எவனோ.. ஒரு லொள்ளுப் பாட்டி.. லொள்ளு மிகுதியில.. இலக்கத்தை மாத்தி தெரிவு செய்து.. அழுத்தி அனுப்பிட்டார் என்று.

Hida chellam.. என்று அதில எழுதி.. தொடர்ந்து போய் இருந்திச்சு.

உதில என்ன அன்பு இருக்கோ எனக்குத் தெரியல்ல. ஆனால்.. பெண்கள் உப்படியான பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கிற பலவீனமான ஆக்கள் என்றது என்னவோ உண்மை போலத்தான் இருக்குது. பெண்கள் கூட்டமே ஒரு வகை...???! :lol:

மேலும் உதாரணத்துக்கு கீழ் உள்ள பாடலில்.. பெண் பாடுகிறார்.. டா என்று.. ஆணும்.. டா என்றே பாடுகிறார்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சில நாளாக இஞ்ச நிக்கிறன். என்னடா(இந்த 'டா" உங்களுக்கல்ல) இது யாருக்காவது உபயோகமா நாலு வார்த்தை சொல்லுற மாதிரி ஒரு செய்தியையும் யாழில காணேல்ல என்று ஒரு தவிப்பு இருந்தது. அப்பாடா(இ.'டா".உ) இப்ப சரி!!!

ஜம்ஸ்! ஒரு மாறுதலுக்கு இப்படி நீங்கள் செய்யலாம். நீங்கள் அவவை 'டா" போட்டுக் கூப்பிட அவ உங்களை 'டி" போட்டுக் கூப்பிடுவதும் இப்ப பாஷன்தான்.

உ.ம்: உங்களுடைய கையிலோ, கன்னத்திலோ இருக்கிற சிறு காயத்தைப் பார்த்து(காயம் எப்படி வந்தது என்றெல்லாம் ஆராயப்போக்கூடாது.சமையல்ல அம்மாவுக்கு உதவும்போதுகூட ஏற்படலாம்) அவ என்ன டி ஜம்முலு ரொம்ப வலிக்குதா டி செல்லம்!

உடனே நீங்கள்: நோ..நோ..(உண்மையாய் நொந்தாலும் காட்டிக் கொள்ளக் கூடாது.) டா. இதெல்லாம் வெறும் ஜூஜூபி டா. நீ வொர்ரி பண்ணாத டா.

அப்படியே ஒரு பஞ்ச்: எவ்வளத்தையோ தாங்கிறம் இதைத் தாங்க மாட்டமா என்ன. இப்படியே தொடரலாம்... அப்ப நான் வரட்டா டி(இந்த 'டி" அன்பு, அன்பு)

Link to comment
Share on other sites

டா- டார்லிங்க்

டி - டியர்

இப்படி ஒரு சோர்ட் கட் இருக்கோ என்னமோ?

எனக்கும் இந்த டி போடுறது பிடிக்காது எல்லோ.

முந்தி ஓ எல் படிச்சு பரீட்சை எழுதி ரிசல்ட் வந்தப்போ பெடியங்கள் என சொல்லுவாங்க தெரியுமா?

டேய் அந்த ஹேமாக்கு ஏழுஞ்சீ வண்டி ( 7C 1D)

இப்படி இந்த டி பல இடங்களில் சர்ச்சைக்குள்ளாகுது போல.

அதுசரி நட்பு காதல் இரண்டுக்குமிடையில் தான் இந்த டா டி பிரச்சினையா தம்பி?

அக்கா தம்பி உறவுக்கிடையில் டா சொல்லலாமோ?

தம்பி இந்த சந்தேகத்தை வாக்கு எடுத்திருக்கலாமோ என தோணுது,

அதுசரி இந்த டா டி இல் அன்பு கூடும் என்றால் ஏன் இந்த யாழ் கருத்துக்களத்தில் அந்த டா டி க்கு தடை போட்டிருக்கு? இது எனக்குண்டான சந்தேகம். கொஞ்சம் தீர்த்து வைப்பியளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படிடா சுகமாடா..டா..!!

sb10061837c002bq4.jpg

இப்ப உதில என்ன சந்தேகம் எனக்கு எண்டு நீங்க கேட்கிறது விளங்குது.அதுவென்னவெண்டா இப்படி "டி,டா" போட்டு கதைப்பதால அன்பு கூடுது எண்டு அவையள் ஒரு ஆய்வு அறிக்கை சமர்பித்திருக்கீனம்.அது எவ்வளவு தூரம் சரி எண்டு எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

மிக அன்பு கூடியவர்களுடன் , மிக நெருக்கமானவர்களுடன் " டி , டா " போட்டு கதைத்தால் தப்பில்லை ஜம்மு பேபி .

மற்றவர்களுடன் கதைத்தால் தப்பு பேபி . இந்த ஆய்வறிக்கையையும் சரியாத்தான் ஆராய்ஞ்சிருக்கினம் . :rolleyes:

Link to comment
Share on other sites

அது என்னமோ தெரியவில்லை என்ன மாயமோ தெரியவில்லை... என்னை வேறு எவர் 'டா' போட்டு கூப்பிட்டா பிடிக்கிறது இல்லை (நானும் அப்படி கூப்பிடுவது இல்லை)...ஆனால், நெருங்கிய நண்பர்கள் கூப்பிட்டா மட்டும் ஒண்ணுமே ஆகிறது இல்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகத்தை கேட்டு தெளிவாக்கிறது நல்லம் தான்.

ஆனா...........இப்போ எல்லாம் பசங்க நீங்க சொல்லுற மாதிரி கூப்பிடுறது இல்லைங்க.

எல்லாத்தையும் மாத்திட்டாங்கள்.

பொண்ணு பையனை டி எண்டும்

பையன் பொண்ணை டா எண்டு கூப்பிடுகினம்.

யமுனாவுக்கு எப்படி ? இது பிடிச்சுருக்கோ

Link to comment
Share on other sites

பொண்ணு பையனை டி எண்டும்

பையன் பொண்ணை டா எண்டு கூப்பிடுகினம்.

யமுனாவுக்கு எப்படி ? இது பிடிச்சுருக்கோ

:rolleyes::lol: கறுப்பி அக்கா நல்ல கேள்வி கேட்டிருக்கிறீங்க

ஜமுனா என நினைச்சப்போ நான் டி னு கூப்பிட்டேன். அப்போ கோவமே வரல்லை. இப்போ தம்பி என தெரிஞ்சப்புறம் ஒருநாள் "டா" என கூப்பிட்டேன் உடனே தொலைபேசி அழைப்பு கட் ஆகிட்டு. இதுவரை தொடர்பு ஏற்படுத்தலை. ஒருவேளை உந்த டா பிடிக்காமல் தான் கோவம் வந்து கட் ஆகி இருக்குமோ என சந்தேகம் வருது இப்ப.

ஆனாலும் ஜம்மு டா ஓ டி ஓ என்பது இப்பவும்........................ :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்முபேபிக்கு

இந்த விசயத்தில என்ர அபிப்பிராயம் என்னவென்றால் உங்களைக் காதலிப்பவர் உங்களை செல்லமாய் '' டா, டி'' போட்டுக் கூப்பிடும் பொழுது தான் உங்களில் வைத்திருக்கும் அன்பில் நெருக்கம் ஏற்படுவதாக நினைத்துக் கொள்கிறார். அதே நேரம் உங்களைக் காதலிப்பவர் உங்களை அப்படி கூப்பிடும் போது நீங்கள் அதை மரியாதைக் குறைவாக எடுத்து உங்களுக்கு கடுப்பாகிறது என்றும் வைத்துக்கொள்வோம்.

எனவே உங்கள் கோபத்தினால் வாக்குவாதம் ஏற்பட்டு உங்கள் காதல் பிரிய சந்தர்ப்பம் இருக்கிறதல்லவா....!

எனவே உங்களுக்கு ''டா, டி'' போட்டு அழைக்கும் போது ''..ச்சோ.. சுவீட்...'' என்று அவர் போக்கிலே விட்டுவிடுங்கள் உங்கள் இருவருக்கிடையில் அன்பு பெருக வேண்டுமென்றால் சிறு மரியாதைக் குறைவையும் தாங்கிக் கொள்ளுங்கள் அல்லது பளாரென்ரு கன்னத்தில் அறைந்து விட்டு..'' என்னம்..மா... வலிக்கு....தா...!..'' என்று பதிலுக்கு குழைந்து கேட்டு சமாளித்துக் கொள்லுங்கள்.

இருவருக்கிடையில் ஒருவருக்கொருவர் பொறுத்துப் போனால் இருவருக்குமிடையில் பல நல்ல... சமாச்சாரங்கள் நடைபெறச் சந்தர்ப்பம் இருக்கல்லவா...!

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்முபேபிக்கு

இந்த விசயத்தில என்ர அபிப்பிராயம் என்னவென்றால் உங்களைக் காதலிப்பவர் உங்களை செல்லமாய் '' டா, டி'' போட்டுக் கூப்பிடும் பொழுது தான் உங்களில் வைத்திருக்கும் அன்பில் நெருக்கம் ஏற்படுவதாக நினைத்துக் கொள்கிறார். அதே நேரம் உங்களைக் காதலிப்பவர் உங்களை அப்படி கூப்பிடும் போது நீங்கள் அதை மரியாதைக் குறைவாக எடுத்து உங்களுக்கு கடுப்பாகிறது என்றும் வைத்துக்கொள்வோம்.

எனவே உங்கள் கோபத்தினால் வாக்குவாதம் ஏற்பட்டு உங்கள் காதல் பிரிய சந்தர்ப்பம் இருக்கிறதல்லவா....!

எனவே உங்களுக்கு ''டா, டி'' போட்டு அழைக்கும் போது ''..ச்சோ.. சுவீட்...'' என்று அவர் போக்கிலே விட்டுவிடுங்கள் உங்கள் இருவருக்கிடையில் அன்பு பெருக வேண்டுமென்றால் சிறு மரியாதைக் குறைவையும் தாங்கிக் கொள்ளுங்கள் அல்லது பளாரென்ரு கன்னத்தில் அறைந்து விட்டு..'' என்னம்..மா... வலிக்கு....தா...!..'' என்று பதிலுக்கு குழைந்து கேட்டு சமாளித்துக் கொள்லுங்கள்.

இருவருக்கிடையில் ஒருவருக்கொருவர் பொறுத்துப் போனால் இருவருக்குமிடையில் பல நல்ல... சமாச்சாரங்கள் நடைபெறச் சந்தர்ப்பம் இருக்கல்லவா...!

இளங்கவி

இப்படி எல்லாம் காதலுக்காக விட்டுக் கொடுத்து.. ஏச்சு வாங்கி.. இறுதியில் காணப் போவது என்ன..>>>>???! ஒரு பிள்ளையோ குட்டியோ.. அல்லது பிரேக்கோ... அவ்வளவும் தான். இதற்காக...>>>???! முடியல்ல.. காதல் என்றதும் மனிதன் மனம் பேதலித்து அலைகிறான். அது ஏனுன்றும் புரியல்ல. அப்புறம் கலியாணம் கட்டினாப் பிறகுதான் தெளியுறான்.

நான் எல்லோரும் இளமையிலையே உதைத் தெளிய வேணும் என்று விரும்புறன். உந்தக் காதல் மாயையில் இருந்து விடுபடனும் என்று கேட்டுக் கொள்கிறேன். காதலுக்காக சுயமரியாதை இழப்பதால் சாதிக்கப்போவது எதுவும் இல்லை. அன்பு டா.. போட்டாத்தான் நெருங்கும் என்றில்லை. டா.. போடமலே.. அது பெருகும்.... உண்மையாக அன்பிருந்தால்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடியே ஜமுனா!

அண்டு தொடக்கம் இண்டு வரைக்கும் என்ரை அவ(ள்:rolleyes:) எதுக்கெடுத்தாலும் ஒரே "டா" தான் என்னடா, வாடா, போடா, எண்டபடி என்ரை பொழுது போகுது :D

இருந்தாலும் அவ(ள்:rolleyes:)கூப்புடுற தொனியிலைதான் முழு விசயமே அடங்கியிருக்கு :D

என்னைப்பொறுத்தவரைக்கும் உவளவை (:lol:) ஆண்சிங்கங்களை எப்புடி கூப்பிட்டாலும் கூப்பிடட்டும் கையிலை ஆயுதங்களை (சுளகு,அகப்பை,ரிவி ரிமோட்) தூக்காமல் விட்டால் சரி :(

Link to comment
Share on other sites

'ஹீமா.. ஹ ஆர் யூமா?'

'ஐ ஆம் ஓகேடா.. நீ..?'

'ஏதோ இருக்கே(ம்)மா.. இன்னிக்கு எப்டிமா?'

'ஓரே போர்பா..'

இப்புடியும் கதைக்குறாங்க.. இதையும் யம்மு பேபி மண்டைக்குள்ள போட்டுக் கொள்ளலாம்!! :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

அட மவனே இப்படியாவது கூப்பிடுறாங்களே என்று சந்தோசப்பட வேண்டிய காலம்.

இதுக்கெல்லாம் போய் பெரிதாய் அலட்டிக் கொள்ளலாமோ?

பெரியப்பா சொல்லுறதை பார்த்தா உங்க வீட்டில..ல நன்னா தான் கூப்பிடீனம் போல இருக்கு..கு என்ன செய்யிறது எதுக்கும் நாமளும் தயாரா இருப்போம்..ம்.. :rolleyes:

என்ன செய்யிறது பெரியப்பா..பா அவையாள கூப்பிட முடியுது எண்ட வாயில கூப்பிடுறது..து ரொம்ப கஷ்டமா அல்லோ இருக்கு அது தான் பெரச்சினையே..யே.. :D நாளைக்கு பெறகு நானும் உப்படி பழகிட்டு வீட்ட அப்பாவோட கதைக்க மாறி கீறி இப்படி வார்த்தை வந்தா..தா..

பிறகு அப்பாட்டா..ட எண்ட பாடு..டு...!!.. :D

அப்ப நான் வரட்டா!!

என்னை பொறுத்த வரை தவறில்லை. உண்மையான அன்புடன் எப்படியும் கூப்பிடலாம், அழைக்கப்படுபவர் புரிந்து கொண்டால்...

ஓ...அப்படியோ ஜஸ்மின் அண்ணா..ணா..அப்ப நாளைக்கு உவையளுக்கு பெறக்கிற பிள்ளைகளும் உவையள் பார்த்து எப்படிடா சுகமாடா??..எண்டு கேட்டா அதையும் ரசிப்பீனமோ..மோ.. :lol:

எனகெண்டா உது சரி எண்டு தெரியவில்ல..ல கண்டவையளையும் பார்த்து எப்படிடா..டா எண்டு சொல்ல எனக்கு ஒரு மாதிரி இருக்கு..உங்களுக்கு அப்படி இல்லையோ..யோ..??.. :(

உங்கள் உள்ளம் எப்படி கூப்பிடவேண்டுமென்று சொல்கிறதோ அப்படி கூப்பிடலாம். (நெருங்கிய நண்பர்கள் கூடி கதைக்கும் போது, அவர்கள் பல முறை தூஷண வார்த்தைகள் கொண்டு மற்ற நண்பர்களை அழைக்கும்போது, மற்றவர் அதைப் பற்றி வேதனையோ, கோபமோ கொள்ளாமல் உரையாடலை தொடர்வதை பார்த்திருபீர்கள்.) இருவருக்கும் இடையே புரிந்துணர்வு உள்ளவரை எப்படியும் அழைக்கலாம்.

ஓ..அப்படியோ ஜஸ்மின் அண்ணா அப்ப நீங்களும் இப்படி கூப்பிடுவதால அவர்களுகுள் அன்பு அதிகரிக்கும் எண்டு சொல்லுறீங்களோ..ளோ..??..மற்றது ஜஸ்மின் அண்ணா நண்பர்களுடன் கதைப்பது சரி அதையே நண்பிகளுடன் கதைப்பதிற்கும் பாவிப்பது..து.. :D

சரியோ எண்டு தெரியவில்லை..லை...!!.. :rolleyes:

என்ன தான் புரிந்துணர்வு இருந்தாலும்..ம் பாருங்கோ நாளைக்கு அவையள் கல்யாணம் கட்டினா பெறகு எங்கையாச்சும் சந்திகக்க..க "எப்படிடா சுகமாடா" எண்டு கதைத்தா..தா..அதுக்கு பெறகு அவ்வளவு தான்..ன்..அதையும் விட என்ன மாதிரி நன்ன பிள்ளையா இருக்கிறது எவ்வளவோ மேலப்பா..பா.. :D

உரிய ஆட்கள் அப்படி கூப்பிட்டால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.

உரிய ஆட்கள் கூப்பிட்டா நன்னா இருக்குமோ..மோ ம்ம் ஒரு பொண்ணு நம்மள பார்த்து போடா எண்டு சொன்னா கேட்க நன்னா தான் இருக்கும்..ம் :D

அதுவே நம்மளிற்கு ஆப்பு எண்டு நெனைத்து..து நான் சிவ..சிவா எண்டு நமச்சியாவா வாழ்க்க பதிகம் படிக்க தொடங்கிடுவன் விளங்கிச்சோ..சோ.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எப்படியண்ணா உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் சந்தேகம் வருது?

என்ன செய்யிறது தங்கச்சி..சி வலு கவனமா இருக்கனும் அல்லோ ஆட்களோட..ட இல்லாட்டி "டா" போட்டு எல்லாத்திற்கும் "டாட்டா" காட்டி போடுவீனம்..ம்.. :D

அது தான் அண்ணா உசரா..ரா இருக்கிறன்..ன்..எனக்கு உந்த சந்தேகம் வர காரணமே என்னை ஒருவா இப்படி தான் கூப்பிடுறவா..வா அன்னைக்கு ஏன் என்னை நீங்க அப்படி கூப்பிடுறதில்ல எண்டு கேட்டிட்டா..டா நான் கூப்பிட்டாலும் தானே..னே.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

நிறைய பேச்சு [ஏச்சு] பட்டால் இப்படித்தான் சந்தேகம் வரும் இன்னும் வெளிவராமல் எத்தனையோ எல்லாம் அந்த ஜம்முவுக்குதான் வெளிச்சம் :lol:

முனி மாமு..மு என் மேல இன்னுமா சந்தேகம் போகல்ல..ல..??..என்ன தான் நாம பண்ணிணாலும் அங்க இருந்து ஏச்சு விழாது எண்டு தெரியல்ல..ல போல..ல.. :rolleyes:

முனி மாமுவிற்கு..கு.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு பையனுக்கு ஒரு விசயம் தெரியல்ல..

இப்ப எல்லாம்.. டி... டா போடுறதே இல்ல.

எல்லாம்.. டா தான். ஆண் பெண் எல்லாமே டா தான். (டா என்றால்.. பிகர் என்றும் ஒரு பொருள் இருக்குது. யுனி வழிய ஒரு காலத்தில் பிரபல்யமாக இருந்தது. :lol: )

சமீபத்தில எனக்கு தெரிஞ்ச ஒருவர்.. தவறுதலா தன்ர பெண் நண்பிக்கு அனுப்புற "ரெக்ஸ் மெசேச்சை" தவறி எனக்கு அனுப்பிப்போட்டார். இதென்ன அநியாயமா இருக்கு.. என்னைப் போய் எவண்டா டா என்றது என்று எனக்கும் ஒரு மாதிரித்தான் ஆச்சு. அப்புறம்.. வழியிற வழிச்சலை பார்த்திட்டு புரிஞ்சு கொண்டன்.. எவனோ.. ஒரு லொள்ளுப் பாட்டி.. லொள்ளு மிகுதியில.. இலக்கத்தை மாத்தி தெரிவு செய்து.. அழுத்தி அனுப்பிட்டார் என்று.

Hida chellam.. என்று அதில எழுதி.. தொடர்ந்து போய் இருந்திச்சு.

உதில என்ன அன்பு இருக்கோ எனக்குத் தெரியல்ல. ஆனால்.. பெண்கள் உப்படியான பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கிற பலவீனமான ஆக்கள் என்றது என்னவோ உண்மை போலத்தான் இருக்குது. பெண்கள் கூட்டமே ஒரு வகை...???!

மேலும் உதாரணத்துக்கு கீழ் உள்ள பாடலில்.. பெண் பாடுகிறார்.. டா என்று.. ஆணும்.. டா என்றே பாடுகிறார்..!

ஓ..அது வேறையோ தாத்தா..தா..ஆனா இந்தியா தமிழ் பெட்டைகள் மற்றும் பெடியங்கள் எங்கண்ட யூனியில படிக்கீனம் அவையள் "டி" போடுறவை..வை.. :D

கேட்கவே சினமா இருக்கும்..ம்..மற்றும்படி நீங்க சொல்லுறது சரி தான் தாத்தா..தா எங்கண்ட பெடியள்,பெட்டைகள் "டா" தான் பாருங்கோ..கோ அத விட பெரிசுகளும் இப்ப உப்படி கூப்பிட தொடங்கீட்டீனம்..ம்..உது எங்க தான் போய் முடிய போதோ தெரியல்ல..ல..!!.. :rolleyes:

அட "டா" எண்டா பிகரா..ரா இது புது அகராதியா இருக்கு எனக்கு இன்னைகு தான் தெரியும்..ம் இப்படியான அருஞ்சொற்களை கொஞ்சம் சொல்லி தாங்களேன் நெடுக்ஸ் தாத்தா..!!.. :D

உங்களுக்கு ஏற்பட்ட அநுபவம் நன்னா தான் இருக்கு..கு..எனக்கு அப்படி ஏற்பட்டிருந்தா நான் தொடர்ந்து அவரோட கதைத்து கொண்டே போயிருப்பன்..ன்..நீங்க சொல்லுறது 100% சரி பெண்கள் வந்து இப்படியான வார்த்தைகளை ஒருவன் கதைத்து விட்டா..டா

அவனை மாதிரி நல்லவன் இல்லை எண்டு அவனுக்கு பின்னால போயிட்டு பெறகு முன்னாடி இன்னொன்டோட வந்து நிற்பீனம்..ம்.. :rolleyes:

உதுகள பார்த்து..து பார்த்து எனக்கு கல்யாணம் கட்டுற ஆசையும் கொஞ்சம்..ம் கொஞ்சமா மறைந்து கொண்டே போது எண்டா யோசியுங்கோ..கோ..

ம்ம்..நல்லா தான் இருக்கு பாடல் அதோட இந்த பாடலையும் ஒருக்கா கேட்டு பாருங்கோவன்..ன் எல்லாம் "டா" வில போய் தான் நிற்குதுகள்..ள்.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இப்ப சில நாளாக இஞ்ச நிக்கிறன். என்னடா(இந்த 'டா" உங்களுக்கல்ல) இது யாருக்காவது உபயோகமா நாலு வார்த்தை சொல்லுற மாதிரி ஒரு செய்தியையும் யாழில காணேல்ல என்று ஒரு தவிப்பு இருந்தது. அப்பாடா(இ.'டா".உ) இப்ப சரி!!!

அட..சாட்டோட சாட்டா நீங்களும் "டா" சொல்லிட்டியள் என்ன சுவி பெரியப்பா..பா..??..ஏன் நாலு வார்த்தை கன வார்த்தை சொல்லுங்கோ..கோ.. :D

யார் கேட்காட்டியும் நான் கேட்கிறன்..ன் பாருங்கோ..கோ..!!.. :lol:

நான் அவாவை "டா" போட அவா என்னை "டீ" போட கடசியா எண்ட "டாடி" வந்து முன்னால நிற்க எனக்கு உதெல்லாம் வேண்டுமோ சுவி பெரியப்பா..பா..ம்ம் நீங்க கதைக்கிறதை பார்த்தா உங்க வீட்டில இப்படி தான் கதைக்கிறீங்க போல் தெரியுது..து.. :D

கேட்க நன்னா தான் இருக்கு..கு ஆனாலும் உந்த "டா" க்களை விட்டு சும்மா கதைக்கிறது தான் நல்லது போல் தெரிகிறது சும்மா போலி அன்புகளை வெளிபடுத்த நெனைக்கிறவை..வை தான் உதுகள பயன்படுத்தீனம் என்பது எண்ட கருத்து இத பத்தி..தி. :rolleyes:

நீங்க என்ன நெனைக்கிறீங்க சுவி பெரியப்பா..பா.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

டா- டார்லிங்க்

டி - டியர்

இப்படி ஒரு சோர்ட் கட் இருக்கோ என்னமோ?

எனக்கும் இந்த டி போடுறது பிடிக்காது எல்லோ.

முந்தி ஓ எல் படிச்சு பரீட்சை எழுதி ரிசல்ட் வந்தப்போ பெடியங்கள் என சொல்லுவாங்க தெரியுமா?

டேய் அந்த ஹேமாக்கு ஏழுஞ்சீ வண்டி ( 7C 1D)

இப்படி இந்த டி பல இடங்களில் சர்ச்சைக்குள்ளாகுது போல.

அதுசரி நட்பு காதல் இரண்டுக்குமிடையில் தான் இந்த டா டி பிரச்சினையா தம்பி?

அக்கா தம்பி உறவுக்கிடையில் டா சொல்லலாமோ?

தம்பி இந்த சந்தேகத்தை வாக்கு எடுத்திருக்கலாமோ என தோணுது,

அதுசரி இந்த டா டி இல் அன்பு கூடும் என்றால் ஏன் இந்த யாழ் கருத்துக்களத்தில் அந்த டா டி க்கு தடை போட்டிருக்கு? இது எனக்குண்டான சந்தேகம். கொஞ்சம் தீர்த்து வைப்பியளா?

ஓ..நிலா அக்கா..!!. :(

வாங்கோடா..டா உது எப்படி இருக்கு..கு.. :rolleyes: (சரி சரி ஏசாதையுங்கோ)..விசயதிற்குள்ள வாரன்..ன்..!!..என்னமோ உவையள் ஏதோ எல்லாம் தங்கண்ட பாட்டிற்கு கூப்பிடினம் நெலா அக்கா..கா..

ஆனா பக்கத்தில இருந்து கேட்கிற எங்கபாடு தான் பாவம்..ம்..உங்களுக்கு உதுகள் பிடிக்காதோ இல்லாட்டிக்கு "டி" மட்டும் தான் பிடிக்காதோ..தோ..??..என்னை பொறுத்தவரை எனக்கு இரண்டுமே பிடிக்கல்ல..ல..உதை விட எண்ட அம்மா கூப்பிடுவா "வாடா நாயே" எண்டு அது எனக்கு ரொம்ப பிடித்திருக்கு..கு.. :D

உங்கண்ட அம்மாவும் கூப்பிடுறவாவே..வே..(எண்ட வீட்ட என்ன அடிகடி அப்படி தான் கூப்பிடுறவை என்ன செய்யிறது ஆனா உதுகாக எல்லாம் நான் கவலைபடல்ல).. :D

ஒ பெடியங்கள் உப்படியும் கலாய்ப்பினமோ..மோ உங்க யாழில கனபேர் சொல்லுறதை பார்த்த பெறகு தான் வெளங்குது எங்கண்ட "செட்டில" இருக்கிற பெடியள் எல்லாம் ரொம்ப நல்லவையாவே இருக்கீனம் எண்டு..டு பரவால்ல அப்படியே தொடருவோம்..ம்..

ஏன் அக்கா நட்பில.காதலில "டா,டி" போடனும் எண்டு நெனைக்கிறீங்க..க..??..அது தான் எண்ட கேள்வி அப்படி போடுறதால..ல என்ன பெரயோசனம் எண்டு சொன்னீங்க எண்டா..டா..அதுக்கான விடையை நான் சொல்லுறன் என்ன மற்றும்படி அது தேவையற்றது எண்டு தான் நெனைக்கிறன்..ன்.. :rolleyes:

எப்படிடா சுகமாடா என்பதனை விட எப்பசி சுகமா இருக்கிறீங்கள் என்று கேட்பது எனக்கு அழகாக தான் படுகிறது என்பது என் கருத்து..து..

மற்றது..து..!!

குடும்பத்துகுள் எடுத்து கொண்டால்..ல் அதாச்சும் அக்கா,தம்பி போன்ற உறவுகளிடையே இவ் வார்த்தையை தான் பிரயோகிக்க வேண்டும் எண்டு இல்லை தானே..னே..??..ஆனால் இது பெரிய தவறாக தென்படாத போதும்.அதனை விடுத்து கதைப்பதும் எனக்கு அழகாக தான் படுக்கிறது என்பது என் கருத்து.. :D

எங்க வீடு பத்தி தெரியும் தானே..னே தம்பியை வாடா எண்டு கூப்பிட்டாலே அப்பாட்டா ஏச்சு விழும்..ம்..அப்படியோ என்னவோ தெரியல..ல இப்பவும் யாரும் என்னை "டா" போட்டு கதைத்தா எனக்கு ஏதோ பிடிக்காது..து..அது சரியோ தவறோ எண்டு எனக்கு சரியாக தெரியல்ல.. :D

ம்ம்..நெலா அக்கா இந்த பதிவினை வாக்குட்படுத்தியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

மிக அன்பு கூடியவர்களுடன் , மிக நெருக்கமானவர்களுடன் " டி , டா " போட்டு கதைத்தால் தப்பில்லை ஜம்மு பேபி .

மற்றவர்களுடன் கதைத்தால் தப்பு பேபி . இந்த ஆய்வறிக்கையையும் சரியாத்தான் ஆராய்ஞ்சிருக்கினம் .

ஓ..அப்படியோ தமிழ்சிறி அண்ணா..ணா..!!.. :lol:

உவையளின்ட ஆய்வு எல்லா நேரத்திலையும் சரியா இருக்குமோ என்பது தான் எண்ட சந்தேகம் பாருங்கோ..கோ ஏன் எண்டா தமிழ்சிறி அண்ணா..ணா..

என்ன தான் நெருங்கி பழகினாலும் எப்பவாச்சும் சண்டை வரும் தானே..னே அப்பவும் இப்படி "டா" போட்டு தான் சண்டை பீடிப்பீனமோ..மோ..??.. :rolleyes:

எனக்கு ஒரெ கொழப்பமா தான் இருக்கு..கு என்னும்..ம்... :D

அப்ப நான் வரட்டா!!

அது என்னமோ தெரியவில்லை என்ன மாயமோ தெரியவில்லை... என்னை வேறு எவர் 'டா' போட்டு கூப்பிட்டா பிடிக்கிறது இல்லை (நானும் அப்படி கூப்பிடுவது இல்லை)...ஆனால், நெருங்கிய நண்பர்கள் கூப்பிட்டா மட்டும் ஒண்ணுமே ஆகிறது இல்லை...

ஓ..அது என்னமோ மாயமோ தெரியல்ல..ல அபிராமி..அபிராமி எண்டு சொல்ல போறியள் எண்டு நெனைத்தன்..ன் நல்ல வேள அப்படி ஒண்டும் நடக்கல்ல..ல.. :D

ம்ம்..உங்களை போல தான் எனக்கும்..ம்..என் நண்பர்கள் அநேகமான ஆட்கள்..ள் என் குணம் தெரிந்து அப்படி கூப்பிடுறதில்ல..ல.. :rolleyes:

சில ஆகிளும் நெருங்கிய நண்பர்கள் கூப்பிடுறவை..வை இருந்திட்டு..டு..மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித "டா" அல்ல அதையும் தாண்டி புனிதமானது..து என்ன அண்ணா..ணா..!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சந்தேகத்தை கேட்டு தெளிவாக்கிறது நல்லம் தான்.

ஆனா...........இப்போ எல்லாம் பசங்க நீங்க சொல்லுற மாதிரி கூப்பிடுறது இல்லைங்க.

எல்லாத்தையும் மாத்திட்டாங்கள்.

பொண்ணு பையனை டி எண்டும்

பையன் பொண்ணை டா எண்டு கூப்பிடுகினம்.

யமுனாவுக்கு எப்படி ? இது பிடிச்சுருக்கோ

அட..நம்மண்ட கறுப்பி அக்காவே வந்திட்டா..டா..!!.. :(

அவாட்ட கேட்டு உந்த சந்தேகத்தை எல்லாம் தீர்த்திட வேண்டும்..ம்..ஓ உப்ப இப்படி வேற கூத்து நடக்குதோ நல்ல காலம் உங்க அவுஸ்ரெலியால இருக்கிறவைக்கு..கு.. :D

மாத்தின விசயம் தெரியாது போல..ல இல்லாட்டிக்கு என்ன "டி" எண்டு கூப்பிட்டா..டா எப்படி இருக்கும்..ம்..(நினைத்து கூட பார்க்க முடியவில்ல).. :D

இல்ல கறுப்பி அக்கா நெசமா எனக்கு பிடிக்கல்ல..ல எனக்கு "எப்படி சுகமா இருக்கிறீங்களா" எண்டு கேட்கிறது தான் பிடிக்கும்..ம் மற்றது சில இந்திய தமிழ் ஆட்கள்..ல் வந்து எப்படிகா சுகமா இருக்கிறீங்களாகா எண்டு சொல்லுவீனம் அல்லோ கேட்டிருக்கிறீங்களோ தெரியல்ல..ல.. :rolleyes:

ஆனா அவையள் கதைக்கக்க நன்னா இருக்கும்..ம் கறுப்பி அக்கா..கா..நானும் எனி அப்படி யாழில கதைகட்டோ.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

கறுப்பி அக்கா நல்ல கேள்வி கேட்டிருக்கிறீங்க

ஜமுனா என நினைச்சப்போ நான் டி னு கூப்பிட்டேன். அப்போ கோவமே வரல்லை. இப்போ தம்பி என தெரிஞ்சப்புறம் ஒருநாள் "டா" என கூப்பிட்டேன் உடனே தொலைபேசி அழைப்பு கட் ஆகிட்டு. இதுவரை தொடர்பு ஏற்படுத்தலை. ஒருவேளை உந்த டா பிடிக்காமல் தான் கோவம் வந்து கட் ஆகி இருக்குமோ என சந்தேகம் வருது இப்ப.

ஆனாலும் ஜம்மு டா ஓ டி ஓ என்பது இப்பவும்........................

ஒ..ஒரு காலத்தில யாழில பல பேர் என்னை "டி" எண்டு தான் நெனைத்தவை..வை அதில நீங்களுமோ நெலா அக்கா..கா அது சரி..ரி தான்..ன்.. :lol:

சா..சா நான் தொலைபேசி அழப்பை எல்லாம் துண்டிக்கல்ல..ல..(எப்பவுமே என்ன தப்பா நெனைத்து கொண்டு)..நாம பிடிக்காட்டி நேரா சொல்லிடுவோமல..ல..

உது தெரியாதோ..தோ..??... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்முபேபிக்கு

இந்த விசயத்தில என்ர அபிப்பிராயம் என்னவென்றால் உங்களைக் காதலிப்பவர் உங்களை செல்லமாய் '' டா, டி'' போட்டுக் கூப்பிடும் பொழுது தான் உங்களில் வைத்திருக்கும் அன்பில் நெருக்கம் ஏற்படுவதாக நினைத்துக் கொள்கிறார். அதே நேரம் உங்களைக் காதலிப்பவர் உங்களை அப்படி கூப்பிடும் போது நீங்கள் அதை மரியாதைக் குறைவாக எடுத்து உங்களுக்கு கடுப்பாகிறது என்றும் வைத்துக்கொள்வோம்.

ம்ம்..இளம்கவி அண்ணா..ணா..!!. :D

எனகென்னமோ "டா,டி" போட்டா நெருக்கம் வாற மாதிரி..ரி தெரியல்ல..ல..ஏதோ அந்நியதன்மையாக தான் அதனை உணர்கிறன்..ன்.... :rolleyes: அது மட்டுமில்ல..ல

உங்கண்ட ஆலோசனை நல்லா தான் இருக்கு..கு எனக்கு உது சரிபட்டு வராது..து..பிடிக்காத ஒரு விசயத்தை எப்படி "சோ சுவீட்" எண்டு சொல்லுறது..து..??..உந்த அன்பு பெருகிறதிற்காக..க நாம அடி பணிந்து போகவேண்டும் எண்டா அப்படிபட்ட வம்பான அன்பு நம்மளுக்கு எதுக்கு..கு.. :D

அதுக்கு பேசாம இருந்திடலா..ம் எண்டு நெனைக்கிறன்..ன்..

அது மட்டுமில்லை..இப்ப புருஷன் வந்து பெண்டாட்டியை "அம்மா" எண்டு கூப்பீடீனம்..ம் உது சரியோ..யோ..?? எனக்கு உப்ப உதிலையும் சந்தேகம் வந்திட்டு..டு பாருங்கோ..கோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

எடியே ஜமுனா!

அண்டு தொடக்கம் இண்டு வரைக்கும் என்ரை அவ(ள்:rolleyes:) எதுக்கெடுத்தாலும் ஒரே "டா" தான் என்னடா, வாடா, போடா, எண்டபடி என்ரை பொழுது போகுது

இருந்தாலும் அவ(ள்) கூப்புடுற தொனியிலைதான் முழு விசயமே அடங்கியிருக்கு

என்னைப்பொறுத்தவரைக்கும் உவளவை ஆண்சிங்கங்களை எப்புடி கூப்பிட்டாலும் கூப்பிடட்டும் கையிலை ஆயுதங்களை (சுளகு,அகப்பை,ரிவி ரிமோட்) தூக்காமல் விட்டால் சரி

ஒம் கு.சா தாத்தா..தா..!!.. :D

ஒ..அவா மட்டும் தான் "டா" பாவிப்பாவோ..வோ இல்லாட்டிக்கு நீங்களும் பதிலிற்கு பாவிக்கிறனியளோ தாத்தா..தா..?? உவையள் இப்படி "டா" போடீனம் எண்டா..டா :D

ஏதோ ஒரு விசயம் உவையளுக்கு நடக்கனும் எண்ட நோக்கத்தில..ல தான் தாத்தா..தா..உது தெரியாமல் இருக்கிறீங்க போல எனியாவது தெரிந்து கொள்ளுங்கோ..கோ.. :D

மற்றது..து..நீங்க தொனியை பத்தி சொன்னீங்க..க அது என்னவோ உண்மை போல தான் தெரியுது..து அது பத்தி இன்னொருக்கா ஆராச்சி செய்வோம் என்ன..ன

தாத்தா..தா.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

'ஹீமா.. ஹ ஆர் யூமா?'

'ஐ ஆம் ஓகேடா.. நீ..?'

'ஏதோ இருக்கே(ம்)மா.. இன்னிக்கு எப்டிமா?'

'ஓரே போர்பா..'

இப்புடியும் கதைக்குறாங்க.. இதையும் யம்மு பேபி மண்டைக்குள்ள போட்டுக் கொள்ளலாம்!!

சோழியன் தாத்தா..தா..!!. :rolleyes:

இப்ப தான் எனக்கு ஒரு உண்மையே வெளங்குது..து இந்த தாத்தாமார்கள் எல்லாம்..ம் உந்த விசயத்தில நல்ல கெட்டிகாரங்களா தான் இருக்கீனம்..ம். :D

அவையளிட்டம் தான் இது போல மேலும் நல்ல விசயங்களை படிக்கனும் போல..ல..இந்த மண்டைகுள்ள போட்டா போல எனக்கு கதைக்க வந்திடபோதோ..தோ.... :lol:

என்னால முடியல்ல இப்படி எல்லாம் கதைக்க..க அது தான் எண்ட அடுத்த பெரச்சினையே..யே..(லோகத்தில வாழுறதெண்டா எனி இப்படி சில்லறதனமான சொற்களை பாவித்தா தான் காலம் தள்ளளாம் போல இருக்கு என்னவோ பார்போம்).. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலைந்த மும்பையின் ப்ளே ஆஃப் கனவு - வரலாற்றை மாற்றி எழுதிய கொல்கத்தா அணி பட மூலாதாரம்,SPOORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐபிஎல் டி20 தொடரில் அனைத்து அணிகளும் 10 ஆட்டங்களை விளையாடிவிட்ட நிலையில் எந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும், வெளியேறும் என்று தெரியாமல் இருந்து வந்தது. அனைத்து அணிகளுக்குமே வாய்ப்புகள் திறந்திருந்ததால், எந்தப் போட்டியிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், நேற்றைய கொல்கத்தா-மும்பை ஆட்டத்தின் முடிவைத் தொடர்ந்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறவுள்ளது. மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 170 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மும்பை வான்ஹடே மைதானத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. இதற்கு முன் பல போட்டிகளில் விளையாடியிருந்தாலும், மும்பை அணியின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. ஆனால், தற்போது 12 ஆண்டுக்குப் பின் சொந்த மண்ணில் வைத்து மும்பை அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது இது 4வது முறை. ஒரே போட்டியில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இதற்கு முன் 2018, ஏப். 24 (மும்பை-சன்ரைசர்ஸ்), 2017 ஏப். 23 (கொல்கத்தா-ஆர்சிபி), 2010 ஏப். 5 (டெக்கான்-ராஜஸ்தான்) ஆகிய போட்டிகளில் இரு அணிகளும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளன. அதற்குப் பிறகு 6 ஆண்டுகள் கழித்து இப்போது இந்த ஆட்டத்தில் கொல்கத்தா, மும்பை அணிகள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருக்கின்றன.   கொல்கத்தா அணி 12 ஆண்டுகள் கழித்துப் பெற்ற வெற்றி பட மூலாதாரம்,SPORTZPICS வெற்றிக்குப் பின் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், “நாங்கள் சரியான நேரத்தில் கதவைத் தட்டியிருக்கிறோம். நாங்கள் தோற்றுவிட்டோம் என தொடக்கத்தில் பேசினார்கள். 12 ஆண்டுகளாக வான்ஹடேவில் கொல்கத்தா வென்றதில்லை. இன்று அந்தப் பெயரை மாற்றியுள்ளோம்," என்றார். தங்களுக்குச் சிறப்பாக உதவியதாகவும் மணிஷ் பாண்டே கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்தியதால் நல்ல ஸ்கோரை எட்ட முடிந்ததாகவும் தெரிவித்தார் ஸ்ரேயாஸ் அய்யர். "எந்த ஸ்கோர் கிடைத்தாலும் டிபெண்ட் செய்ய வேண்டும் என வீரர்களிடம் தெரிவித்தேன். சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு அற்புதம். லைன் லென்த்தில் வீசி பேட்டர்களை திணறவிட்டனர். வெங்கடேஷ் பேட்டிங் மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்தார். வலுப்பெற்ற ப்ளே ஆஃப் வாய்ப்பு இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை நன்கு பிரகாசப்படுத்திக் கொண்டது. இதுவரை 10 போட்டிகளில் ஆடிய கொல்கத்தா 7 வெற்றி, 3 தோல்வி என 14 புள்ளிகளுடன் 2வது இடத்தில், நிகர ரன்ரேட்டில் 1.098 என வலுவாக இருக்கிறது. புள்ளிப் பட்டியலில் உள்ள எந்த அணியையும்விட நிகர ரன்ரேட்டில் வலுவாக இருப்பது கொல்கத்தா என்பதால், இன்னும் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றாலே கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிடும். கொல்கத்தா அணிக்கு இனி லக்னெள(மே 5), மும்பை(மே11) குஜராத்(மே13) ராஜஸ்தான்(மே 19) ஆகிய அணிகளுடன் போட்டிகள் உள்ளன. இதில் மும்பை அணியுடன் வரும் 11ஆம் தேதி கொல்கத்தாவில் இரண்டாவது முறையாக மோதுகிறது. இனி வரும் ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னெள அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள் கொல்கத்தாவுக்கு சவாலாக இருக்கக்கூடும்.   கலைந்த மும்பையின் ப்ளே ஆஃப் கனவு பட மூலாதாரம்,SPORTZPICS மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொருத்தவரை இந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்புக் கதவு அடைக்கப்பட்டுவிட்டது. தற்போதைய கணக்குப்படி, ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வேண்டுமானால் டாப்-3 அணிகளைத் தவிர்த்து மற்ற அணிகள் தாங்களே முன்வந்து தோற்க வேண்டும், இவையெல்லாம் நடந்தால் மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமில்லை. "மோசமான கேப்டன்சி, அணிக்குள் குழுவாகப் பிரிந்திருத்தல், மோசமான வீரர்கள் தேர்வு, பலமான பந்துவீச்சின்மை போன்றவைதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்குக் காரணம்," என்று விமர்சிக்கப்படுகிறது. இதற்கு முன் நடந்த பல சீசன்களில் 5 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோற்றாலும், மீண்டு வந்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் மும்பை சென்றுள்ளது. ரோஹித் சர்மா கேப்டன்சியில் இது பலமுறை நடந்துள்ளது. ஆனால், இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி "அப்படி மீண்டெழ வேண்டுமென்ற உணர்வற்று இருந்ததே தோல்விக்கான பிரதான காரணம்" என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் ஆடி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது. அடுத்து வரும் 3 ஆட்டங்களில் வென்றாலும் 12 புள்ளிகள் மட்டுமே மும்பையால் பெற முடியும். ஆனால், ப்ளே ஆஃப் சுற்றில் 4வது இடத்துக்கு இந்த முறை 16 புள்ளிகள் வரை போட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மும்பையின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிட்டது.   ஆட்டநாயகன் வெங்கடேஷ் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணி 169 ரன்கள் எனும் கௌரவமான ஸ்கோரை எட்டுவதற்கும், பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்வதற்கும் முக்கியக் காரணமாக முதுகெலும்பாக இருந்தவர் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர். கொல்கத்தா 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, மணிஷ் பாண்டேவுடன் சேர்ந்து 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெங்கடேஷ் அணியை மீட்டெடுத்தார். இறுதியில் 52 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த வெங்கடேஷ் அய்யருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. கொல்கத்தா 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை 5 ஓவர்களில் இழந்தாலும், 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளுக்கு 83 ரன்கள் என ரன்ரேட்டை குறையவிடாமல் வெங்கடேஷ், மணிஷ் பாண்டே பார்த்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. குறிப்பாக வெங்கடேஷ்-மணிஷ் பாண்டே ஆடிய ஆட்டம்தான் ஆட்டத்தின் உயிராக இருந்தது. இருவரும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை குறையாமல் கொண்டு சென்றனர். மணிஷ் பாண்டே 31 பந்துகளில் 42 ரன்களில் 17வது ஓவரில் ஆட்டமிழந்தாலும், வெங்கடேஷ் 20வது ஓவர் வரை களத்தில் இருந்து ஆட்டமிழந்தார்.   டிபெண்ட் செய்த பந்துவீச்சாளர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS அதேபோல ஒரு கட்டத்தில் ஆட்டம் கொல்கத்தா அணியின் கையைவிட்டு நழுவுவதுபோல் இருந்தது. களத்தில் சூர்யகுமார், டிம் டேவி என இரு ஆபத்தான பேட்டர்கள் இருந்தபோது மும்பை வெற்றிக்கு 28 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டம் எந்த நேரத்திலும் மும்பை பக்கம் திரும்பலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிட்ஷெல் ஸ்டார்க், ரஸல் வீசிய ஓவர்கள் ஆட்டத்துக்குப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தின. குறிப்பாக மிட்ஷெல் ஸ்டார்க் 3.5 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஐபிஎல் தொடரில் தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். வருண், நரைன் இருவரும் மும்பை அணியின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து ரன்ரேட்டை சுருக்கினர். இருவரும் 8 ஓவர்கள் வீசி 44 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆண்ட்ரே ரஸல் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். 5 பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு பேட்டர்கள் பலம் அதிகம் இருக்கும் மும்பை அணியை மும்பை மைதானத்தில் கொல்கத்தா சுருட்டியது பாராட்டுக்குரியது.   பும்ரா சரியாக பயன்படுத்தப்படவில்லையா? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியின் 5 விக்கெட்டுகளை ஆட்டத்தின் முதல் 37 பந்துகளிலேயே எடுத்தும்கூட மும்பை அணி தோல்வியடைந்துள்ளது. ஆறாவது விக்கெட்டுக்கு வெங்கடேஷ்-மணிஷ் பாண்டேவை 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கவிட்டதுதான் மும்பை அணி செய்த மிகப்பெரிய தவறாகப் பார்க்கப்படுகிறது. பும்ரா ஏற்கெனவே ஒரு ஓவரை விளையாட முடியாத அளவுக்கு கட்டுக்கோப்பாக வீசி 2 ரன்கள் மட்டுமே அளித்திருந்தார். துல்லியமாகப் பந்துவீசும் பும்ராவை தொடர்ந்து பந்துவீச வைத்து வெங்கடேஷ்-பாண்டே பார்ட்னர்ஷிப்பை உடைத்து எளிதாக ஆட்டத்தை முடித்திருக்கலாம். வெங்கடேஷ்-பாண்டே செட்டிலான பிறகு நடுப்பகுதி ஓவர்களை வீச பும்ரா அழைக்கப்பட்டபோது, அவரின் ஓவரில் பாண்டே ஒரு பவுண்டரி, சிக்ஸரை விளாசினார். ஆனால் டெத் ஓவருக்கு பும்ரா தேவை என்று நினைத்து பும்ராவுக்கு கடைசி ஓவர்களை ஹர்திக் பாண்டியா வழங்கினார். 18வது ஓவரில் 2 ரன்களை மட்டும் வழங்கிய பும்ரா, கடைசி ஓவரில் வெங்கடேஷ் விக்கெட்டையும் எடுத்துக் கொடுத்தார். இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் பும்ராவை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் ஹர்திக் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.   'தொடர்ந்து போராடுவோம்' பட மூலாதாரம்,SPORTZPICS மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியாது என்று தெரிந்தபின், பேட்டியளித்த ஹர்திக் பாண்டியா கூறுகையில், “நாங்கள் நல்ல பார்ட்னர்ஷிப்பை பேட்டிங்கில் அமைக்கவில்லை, தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்தது தோல்விக்கு முக்கியக் காரணம். ஏராளமான கேள்விகள் இருக்கின்றன, அதற்கு பதிலளிக்க அவகாசம் தேவை என்றார். "இப்போது அதுபற்றி கூற முடியாது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு விக்கெட்டை நன்கு பயன்படுத்தினர். நான் தவறு செய்யாமல் இருந்திருந்தால், விக்கெட் நல்ல விக்கெட்டாக இருந்திருக்கும். இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவும் இருந்தது. இந்த ஆட்டத்தில் என்ன தவறுகள் செய்தோம் என்று ஆலோசிப்போம், இன்னும் சிறப்பாக வரும் போட்டிகளில் எவ்வாறு விளையாடுவது எனச் சிந்திப்போம். தொடர்ந்து போராட வேண்டும், அதைத்தான் எனக்கு நானே கூறிக்கொள்வது. வாழ்க்கை என்பது சவாலானது. சவால்களை எதிர்கொண்டால்தான் சுவரஸ்யமாக இருக்கும்,” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,SPORTZPICS மும்பையின் தோல்விக்கு காரணம் பேட்டர்களா? சூர்யகுமார் யாதவ்(56), டிம்டேவிட் (24) ரன்களை தவிர்த்துப் பார்த்தால் 80 ரன்கள்கூட தேறாது. எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. குறிப்பாக கேப்டன் ஹர்திக் பாண்டியா இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 198 ரன்கள் மட்டுமே சேர்த்து 19.18 ரன்கள் சராசரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை டி20 உலகக் கோப்பையில் விளையாட பிசிசிஐ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாததும் பேசுபொருளாகியுள்ளது. பவர்ப்ளே ஓவருக்குள் மும்பை அணி இஷான் கிஷன்(13), நமன்திர்(11), ரோஹித் சர்மா(11) விக்கெட்டுகளை இழந்தது. நடுவரிசையில் திலக் வர்மா(4), நேஹல் வதேரா(6), ஹர்திக் பாண்டியா(1) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை வான்ஹடே மைதானம் குறித்து நன்கு தெரிந்தும், சொந்த மைதானத்தில்கூட 170 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் மும்பை அணி தோற்றதற்கு தொடக்க வரிசை பேட்டர்களும், நடுவரிசை பேட்டர்களும் செயல்படாமல் போனதே முக்கியக் காரணம். https://www.bbc.com/tamil/articles/cjr7zl7lqp4o
    • பட மூலாதாரம்,BRITISH MUSEUM படக்குறிப்பு,குமாசியில் இப்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களில், முடிசூட்டு விழாக்களில் மன்றத்தினர் அணியும் ஒரு சடங்கு தொப்பியும் உள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ஃபேவர் நுனூ மற்றும் தாமஸ் நாடி பதவி, பிபிசி நியூஸ், குமாசி 3 மே 2024 பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கானா நாட்டிலிருந்து கொள்ளையடித்த கலைப் பொருட்கள், கானா மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அசான்டே (Asante) சாம்ராஜ்யத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கலைப் பொருட்கள் ஒருவழியாக கானாவுக்கு மீண்டும் வந்தடைந்துள்ளன. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் அவற்றை எடுத்துச் சென்ற 150 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவை கானாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அசான்டே பிராந்தியத்தின் தலைநகரான குமாசியில் உள்ள மன்ஹியா அரண்மனை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 32 கலைப் பொருட்களைக் காண கானா மக்கள் அங்கு பெருங்கூட்டமாகத் திரண்டனர். "இது அசான்டேவுக்கு ஒரு முக்கியமான நாள். கறுப்பின ஆப்பிரிக்க கண்டத்துக்கும் முக்கியமான ஒரு நாள். நாங்கள் ஆத்மார்த்தமாக மதிக்கும் அற்புதமான ஒன்று மீண்டும் எங்களிடம் வந்துவிட்டது," என அசான்டே அரசர் இரண்டாம் ஓட்டம்போ ஓசி டுட்டு கூறினார். இந்தக் கலைப்பொருட்கள் கானாவிற்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் கடனாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தக் கடனை நீட்டிக்க வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தம் இரண்டு பிரிட்டிஷ் அருங்காட்சியகங்களுக்கும் அசான்டே மன்னருக்கும் இடையே கையெழுத்திடப்படுள்ளது. (விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் மற்றும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்) கானா அரசாங்கத்துக்கு இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தம் இல்லை. அசான்டே அரசர், அல்லது அசான்டேஹேன் (Asantehene) என்னும் பதவி பாரம்பரிய அதிகாரத்தின் ஓர் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அவரிடத்தில் அவரது முன்னோடிகளின் ஆன்ம பலம் கடத்தப்பட்டிருக்கும் என்றும் மக்களால் நம்பப்படுகிறது. ஆனால் அவரது ராஜ்ஜியம் தற்போது கானாவின் நவீன ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஓய்வுபெற்ற காவல்துறை ஆணையரும், பெருமைக்குரிய அசான்டேவாசியுமான ஹென்றி அமங்க்வாடியா, ஆரவாரமான பறை ஓசைக்கு மத்தியில், “எங்கள் கெளரவம் மீட்டெடுக்கப்பட்டது,” என்று பிபிசியிடம் மகிழ்ச்சி பொங்கப் பேசினார்.   'கறை படிந்த வரலாறு' பட மூலாதாரம்,BRITISH MUSEUM படக்குறிப்பு,தங்க முலாம் பூசிய வீணை (மேல் இடது), தங்க அணிகலன் (வலது) மற்றும் அரசரின் வாள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தங்க முலாம் பூசிய வீணை (மேல் இடது) வழங்கப்பட்டது. ஆனால் தங்க அணிகலன் (வலது) மற்றும் அரசரின் வாள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட கலைப் பொருட்கள். விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் 17 கலைப் பொருட்களை கானாவுக்கு கடனாக வழங்கியுள்ளது, மீதமுள்ள 15 கலைப் பொருட்கள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்து பெறப்பட்டவை. கானா தேசத்திற்குள் கலைப் பொருட்கள் மீண்டும் வந்திருக்கும் அதே நேரம் அசான்டேஹேனின் வெள்ளி விழா கொண்டாட்டமும் நடக்கிறது. "கானாவின் `அரச குடும்ப நகைகள்' என விவரிக்கப்படும் சில கலைப் பொருட்கள், 19ஆம் நூற்றாண்டின் ஆங்கிலோ-அசான்டே போர்களின்போது கொள்ளையடிக்கப்பட்டன, இதில் 1874ஆம் ஆண்டில் ஏற்பட்ட சர்கெண்டி போரும் அடங்கும். மேலும் தங்க வீணை (சாங்குவோ) போன்ற பிற கலைப் பொருட்கள் 1817இல் ஒரு பிரிட்டிஷ் தூதருக்கு விருப்பத்துடன் வழங்கப்பட்டது. பட மூலாதாரம்,AFP "இந்தக் கலைப் பொருட்களை காட்சிப்படுத்தயிருப்பது மகிழ்ச்சியான தருணம் என்றபோதிலும், இதைச் சுற்றியுள்ள வரலாறு மிகவும் வேதனையான ஒன்று என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஏகாதிபத்திய மோதல் மற்றும் காலனித்துவம் கொடுத்த காயங்களின் வடுக்களைச் சுமந்திருக்கும் கறை படிந்த வரலாறு அது" என்று இந்த விழாவிற்காக குமாசி வந்திருந்த விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகத்தின் இயக்குநர் முனைவர் டிரிஸ்டம் ஹன்ட் கூறினார். கானாவுக்கு அனுப்பப்பட்டுள்ள கலைப் பொருட்களில் அரச வாள், தங்க அமைதிக் கோல் மற்றும் அரசரின் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தப் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் அணியும் தங்கப் பதக்கங்கள் ஆகியவை அடங்கும். "இந்தப் பொக்கிஷங்கள் ஒரு பெரிய ராஜ்ஜியத்தின் வெற்றி மற்றும் போராட்டங்களுக்கு சாட்சியாக உள்ளன. மேலும் அவை குமாசிக்கு கொண்டு வரப்பட்டது கலாசார பரிமாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இது நல்லிணக்கத்தின் சான்று," என்று டாக்டர் ஹன்ட் கூறினார்.   தீராத சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாரம்பரிய உடையில் கானா பெண்கள் கானா கொண்டுவரப்பட்டுள்ள கலைப் பொருட்களில் "இம்போம்போம்சுவோ (mpompomsuo)" என்று அழைக்கப்படும் வாள், அசான்டே மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது முக்கியமான உயர்மட்டத் தலைவர்கள், அரசருக்குப் பதவிப் பிரமாணம் செய்யும்போது பயன்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ வாள். அரச வரலாற்றாசிரியர் ஓசெய் - போன்சு சஃபோ-கண்டங்கா பிபிசியிடம் பேசுகையில், அசான்டேவில் இருந்து கலைப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது, "எங்கள் இதயத்தின் ஒரு பகுதி, எங்கள் உணர்வு, எங்கள் முழு இருப்பு ஆகியவற்றை இழந்ததாக உணர்ந்தோம்,” என்றார். கலைப் பொருட்கள் மீண்டும் ராஜ்ஜியத்திற்குள் வந்தது எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு சர்ச்சைக்குரியதும்கூட. பிரிட்டன் சட்டத்தின்கீழ், விக்டோரியா & ஆல்பர்ட், பிரிட்டிஷ் அருங்காட்சியகம் போன்ற தேசிய அருங்காட்சியகங்கள் தங்களுடைய சேகரிப்பில் உள்ள அபகரிக்கப்பட்ட பொருட்களை நிரந்தரமாகத் திருப்பிக் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய கடன் ஒப்பந்தங்கள், கலைப் பொருட்கள் அவற்றின் சொந்த நாடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது. பிரச்னைக்குரிய கலைப் பொருட்கள் மீது உரிமை கோரும் சில நாடுகள், இதுபோன்ற கடன்கள் பிரிட்டனின் உரிமையை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கப் பயன்படுத்தப்படலாம் என்று அஞ்சுகின்றனர். கானா மக்களில் பலர் இந்தக் கலைப் பொருட்கள் நிரந்தரமாக நாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், இந்தப் புதிய கலைப் பொருட்களைக் கடனாக வழங்கும் செயல்பாடு, பிரிட்டிஷ் சட்டக் கட்டுப்பாடுகளைக் கடக்க ஒரு வழியாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற வரலாற்று கலைப் பொருட்கள் மீதான உரிமையை மீட்டெடுக்கும் வகையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைத் திருப்பித் தருமாறு ஆப்பிரிக்க நாடுகள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளன. 'இருண்ட காலனித்துவ வரலாற்றை' கையாள்வதில் இது ஒரு படி என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cp4gnpnv2gpo
    • சொர்க்க புரியிலை ..விக்கிறது சகஜமப்பா...பின்னர் திவாலாகிவிட்டதென்று கரணமடித்து..கடன்வாங்கி ..திரும்பவும் விற்பினம் ..அட டாக்டர் பையன்களா  ..விட்டுத்தள்ளுங்க..
    • இதுவும் ஒருவகை உருவக்கேலிதான். அவரது மீசை அவருக்கு மூக்கரிப்பினை ஏற்படுத்தியிருக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.