Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில், யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகளுக்கான துடுப்பாட்டப் போட்டி

Featured Replies

வன்னியில் மக்கள் கொல்லப்படும் போது இவர்களுக்கு விளையாட்டுப்போட்டி ஒரு கேடு...........

வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகளுக்கான துடுப்பாட்டப் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் 3ம் நாளாக நேற்று இடம்பெற்ற போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி ஒரு மணித்தியாலத்திற்குள் தனது 5 விக்கெட்டுக்களையும் இழந்ததனை அடுத்து யாழ் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது.

103 வது வருடமாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி தொடர்ந்து 3 வருடங்கள் வெற்றி பெற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இது வரையும் இரு கல்லூரிகளும் இரு தடவைகளே தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றிருந்தன.

யாழ் மத்திய கல்லூரி முதல் இனிங்சில் 236 ஓட்டங்களையும் 2வது இனிங்சில் 8 விக்கெட்டுக்களை இழந்து 274 ஓட்டங்களையும் பெற்றிருந்தது. சென் ஜோன்ஸ் கல்லூரி முதல் இனிங்சில் 104 ஓட்டங்கையும் 2வது இனிங்சில் 184 ஓட்டங்களையும் பெற்றிருந்தது. ஆட்ட முடிவில் யாழ் மத்திய கல்லூரி 222 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும.

இதனிடையே வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்ப்படும் துடுப்பாட்டப் போட்டியில் யாழ் மத்தி கல்லூரி வெற்றி பெற்றதை அடுத்து அணியின் தலைவன் செல்ற்றன் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக் கொண்டார். சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும் ஆட்ட நாயகனாகவும் யாழ் மத்திய கல்லூரி வீரன் செல்ற்றன் தெரிவு செய்யப்பட்டதுடன் சிறந்த பந்து வீச்சாளராக சென் ஜோன்ஸ் கல்லூரியின் பிரியதேவன் தெரிவு செய்யப்பட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு வரப்போற பதில்களை நான் முன்கூடியே இங்க தாறன்...

அதிலயம் ஒரு சிலர் முன்திக்கொண்டு இப்படியான பதில்களை தருவார்கள்...

'நாங்கள் இங்கை என்ன விழாக்ககள் கொண்டாடமலா இருக்கிறம்'

'எல்லாரயும் பகைச்சு என்ன பலன்'

"அவங்கள் என்ன அழுத்தங்களுக்கு மத்தியில் இருக்கிறாங்களோ தெரியாது'

ஐப்படி பல

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு வரப்போற பதில்களை நான் முன்கூடியே இங்க தாறன்...

அதிலயம் ஒரு சிலர் முன்திக்கொண்டு இப்படியான பதில்களை தருவார்கள்...

'நாங்கள் இங்கை என்ன விழாக்ககள் கொண்டாடமலா இருக்கிறம்'

'எல்லாரயும் பகைச்சு என்ன பலன்'

"அவங்கள் என்ன அழுத்தங்களுக்கு மத்தியில் இருக்கிறாங்களோ தெரியாது'

ஐப்படி பல

யாழில் பல பக்கங்களைக் காப்பாற்றிக் கொடுத்த லோயர் அவர்களுக்கு நன்றி..! <_<

நன்றிகள் லோயர், இதை இத்துடன் விட்டு விடுவது நல்லது! நீங்கள் குறிப்பிட்டது போல சிங்கள, ஒட்டுக்குழு மிருகங்களுக்கு இடையில் சிக்குண்டு வாழும் வாழ்க்கையில், அவர்களது நிப்பந்தங்கள் புரியாதது!!

இதை அரசியலாக்க சிங்கள, ஒட்டுக்குழுக்கள் முயற்ச்சி எடுக்கும்! அதுக்காகவே இவை நடைபெற்றது! ஆனால் நாம் நிர்ப்பந்தங்களை உணருவோம்! அவர்களது உயிர்களோடு எமது எழுத்துக்கள் வேண்டாம்!!

எவ்வித நெருக்கடிகள் இல்லாத இந்த கனடாவிலயே என்னும் தமிழர் கொண்டாட்டங்களும்...பிறந்தநாள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் லோயர், இதை இத்துடன் விட்டு விடுவது நல்லது! நீங்கள் குறிப்பிட்டது போல சிங்கள, ஒட்டுக்குழு மிருகங்களுக்கு இடையில் சிக்குண்டு வாழும் வாழ்க்கையில், அவர்களது நிப்பந்தங்கள் புரியாதது!!

இதை அரசியலாக்க சிங்கள, ஒட்டுக்குழுக்கள் முயற்ச்சி எடுக்கும்! அதுக்காகவே இவை நடைபெற்றது! ஆனால் நாம் நிர்ப்பந்தங்களை உணருவோம்! அவர்களது உயிர்களோடு எமது எழுத்துக்கள் வேண்டாம்!!

கருத்துக்கு நன்றி..விளங்குது. இது அந்த மக்களுக்காக அல்ல.. இந்த யாழில இருக்கிற சிலருக்கு . அளவான ஆக்கள் தொப்பிய போடா சரி

இதுக்கு வரப்போற பதில்களை நான் முன்கூடியே இங்க தாறன்...

அதிலயம் ஒரு சிலர் முன்திக்கொண்டு இப்படியான பதில்களை தருவார்கள்...

'நாங்கள் இங்கை என்ன விழாக்ககள் கொண்டாடமலா இருக்கிறம்'

'எல்லாரயும் பகைச்சு என்ன பலன்'

"அவங்கள் என்ன அழுத்தங்களுக்கு மத்தியில் இருக்கிறாங்களோ தெரியாது'

ஐப்படி பல

தேசத்தூரோகி <_<:wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லோயர் வாழ்க.... :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்போன்ற சிறந்தகருத்தாளர்களின் வாயில் மண் அள்ளிப்போட்ட லோயர் ஒழிக :(

அட எங்களையும் கொஞ்சம் கருத்துச்சொல்ல விடுங்கப்பா. அனைத்துயும் நீங்களே சொன்னால் எப்படி? :(

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் போட்டியில சேர்ந்த பணத்தை வன்னிச் சனத்துக்கெண்டு குடுத்தால் சந்தோசம். இல்லாட்டி என்ன மயித்துக்கு இப்ப இந்தப் போட்டி ???

அந்தப் போட்டியில சேர்ந்த பணத்தை வன்னிச் சனத்துக்கெண்டு குடுத்தால் சந்தோசம். இல்லாட்டி என்ன மயித்துக்கு இப்ப இந்தப் போட்டி ???

அப்படியே புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற (இன்றைய அனைத்து தோல்விகளுக்கும் காரணம் என்று புத்திசாலித்தனமாய் குற்றம் சாட்டப் படுகின்ற (வென்றால் புலி, தோற்றால் நாம்) ) புலம் பெயர் மக்கள் கொண்டாடுகின்ற சாமத்திய சடங்குகள், பி.தி. வைபவங்கள் மற்றும் அனைத்து கொண்டாட்டங்கள் மூலம் பெறப் படுகின்ற அனைத்து 'முதலும்' வன்னி மக்களை நொக்கி திருப்பப் படுவதால், யாழ் மக்களும் தம் சொந்தங்கள், குடும்பங்கள், சகோதரங்கள் வாழ்கின்ற வன்னிக்கும் அனுப்புவார்கள் என்பது நிச்சயம்

அப்படியே புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற (இன்றைய அனைத்து தோல்விகளுக்கும் காரணம் என்று புத்திசாலித்தனமாய் குற்றம் சாட்டப் படுகின்ற (வென்றால் புலி, தோற்றால் நாம்) ) புலம் பெயர் மக்கள் கொண்டாடுகின்ற சாமத்திய சடங்குகள், பி.தி. வைபவங்கள் மற்றும் அனைத்து கொண்டாட்டங்கள் மூலம் பெறப் படுகின்ற அனைத்து 'முதலும்' வன்னி மக்களை நொக்கி திருப்பப் படுவதால், யாழ் மக்களும் தம் சொந்தங்கள், குடும்பங்கள், சகோதரங்கள் வாழ்கின்ற வன்னிக்கும் அனுப்புவார்கள் என்பது நிச்சயம்

அப்பிடிப் போடு :(

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற (இன்றைய அனைத்து தோல்விகளுக்கும் காரணம் என்று புத்திசாலித்தனமாய் குற்றம் சாட்டப் படுகின்ற (வென்றால் புலி, தோற்றால் நாம்) ) புலம் பெயர் மக்கள் கொண்டாடுகின்ற சாமத்திய சடங்குகள், பி.தி. வைபவங்கள் மற்றும் அனைத்து கொண்டாட்டங்கள் மூலம் பெறப் படுகின்ற அனைத்து 'முதலும்' வன்னி மக்களை நொக்கி திருப்பப் படுவதால், யாழ் மக்களும் தம் சொந்தங்கள், குடும்பங்கள், சகோதரங்கள் வாழ்கின்ற வன்னிக்கும் அனுப்புவார்கள் என்பது நிச்சயம்

வீட்டில் நடக்கும் சொந்த வைபவங்களையும், வெளியில் துடுப்பாட்டப் போட்டி என்ற பெயரில் நடக்கும் களியாட்டங்களையும் ஒன்றாக வைத்து ஒப்பிடுகிறீர்கள்? நல்லது, உங்கள் வழிக்கே வருகிறேன். புலம்பெயர்ந்த நாடுகளில் மக்கள் செய்யும் உதவிகள் பற்றி உங்களுக்குத் தெரியாதா என்ன? இங்கு(சிட்னியில்)வருடம் தோரும் நடைபெற்று வரும் இதே மதிரியான துடுப்பாட்டப் போட்டி இம்முறை நடைபெறவில்லை, காரணம் தெரியுமா உங்களுக்கு? வன்னிக்கென்று கடந்த இரு வாரங்களாக அவுஸ்த்திரேலிய தமிழ் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் எனூம் வானொலிச் சேவையின் மூலம் சேர்க்கப்பட்ட பணம் எவ்வாறு பெறப்பட்டது என்று தெரியுமா உங்களுக்கு? வீண் செலவுகளைத் தவிர்த்து எங்கள் சொந்தக்களுக்கு அனுப்புவோம் என்று சொல்லிச் சொல்லியே பணம் சேர்க்கப்பட்டது.

அதை விடுத்து சிங்களப் பாசிச அரசுக்கு சிறந்த பிரச்சார வெற்றியொன்றைக் கொடுக்க இருக்கும் இந்த பாலய்ப்போன துடுப்பாட்டப் போட்டி பற்றி விமர்சனம் எழுதியது உங்களுக்குச் சுட்டு விட்டது ?! உடனேயே புலம்பெயர்ந்தவர்கள் செய்து கட்டட்டும், நாங்களும் செய்கிறோம் என்று மல்லுக்கு வருகிறீர்கள். அதேன், எதுக்கெடுத்தாலும் புலம்பெயர்ந்த சனத்தோட கறல்? புலிகளால் செய்ய முடியாததை(வெளிநாடுகளில்) நீங்கள் நைய்யாண்டி செய்யும் அதே புலம்பெயர் சனம்தான் செய்துவருகிறது. இது உங்களுக்குத் தெரியாமல் இருப்பது கவலையளிக்கிறது.

இனிமேலாவது உந்தப் புலம்பெயர் சனத்தை திட்டிறதைக் குறைச்சுக் கொல்லுங்கோ.

அப்படியே புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற (இன்றைய அனைத்து தோல்விகளுக்கும் காரணம் என்று புத்திசாலித்தனமாய் குற்றம் சாட்டப் படுகின்ற (வென்றால் புலி, தோற்றால் நாம்) ) புலம் பெயர் மக்கள் கொண்டாடுகின்ற சாமத்திய சடங்குகள், பி.தி. வைபவங்கள் மற்றும் அனைத்து கொண்டாட்டங்கள் மூலம் பெறப் படுகின்ற அனைத்து 'முதலும்' வன்னி மக்களை நொக்கி திருப்பப் படுவதால், யாழ் மக்களும் தம் சொந்தங்கள், குடும்பங்கள், சகோதரங்கள் வாழ்கின்ற வன்னிக்கும் அனுப்புவார்கள் என்பது நிச்சயம்

வீட்டில் நடக்கும் சொந்த வைபவங்களையும், வெளியில் துடுப்பாட்டப் போட்டி என்ற பெயரில் நடக்கும் களியாட்டங்களையும் ஒன்றாக வைத்து ஒப்பிடுகிறீர்கள்? நல்லது, உங்கள் வழிக்கே வருகிறேன். புலம்பெயர்ந்த நாடுகளில் மக்கள் செய்யும் உதவிகள் பற்றி உங்களுக்குத் தெரியாதா என்ன? இங்கு(சிட்னியில்)வருடம் தோரும் நடைபெற்று வரும் இதே மதிரியான துடுப்பாட்டப் போட்டி இம்முறை நடைபெறவில்லை, காரணம் தெரியுமா உங்களுக்கு? வன்னிக்கென்று கடந்த இரு வாரங்களாக அவுஸ்த்திரேலிய தமிழ் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் எனூம் வானொலிச் சேவையின் மூலம் சேர்க்கப்பட்ட பணம் எவ்வாறு பெறப்பட்டது என்று தெரியுமா உங்களுக்கு? வீண் செலவுகளைத் தவிர்த்து எங்கள் சொந்தக்களுக்கு அனுப்புவோம் என்று சொல்லிச் சொல்லியே பணம் சேர்க்கப்பட்டது.

அதை விடுத்து சிங்களப் பாசிச அரசுக்கு சிறந்த பிரச்சார வெற்றியொன்றைக் கொடுக்க இருக்கும் இந்த பாலய்ப்போன துடுப்பாட்டப் போட்டி பற்றி விமர்சனம் எழுதியது உங்களுக்குச் சுட்டு விட்டது ?! உடனேயே புலம்பெயர்ந்தவர்கள் செய்து கட்டட்டும், நாங்களும் செய்கிறோம் என்று மல்லுக்கு வருகிறீர்கள். அதேன், எதுக்கெடுத்தாலும் புலம்பெயர்ந்த சனத்தோட கறல்? புலிகளால் செய்ய முடியாததை(வெளிநாடுகளில்) நீங்கள் நைய்யாண்டி செய்யும் அதே புலம்பெயர் சனம்தான் செய்துவருகிறது. இது உங்களுக்குத் தெரியாமல் இருப்பது கவலையளிக்கிறது.

இனிமேலாவது உந்தப் புலம்பெயர் சனத்தை திட்டிறதைக் குறைச்சுக் கொல்லுங்கோ.

ஏன் உண்மையை சொன்னவுடன் சுட்டுவிட்டதோ?

நான் எழுதியதை மீண்டும் வாசியுங்கள். அதில் எதற்கெடுத்தாலும் புலம் பெயர் சமூகத்தினை குற்றம் சொல்வதனைத் தான் "(இன்றைய அனைத்து தோல்விகளுக்கும் காரணம் என்று புத்திசாலித்தனமாய் குற்றம் சாட்டப் படுகின்ற (வென்றால் புலி, தோற்றால் நாம்) ) புலம் பெயர் மக்கள் என்று குறிப்பிட்டேன்.

ஆனால் அதற்காக நீங்கள் சொல்கின்ற வீட்டு வைபவங்கள் OK...ஆனால் சமூக ரீதியான நிகழ்வுகள் not ok என்னும் பம்மாத்து விட நான் தயாரில்லை.

புலம் பெயர் தேசங்களில், நாம் வீட்டுக்குள் என்னத்தையும் செய்யலாம்.. திரையிடப் படும் வில்லு பொல்லு போன்ற படங்களை வரிசையில் நின்று முண்டியடித்துக் கொண்டு பார்க்கலாம்... வர்த்தக சந்தை விழா எனும் பெயரில் இலங்கை இறக்குமதிப் பொருட்களுக்கு விலை கழிவு கொடுத்து நிறைய விக்கலாம்...NRFC account இலங்கையில் வைத்திருந்து இங்கிருந்து பணம் அனுப்பி இலங்கையின் அன்னிய செலாவணியை கூட்டலாம்

இதே போன்ற விளையாட்டு போட்டி, மட்டக்களப்பில், திருமலையில் நடக்கும் போது எவரும் எதுவும் சொல்லவில்லை. ஒரு சமூகத்தின் இயங்கியலில் விளையாட்டு என்பது அத்தியாவசியமானது. மாணவர்களுக்கிடையேயான போட்டி என்பது அவ் மாணவர்களை மட்டும் அன்றி அவர்கள் சார்ந்த சமூகத்தினையும் துடிப்பாக வைத்திருக்கும் அம்சம். இதன் காரணத்தினால் தான் புலிகள் கூட தம் உறுப்பினர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டி நடாத்தி பரிசில்கள் வழங்குவது நடைமுறை. கடந்த ஆண்டும் யாழ்ப்பாணத்தில் நூற்றுக் கணக்கனோர் சுடப்பட்டும் கடத்தியும் கொல்லப் படும் போதும் கூட இதே காரணத்தினால் தான் வன்னியில் அவர்களால் இத்தகைய போட்டிகளை நடாத்தினர், மக்களும் பார்வையாளர்களாக பார்த்து உற்சாகப் படுத்தினர்

இவையெல்லாம் இப்படி இருக்க யாழ்பாணத்தில் வருடாந்திரம் நடக்கும் கல்லூரிகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி மட்டும் நடக்க கூடாது. அப்படி நடந்தால் அது எதிரிகளின் பிரச்சாரத்திற்கு வாய்பாகி விடும் என்று சொல்வது எப்படி சரியாகும்?

ஒன்று செய்யமாமே... யாழ் மத்திய கல்லூரி நிர்வாகத்தினையும், பரியோவான் கல்லூரி நிர்வாகத்தினையும் மாணவர்களையும், போட்டி பார்க்க வந்த அனைவரையும் எதிரிகளின் பிரச்சாரத்திற்கு ஏற்றவாறு நடந்தார்கள் என்று ஒட்டு மொத்தமாக துரோகிகள் என்று உங்களின் ஈய்ந்து போன பழைய நாமத்தினை சூட்டலாமே? அப்படி செய்யும் போது நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும்

Edited by நிழலி

வன்னிக்கென்று கடந்த இரு வாரங்களாக அவுஸ்த்திரேலிய தமிழ் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் எனூம் வானொலிச் சேவையின் மூலம் சேர்க்கப்பட்ட பணம் எவ்வாறு பெறப்பட்டது என்று தெரியுமா உங்களுக்கு? வீண் செலவுகளைத் தவிர்த்து எங்கள் சொந்தக்களுக்கு அனுப்புவோம் என்று சொல்லிச் சொல்லியே பணம் சேர்க்கப்பட்டது.

இப்ப சேகரிக்கும் பணம் வன்னியில் இருந்து இராணுவக்கட்டுப்பாட்டிற்கு வந்துள்ள மக்களுக்காகச் சேகரிக்கப்படுகிறதாகச் சொல்கிறார்கள். இராணுவக்கட்டுப்பாட்டிற்கு வரும் மக்களில் பலர் தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா ராசாக்கள்...இது அடிபடுற நேரமில்லை....யாரு கூட செய்தது யாரு குறைய செய்தது எண்டு திருவிழா முடிய கணக்கு பாப்பம்.. இப்ப அழுக்காள் கைய குடுத்து செய்யறதை செய்வம்.. பிறகு எல்லாம் விலாவாரியா கணக்கு பாப்பம்...தயவுசெய்து இத்தோட இந்த விஷயத்தை நிறுத்திக்கொளுவம்.....

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சேகரிக்கும் பணம் வன்னியில் இருந்து இராணுவக்கட்டுப்பாட்டிற்கு வந்துள்ள மக்களுக்காகச் சேகரிக்கப்படுகிறதாகச் சொல்கிறார்கள். இராணுவக்கட்டுப்பாட்டிற்கு வரும் மக்களில் பலர் தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

இதன் காரணத்தினால் தான் புலிகள் கூட தம் உறுப்பினர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டி நடாத்தி பரிசில்கள் வழங்குவது நடைமுறை. கடந்த ஆண்டும் யாழ்ப்பாணத்தில் நூற்றுக் கணக்கனோர் சுடப்பட்டும் கடத்தியும் கொல்லப் படும் போதும் கூட இதே காரணத்தினால் தான் வன்னியில் அவர்களால் இத்தகைய போட்டிகளை நடாத்தினர், மக்களும் பார்வையாளர்களாக பார்த்து உற்சாகப் படுத்தினர்

நீங்கள் சொல்லும் எல்லாம் சரிதான். ஆனால் விளையாட்டுப் போட்டி வைப்பதற்கு இதுதான் சரியான தருணமா? மாணவர்களை ஊக்குவிக்க, உடல், உள உறனை ம்மெம்படுத்த, சிறந்த பொழுது போக்காக ...இதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் இன்று வன்னியில் நடக்கும் அவலங்களைக் கண்டபின்னும் இது இப்போதைய உடனடித் தேவைதானா? அதுசரி, வன்னியில் புலிகள் போட்டி வைத்தார்கள் என்று சொல்கிறீர்கள், சரி, எப்போது. புதுக்குடியிருப்பில் ராணுவம் முன்னேறிக்கொண்டிருக்கும் போதா? நீங்கள் ரெண்டுவருடத்துக்கு முன்னர் நடந்தவை பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் இப்போது நடப்பதைப் பற்றிக் கதைக்கிறேன்.

மட்டக்களப்பிலும், திருமலையிலும் நடப்பவை உண்மைதான். அதை ஒழுங்கு செய்பவர்கள் யார் என்பதையும், என்ன நோக்கத்துக்காக ஒழுங்கு செய்யப்படுகின்றன என்பதையும் எல்லோரும் அறிவார்கள். அதேபோலத்தான் யாழ்ப்பாணத்துப் போட்டிகளும் ஒழுங்கு செய்யப்படுகின்றன என்று நீங்கள் வாதிட்டால் நான் ஒத்துக்கொள்கிறேன்.

நீங்கள் சொல்லும் வில்லும் பொல்லும் பார்க்க சனம் டீக்கெட் வங்க நிற்பதை ஒத்துக்கொள்கிறேன்.இது ஒரு சாபக்கேடுதான், அவர்களுக்கு அதன் தாக்கம் புரிவதில்லை. ஆனால் எல்லோரையும் அப்படி நினைக்கிறீர்களே?! சிங்களவனது பொருட்களை நான் முடியுமானவரை எனது வீட்டில் பாவிப்பதை தவிர்க்கிறேன், அதற்காக கடைகளில் அவை வில்படுவதை என்னால் தடுக்க முடியாது. இன்றும் எமது சனம், மலிபன் வேணும், யானை மார்க் சோடா வெணும் எண்டு கேட்டுப் போவதைப் பார்க்கும் போது கவலைதான்.

நாங்கள் வாதிடுவதால் இதனைத் தீர்க்க முடியாது. ஏதோ, முடிந்தவர்கல் தெளிவாக இருப்போம், மீதியாபவர்கலைத் திருத்தப் பார்ப்போம். இப்போதைக்கு அதுமட்டும் தான் செய்ய இயலும்.

என்ன சில காலம் முன்பு இடுப்பாட்டம் , இப்ப துடுப்பாட்டம் ?

http://www.euthayan.com/UY/UY/2009/02/28/A...009_007_001.jpg

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொபைல் இன்டர்நெட் ஈமெயில் அவசியம் தானா???

கனடா லண்டன் காரர் எல்லாம் எப்போது வன்னி சென்று சேரப்போகிறார்கள்??? எதற்கு வெளிநாட்டில்? நம் சகோதரர்கள் வன்னியில் துன்பங்களை அனுபவிக்கும் போது வெளிநாடு அவசியமா??? என்ன தராக்கி அண்ணா... ரெடியா???

புறப்படுவோம் அனைவரும். ஆயுதம் ஏந்த..........

  • கருத்துக்கள உறவுகள்

மொபைல் இன்டர்நெட் ஈமெயில் அவசியம் தானா???

புறப்படுவோம் அனைவரும். ஆயுதம் ஏந்த..........

தம்பி நான் வருவன் கொஞ்சம் பயமாய் இருக்கு.அது சரி யாருக்கு எதிரா அயுதம் ஏந்த வேண்டும் என்று நீங்கள் சொல்லவில்லை?

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி நான் வருவன் கொஞ்சம் பயமாய் இருக்கு.அது சரி யாருக்கு எதிரா அயுதம் ஏந்த வேண்டும் என்று நீங்கள் சொல்லவில்லை?

A35 ரோட்டுல நிக்கிற நாய்க்கு எதிரா

இந்தப்போட்டி நடக்கிறதால எனக்கிருக்கும் கவலையெல்லாம் வன்னில சனம் சாகிறதுலிம்மில்லை, நலன்புரி நிலையங்களில எம்பெண்களின் மானம் இழப்பதிலுமில்லை... ஈழத்தமிழினம் அழிவதிலுமில்லை.... எமக்காக தமிழகத்தில் தீயிட்டு ஒருவன் தன்னைத்தானே தந்தானே (ஒருவனில்லை) அவனைநினைத்தே நான் அதிகம் வருந்துகிறேன்..

நல்ல வேளை இந்த செய்தியை அவன் கேளாமலே போய்விட்டான்...

வாழ்க தமிழ்... வாழ்க தேசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தப்பட்ட இரு கல்லூரி நிர்வாகத்திற்கும் உலகத்தமிழர் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.