Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்பான மக்களே! வெற்றி பெற்று வாழ போருக்குத் தயாராகுங்கள் நம்பிக்கையுடன் வெடிக்கின்றேன்.

Featured Replies

தமிழீழ மக்களுக்கு கரும்புலி வீரர் மடல்.

அன்புக்கினிய எம் தாய்நாட்டு உறவுகளே வணக்கம்!

எங்கள் மக்களின் துன்பம் கண்டு துவண்டு கரும்புலியான எனது உணவுர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். அன்பானவர்களே! உங்களின் வாழ்விற்காக, இருப்பிற்காக எனது உயிரைக் கொடையாகக் கொடுப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். எமது இனத்தைச் சிங்கள தேசம் அழிக்கத் துடிப்பதை நினைக்கும் போதுதான் இன்னும், இன்னும் பல பிறப்பெடுத்து எமது இனத்தின் விடிவிற்காக கரும்புலியாகப் போகத் துடிக்கின்றேன்.

அன்பான எமது மக்களே! நாம் சுதந்திரம் பெற்றே தீரவேண்டும் என்பதை இப்போது சிங்களவன் செய்யும் கொடுமைகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றதல்வா? எங்களின் உறவுகளும், எங்களின் சொத்துக்களும் எங்கள் கண்முன்னாலேயே சிங்களவனால் அழிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா? சமாதானம்; பேசி அரசியல்தீர்வு தருவதாக நாடகம் ஆடி இப்போது அடிமையிலும் அடிமையாக்கி எமது இனத்தை அழிக்கத் துடிக்கின்றான் மகிந்த. இதனைச் சும்மா விடுவதா? இத்தனை ஆண்டு காலம் இரத்தம் சிந்தி, உயிர் விலைகொடுத்து போராடிய எம் தோழர்கள் காத்த தேசத்தை அழியவிடுவதா? ஒன்று மறியா பாலகரையும், அப்பாவிகளையும் கொல்லும் சிங்களவனைச் சும்மா விடுவதா? கொலைக்கு மேல் கொலைசெய்து எமது இனத்தை அடிமைகளாக்க நினைக்கும் சிங்களவனை நாம் சும்மா விடுவதா? சிந்தித்துப் பாருங்கள்.

வீதிக்கு, வீதி நாய்களைப்போல் சிங்களவன் ஏவும் செல்லுக்கு செத்துமடிகிறோமே? ஏன் தமிழினமே? குட்டை நாயையையும் வீட்டிற்குள் பூட்டி அடித்தல் திருப்பிக் கடிக்கவரும். ஆகவே, புலியினத்தை சுற்றிவளைத்துத் தாக்க நாம் சும்மா விடுவதா?

அன்பானவர்களே ஹிட்லர் எப்படி யூத இனத்தை அழித்தான் என்பது தெரியும்தானே? அதுதான் இன்று எம் கண்முன் நடக்கின்றது. மக்கள் அதிகம் வாழும் இடங்களை வண்டுமூலம் படம் எடுத்து அந்த இடங்கள் மீது செல்லடித்து மக்களைத் தொகை தொகையாக, குடும்பம் குடும்பமாக கொன்றொழித்து மகிழ்கின்றான் சிங்களவன். இன்னுமா எமக்கு ரோசம் வரவில்லை? இப்படியே அவன் அழிக்க, அழிக்க நாம் தொலைந்து போக வேண்டுமா?

சிந்தியுங்கள் மக்களே.

எனது அன்பான அண்ணன் மாரே, தம்பிமாரே, எங்கள் அக்காமாரே, தங்கைமாரே வேறுவொருவர் திரும்பிப் பார்த்தலே நெருப்பாகிவிடுவதுதான் எங்கள் பழக்கம். நாளை சிங்களவன் எம் தேசத்திற்குள் புகுந்து அன்பிற்குரிய அக்காவையும், பாசத்திற்குரிய தங்கையையும் சிதைக்கும்போது எம்மால் என்ன செய்யமுடியும? சாவு என்றோ ஒரு நாள் எமக்குச் சொந்தமானதுதான். வேண்டுமானால், இன்றே வரட்டும். இதன் மூலம் எமது இனம் விடுதலை பெறட்டும்.

எமது அக்காவும், தங்கையும் நிம்மதியாக வாழட்டும். அக்கா, தங்கை சிதைக்கப்படும்போது ஐயோ நான் கரும்புலியாய் போயாவது எனது அக்காவைக் காப்பாற்றியிருக்கலாம் என வேதனைப்படுவீர்கள். எனவே, நீங்கள் முடிவெடுங்கள். உங்கள் அக்காவிற்கு மட்டுமல்ல, எமது இனத்திற்கு நடக்கப்போவது இதுதான். இதிலிருந்து விடுதலை பெற அமைதியாக சிந்தித்து ஆழமான முடிவை எடுங்கள்.

அன்பான அக்காமாரே, தங்கைமாரே இன்று நீங்கள் முடிவெடுங்கள். முடிவெடுக்கத்தவறினால், நாளை வாழ்விழந்து, வாழ்க்கை வெறுத்து தற்கொலை நிலைதான் வரும், கடைசி மட்டும் பார்ப்போம் என்றிருந்துவிடாதீர்கள். அது உங்கள் வாழ்க்கையில் கடைசியாக இருந்துவிடும். வெள்ளம் வரும் முன் அணை கட்டுவதுதான் புத்திசாலித்தனம். குண்டுச் சத்தத்திற்குப் பயந்து போர் செய்யாமல் இருந்து நாளை வேதனைப்படப் போகின்றீர்களா? அல்லது இன்றே செய்யப்போகின்றீர்களா?

இராணுவ பூதம் என்ன செய்யப்போகின்றதென்று உங்களுக்குத் தெரியும். அக்காமாரே, தங்கைமாரே வெடிமருந்தைக் கட்டியணைத்து முத்தமிடும்; நான் உங்களிடம் பேசுகின்றேன். நாளை வெடிக்கும்வரை எமது விபரங்கள் மௌனமாகவே இருக்கும். அதன்பின் என் உணர்வுகள் உங்களைத் தாக்கும். என்னைக் கரும்புலியாக்கிய பெருமை சிங்களவன் மகிந்தவிற்கே சாரும். எனக்கும் வாழவேண்டும் என்ற ஆவல் உண்டு. ஆனால், இந்தக் கொடுமைகளையெல்லாம் பார்த்துக்கொண்டு இதற்கு ஒரு முடிவுகட்டாமல் எப்படி வாழமுடியும்?

எமது அன்பான அம்மாமாரே, அப்பாமாரே இன்றுள்ள நெருக்கடிக்கு விரைவாக முடிவெடுக்கவேண்டும். உங்கள் பிள்ளைகளை நீங்கள் உங்களிடம் வைத்திருப்பதால் பாதுகாக்கமாட்டீர்கள். மாறாக, உங்கள் கண்முன் சிங்களக் காடையார்களால் கொடுமைப்படுத்தப்படுவதைத்தா

இவ்வளவு நடந்தும் எமது மக்கள் பாதுகாப்புத் தேடி சிங்களவனிடம் தஞ்சமடைவது வேதனைக்குரியது.மானமிழந்து வாழ்வதை விட மானத்தோடு போராடி மடிவதே மேல் என்பதை இவர்கள் இன்னும் உணரவில்லை...

இவ்வளவு நடந்தும் எமது மக்கள் பாதுகாப்புத் தேடி சிங்களவனிடம் தஞ்சமடைவது வேதனைக்குரியது.மானமிழந்து வாழ்வதை விட மானத்தோடு போராடி மடிவதே மேல் என்பதை இவர்கள் இன்னும் உணரவில்லை...

இதை நீங்கள் அன்றே முடிவு செய்து களத்தில் நிக்காமல் ஏன் வெளிநாட்டுக்கு வந்தீங்கள்?. போராட்டத்தை தொடர்வதா இல்லையா என்பதை களத்தில் உள்ள மக்கள் தான் தீர்மானிக்கவேண்டும். காரணம் சொல்லொனா துன்பத்திற்கு ஆளானவர்கள் அவர்கள். இன்னும் சொல்லப்போனால் ஒரு ஆயுதபோராட்டத்திற்கு மிக முக்கியமான ஆளனிவலுவைப் பற்றி சிந்த்திக்காமல் வாய்ப்பு கிடைத்தவுடன் தப்பினோம் பிழைத்தோம் என்டு ஓடி வந்த எங்களை தான் அந்த மக்கள் குறை கூறவேண்டுமே ஒழிய நாம் அவர்களுக்கு அறிவுரை சொல்ல எந்த தகுதியும் அற்றவர்கள்

ஆளனிபலத்துடன் இருந்தால் மட்டும் சண்டைபோட முடியுமா.ஆயுதமும் வேண்டும் தானே?ஆயுதம் வேண்டும் ஆயுதம் வேண்டுமானால் பணம் வேண்டும் புலிகளுக்கு பணம் எங்கிருந்து வரும் வானத்திலிருந்தா?

பழைய பஞ்சாங்கத்தை புரட்டாமல் புதிதாக சிந்தியுங்கள்?

ஆழ்ந்த அனுதாபங்கள்!

இவ்வளவு நடந்தும் எமது மக்கள் பாதுகாப்புத் தேடி சிங்களவனிடம் தஞ்சமடைவது வேதனைக்குரியது.மானமிழந்து வாழ்வதை விட மானத்தோடு போராடி மடிவதே மேல் என்பதை இவர்கள் இன்னும் உணரவில்லை...

உங்கள் அகராதியில் மானம் எண்டதுக்க என்ன அர்த்தம் ? போரில் அகப்பட்டுள்ள வன்னி மக்களின் மானம் பற்றி அவர்களை தவிர வேறு எவரேனும் கதைக்க யோக்கியதை இருக்கா? ஒரு தாய் தனது குழந்தையின் உயிரை காப்பாற்ற முனைவது அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உள்ள உணர்வு. கைகுழந்தைகளையும் சின்னஞ் சிறுவர்களையும் எறிகணைகளுக்கு சதைக்குவியலாக்கி யார் மானத்தை யார் காப்பாற்றுவது? எங்கேனும் ஒரு புலம்பெயர்ந்த தமிழனோ அல்லது அரச கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழனோ தனது மகனையோ மகளையோ வன்னி மக்களை காக்கும் பணிக்காக தாயகத்துக்க போராட அனுப்புவார்கள்? ஆனால் அவர்கள் எல்லோரும் மடிந்து மான மசிரை ஏனைய தமிழர்களுக்கு குடுக்க வேணும்? தனக்கு உணவை தானே உற்பத்தி செய்தவர்களும் ஏனையவர்களுக்கு உற்பத்தி செய்தவர்களும் பட்டிணிக்கு இறப்பதில் போகாத மான மசிர் கஞ்சிக்கு வரிசயைில் தட்டேந்தி நிற்பதில் போகாத மான மசிர் குஞ்சு குருமன்களை காப்பாற்ற முனைவதில் போகப்போகுது? என்னுமொரு மனிதனை மானம் மசிர் என்ற பன்னாடைத் தனங்களுக்காக மடியச் சொல்லும் அருகதை யாருக்கும் இல்லை. வேணுமானால் அவரவர் விரும்பியபடி செத்து அதை காப்பாற்றுங்கள்.

ஆழ்ந்த அனுதாபங்கள்!

அனுதாபத்தை எதிர்பார்த்து அவர் இந்த மடலை எழுதவில்லை... ஒருவேளை உங்களுக்கு நக்கலாக இருக்கிறதோ...??

வன்னிக்குள் வாழ்ந்தவர்கள்..வாழ்கிறவர்கள்

.. மானம் மிகுந்த தமிழர்..குழந்தைகளையும் கர்பிணித்தாய்மார்கiளுயும் வலுவிழந்தவர்கiளுயும்.. பாதுகாப்புத் தேடி அவர்கள்நிலமையுணரந்து உறவுகளே அனுப்பிவைப்பதாக கேள்விப்பட்டேன் பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் என்பார்கள் சொல்லவொணா துன்பங்களின் மத்தியில் அல்லலுறும் மக்களை இதுதான் நீங்கள் செய்ய வற்புறுத்தும் தகுதி கடவுளுக்கே கிடையாது

ஆழ்ந்த அனுதாபங்கள்!

:rolleyes: கொச்சைப்படுத்தாதீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அகராதியில் மானம் எண்டதுக்க என்ன அர்த்தம் ? போரில் அகப்பட்டுள்ள வன்னி மக்களின் மானம் பற்றி அவர்களை தவிர வேறு எவரேனும் கதைக்க யோக்கியதை இருக்கா? ஒரு தாய் தனது குழந்தையின் உயிரை காப்பாற்ற முனைவது அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உள்ள உணர்வு. கைகுழந்தைகளையும் சின்னஞ் சிறுவர்களையும் எறிகணைகளுக்கு சதைக்குவியலாக்கி யார் மானத்தை யார் காப்பாற்றுவது? எங்கேனும் ஒரு புலம்பெயர்ந்த தமிழனோ அல்லது அரச கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழனோ தனது மகனையோ மகளையோ வன்னி மக்களை காக்கும் பணிக்காக தாயகத்துக்க போராட அனுப்புவார்கள்? ஆனால் அவர்கள் எல்லோரும் மடிந்து மான மசிரை ஏனைய தமிழர்களுக்கு குடுக்க வேணும்? தனக்கு உணவை தானே உற்பத்தி செய்தவர்களும் ஏனையவர்களுக்கு உற்பத்தி செய்தவர்களும் பட்டிணிக்கு இறப்பதில் போகாத மான மசிர் கஞ்சிக்கு வரிசயைில் தட்டேந்தி நிற்பதில் போகாத மான மசிர் குஞ்சு குருமன்களை காப்பாற்ற முனைவதில் போகப்போகுது? என்னுமொரு மனிதனை மானம் மசிர் என்ற பன்னாடைத் தனங்களுக்காக மடியச் சொல்லும் அருகதை யாருக்கும் இல்லை. வேணுமானால் அவரவர் விரும்பியபடி செத்து அதை காப்பாற்றுங்கள்.

எங்கப்பு இருந்த இவ்வளவு நாளா ?????? :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த நாட்டு மக்கள் அனைவரும் போராடப் பயந்து புறப்பட்டு வந்தவர்கள் இல்லை.அவர்கள் பல் வேறு காரணங்களுக்காய் வந்தவர்கள்.வந்தவர்களில் சிலர் திரும்பி போயும் இருக்கிறார்கள்.எந்த உயிரையும் அழிக்கும் உரிமை ஒருவருக்கும் இல்லை ஆனால் அந்த உயிர் வீணாகப் போகும் தான் என்னும் அதிகம் கவலையாகத் தான் இருக்கும்.பசி,பட்டினி அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.தனிய போராட ஆளணி இருந்தால் மட்டும் போதாது பொருளாதர வசதியும் தேவை.புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் மக்கள் பெரும்பாலோனொர் தம்மால் இயன்ற வரை போராட்டத்திற்கும் தாயக மக்களுக்கும் உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.உண்மையில் ஈழத்தில் இருப்பவர்களையும் பார்க்க புலம் பெயர் நாட்டில் இருப்பவர்கள் தான் அதிகம் பாவம் செய்தவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

கைவேயிலை போகேக்கை குறுக்கால இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் மாறிமாறி ஓடித்திரியிற அணில் மாதிரி இவரும் மாறி மாறி கதைக்கிறார்.

அணில் ஒருநாள் நெரிபட்டுச் சாகும்.

இவர்?

  • கருத்துக்கள உறவுகள்

கைவேயிலை போகேக்கை குறுக்கால இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் மாறிமாறி ஓடித்திரியிற அணில் மாதிரி இவரும் மாறி மாறி கதைக்கிறார்.

அணில் ஒருநாள் நெரிபட்டுச் சாகும்.

இவர்?

சாணக்கியனுக்கு மிகவும் ஏற்ற பதில்

முன்புதான் அப்படி இப்படிக்கதைத்தார்

இப்போ முழுவதும் மாறிவிட்டார்

அதன் தூக்கல்தான் இந்:த ஏளனம்

ஆனால்...........???

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் இணைத்த காணொளி ஒன்று உறவாடும் ஊடகம் பகுதியில் இருக்கிறது. கனேடியத் தொலைக்காட்சியில் தமிழர் தரப்பில் இருவர், சிங்களவர் ஒருவர், மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஒருவர் மற்றும் மாற்றுக்கருத்து மாணிக்கம் ஒருவர் ஆகியோர் உரையாடுகிறார்கள்.

இதில் சிங்களவரும் அந்த மாற்றுக்கருத்து மாணிக்கமும் புலம்பெயர் தமிழர், வன்னித்தமிழர் யாழ்/கிழக்குத்தமிழரை வைத்து ஒரு அரசியலும் செய்ய முடியவில்லை. ஆனால் பத்து லட்சம் கொழும்புத்தமிழர் சிங்களவருடன் இணைந்துவாழ்ந்து சரித்திரம் படைப்பதாக புளகாங்கிதம் அடந்து தமிழர் தரப்பின் வாயை அடைப்பதில் ஓரளவு வெற்றி கண்டார்கள். அப்போது அந்தக் கொழும்புவாழ் தமிழ்ச் சமூகத்தை நினைத்து என் மனதுக்குள் தோன்றியது:

ஆழ்ந்த அனுதாபங்கள்!

:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆளனிபலத்துடன் இருந்தால் மட்டும் சண்டைபோட முடியுமா.ஆயுதமும் வேண்டும் தானே?ஆயுதம் வேண்டும் ஆயுதம் வேண்டுமானால் பணம் வேண்டும் புலிகளுக்கு பணம் எங்கிருந்து வரும் வானத்திலிருந்தா?

சூப்பர் பதில்.. எப்பிடியெல்லாம் நியாயங்களை கற்பித்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை.

பத்து லட்சம் பேர் ஆயுதம் ஏந்தி போராட பத்தாயிரம் பேர் வெளிநாடுகளுக்கு வந்திருந்தால் இது ஒரு நியாயமான காரணம்தான். ஆனால் நடந்தது என்ன? பத்தாயிரம் பேர் போராட பத்துலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு வந்தோம்.

மனச்சாட்சியைத் தொடுங்கள்..? 35 லட்சம் மக்களாம் ஈழத்தமிழர்கள். அவர்கள் விடுதலை வேண்டி ஆயுத போராட்டம் நடாத்துகிறார்களாம். ஆ.. அப்பிடியா.. கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வரை ஆயுதம் ஏந்தியிருக்கிறார்களா... ? சே சே.. அவ்வளவு இல்லை..

அப்போ ஒரு 5 லட்சம்....?

இல்லவே இல்லை..

ஒரு லட்சம்....?

சான்சே இல்லை..

ஒரு ஐம்பதாயிரம்...?

பகிடியா.. ?

ஒரு பத்தாயிரம் ?

ம்.. கிட்டத்தட்ட வரும்..

--------------------------------------

சொல்லுங்கள் நண்பர்களே..

விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடும் இனமென்று சொல்லிக் கொள்ளும் யோக்கிதை இருக்கிறதா நமக்கு..?

  • கருத்துக்கள உறவுகள்

இதை நீங்கள் அன்றே முடிவு செய்து களத்தில் நிக்காமல் ஏன் வெளிநாட்டுக்கு வந்தீங்கள்?. போராட்டத்தை தொடர்வதா இல்லையா என்பதை களத்தில் உள்ள மக்கள் தான் தீர்மானிக்கவேண்டும். காரணம் சொல்லொனா துன்பத்திற்கு ஆளானவர்கள் அவர்கள். இன்னும் சொல்லப்போனால் ஒரு ஆயுதபோராட்டத்திற்கு மிக முக்கியமான ஆளனிவலுவைப் பற்றி சிந்த்திக்காமல் வாய்ப்பு கிடைத்தவுடன் தப்பினோம் பிழைத்தோம் என்டு ஓடி வந்த எங்களை தான் அந்த மக்கள் குறை கூறவேண்டுமே ஒழிய நாம் அவர்களுக்கு அறிவுரை சொல்ல எந்த தகுதியும் அற்றவர்கள்

ஏதோ நீதியான நியாயம் பேசுவது போல்தான் உங்கள் மனதின் எண்ணம். அத்தோடு ஏதோ மக்கள் நலன் காப்பதுபோல் ஒரு திண்ணம்.

உண்மை கசப்பபானது அதற்றகாக அதை உண்ணாமல் உயிர்வாழல் ஆகாது.

இங்கு வந்தவருக்கு நியாயமக நான் வாதடவில்லை ஆனால்.

போர் இல்லையேல் மரணம் எனும் நிலை இங்குள்ள மக்களுக்கு இல்லை.

அங்கே அது ஒன்றுதான் நிலை. போராளிகள் போராடி எமை காப்பபார்கள் எனும் மனநிலையில் அவர்கள் இருப்பது இன்னும் துன்பத்துக்குள்தான் அவர்களை தள்ளும். போராளிகள் தம்மால் முடிந்ததை செய்துகொண்டிருக்கிறார்கள் அதையும் தாண்டி ஒரு மனிதசக்தி அவர்களுக்கு தேவை அதை பல வடிவங்களில் அவர்கள் மக்களுக்கு சொல்லிகொண்டிருக்கிறார்கள் இன்னமும் விழங்காது இருப்பது வெறும் மரணத்திற்கே வழிவகுக்கும்.

ஏதோ நீதியான நியாயம் பேசுவது போல்தான் உங்கள் மனதின் எண்ணம். அத்தோடு ஏதோ மக்கள் நலன் காப்பதுபோல் ஒரு திண்ணம்.

உண்மை கசப்பபானது அதற்றகாக அதை உண்ணாமல் உயிர்வாழல் ஆகாது.

இங்கு வந்தவருக்கு நியாயமக நான் வாதடவில்லை ஆனால்.

போர் இல்லையேல் மரணம் எனும் நிலை இங்குள்ள மக்களுக்கு இல்லை.

அங்கே அது ஒன்றுதான் நிலை. போராளிகள் போராடி எமை காப்பபார்கள் எனும் மனநிலையில் அவர்கள் இருப்பது இன்னும் துன்பத்துக்குள்தான் அவர்களை தள்ளும். போராளிகள் தம்மால் முடிந்ததை செய்துகொண்டிருக்கிறார்கள் அதையும் தாண்டி ஒரு மனிதசக்தி அவர்களுக்கு தேவை அதை பல வடிவங்களில் அவர்கள் மக்களுக்கு சொல்லிகொண்டிருக்கிறார்கள் இன்னமும் விழங்காது இருப்பது வெறும் மரணத்திற்கே வழிவகுக்கும்.

அடடே... அவர்களுக்கு ஒன்றுமே விளங்குது இல்லையப்பா.... எனக்கு கூட இந்த உண்மை விளங்குது இல்லை பாரும்... விளங்கின நீங்களும் உங்களை மாதிரி புத்திசீவிகளும் ஒருக்கா வன்னிப் பக்கம் போய் ஒன்றும் விளங்காமல் தம் உயிரை காப்பாற்ற பரிதவித்து நிற்கும் மக்களுக்கு அறிவுரை சொல்லி விளங்கப் படுத்தினால் என்ன?

ஆளனிபலத்துடன் இருந்தால் மட்டும் சண்டைபோட முடியுமா.ஆயுதமும் வேண்டும் தானே?ஆயுதம் வேண்டும் ஆயுதம் வேண்டுமானால் பணம் வேண்டும் புலிகளுக்கு பணம் எங்கிருந்து வரும் வானத்திலிருந்தா?

பழைய பஞ்சாங்கத்தை புரட்டாமல் புதிதாக சிந்தியுங்கள்?

புதுசா எப்படி சிந்திக்கிறது?...வன்னியில சிக்கியிருக்கிற எங்கட சொந்தகாரங்கள எப்படி வெளியில கூப்பிடலாம்...எங்கட ஆக்கள் எல்லாம் பாதுகாப்பா வெளிநாட்டிக்கு வந்தபிறகு வெள்ளிக்கிழமை பீயர் பார்ட்டிகளில ஏன் என்னும் புலிகள் அடிக்காம இருக்கிறாங்கள் என்டு புலிகளை திட்டலாம்...புலிகள் காசு கேட்டு வந்தா அதுக்கு ஆயிரம் நொட்டை சொல்லி ஒரு 50 டொலரை குடுத்து சமாளிக்கலாம் என்டா சிந்திக்க சொல்லுறீங்கள். உங்கட கதைய பார்த்தா ஏதோ புலம் பெயர்ந்தவர்கள் கொட்டி கொடுத்து அங்க ஆயுதங்கள் குவிஞ்சு கிடக்கிற மாதிரி எல்லோ கிடக்கு. எம்.ஐ 24 உலங்குவானூர்தியையே சுட்டு வீழ்த்த முடியாத நிலையில தான் நாங்க இருக்கிறம் என்டது என்னும் எங்கட சனத்திக்கு விளங்கேல்ல.

90 களில யாழில புலிகள் பங்கர் வெட்ட கூப்பிட்டா அதுக்கு ஆயிரம் கதைகள் சொல்லி வீராப்பு பேசின ஆக்கள் தான் இப்ப சிங்களவன் பங்கரும் சென்றி பொய்ன்டும் வெட்ட சொல்லி ஓடர் போடேக்க மூச்சு பேச்சில்லாம அடக்கமா போய் வெட்டினம்.

ஆயிரம் ஆயிரம் குண்டு மழைக்குள் நின்றுகொண்டு காயங்களுக்கு தகுந்த மருத்துவ வசதி கூட அற்று போராடும் புலிகளுக்கும், சாவையே ஆயுதமாக்கி உடலில் வெடிகுண்டுடன் போகும் கரும்புலிகளுக்கும் மட்டும் தான் வன்னி மக்கள் நோக்கி போராட வாங்கள் என்று அறைகூவல் விடமுடியும். அவர்களுக்குத் தான் அந்த முழு உரிமையும் இருக்கு. அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்றவுடன் தாமும் அப்படி வேண்டுகோள் விடுக்கலாம் என்று சொல்ல எமக்கு எந்த அருகதையும், தார்மீக உரிமையும் இல்லை.

எமக்கும் தம்மையே ஆகுதியாக்கும் இளம் போராளிகளுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருக்கின்றது என்பதனையும், எமக்கான தமிழ் தேசியம் நோக்கிய பணிகள் நிறைய உள்ளன என்பதனையும் உணருங்கள்.

புலிகளைப் பார்த்து பூனை சூடு போட்டால் கூட பரவாயில்லை.. எம்மைப் போன்ற கள்ளப் பூனைகள், தினமும் மரணமும் வேதனையுமாய் சிலுவை சுமக்கும் வன்னி மக்கள் மீது விமர்சனம் செய்யும் செயலை பார்க்கத்தான் வெறுப்பாக இருக்கின்றது

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைப் பார்த்து பூனை சூடு போட்டால் கூட பரவாயில்லை.. எம்மைப் போன்ற கள்ளப் பூனைகள், தினமும் மரணமும் வேதனையுமாய் சிலுவை சுமக்கும் வன்னி மக்கள் மீது விமர்சனம் செய்யும் செயலை பார்க்கத்தான் வெறுப்பாக இருக்கின்றது

உண்மை தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராளிகள் போராடி எமை காப்பபார்கள் எனும் மனநிலையில் அவர்கள் இருப்பது இன்னும் துன்பத்துக்குள்தான் அவர்களை தள்ளும்

நாங்கள் வெளிநாடுகளுக்கு வந்த போது எவ்வளவோ இடம் போய்த்தானே வந்தோம். அத போல முல்லைத்தீவு மக்களும் கடலால தாய்லாந்து போய் அங்கிருந்து எப்படியாவது வெளிநாடுகளுக்கு வந்து விட வேண்டும். நாங்கள் அப்படித்தான் உயிர்களைப் பாதுகாத்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்

போரடுபவன் தோற்கலாம் போராட மறுப்பவன் ஏற்கனவே தோற்று விட்டவன்.

வன்னிக்குள் இருப்பவர்கள் எல்லோரும் போராடாமல் இருந்தால் அழிவு நிச்சயம் 100 வீதம் தோல்வி.போராடினால் எல்லோரும் போராடினால் அழிவைக் குறைக்கலாம் வெற்றி பெறவும் சந்தர்ப்பம் உண்டு.ராஜபக்ச 2 தெரிவுகளை தமிழர்களிடம் விட்டுள்ளார்.எது நல்லது?

சரணாகதி(முழு அழிவு) அல்லது போர்(பகுதி அழிவுடன் கூடிய வெற்றி அல்லது தோல்வி )

புலம் பெயர்ந்தவர்கள் எவரும் சரணாகதியை விரும்ப மாட்டார்கள்.போருக்கே ஆதரவு கொடுப்பார்கள் இந்த நிலையில் அவர்களின் ஆதரவை இழப்பதா?அல்லது அவர்களின் ஆதரவோடு போராட்டத்தை முன்னெடுப்பதா? இதுவே யதார்த்தம். புலம் பெயர்ந்;தவர்களில்

புலத்திலும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்காதவர்கள்தான் உண்மையில் கோழைகள் களத்தில் பேராடுபவர்களின் ஒரே மாறிலியான

ஆறுதல் புலம் பெயர்ந்தவர்களே!

மானச் சாவா?ஈனச் சாவா? இதுவே அந்தக் கரும்புலியின் வேண்டுகோள்.

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.