Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈழ ஆதரவிற்கு தடை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. தற்பொழுது ஈழப்பிரச்சினையானது இந்திய அரசியலில் பேரளவில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈழ ஆதரவை ஒடுக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாவது இந்திய அரசியலில் ஈழ மக்களது பிரச்சினை பெரிதளவு பேசப்பட்டு வருகின்றது. ஈழ மக்களுக்கு ஆதரவாக தமிழ் மக்களிடத்தில் ஈழ மக்களின் நிலையை எடுத்துச்சொல்லும் வகையில் மனித நேயமிக்க அரசியல்கட்சிகளும் , அரசியல் சாரா அமைப்புகளும் துண்டறிக்கைகளையும் , சுவரொட்டிகளையிம் , பதாகைகளையும் வைத்து மக்களிடத்தில் தமிழுணர்வை ஊட்டிவருகின்றனர்.

தமிழகத்தில் எழுந்துள்ள ஈழ ஆதரவானது தமிழகத்தில் மட்டுமல்லாது , இந்திய முழுமைக்கும் ஒரு அரசியல் மாற்றத்தினை அமைக்கும் விடயமாக எழுச்சிபெற்றுள்ளது.

இந்நிலையில் இவ்வெழுச்சியை ஒடுக்கும் வகையில் ஈழம் சார்ந்த எவ்வித துண்டறிக்கைகளும் , சுவரொட்டிகளும் , பதாகைகளும் அச்சடிக்க கூடாது என்று அச்சகத்தினர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது. மீறி அச்சடித்தால் அச்சகத்தினர் மேல் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0d...d426QV3b02ZLu3e

இவர்கள்தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயகவாதிகள் !!

Edited by senthil5000

இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. தற்பொழுது ஈழப்பிரச்சினையானது இந்திய அரசியலில் பேரளவில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈழ ஆதரவை ஒடுக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாவது இந்திய அரசியலில் ஈழ மக்களது பிரச்சினை பெரிதளவு பேசப்பட்டு வருகின்றது. ஈழ மக்களுக்கு ஆதரவாக தமிழ் மக்களிடத்தில் ஈழ மக்களின் நிலையை எடுத்துச்சொல்லும் வகையில் மனித நேயமிக்க அரசியல்கட்சிகளும் , அரசியல் சாரா அமைப்புகளும் துண்டறிக்கைகளையும் , சுவரொட்டிகளையிம் , பதாகைகளையும் வைத்து மக்களிடத்தில் தமிழுணர்வை ஊட்டிவருகின்றனர்.

தமிழகத்தில் எழுந்துள்ள ஈழ ஆதரவானது தமிழகத்தில் மட்டுமல்லாது , இந்திய முழுமைக்கும் ஒரு அரசியல் மாற்றத்தினை அமைக்கும் விடயமாக எழுச்சிபெற்றுள்ளது.

இந்நிலையில் இவ்வெழுச்சியை ஒடுக்கும் வகையில் ஈழம் சார்ந்த எவ்வித துண்டறிக்கைகளும் , சுவரொட்டிகளும் , பதாகைகளும் அச்சடிக்க கூடாது என்று அச்சகத்தினர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது. மீறி அச்சடித்தால் அச்சகத்தினர் மேல் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0d...d426QV3b02ZLu3e

இவர்கள்தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயகவாதிகள்

:unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. தற்பொழுது ஈழப்பிரச்சினையானது இந்திய அரசியலில் பேரளவில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈழ ஆதரவை ஒடுக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அடி சக்கையெண்டானாம் . தேர்தல் ஆணையத்துக்குள்ளும் அரசியல் நுளைந்துவிட்டது .

அது சரி , தெர்தல் ஆணையாளரை நியமிப்பதுவும் அரசியல் வாதிகள் தானே .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்நிலையில் இவ்வெழுச்சியை ஒடுக்கும் வகையில் ஈழம் சார்ந்த எவ்வித துண்டறிக்கைகளும் , சுவரொட்டிகளும் , பதாகைகளும் அச்சடிக்க கூடாது என்று அச்சகத்தினர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது. மீறி அச்சடித்தால் அச்சகத்தினர் மேல் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

அச்சடிப்பதை விட்டுவிட வேண்டியது தானே. ஈழம் சார்ந்த அரசியல்வாதிகளின் தேர்தல் அறிக்கைகளை நோக்கி அடுத்த பத்திரிகைச் சுதந்திரம் தொடரும். சுதந்திரம் இந்தியாவில் பறிபோய்விட்டது.

அச்சு சுதந்திரத்தில் தேர்த ஆணையகம் எவ்வாறு தலையிட முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில மாதங்களாவது இந்திய அரசியலில் ஈழ மக்களது பிரச்சினை பெரிதளவு பேசப்பட்டு வருகின்றது. ஈழ மக்களுக்கு ஆதரவாக தமிழ் மக்களிடத்தில் ஈழ மக்களின் நிலையை எடுத்துச்சொல்லும் வகையில் மனித நேயமிக்க அரசியல்கட்சிகளும் , அரசியல் சாரா அமைப்புகளும் துண்டறிக்கைகளையும் , சுவரொட்டிகளையிம் , பதாகைகளையும் வைத்து மக்களிடத்தில் தமிழுணர்வை ஊட்டிவருகின்றனர்.

இவர்கள்தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயகவாதிகள் !!

கருணாநிதி மகாத்தயா (ஐயாவு) கிட்டத்தட்ட ஒரு கிலி பிடிச்சதால பாக்கிறதெல்லாம் புலி மாதிரித் தெரியுதோ தெரியேல்லை. வெள்ளை மருமோள் இட்ட பணியை தலையால் செய்யும் அடிமையானவர்களிடம் போய் எமக்காக் குரல் கொடுங்கள் என்பதைவிடப் போராடி வெல்வதே ஒரே வழியாகும். தேர்தல் ஆணையமென்ன தேர்தலே ஆளும் வர்க்கத்தினது அத்துமீறல் நிறைந்ததுதானே.

பொதுவாக ஐயாவுக்கு " புலிகளே தமிழர் தமிழரே புலிகள் " என்றதொரு புதிய எழுச்சி உலகமெங்கும் வாழும் தமிழரிடையே , அரசியல் , தேச நிலை எல்லைகளைக்கடந்து தோற்றம் கொண்டு நெடுநாளாகிவிட்டது என்பது தெரியாத விடயமல்ல. அது சிலது காலம் உறைநிலையில் இருந்து முத்துக்குமார் அவர்கள் மூட்டியதோடு கொழுந்துவிட்டெரியத் தொடங்கிவிட்டதையே அண்மைய நிகழ்வுகள் உறுதிசெய்கின்றன. இதன் விளைவே இது போன்ற தடைகள், கைதுகள் எனப் பல்வேறு நடவடிக்கைகளாகும். ஆனால் அனைத்துத் தடைகளையும் கடந்து எட்டுக்கோடி தமிழர்களும் இணைந்து தமக்கான தேசத்தை அமைப்பார்கள்.

காங்கிரசும் திமுகவும் புலி பிடிப்பதற்காக என நினைத்து, பெரிய குழியாக வெட்டுகின்றார்கள், அது தங்களுக்குத்தான் என்று தெரியாமல். என்ன செய்ய வரலாறு இவர்களைக் கவனித்துக்கொள்ளும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப யாருக்காக தேர்தல் என்று ஒரு சந்தேகம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க ஜனநாயகம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அச்சு சுதந்திரத்தில் தேர்த ஆணையகம் எவ்வாறு தலையிட முடியும்?

தென் மாநிலங்களுக்கு ஒருவகை சுதந்திரமும் வட மாநிலங்களுக்கு இன்னுமொரு வகைச் சுதந்திரமும் இருக்கும் ஒரே நாடு இந்தியாவே. தமக்குத் தேவையானவற்றை உயர்நீதி மன்றங்கள் தீர்த்தபின்னும் பெறமுடியாமல் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. இந்த நிலையில் நாம் தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமை என்ற ஒன்றை மட்டுமே எதிர்பார்க்கமுடியும். அரசியல் வாதிகளிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழம் என்று போராடாமல் இந்து ஈழம் என்று போராடியிருந்தால் சில நேரம் இந்தியா கண்னை திறந்திருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசும் திமுகவும் புலி பிடிப்பதற்காக என நினைத்து, பெரிய குழியாக வெட்டுகின்றார்கள், அது தங்களுக்குத்தான் என்று தெரியாமல். என்ன செய்ய வரலாறு இவர்களைக் கவனித்துக்கொள்ளும்.

இப்படித்தான்

இப்படித்தான்

எமதூரிலும் ஆரம்பித்தார்கள்

சவக்குழியை தாமே வெட்டத்தொடங்கிவிட்டார்கள்

இந்தியா என்கின்ற நாட்டை கடைசியாக இப்பொழுதே வடிவாகப்பார்த்துக்கொள்வோம்

ஏனெனில்..............?????????????

இந்த செய்தி வேறு எத்த தளத்திலயும் வானொலி தொலைகாட்சிகளிலையும் வரவில்லையே? இப்படி வெளிப்படையாக ஈழம் பற்றி பேசக்கூடாது என்று அறிக்கை விடுவார்கள் என்பது சந்தேகம். சிலவேளை விடுதலைப்புலிகள் பற்றி பிரச்சாரம் செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி வேறு எத்த தளத்திலயும் வானொலி தொலைகாட்சிகளிலையும் வரவில்லையே? இப்படி வெளிப்படையாக ஈழம் பற்றி பேசக்கூடாது என்று அறிக்கை விடுவார்கள் என்பது சந்தேகம். சிலவேளை விடுதலைப்புலிகள் பற்றி பிரச்சாரம் செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கலாம்.

ஆத்திரக்காறனுக்கு புத்தி.........?????

என்று சொல்வது இதைத்தான்

எதையும் செய்யும் நிலைதான் இன்று....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தி தினமலரில் சிறிதாக வந்துள்ளது

http://www.dinamalar.com/pothunewsdetail.a...ls=&ncat=DI

இது ஒரு... அல்லது பல.... இந்தியாவை ஆளும் இயந்திரங்களின் ஒரு கருத்துக்கணிப்(பு)பாகலாம். :unsure: தமிழகமே! தமிழே! புரிந்து கொள்... :icon_idea::) அல்லது நீ அறியாததா... :(:huh::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தினமலரில் உள்ளபடி நடப்பதென்றால் தேர்தல் எதற்கு..........

யார் வென்றார்கள் என்பதை மட்டும் நீங்களாகவே தீர்மானித்து அறிவித்துவிடலாமே............

என்ன சுவரொட்டிகளில் இருக்குவேணும் என்பதை பக்கத்திலுள்ள காவல்நிலையத்தில் கொண்டுபோய் திருத்தம்செய்து அவர்கள் அனுமதிப்பதை மட்டுமே ஒட்டட்டாம்

வாழ்க

உலகத்தின் மரியாதை மிக்க ஐனநாயகம்

இதன் உண்மையான அர்த்தம்

ஈழத்தமிழனின்மேல் அந்த அளவுக்கு அநியாயங்கள் கட்டவிட்டு விடப்பட்டுள்ளன

அதைவிட என்ன ஆதாரம் வேண்டும்..............

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதைத் துளிகூட சகிக்க மாட்டோம்:நவீன் சவ்லா

தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதைத் துளிகூட சகித்துக்கொள்ளமாட்டோம்:நவீன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழ் ஈழம் என்று போராடாமல் இந்து ஈழம் என்று போராடியிருந்தால் சில நேரம் இந்தியா கண்னை திறந்திருக்குமோ?
confused0006.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.