Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் தமிழர்கள் நையப்புடைக்கப்படுகின்றனர்

Featured Replies

கொழும்பில் இன்று வெறித்தனமாக அலைந்து திரியும் சில பேரினவாதக் கும்பல்கள் தமிழ் மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

தமிழ் வர்த்தகர்களிடம் சென்று தேசிய கொடியை கடைகளில் கட்டுமாறு இவர்கள் அச்சுறுத்துவதாகவும் வெள்ளவத்தையில் சில தமிழ் இளைஞர்கள் தாக்கப்பட்டிருப்பதாகவும் எமது கொழும்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் வீதிகளில் அதிகம் செல்வதை தவிர்த்து தமிழர்கள் பலர் வீட்டில் முடங்கிக் கிடப்பதாகவும் தெரியவருகிறது. ஒருவித அச்சம் கலந்த சூழல் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

இதேபோன்ற நிலை மட்டக்கிளப்பிலும் காணப்படுவதாக கூறப்படுகிறது. கொழும்பில் வீதீயால் செல்லும் தமிழர்கள் மீது தண்ணீரை ஊற்றி கேலிசெய்வதாகவும், இனி உங்களுக்கு யார் இருக்கிறார்கள் , புலிகள் முற்றாக அளிக்கப்பட்டு விட்டதாக சிங்கள காடையர்கள் கூறுவதாகவும் அறியப்படுகிறது.

கொழும்பில் சில தமிழ்கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்துவிட்டும்,சாப்பாட்டுகட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாற்றுக்கருத்து ஜாம்பவானகளின் கருத்துக்களை இனி மருந்துக்கும் காணமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தன்ட பழைய விளையாட்டை காட்ட ஆரம்பிச்சிட்டான்..

இனித் தான் ஒவ்வொரு டமிலனும் தமிழீழத்தின் உண்மையான அவசியம் பற்றி உணரப் போகின்றான்

மாற்றுக்கருத்தா?

அடப்பாவிங்களா... அடிமைகளுக்கு கருத்து ஒரு கேடா?...

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் மட்டுமா இனி இலங்கை பூராகவும் நடக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி உந்த டக்லஸ்,கருணா, சங்கரியன் , பட்டுவேட்டிபிள்ளையான் என்ன சொல்லப்போறாங்கள்?

இல்லாட்டி என்ன செய்யப்போறாங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

சனநாயக கொழும்பிலை தானே தாடி , நரி , நாய் எல்லாம் நிற்குது . அதுகள் அந்த கொழும்பு தமிழனை காப்பாற்றுமா ? அல்லது இன்னும் கப்பம் கேட்குமா ?

  • கருத்துக்கள உறவுகள்

உப்பதான் வடக்கு பற்றி பேரம் பேசுகிறோம் பேந்து வந்து பார்ப்போம் என்ன கொழும்பு மக்களே அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்திருங்கள் :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இதேபோன்ற நிலை மட்டக்கிளப்பிலும் காணப்படுவதாக கூறப்படுகிறது. கொழும்பில் வீதீயால் செல்லும் தமிழர்கள் மீது தண்ணீரை ஊற்றி கேலிசெய்வதாகவும், இனி உங்களுக்கு யார் இருக்கிறார்கள் , புலிகள் முற்றாக அளிக்கப்பட்டு விட்டதாக சிங்கள காடையர்கள் கூறுவதாகவும் அறியப்படுகிறது.

மட்டக்களப்பில் இந்திய ராணுவத்தினரின் நடமாட்டத்தை கண்டதாக , நேற்று ஒரு பெண்மணி தொலைக்காட்சியில் கூறியிருந்தார் .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் இந்திய ராணுவத்தினரின் நடமாட்டத்தை கண்டதாக , நேற்று ஒரு பெண்மணி தொலைக்காட்சியில் கூறியிருந்தார் .

இது இப்பவா அவாக்கு தெரியுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில் மட்டுமா இனி இலங்கை பூராகவும் நடக்கும்

இலங்கை மட்டுமல்ல உலகம் புராகவும் காட்ட வெளிக்கிட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

இனி உந்த டக்லஸ்,கருணா, சங்கரியன் , பட்டுவேட்டிபிள்ளையான் என்ன சொல்லப்போறாங்கள்?

இல்லாட்டி என்ன செய்யப்போறாங்கள்?

பிச்சை எந்தவடிவத்தில வந்தாலும் ஏற்றுக்கொண்டு தமிழரை அழிக்க இந்த இழிவுகளும் தயாராகும். இதைவிட வேறெதைச் செய்யும் இந்தக் கிரகங்கள் ? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:rolleyes::unsure: I feel Happy that sinhalese are beating the shit out of tamils in colombo. In fact, are they anything of a tamil at all ? Do they atleast proudly speak tamil?? Did they ever consider the need of a tamil homeland?Did they have faith in our national leader? Had they remembered Black july 1983? Were they able to feel the sufferings of tamils in the north and east?? hell nooooo.... All they cared about was money,lavish,business, and their high class life. I understand there are many pro-eelam tamils living there also. However i am complaining about the majority who were so pathetic that they think "sinhala" is superior than "tamil". They live and move around like sinhalese...idiots...At least 25 years ago there was Jaffna to run towards. Now sinhalese are right..Who do they have?? and Where would they go?? :(:lol::)
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மட்டுமல்ல உலகம் புராகவும் காட்ட வெளிக்கிட்டான்

உண்மைதான். இன்று யேர்மனியில் ஒரு நகரத்தில் பாடசாலையால் திரும்பிய ஒரு 10 வயதுச் சிறுவனிடம் ஒரு சிங்களப்பெரும்பான்மை வீரன் தனது வீராப்பைக் காட்டியுள்ளார். உங்கடை புலியளை எங்கடை அரசாங்கம் வெண்டிட்டிட்டுது என்று கூறி அந்தச் சிறுவனை மிரட்டியும் உள்ளார் அந்தப்பெருந்தகை. என்னம்மா சிங்களவன் வென்றவன் என வீடு சென்று கேட்டது குழந்தை. இதையெல்லாம் இனி எங்கும் இந்த இனவாதப்பேய்கள் பரப்பப்பப்போகிறார்கள்.

இனித் தான் ஒவ்வொரு டமிலனும் தமிழீழத்தின் உண்மையான அவசியம் பற்றி உணரப் போகின்றான்

இனி உணர்ந்து இன்னொரு இருபத்தாறு வருடம் போராடிப்பெறட்டும் இந்தத் தமிழினம்.

Edited by shanthy

கொழுப்புத் தமிழர்கள் அடிவாங்கத்தான் வேண்டும். வெள்ளவத்தை பக்கம் இவர்கள் அட்டகாசம் தாங்கேலாது. வெறி நாய் சிங்கவனாவது கடித்துக் குதறி திருத்தட்டும்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலமை ஒரு துன்பகரமானது மட்டுமல்ல படிப்பினையும் கூட. சிங்களப் பேரினதவாதத்தின் கோரமுகத் தாண்டவத்தின் சிறிய கீற்றே இது. இது எரியும். இந்த எரிய இருக்கும் தீயிலிருந்தாவது தமிழினம் தன்னைப் புடமிட்டு நிமிருமானால் (மாற்றுக்கருத்தாளர்களுட்பட) தமிழினம் மானத்தோடு வாழும் சூழலை ஏற்படுத்தலாம்.

எம்மோடு பேசியும், தடவியும், கைகுலுக்கியும், கலந்துறவாடியும் எம்மை அழிக்க முனைந்த உலகுக்குத் தமிழினம் மானமுள்ளது தமிழினம் என்று நிரூபிக்கலாம்.இல்லையேல் அரசிலிருக்கும் அடிமைகளாகவும், அடிமைச் சமுதாயத்தையும் விட்டுச் செல்லும் வீணர்களாவும் அவமானத்தோடு சாவது உறுதி.

சிங்களப் பேரினவாதம் சொல்வதுபோல (?)எல்லாம் முடிந்ததெனில் வெகுவிரைவில் எட்டப்பர் அன் கொம்பனிகளும் பலியெடுக்கப்படுவர். மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சி என்று காட்டாட்சி நடாத்தும் கயவர் கூட்டம் உட்பட தலைமறைவாகும் அல்லது எங்காவது தஞ்சமடைய வேண்டிய நிலையொன்று வருமென்பதே யதார்த்தம்.

போராடிச் சாயும் தமிழ் மறவர் பெயரோ வரலாற்றில் என்றும் வீரமுடன் நிலைத்திருக்கும். ஆனால் உங்களது பெயர்களும் இருக்கும் பேடிகளென.

தமிழீழத்தின் தேவையென்பது..... என்ற முத்துக்குமாரணின் வரிகளை மீளவும் உலகத் தமிழ் உறவுகள் மனதிருத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது.உலகத் தமிழினமே, நீதியற்ற உலகுடனிணைந்து, உனது தன்மானத்துக்குச் சிங்களம் விடுக்கும் சவால். மானமிழந்தா வாழப்போகிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எட்டபர்களையும் அவர்களே கொல்வார்கள். மிகப்பெரிய நல்லது ஓன்று நடக்கும் போது. இப்படியான நரிகளின் ஊளைகள் பேய்களின் கொண்டாடங்கள் எல்லாம் நடைபெறுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

அன்று கலிங்க போரில் பிணக்குவியல் கண்டு அசோகா சக்ரவர்த்தி அன்பே அனைத்து என்றார். தனது மகன் மகிந்தவை அரச மரகிளையோடு இலங்கை அனுப்பி வைத்தார்.

இன்று இந்த மஹிந்த???? ஜூன் 5 ம திகதி வைகாசி விசாகம் புத்தரின் அவதாரதினம். பார்போம் அதற்குள் என்ன நடக்கிறது என்று.

கொழும்பில் மட்டுமா இனி இலங்கை பூராகவும் நடக்கும்

இலங்கை மட்டும் இல்லை முனிவர் அண்ணா... இங்கும் அந்த சிங்கள காடயர்கள் விட்டு வக்கா இல்லை... நான் வேலை செய்யும் இடத்தில் ஒருவர் இருக்கிறார்.. இன்று கேவலமாக சொன்னார்... தாங்க முடிய வில்லை... இரண்டு பேருக்கும் இடையில் வாய் தகராறு..

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தார்களாம் என்று புலம்பியவர்கள் எங்கே?

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக் கருத்து மாணிக்கங்களுக்கு எல்லாம் "செயல் முறையில்" நடத்திக் காட்டினாத் தான் விளங்கும்:

1. "புலிக் கொடிய சுருட்டி வைச்சுட்டு ஆர்ப்பரியுங்கோ, திரும்பிப் பார்ப்பாங்கள்"- செய்தோம் கனடாவில. நடவடிக்கை எடுத்துக் கிழிச்சு விட்டாங்கள் கனடாக் காரர்.

2. "அடி பட்டு என்ன காணப் போறியள்? சமாதானப் பேச்சு வார்த்தைக்குப் போங்கோ" போனோம், இப்ப மக்களும் போய் இவ்வளவு நாளும் எங்களுக்காக வாழ்ந்த தலைவர்களும் போய் விட்டார்கள். சமாதானம் வரவில்லை.

3. "ஆமி எப்படியும் அடிச்சுப் புடிப்பான், பிடிச்சால் நல்லம், மக்கள் சாகிறது நிற்கும்" - செய்தான். செய்த போதும் மக்கள் செத்தார்கள், இனியும் சாகத் தான் போகிறார்கள்.

இந்த நடைமுறையில கண்டு பிடிச்சதெல்லாம் மா.க.மா க்களைத் திருத்தும் எண்டு நினைச்சால் நாங்கள் ஏமாந்து போவோம். இதுகளுக்கு ஒரே வழி: கண்ட இடத்தில இந்த மாணிக்கங்கள பெற்றோல் ஊத்திக் கொழுத்தி விடுறது தான்!

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக் கருத்து மாணிக்கங்களுக்கு எல்லாம் "செயல் முறையில்" நடத்திக் காட்டினாத் தான் விளங்கும்:

இந்த நடைமுறையில கண்டு பிடிச்சதெல்லாம் மா.க.மா க்களைத் திருத்தும் எண்டு நினைச்சால் நாங்கள் ஏமாந்து போவோம். இதுகளுக்கு ஒரே வழி: கண்ட இடத்தில இந்த மாணிக்கங்கள பெற்றோல் ஊத்திக் கொழுத்தி விடுறது தான்!

இதை இனி நாங்கள் செய்யத்தேவையில்லை.அவையின்றை எசமானர்களே செய்வினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.