Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்போராட்டம் - கருத்துப்படம்

Featured Replies

இந்த கருத்துப்படத்தினை வரைந்தவர் என்ன சொல்ல நினைக்கிறார்

ஈழப் போராட்டம் முறியடிக்கப்பட்டாலும் துளிர் விடுகிறது என்கிறாரா?

அல்லது ஈழப் போராட்டம் பழைய நிலைக்குச் சென்று இரண்டாகிவிட்டது என்கிறாரா?

அல்லது போராட்டம் முறியடிக்கப்பட்டாலும் அதற்கான தளம்

வலுவாக உள்ளது என்கிறாரா?

Edited by vvsiva

  • கருத்துக்கள உறவுகள்

விவி சிவா நன்றாகச் சிந்திக்கிறீர்கள்.

ஒற்றை மரத்தை வெட்டிச் சாய்த்தால் இரட்டைக்கிளைகளாய் துளிர்ப்போம் வளர்வோம்.

இப்படத்தைப் பார்த்தால் எம்மவர்களுக்குத் தேவையான இரண்டு தளங்களை சுட்டிக்காட்டுகிறது என்று தோன்றுகிறது.

விவி சிவா நன்றாகச் சிந்திக்கிறீர்கள்.

ஒற்றை மரத்தை வெட்டிச் சாய்த்தால் இரட்டைக்கிளைகளாய் துளிர்ப்போம் வளர்வோம்.

இப்படத்தைப் பார்த்தால் எம்மவர்களுக்குத் தேவையான இரண்டு தளங்களை சுட்டிக்காட்டுகிறது என்று தோன்றுகிறது.

உண்மையில் மூண்று.... முக்கியமாக ஆழ வேரோட வேண்டிய தமிழர்களின் ஒற்றுமை கலந்த பலம்... அது சிதையாமல் காட்டி இருக்கிறார் ஓவியர் ... ஆனால் அதை சிதைக்க சிங்களவன் போடும் நாடகங்களுக்கு எங்களவர்கள் பலியாகி கொண்டு தான் இருக்கிறார்களே அக்கா...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் இலை தழைத்து மரம் வளராமல் இருந்தால் வேர் உக்கி மண்ணோடு மண்ணாகிவிடும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவி சிவா நன்றாகச் சிந்திக்கிறீர்கள்.

ஒற்றை மரத்தை வெட்டிச் சாய்த்தால் இரட்டைக்கிளைகளாய் துளிர்ப்போம் வளர்வோம்.

இப்படத்தைப் பார்த்தால் எம்மவர்களுக்குத் தேவையான இரண்டு தளங்களை சுட்டிக்காட்டுகிறது என்று தோன்றுகிறது.

எப்போதும் முன்னோக்கி சிந்தித்தால் விதண்டாவாதங்களுக்கு இடமேயில்லை.

விரைவில் இலை தழைத்து மரம் வளராமல் இருந்தால் வேர் உக்கி மண்ணோடு மண்ணாகிவிடும்!

பெரிய மரத்தை வெட்டி சாய்ச்சவனுக்கு புதுசாய் துளிர்விடும் இலைகளை, தண்டை நசிப்பதற்கு எவ்வளவு பலம், சக்தி வேணும்? கருத்துப்படம் எங்கையோ உதைக்கிது. :rolleyes:

பெரிய மரத்தை வெட்டி சாய்ச்சவனுக்கு புதுசாய் துளிர்விடும் இலைகளை, தண்டை நசிப்பதற்கு எவ்வளவு பலம், சக்தி வேணும்? கருத்துப்படம் எங்கையோ உதைக்கிது. :rolleyes:

இந்த தண்டு கொப்பாக வளர்ந்தாலும் பாரம்தாங்மாட்டாமல் முறிந்துவிடும் இலகுவாக :rolleyes:

Edited by Jil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது மனவுறுதியை தளரவிடாது அதேநேம்

மற்றவர் மனவுறுதியையும் சிதையவிடாத வகையில்

கருத்துக்களை பகிர்ந்துகொள்வொமே.

  • கருத்துக்கள உறவுகள்

CRTN2_L.jpg

மரத்தை வெட்டிச் சாய்த்தாலும் அதன் ஆணிவேரை அசைக்க முடியவில்லை .

மரத்தின் ஆணிவேர் பலமாக உள்ளதையே ..... இந்த கருத்துப்படம் கூறுகின்றது .

கருத்துப்படத்தை ஓவியர் சரியாக என்ன கருத்தை மனதில் வைத்து வரைந்தாரோ தெரியாது ஆனால் நமது உறுப்பினர்களின் மாறுபட்ட சிந்தனைகளையும் முரண்பட்ட கருத்தாடல்களையும் அவரவர் நிலைப்பாடுகளில் இருந்துகொண்டு வெளியிடுவதை காணக்கூடியதாகவுள்ளது.

எது எப்படியோ தமிழரின் வாழ்வுரிமைப் போராட்டம் மரமாக மட்டும் வளராமல் பல்வேறுபட்ட மரங்களில் கொடியாகவும், சில மரங்களில் ஒட்டுண்ணியாகவேயும் வளர்ந்தால்தான் சரியாக இருக்கும் அதற்கு இன்னும் கிளைகள் தேவைப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கருத்துப்படம் வெளிவருவதற்கு முன்பே நான் சிந்தித்த விடையமே கருத்துப்படமாக வந்திருக்கின்றது. தவிர, சிறிய மாற்றங்களுக்கு உள்ளானால் நன்றாக இருக்கும். இப்படிமாற்றம் கூறுவதன்மூலம் கருத்துப்படம் வரைந்தவரை அவமதிக்கின்றேன் என நினைத்தால் முதலிலேயே மன்னிப்புக்கேட்டுக்கொள்கின

CRTN2_L.jpg

மரத்தை வெட்டிச் சாய்த்தாலும், குறித்த நேரத்தில் போதிய அளவு நீரும், உரமும் ஆணிவேரைச் சென்றடைந்தால், துளிர்களைப் பாதுகாத்து ஒரு வளமான மரமாக்கலம்...

ஆணிவேர் பலமாக இருக்கு என்று போட்டு நீண்ட காலத்திற்கு நீரையும், உரத்தையும் போடத் தவறினால் வேர் வறண்டு பழுதடைந்தது விட வாய்ப்புக்கள் உண்டு...அல்லது விடும் துளிர்களும், காய்ந்தது போக இடமுண்டு...

வருத்தமான உண்மை. அதே நேரம் துளிர் விடும் நம்பிக்கை. பாராட்டுக்கள் RKR.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வெட்ட வெட்ட தழைப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

துளிர் விடுகிறது என்ற செய்தி சந்தோசமாக உள்ளது. மிகுதி எம் கைகளில் தான் உள்ளது.

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வெட்டச் சரிக்கப்பட்ட மரத்தின் ஆண்டு வளையங்களையும் பெருமரத்திலிருந்து கிளைத்துள்ள பிஞசுக் கிளைகளையும் பார்க்கக் கவலையாயிருக்கிறது. எத்தனை ஆண்டுகாலம் செல்லுமோ மீண்டும் உறுதி பெற?

  • 10 months later...

இந்தக் கருத்துப்படத்தை வரைந்தவர் எந்த மன நிலையில் இருந்துகொண்டு

இரண்டாக துளிர்விடுவதை வரைந்தாரோ தெரியவில்லை

இரண்டாகி பிரிந்து கிடக்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கருத்துப்படத்தை வரைந்தவர் எந்த மன நிலையில் இருந்துகொண்டு

இரண்டாக துளிர்விடுவதை வரைந்தாரோ தெரியவில்லை

இரண்டாகி பிரிந்து கிடக்கிறோம்

காரணீகன்,

இவ்வளவு நடந்த பின்னும்,

தினமும், தமிழ் மண் தினமும் பறி போய் கொண்டிருக்கும் நிலையில்......

சிங்களவனுக்கு வக்காலத்து வாங்கிய, கூட்டம் தான் காரணம்.

தலைக்கு மேல் வெள்ளம் போய் விட்டது.

இந்தக் கருத்துப்படத்தை வரைந்தவர் எந்த மன நிலையில் இருந்துகொண்டு

இரண்டாக துளிர்விடுவதை வரைந்தாரோ தெரியவில்லை

இரண்டாகி பிரிந்து கிடக்கிறோம்

காந்தி கொலை செய்யப்பட்ட போது நேரு கூறியதை போல அவர் வாழ்ந்த வாழ்வின் தருக்கப்பூர்வமான உச்சக் காட்சியாகவே (climax) அவரது மரணம் நிகழ்ந்தது. அவரது மரணமும் கூட ரொம்பவும் கம்பீரமாகத்தான் நிகழ்ந்தது. பலருக்கும் வாய்க்காத மரணமல்லவா அது. கடைசி ஆண்டுகளில் காந்தியும் கோட்ஸேவும் ஒரே திசையை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருந்தார்கள்:

கொலையை நோக்கி கோட்ஸேவும் கொலை செய்யப்படுதலை நோக்கி காந்தியும்.

தனது முடிவை பற்றி அவர் அறிந்தே இருந்தார். முதல்நாள் மாலை உட்படப் பலமுறை அவர் இதை சொல்லியிருந்தார்.

யாரோ சொன்னது போல காந்தியின் கொலை என்பது காந்தியும் கோட்ஸேவும் இணைந்து வெளியிட்ட ஒரு கூட்டறிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி கொலை செய்யப்பட்ட போது நேரு கூறியதை போல அவர் வாழ்ந்த வாழ்வின் தருக்கப்பூர்வமான உச்சக் காட்சியாகவே (climax) அவரது மரணம் நிகழ்ந்தது. அவரது மரணமும் கூட ரொம்பவும் கம்பீரமாகத்தான் நிகழ்ந்தது. பலருக்கும் வாய்க்காத மரணமல்லவா அது. கடைசி ஆண்டுகளில் காந்தியும் கோட்ஸேவும் ஒரே திசையை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருந்தார்கள்:

கொலையை நோக்கி கோட்ஸேவும் கொலை செய்யப்படுதலை நோக்கி காந்தியும்.

தனது முடிவை பற்றி அவர் அறிந்தே இருந்தார். முதல்நாள் மாலை உட்படப் பலமுறை அவர் இதை சொல்லியிருந்தார்.

யாரோ சொன்னது போல காந்தியின் கொலை என்பது காந்தியும் கோட்ஸேவும் இணைந்து வெளியிட்ட ஒரு கூட்டறிக்கை.

அகோதா,

உங்கடை கருத்தை வாசித்துப் பார்க்க......

இந்தியா பம்மாத்து நாடு போலை இருக்குது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.