Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி. கைதுசெய்யப்பட்டாரா? தன்னிச்சையாக அரசாங்கத்துடன் இணைந்துகொண்டாரா?

Featured Replies

விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக தற்போது பரவலாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக கே.பி. கைதுசெய்யப்பட்டதாக மலேசியா மற்றும் தாய்லாந்து காவல்துறையினர் உத்தியோகபுர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.

கே.பி.சர்வதேச காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, இலங்கைப் பாதுகாப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டாரா அல்லது இலங்கை அதிகாரிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட இரகசிய ஒப்பந்தத்திற்கமைய இலங்கை பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் இலங்கை வந்தாரா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.

மலேசியாவின் ஐந்து நட்சத்திர விடுதியொன்றில் கே.பி. இருந்த போது கைதுசெய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்தது.

கே.பி.யைக் கைதுசெய்வதற்கு இலங்கையைவிட இந்தியாவிற்கே அதிக தேவைகள் காணப்பட்டன. இதற்காகவே சர்வதேச காவல்துறையினர் ஊடாக இந்தியா கே.பி.க்கு பிடிவிராந்து உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், மலேசியா அல்லது தாய்லாந்து காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட கே.பி., ஏன் இந்தியா அரசாங்கத்திடம் ஒப்படைக்காது, இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்தது என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன.

இவ்வாறு, சர்வதேச காவல்துறையினர் அல்லது தாய்லாந்து, மலேசிய காவல்துறையினரால் கே.பி. கைதுசெய்யப்பட்டிருந்தால், ஏன் இதுவரை அவர்கள் அதனை உத்தியோகபுர்வமாக அறிவிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ இல்லையென்பதும் மற்றுமொருவிடயமாகும்.

இதுகுறித்து ஆராயப்பட்ட தகவல்களின் போது கிடைக்கப்பெற்ற மிகவும் இரகசியமான தகவலொன்றின்படி, இலங்கை அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் சிலருடன் தொலைபேசிமூலமாக ஏற்படுத்திக் கொண்ட இரகசிய ஒப்பந்தத்திற்கமைய கே.பி. தன்னிச்சையாக ஆஜரானதாகத் தெரியவருகிறது.

இதனடிப்படையில், எதிர்வரும் சில வாரங்களில் கே.பி, விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராளியாக இருந்த கருணாவைப் போன்று அரசாங்கத்துடன் இணைந்து ஜனநாயகத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பதற்கான வாய்ப்பிருப்பதாகத் தெரியவருகிறது.

இதனடிப்படையாகக் கொண்டே, இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காக தாம் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, ஜனநாயக ரீதியாக செயற்படப் போவதாக ஏற்கனவே கே.பி. அறிவித்துள்ளார் எனவும் அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது.

எவ்வாறாயினும், கே.பி. கைதுசெய்யப்பட்ட முறை மற்றும் அவர் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட விதம் தொடர்பாக எவ்விதத் தகவலையும் இலங்கை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.

இதேவேளை, தாம் இவ்வாறான நபரொருவரை கைதுசெய்யவில்லையென தாய்லாந்து காவல்துறையினர் அல்ஜசீரா ஊடகத்திற்கு உறுதிசெய்துள்ளனர்.

http://www.paranthan.com/

கே.பியை துரோகியாக்கிறதிலை எங்கடை தேசபக்தர்கள் படும்பாடு பெரும்பாடாய் கிடக்கிறது. இண்டைக்கு கேபி துரோகி நாளைக்கு தலைவர் பிரபாகரனையும் துரோகியெண்டு இவர்கள் அறிவிச்சாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

போரின் போது, சிங்களவன் தங்கட பத்திரிகையாளர்களை எல்லாம் பராபட்சம் பார்க்கமல் அமத்தினதுக்கு காரணம் இருக்கு.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரந்தன்,

Lankanewsweb இணையத்தளத்திலிருந்து எடுத்து தமிழாக்கம் செய்துவிட்டு எது மூலம் என்று தெரிவிக்காமல், தலையுமில்லாமல் வாலுமில்லாமல் ஒரு செய்தியைப் போட்டு ஆட்களை குழப்புவதற்கெள்றே கிளம்பியிருக்கறீர்கள்.

(http://www.lankanewsweb.com/news/EN_2009_08_09_009.html)

முடிந்தால் இந்தச் செய்தியை உமது எந்த நிருபர் எழுதினார் எந்த ஆதாரத்தை வைத்து இச்செய்தியை எழுதினார் என்று குறிப்பிட முடியுமா?

பரந்தன் மட்டுமல்ல, இன்னும் பல தமிழ் இணையத தளங்கள் இந்த வேலையை தொடர்ந்து செய்து வருகின்றன.

Edited by MI7

கூகிழில தடவிப்பார்த்தன். இனியொரு என்கின்ற வலைத்தளம் செய்தி ஆய்வு என்கின்ற பெயரில இனி என்கின்ற ஆய்வாளரின் கட்டுரையாக இதை வெளியிட்டு இருக்கிது. பரந்தன் உதை அமுக்கீட்டிது போல இருக்கிது.

இனியொரு: http://inioru.com/?p=4318

:lol:

பரந்தன் ஒரு போதுமே மூலத்தை குறிப்பிடுவது இல்லை. வேறு தளங்களில் இருந்து அப்பட்டாய் பிரதிபண்ணி விட்டு தன் சொந்த சரக்கு போல போடுகின்றனர். பலமுறை இதனை வெளிப்படையாக அவரது திரிகளில் எழுதியும் இன்னும் வெட்கம் வரவில்லை

மற்றவனின் குழந்தைக்கு தானே அப்பா எனச் சொல்பவர்களை திருத்த முடியாது போல இருக்கு....

Edited by நிழலி

செய்தி ஒன்று இருந்தால் படித்துவிட்டு போய்கொண்டு இருக்க வேண்டியது தானே...... மூலத்தை வைத்து என்ன வழக்கா போடபோறீங்கள்?

அப்படி என்று நான் சொல்லவில்லை பரந்தன் மனதுக்குள் திட்டியது எனக்கு கேட்டது. கிட்டதட்ட விவேக் மாதி ஆகிவிட்டேன். மத்தவங்க மனசுக்குள் பேசுவது எல்லாம் எனக்கு கேக்குதுங்கோ :lol:

Edited by vidivelli

செய்தி ஒன்று இருந்தால் படித்துவிட்டு போய்கொண்டு இருக்க வேண்டியது தானே...... மூலத்தை வைத்து என்ன வழக்கா போடபோறீங்கள்?

அப்படி என்று நான் சொல்லவில்லை பரந்தன் மனதுக்குள் திட்டியது எனக்கு கேட்டது. கிட்டதட்ட விவேக் மாதி ஆகிவிட்டேன். மத்தவங்க மனசுக்குள் பேசுவது எல்லாம் எனக்கு கேக்குதுங்கோ :lol:

வாசிச்சுப்போட்டு போறதை என்னமோ மேஞ்சுட்டுப்போறமாதிரி சொல்லுறிங்கள்?

அதெல்லாம் அந்தக்காலம், இப்ப சனம் எல்லாம் உசாராயிட்டுது. கண்டதையும் எழுதினா வாசிப்பாங்கள்தான்

ஆனால் இப்ப கேள்வி கேட்பாங்கள், பதில் தரேலாதென்றால் எழுதாதேங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி ஒன்று இருந்தால் படித்துவிட்டு போய்கொண்டு இருக்க வேண்டியது தானே...... மூலத்தை வைத்து என்ன வழக்கா போடபோறீங்கள்?

அப்படி என்று நான் சொல்லவில்லை பரந்தன் மனதுக்குள் திட்டியது எனக்கு கேட்டது. கிட்டதட்ட விவேக் மாதி ஆகிவிட்டேன். மத்தவங்க மனசுக்குள் பேசுவது எல்லாம் எனக்கு கேக்குதுங்கோ :lol:

உங்கட கடின உழைப்பை உறிஞ்சி இன்னொருத்தன் உயிர்வாழ்ந்தால் உங்க்களுக்கு எப்பிடி இருக்குமோ அதுமாதிரிதான் இதுவும்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எண்டைக்கும் மற்றவண்ட கெர்ல் பிரண்டில ஆசை பட்டது இல்லை..

யோவ் ஆளாளுக்கு ஏதோ எல்லாம் திட்டுறீங்க. மறைந்து கிடக்கும் பதிலையும் ஒருக்கால் வாசிச்சு தான் பாருங்களன்

மறைந்து கிடக்கும் பதிலையும் ஒருக்கால் வாசி..........

மறைந்து கிடக்கும் பதிலா? :lol: எங்க மறைந்திருக்கு? :lol:

மறைத்து வைத்தால் எப்படி வாசிப்பது? :o மற்றவர்கள் வாசிக்கவேண்டுமென்றால் ஏன் மறைப்பான்? :lol:

ஒழிச்சு வைச்சதை திறந்து விடுங்கோ வாசிச்சுப்பாப்பம். :lol:

The Malaysian hotel from where the self proclaimed LTTE leader Kumaran Pathmanathan alias KP was arrested conducted it’s own investigations and found that there were no signs of such an arrest in the hotel premises, an official of the hotel told Daily Mirror online today.

It was widely reported that KP was at the Tune hotel in Kuala Lampur meeting with relatives of some top LTTE officials when he had received a telephone call on his mobile phone. KP had stepped outside and was believed to have been arrested by intelligence officials waiting outside, reports quoting LTTE officials had said earlier.

“We conducted our own internal investigation to find out about the incident but even our CCTV videos did not find KP,” Tune Hotel PR, marketing and communications manager Binesh Vrajlal told Daily Mirror online.

According to him they had carried out an internal investigation into the hotel’s CCTV footage for the time period in question and did not find any footage that might resemble the man identified as KP.

“Our hotel has the most number of CCTV cameras amongst other hotels in Kuala Lumpur. Tune Hotel in KL does not have a car park and therefore they could not have been even arrested within the boundaries of the hotel,” Vrajlal said.

“The Malaysian government knows that KP was not in our Hotel that is why they have not even questioned us,” Vrajlal further added. He also said that the Malaysian Police or government had not contacted the Hotel with regard to the incident and that the internal investigation was carried out after the media had said KP was arrested from the hotel

None of the staff members were aware of such an incident until the news reports began to emerge with regard to the alleged arrest of KP during the past week, Vrajlal said.

Vrajlal further added that they were aware KP would not have used his real name but the hotel could not find any information on KP based on the images of him published in the media or the two visitors that supposedly visited him.

---

Who said K.P was nicked in the particular hotel? Atleast who started it?

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் ஆளாளுக்கு ஏதோ எல்லாம் திட்டுறீங்க. மறைந்து கிடக்கும் பதிலையும் ஒருக்கால் வாசிச்சு தான் பாருங்களன்

அடச்சே.. நல்லாத்தான்யா விளையாடுறீங்க..! :lol:

எழுதும்போதே நினைச்சன், என்னடா வெள்ளெழுத்துமாதிரி பின்னாலே ஏதோ தெரியுதே எண்டு..! நம்ப மரமண்டைக்கு உறைச்சால்தானே..! :lol:

என்ன பனங்காய் கடைசியாய் டெயிலி மிரரை நம்பும் அளவுக்கு போட்டுது போல கிடக்கு... டெயிலி மிரருக்கு மலேசிய புலநாய்வாளர்களின் அறுவுறுத்தலை மீறி அந்த நபர் உண்மையை சொல்லி இருப்பார் என்பதுக்கு இல்லை.... அதையும் மீறி அது அவர்களின் வியாபாரம் சம்பந்தப்பட்டது... நாளைக்கு கெடுபிடியான எவரும் உந்த கோட்டேல் பக்கமே தலைவைச்சு படுக்க மாட்டாங்கள் .... பயம் Binesh Vrajlal க்கு இருக்கும் தானே

உண்மைதான்... தயா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதும்போதே நினைச்சன், என்னடா வெள்ளெழுத்துமாதிரி பின்னாலே ஏதோ தெரியுதே எண்டு..! நம்ப மரமண்டைக்கு உறைச்சால்தானே..! :lol:

என்னப்பா இது வேறை?

வெள்ளைவான் முடிஞ்சு இப்ப வெள்ளை எழுத்து வேறை துடங்கிட்டுதே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கே.பியை துரோகியாக்கிறதிலை எங்கடை தேசபக்தர்கள் படும்பாடு பெரும்பாடாய் கிடக்கிறது. இண்டைக்கு கேபி துரோகி நாளைக்கு தலைவர் பிரபாகரனையும் துரோகியெண்டு இவர்கள் அறிவிச்சாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

செய்தாலும் செய்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.