Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக சமுதாயம் உதவ வேண்டும் - எனக்கு யாரிடம் போய் குமுறுவது என்று கூடத்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:lol: யாழ்க்குடா நாட்டுத் தளபதியாக இவன் இருந்தபோது எத்தனை இளைய தமிழர்களை அவன் அடையாளம் இன்றியே கொன்றிருப்பான். ஆயிரக்கணக்கில்....இன்றுவரை என்ன ஆனார்கள் என்று கூடத் தெரியாமல்...ராணுவத் தளபதியாகியபின்னர் இவன் கொன்ற 40,000 இலிருந்து 70,000 வரையான தமிழர்கள்....

எமக்கும் உனது உயிர்...ஒரு மயிர். செத்துப்போ !!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அதிலை ஒண்டு.... நானும் குத்தியிருக்கிறன். :D:D:D

ஒண்டு இரண்டு பேர் பிளஸ் குத்தினதாலைதான் மைனஸ் குறைவாக இருக்குது. :lol:

நானும் சிவப்பிலை குத்தோணுமெண்டு நினைச்சு கைதவறி பச்சையிலையெல்லே குத்திப்போட்டன் :lol:

நானும் ஒரு மாதிரி குத்திபபோட்டன் :D:D

அடடா....குத்தினதெல்லாம் நம்ம கூட்டாளிகள். :( இதைத்தான் சொல்றதோ... பெல்ற்றைக் கொடுத்து விளாசு வாங்கிறது என்று. ஒரு சில பச்சை குத்தியும் இந்த நிலை என்றால்? :lol:

சரி சரி ஆமா சிவப்புப் புள்ளி குத்தின கூட்டாளிகளே! நான் எழுதின கருத்திற்கு ஏன் நீங்கள் எல்லோரும் சிவப்பு புள்ளி வைத்தீர்கள்? அந்தக் கருத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி என்ன? நீங்கள் யாரும் தெளிவு படுத்தாவிட்டால் விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் தந்த சாபம் மாதிரி எனக்கும் தலை சுக்குநூறாக வெடித்துவிடும். ஹெல்ப் மீ ப்ளீஸ் :lol:

அடடா....குத்தினதெல்லாம் நம்ம கூட்டாளிகள். :lol: இதைத்தான் சொல்றதோ... பெல்ற்றைக் கொடுத்து விளாசு வாங்கிறது என்று. ஒரு சில பச்சை குத்தியும் இந்த நிலை என்றால்? :D

சரி சரி ஆமா சிவப்புப் புள்ளி குத்தின கூட்டாளிகளே! நான் எழுதின கருத்திற்கு ஏன் நீங்கள் எல்லோரும் சிவப்பு புள்ளி வைத்தீர்கள்? அந்தக் கருத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி என்ன? நீங்கள் யாரும் தெளிவு படுத்தாவிட்டால் விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் தந்த சாபம் மாதிரி எனக்கும் தலை சுக்குநூறாக வெடித்துவிடும். ஹெல்ப் மீ ப்ளீஸ் :lol:

உங்கள் பதிலுக்கு முதன் முதலில் சிவப்பு குத்தி ஆரம்பித்து வைத்தவன் என்றதால் சொல்றன் :D

பெண் என்ற ரீதியிலும், சிங்கள இனவாத அரசின் ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவள் என்ற ரீதியிலும் சகோதரி உன் கண்ணீருக்கு மதிப்பளிக்கிறேன்.

பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றவரை ஆதரிப்பவரை ஒரு மனிதப் பிறப்பாகவே கொள்ள முடியாத நிலையில், அவரை எப்படி பெண் என்று வகைப்படுத்தினீர்கள் என்றதற்கும், அதேபோல், ஈவிரக்கமற்ற ஒருவரை சக சகோதரியாக பார்க்கும் உங்களின் தவறான ஆபத்தான கண்ணோட்டத்துக்கும் சேர்த்து குத்தினேன் (இவர் சகோதரி என்றால், இவரால் ஆதரிக்கப்பட்ட கொலைகளுக்கு இலக்கான அப்பாவிப் பெண்கள் உங்கள் எதிரிகளா?)

பெண்ணியம், கண்ணியம், இரக்கம் எல்லாம் மனிதத்துக்குப் பிறகுதான் வல்வை சாகரா

  • கருத்துக்கள உறவுகள்

பெண் என்ற ரீதியிலும், சிங்கள இனவாத அரசின் ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவள் என்ற ரீதியிலும் சகோதரி உன் கண்ணீருக்கு மதிப்பளிக்கிறேன்.

உங்கள் பதிலுக்கு முதன் முதலில் சிவப்பு குத்தி ஆரம்பித்து வைத்தவன் என்றதால் சொல்றன் :D

பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றவரை ஆதரிப்பவரை ஒரு மனிதப் பிறப்பாகவே கொள்ள முடியாத நிலையில், அவரை எப்படி பெண் என்று வகைப்படுத்தினீர்கள் என்றதற்கும், அதேபோல், ஈவிரக்கமற்ற ஒருவரை சக சகோதரியாக பார்க்கும் உங்களின் தவறான ஆபத்தான கண்ணோட்டத்துக்கும் சேர்த்து குத்தினேன் (இவர் சகோதரி என்றால், இவரால் ஆதரிக்கப்பட்ட கொலைகளுக்கு இலக்கான அப்பாவிப் பெண்கள் உங்கள் எதிரிகளா?)

பெண்ணியம், கண்ணியம், இரக்கம் எல்லாம் மனிதத்துக்குப் பிறகுதான் வல்வை சாகரா

நிழலியா முதலாமவர்? :lol:

பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றவர் அனபமா இல்லைத்தானே.

பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றவரை ஆதரித்த குற்றத்திற்காக அவரை மனிதப் பிறப்பாக கொள்ள முடியாது என்று நீங்கள் சிந்தித்தால் இந்த உலகத்தில் நீங்கள் மனிதப் பிறப்புகளை காண்பதே அரிதாகத்தான் இருக்கும்.

நிழலி இங்கு முக்கியமாக ஒன்றை அவதானிக்க வேண்டும். அதிகாரப் பதவியில் இனவாத ஆட்சியாளர்களின் கூட்டாளியாக இருந்து தமிழின அழிப்பில் ஈடுபட்டது சரத் பொன்சேக என்னும் பாதகன். அப்பாதகனைத் துணையாகக் கொண்ட குற்றத்திற்காக அவனது மனைவியான அனெபமாவை நாம் இனவழிப்புச் செய்தவள் என்றுரைத்துவிட முடியாது. உங்கள் கூற்றுப்படி அனோபமாதான் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்து கணவரைக் கொண்டு இத்தகைய இனவழிப்பை மேற்கொண்டிருந்தார் என்று நீங்கள் நிரூபிக்கும் பட்சத்தில் உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.

நிழலி எப்போதுமே சிங்கள மக்கள் எங்கள் எதிரிகள் அல்ல என்பதை எங்களின் மேதகு தலைவர் அவர்கள் எப்போதும் உறுதிப்படுத்தி அதனைச் செயல் முறையிலும் காட்டி வந்துள்ளார். காலத்திற்குக் காலம் இலங்கைத் தீவை ஆளும் தரப்பாக வருகிறவர்களின் தமிழினம் தொடர்பான தவறான அணுகு முறைகளே தமிழர் போராட்டத்திற்கு வழி வகுத்தது. இவ்வளவு அழிவு எம்மினத்திற்கு வந்த போதும் சிங்கள தேசத்தில் எந்த ஒரு சிங்களக் குடி மக்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளால் சிறு தீங்குகூட மேற்கொள்ளப்படவில்லை. புலிகள் நினைத்திருந்தால் இலங்கைத் தீவையே சின்னாபின்னப்படுத்தியிருக்கலாம். ஆனால் புலிகள் அதனை மேற் கொள்ளவில்லை. ஏனென்றால் நாங்கள் பின்பற்றும் மேதகு தலைவரின் அதி மானிட நேசிப்பே அதற்குக் காரணம். அந்தத் தலைவனின் கொள்கைகளைப் பின்பற்றும் எந்த ஒரு தமிழரும் அத்தலைவனின் அதி மானுடத்தன்மைக்கு மதிப்பளிப்பவராகவே இருக்க முடியும்.

(இவர் சகோதரி என்றால், இவரால் ஆதரிக்கப்பட்ட கொலைகளுக்கு இலக்கான அப்பாவிப் பெண்கள் உங்கள் எதிரிகளா?)

நிழலி எங்களுக்கு வலித்த, வலித்துக் கொண்டிருக்கும் இன்றைய பொழுதுகளில் நாங்கள் அழுகிறோம். இன்று எங்களுக்கு தீங்கிழைத்த ஒரு அதிகார வர்க்கத்தினனுக்கு தண்டனை கிடைத்ததற்காக வருந்தவில்லை, ஆனால் ஒரு பெண்மணியாக தன் கணவனின் முடிவை ஒவ்வொரு வினாடியும் எதிர் நோக்கச் சபிக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் கண்ணீருக்கு மதிப்பளித்தேன். இனவாதமும், கொடிய அதிகார ஆசையும் பின்னிப் பிணைந்த ஒரு காட்டு மிராண்டித்தனமான ஆட்சியாளக் குண்டர்களின் கையில் அகப்பட்டிருக்கும் தனது கணவன் எப்படியெல்லாம் சின்னாபின்னப்படுவான் என்று அந்தரிக்கும் ஒரு பெண்ணின் கண்ணீருக்கு மதிப்பளித்தேன். மாபெரும் அவலத்தைச் சந்தித்து வலியையும், கண்ணீரையும் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு இனத்திற்குள் பழிவாங்கும் உணர்ச்சியும் இருக்கும் அதே நேரம் கண்ணீருக்கான மதிப்பும் இருக்கும் அந்த வகையிலேயே இந்தக் கண்ணீருக்கு மதிப்பளித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை அக்கா..

நீங்கள் அனோமா அம்மாவை பொன்சேகாவின் அரசியல்/ராணுவ செயல்பாடுகளிலிருந்து பிரித்துப் பார்க்கிறீர்கள். அவர் இல்லத்தரசியாக மட்டும் இருந்த பொழுது நீங்கள் சொல்லும் நியாயங்கள் சரியாக இருக்கும். ஆனால் அவர் இப்போது வெறும் இல்லத்தரசி மட்டும் இல்லையே! பயங்கரவாதத்தை ஒழித்த என் கணவரின் நிலையைப் பார்த்திர்ர்களா என்கிறார். அவரின் கண்னீருக்கு நீங்களும் உருகுகிறீர்கள். அப்படியானால் அவரின் தமிழர் எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு நீங்கள் ஆதரவு வழங்குகிறீர்கள் என எடுத்துக் கொள்ளலாமா? :D

முதலில் சிவப்பு குத்தலாம் எண்டு யோசிச்சுப்போட்டு பிறகு விட்டிட்டன்..! இப்ப நீங்கள் உங்கட நிலையைத் தெளிவு படுத்தின பிறகு....

என்னை மன்னிச்சிடுங்கோ..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை அக்கா..

நீங்கள் அனோமா அம்மாவை பொன்சேகாவின் அரசியல்/ராணுவ செயல்பாடுகளிலிருந்து பிரித்துப் பார்க்கிறீர்கள். அவர் இல்லத்தரசியாக மட்டும் இருந்த பொழுது நீங்கள் சொல்லும் நியாயங்கள் சரியாக இருக்கும். ஆனால் அவர் இப்போது வெறும் இல்லத்தரசி மட்டும் இல்லையே! பயங்கரவாதத்தை ஒழித்த என் கணவரின் நிலையைப் பார்த்திர்ர்களா என்கிறார். அவரின் கண்னீருக்கு நீங்களும் உருகுகிறீர்கள். அப்படியானால் அவரின் தமிழர் எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு நீங்கள் ஆதரவு வழங்குகிறீர்கள் என எடுத்துக் கொள்ளலாமா? :D

முதலில் சிவப்பு குத்தலாம் எண்டு யோசிச்சுப்போட்டு பிறகு விட்டிட்டன்..! இப்ப நீங்கள் உங்கட நிலையைத் தெளிவு படுத்தின பிறகு....

என்னை மன்னிச்சிடுங்கோ..! :lol:

இசைக்கலைஞன் சாதாரண இல்லத்தரசியாகப் பார்த்துத்தான் என்னுடைய கருத்தை பதிவு செய்தேன். "பயங்கரவாதத்தை அழித்த எனது கணவர்' என்ற சொற்பதத்தை அவர் உறுதியாக கொண்டிருப்பாரானால் அவருடைய கண்ணீருக்கு மதிப்பளிக்கும் ஒரு அவமான நிலைக்கு நான் உள்ளாக விரும்பவில்லை. அவருடைய கண்ணீருக்கு மதிப்பளித்த அந்தச் செயலுக்காக வெட்கப்படுகிறேன்.

அனோபமா தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். பொன்சேக அழித்தது பயங்கரவாதத்தை அல்ல ஒரு நிம்மதியான வாழ்வைக் கேட்டுப் போராடிய ஒரு மக்கள் இனத்தை என்பதை இனிவரும் நாட்களில் தன்னும் உணரவேண்டும்.

இசைக்கலைஞன், அனொபமா பேட்டியளித்த அந்தக் கிளிப்பை இங்கு இணைத்துவிட முடியுமா? கண்டிப்பாக இந்தத் திரியை அனெபமா உட்பட பலர் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இணைத்த செய்தியில் இப்படியான தெளிவான நிலை காட்டப்படவில்லையே.

நிழலி நாமதான் டியூப் லைட் இசைக்கலைஞனைப் போல தெளிவாக சொல்லக் கூடாதா? தேவையில்லாமல் விசைப்பலகை சிறித தேய்ந்து விட்டது. :D

ஆரம்பத்தில் இணைத்த செய்தியில் இப்படியான தெளிவான நிலை காட்டப்படவில்லையே.

நிழலி நாமதான் டியூப் லைட் இசைக்கலைஞனைப் போல தெளிவாக சொல்லக் கூடாதா? தேவையில்லாமல் விசைப்பலகை சிறித தேய்ந்து விட்டது. :D

நல்ல வேளை, இசைக்கலைஞன் தெளிவாக கூறிவிட்டார். என்னால் இவ்வளவு மென்மையாக எல்லாம் எழுத முடியாது. உங்களின் எனக்கான பதிலுக்கு, பதில் எழுத ஆரம்பித்து, அது கடுமையாக இருக்கு என்று post பண்ணாமல் விட்டு விட்டேன். :lol:

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த அந்த அம்மணிக்கு கோடி ரூபாய் பெறுமதியான மெர்ஸ்டஸ் காரை வாங்கி கொடுத்தார்.தமிழரின் இரத்தத்தை ஆறாக ஒடவிட்தற்கு அவர் பரிசு கொடுத்தபோது. அம்மணி சொகுசா ஏறி சுற்றியதையும் நீங்கள் மறந்துவிட்டீர்கள்.

இதுகளெல்லாம் மனிதபிறவிக்கு அப்பாற்பட்டதுகள்.

தயவு செய்து இதுகளை பற்றி பேசும்போதும் மறந்தும் மனிதத்தை பற்றி பேசிவிடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண் என்ற ரீதியிலும், சிங்கள இனவாத அரசின் ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவள் என்ற ரீதியிலும் சகோதரி உன் கண்ணீருக்கு மதிப்பளிக்கிறேன்.

அடடா....குத்தினதெல்லாம் நம்ம கூட்டாளிகள். :( இதைத்தான் சொல்றதோ... பெல்ற்றைக் கொடுத்து விளாசு வாங்கிறது என்று. ஒரு சில பச்சை குத்தியும் இந்த நிலை என்றால்? :lol:

சரி சரி ஆமா சிவப்புப் புள்ளி குத்தின கூட்டாளிகளே! நான் எழுதின கருத்திற்கு ஏன் நீங்கள் எல்லோரும் சிவப்பு புள்ளி வைத்தீர்கள்? அந்தக் கருத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி என்ன? நீங்கள் யாரும் தெளிவு படுத்தாவிட்டால் விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் தந்த சாபம் மாதிரி எனக்கும் தலை சுக்குநூறாக வெடித்துவிடும். ஹெல்ப் மீ ப்ளீஸ் :D

வல்வை சகாரா,

உங்களிடமிருந்து வந்த மேற்பட்ட கருத்தை நாம் வரவேற்கவில்லை.

பெண்ணியம் பற்றி வாய் கிழிய கவிதை எழுதும் உங்களிடமிருந்து.....,

பல்லாயிரம் தமிழ் பெண்களை விதவையாக்கிய, ஒருவரின் மனைவிக்கு, வக்காலம் வாங்க வேண்டிய அவசியம் தேவை இல்லாதது.

இதனைத்தான் சொல்வது..... "பெண் புத்தி, பின் புத்தி" என்று.

நீங்கள் இதுவரை யாரும் எடுக்காத சிவப்பு புள்ளியை எடுத்து, சாதனையை எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். :)

வல்வை சகாரா,

உங்களிடமிருந்து வந்த மேற்பட்ட கருத்தை நாம் வரவேற்கவில்லை.

பெண்ணியம் பற்றி வாய் கிழிய கவிதை எழுதும் உங்களிடமிருந்து.....,

பல்லாயிரம் தமிழ் பெண்களை விதவையாக்கிய, ஒருவரின் மனைவிக்கு, வக்காலம் வாங்க வேண்டிய அவசியம் தேவை இல்லாதது.

இதனைத்தான் சொல்வது..... "பெண் புத்தி, பின் புத்தி" என்று.

நீங்கள் இதுவரை யாரும் எடுக்காத சிவப்பு புள்ளியை எடுத்து, சாதனையை எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். :D

நான் உனக்கு சிவப்பு குத்த ... நீ எனக்கு சிவப்பு குத்த ...

நான் குற்றுயிராய் துடிக்க ... நீ தலை கவிழ்நது வருந்த ...

அவன் அது பார்தது சிரிக்க ... இந்தத் சிவப்பு சகதி பொங்கும்

... புதுத் தாயகம் எதற்கு ... சகோதரா ... சகோதரா ... !?

:lol::)

-

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

நான் உனக்கு சிவப்பு குத்த ... நீ எனக்கு சிவப்பு குத்த ...

இந்தத் சிவப்பு சகதி பொங்கும் ... புதுத் தாயகம் எதற்கு ... !

... சகோதரா !?
:D:lol:

-

சகோதரா.......

உரிமை உள்ளவர்களுக்கு சிவப்பு குத்துவதில் தவறில்லை.

நீங்கள் கார் ஓடும் போது வரும் சிவப்பு சிக்னல் தான் ..... இந்தப் புள்ளி, எல்லாம் நன்மைகே......

சகோதரா.......

உரிமை உள்ளவர்களுக்கு சிவப்பு குத்துவதில் தவறில்லை.

நீங்கள் கார் ஓடும் போது வரும் சிவப்பு சிக்னல் தான் ..... இந்தப் புள்ளி, எல்லாம் நன்மைகே......

கவிதையா சொட்டுது... :D

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சிவப்புத்தான் குத்தினான்.இரக்கப்படப் போனா மகிந்த கோத்தபாய ஆகியோரின் மனைவிமாருக்காக மகிந்த கோத்தபாய எல்லோரையும் மன்னிக்க வேண்டி வரும்.சர்வதேச நீதிமன்றக் குற்றவியல் விசாரணை அது இது என்று நாங்கள் போராடுனதுக்கு மதிப்பில்லாமல் போய்விடும்.சோனியாவும் பெண்தானே என்று மன்னிக்க முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது தொழில் சிவப்பான இடங்களில் குத்துவதே!

அதைத்தவிர வேறொன்றுமில்லை

ம்... பண்ணியில் பண்ணிப்பாருமன் :D

எனது தொழில் சிவப்பான இடங்களில் குத்துவதே!

அதைத்தவிர வேறொன்றுமில்லை

ம்... பண்ணியில் பண்ணிப்பாருமன் :D

பார்த்தேன் ரசித்தேன் குத்தினேன் சிவப்பில உங்களுக்கு ..அழகாயிருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கடவுளே இந்தத் திரி இன்னும் முடிவுக்கு வரவில்லையா? :D

  • கருத்துக்கள உறவுகள்
:D அப்பாடா ஒருமாரி தேடிப் பிடிச்சு சகாரா அக்காவின்ட கருத்துக்கு சிவப்பு குத்தி விட்டுட்டன். இப்பதான் மனசில கொஞ்சம் நிம்மதியா இருக்கிது.

பெண் என்ற ரீதியிலும், சிங்கள இனவாத அரசின் ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவள் என்ற ரீதியிலும் சகோதரி உன் கண்ணீருக்கு மதிப்பளிக்கிறேன்.

யாழ்கள உறவுகளால் அதிக மைனஸ் புள்ளிகளை பெற்றவர் என்ற வகையில் நான் உங்களுக்கு மதிப்பளிக்கிறேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன், அனொபமா பேட்டியளித்த அந்தக் கிளிப்பை இங்கு இணைத்துவிட முடியுமா? கண்டிப்பாக இந்தத் திரியை அனெபமா உட்பட பலர் பார்க்க வேண்டும்.

வல்வை அக்கா.. நான் தமிழில் செய்தியாகப் படிச்சதாகத்தான் ஞாபகம். காணொளியைத் தேடினபோது இதுதான் கிடைத்தது. மனிசி சிங்களத்தில கதைக்கிறதால பெரிசா ஒண்டும் விளங்கேல்ல. :lol: ஆனால் பயங்கரவாதத்தை அழிச்சது எண்டு ஏதோ சொல்லுப்படுது போலை. :D

பிழையென்றால், ஆஸ்தான மொழிபெயர்ப்பாளர் நிழலி அவர்கள் விளக்குவார்கள்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள உறவுகளால் அதிக மைனஸ் புள்ளிகளை பெற்றவர் என்ற வகையில் நான் உங்களுக்கு மதிப்பளிக்கிறேன் :D

22 புள்ளி போதாது இன்னமும் அதிகமாக உங்களிடம் எதிர் பார்கிறோம். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் நாலுபேர் சிவப்பிலை குத்தியிருக்கினம்

என்னைமாதிரி இருக்கிற சமூக சேவையாளருக்கு இதெல்லாம் சர்வசாதாரணமப்பா :lol:

எண்டாலும்

ஆள்வைச்சு எனக்கு சிவப்பு புள்ளிகுத்தின ஆளை கண்டுபுடிச்சு பழிவாங்காமல் விடமாட்டன் :lol:

இது பக்கத்துவீட்டு மொனிக்கா மேலை சத்தியம் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.