Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலித்து ஏமாற்றுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் வேறு பெண்களைத் திருமணம் செய்யும் போது அப் பெண்ணிடம் சென்று அவர் தன்னை ஏமாற்றிப் போட்டார் என சொல்லி கல்யாணத்தை நிறுத்தலாம்...பிரியும் முன் கடைசியாக ஒருக்கால் வெளியே வரச் சொல்லிக் கூட்டிக் கொண்டு போய் சாப்பிடும் சாப்பாட்டில் அல்லது குளிர் பானத்தில் விசம் வைத்துக் கொள்ளலாம்...அல்லது மலைப் பகுதிக்கு கூட்டிக் கொண்டு போய் மலையில் இருந்து தள்ளி விடலாம்...ஆனால் என்ன நாங்கள் மாட்டிக்கப் படாது...அல்லது தொலைஞ்சது சனி என விட்டுப் போட்டு அவனிலும் பார்க்க வசதியானவனாய்ப் பார்த்து முடிக்கலாம்...உங்களுக்கு ஏதாவது ஜடியா இருந்தால் வந்து எழுதுங்கோ :):o:D

ஏமாற்றும் ஆண்களுக்கு மடடும்தானா ரதி?

ஏமாற்றும் பெண்களுக்கு....?

நெடுக்கு கத்திய ( பேனா) தீட்டிக்கொண்டிருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் கத்தியால தீர்க்கிற சமாச்சாரங்கள் அல்ல. புத்தியால தீர்க்கனும்.

காதலிச்சு ஒருத்தி விட்டிட்டு ஓடுறாள் என்றாள் அவளைப் பற்றி நாங்க ஏன் கவலைப்படனும். அவளே விட்டிட்டு ஓடுறதைப் பற்றி கவலைப்படாது இன்னொருத்தன் கூட சந்தோசமா வாழ முடியும் என்று உதாரணமாக இருக்கும் போது நாமேன் அவளுக்காக வருந்த வேண்டும். அவளையே உதாரணமாக்கி நாம வாழப்பழகிக்கனும்.

வைத்த அன்பிற்காக ஒரு கணம் வருந்திப்போட்டு அடுத்த கணம்.. வாழ்க வளமுடன் என்று வாழ்த்திப் போட்டு.. கானை ஒடைச்சமா பியர அடிச்சமா.. தூக்கி குப்பையில போட்டமா என்று நடக்கிறாங்க பாருங்க அதுபோல போய்க்கிட்டு இருக்கனும்..!

வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை ஆரம்பிச்சிடனும். இந்த தாடி வளர்க்கிறது தண்ணி அடிக்கிறது.. கூடாது. அது நாம நம்மள வருத்திக்கிறது. அவளோ இன்னொருத்தன் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருப்பாள்.

இதுக்கெல்லாம் பழிவாங்கப் போய்... நாம நம்ம தரத்தை தாழ்த்திக்கப்படாது. நம்ம வாழ்க்கையை சந்தோசத்தை இழக்கக் கூடாது.

உலகத்தில எத்தனையோ ஜீவராசிங்க வாழுதுகள். அதுகள் என்ன கலியாணம் கட்டி ஒன்றோட குடும்பமா நடத்திக்கிட்டு இருக்குதுகள். நாம தான் கலியாணம்.. என்று எம்மை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ள ஒருத்தியோட மல்லுக்கட்ட வைக்கிறம். அது சரியாப்படல்ல. இயற்கைக்கு மாறாப் படுகுது... அப்படின்னு வாழப் பழகிக்கனும்..!

எட்டாக்கனி புளிக்கும் என்று சொன்னாலும் விட்டாலும்.. அதைப் பற்றி கவலைப்படுவது வீண்..! காதலுக்காக அருமையான வாழ்க்கையை இழக்கக் கூடாது. வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திடனும்..! இதுதான் நம்ம கொள்கை..!

ஊருக்கு இல்லாட்டிலும் நாங்கள் எங்களுக்கு ஒழுக்கமானவங்களா நல்லவங்களா இருந்திட்டா.. பிரச்சனை இல்ல. ஊர் எக்கேடு கெட்டாலும்.. நம்மள பாதிக்காதவரை நாம அதற்காக அதிகம் வருத்தப்படுவது வீண்..! :o:D

அதே நேரம் ஒருத்தி உண்மையா நம்பிக்கையோட வாழ வருவாள் என்றால்.. காதலிப்பாள் என்றாள் அவளை நாங்க ஏமாற்றக் கூடாது. இதில மற்றவங்க தப்புப் பண்ணுறதை நாங்க தடுக்க முடியாது. ஆனால் நாங்க எங்க சைட்டில தப்பு நடக்காம பார்த்துக்கொள்ளலாம்..! இதுவும் நம்ம கொள்கை. :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

"எல்லாம் நன்மைக்கே" என்று நினைத்தோமானால் தண்டனை கொடுக்க வேண்டியதில்லை. சிலருக்கு ஏமாற்றம் இல்லாத காதல் கூடத் தண்டனையாக அமைந்துவிடும்! :o:)

"எல்லாம் நன்மைக்கே" என்று நினைத்தோமானால் தண்டனை கொடுக்க வேண்டியதில்லை. சிலருக்கு ஏமாற்றம் இல்லாத காதல் கூடத் தண்டனையாக அமைந்துவிடும்! :o:)

நெடுக்காலபோவன் அண்ணாதான் ஏமாந்து இருக்கிறார் என்றால் நீங்களுமா கிருபன் அண்ணா? :D :D :D

உடல்கள் உராய்வும், புறச்சூழலின் பிரதிபலிப்பும் ஏமாறுவதையும், ஏமாற்றுவதையும் தீர்மானிக்கிறது என்றால் அது காதலே இல்லை.

இது அறிஞர் ஆதியின் பொன்மொழி :o

ஏமாறுதல், ஏமாற்றுதல் என்று வந்துவிட்டால் அங்கு காதலே செனிக்கவில்லையே பிறகு எப்படித் தண்டனை கொடுப்பது? :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவன் அண்ணாதான் ஏமாந்து இருக்கிறார் என்றால் நீங்களுமா கிருபன் அண்ணா? :D :D :)

ஏமாறுவதற்கு நானொன்றும் ஏமாளியில்லை :D

இறந்தகாலத்தை நினைத்து நிகழ்காலத்தில் வருந்தி எதிர்காலத்தை தொலைப்பது வீண் :o

காதலித்தவரை மணம் முடிப்பது போன்ற தவறுகளை ஒரு போதும் செய்யக் கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

காதலித்தவரை மணம் முடிப்பது போன்ற தவறுகளை ஒரு போதும் செய்யக் கூடாது

அதே போல் திருமணம் முடித்து துணைவியை காதலிக்கும் மகா தவறையும் செய்யக் கூடாது..கண்டியளோ?

  • கருத்துக்கள உறவுகள்

.

காதலிக்க ஆரம்பிக்கும் போது....., எப்போதும் கடித தொடர்புகளில் ஆரம்பிக்க வேண்டும்.

நாலு கடிதத்தை வசமாக எழுத வருவார்/ள். அதனை பத்திரப் படுத்தி வைத்தால்...... யார் காதலித்த பின் ஏமாற்றப் போகிறார்கள்.

மேலும்...... தகவல்களுக்கு,.....0007 தமிழ் சிறிக்கு Tp அடிக்கவும். :o

ஆகம விதிகளுக்கமைய 5 நாள் துக்கம் கொண்டாடிவிட்டு, அடுத்த காதலுக்கு அத்திவாரம் இட வேண்டும்.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

முறைப்படி 3 நாள் துக்கம் கொண்டாடிவிட்டு, அடுத்த காதலுக்கு அத்திவாரம் இட வேண்டும்.

ஹ்ம்ம்...... முறைப்படி என்றால்.........

தண்ணி அடித்தா? தாடி வளர்த்தா?

விளக்கமாய்ச் சொல்லுங்கோ தப்பிலி.

.

காதலிக்க ஆரம்பிக்கும் போது....., எப்போதும் கடித தொடர்புகளில் ஆரம்பிக்க வேண்டும்.

நாலு கடிதத்தை வசமாக எழுத வருவார்/ள். அதனை பத்திரப் படுத்தி வைத்தால்...... யார் காதலித்த பின் ஏமாற்றப் போகிறார்கள்.

மேலும்...... தகவல்களுக்கு,.....0007 தமிழ் சிறிக்கு Tp அடிக்கவும். :o

சிறி அண்ண இது வேலைக்கு ஆகாது... ஒரு கும்பம் எழுத்துப் பிழைகளோட வாற ஒரு கடிதத்தையே மனுசர் வாசிச்சு குத்து மதிப்பா முடிவு எடுக்கவே காதுப் பக்கமா நரை வாறாது மாதிரி feeling... இதில நாலு கடிதத்தை வாசிக்க வெளிக்கிட்டால் அவ்வளவு தான்...! :D:D 'தலையைக் குடுத்தாலும் எழுத்தைக் குடுக்காத' என்று இதுக்குத் தான் சனம் சொல்லுறது போல இருக்கு.... :):D

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ண இது வேலைக்கு ஆகாது... ஒரு கும்பம் எழுத்துப் பிழைகளோட வாற ஒரு கடிதத்தையே மனுசர் வாசிச்சு குத்து மதிப்பா முடிவு எடுக்கவே காதுப் பக்கமா நரை வாறாது மாதிரி feeling... இதில நாலு கடிதத்தை வாசிக்க வெளிக்கிட்டால் அவ்வளவு தான்...! :D:D 'தலையைக் குடுத்தாலும் எழுத்தைக் குடுக்காத' என்று இதுக்குத் தான் சனம் சொல்லுறது போல இருக்கு.... :o:)

குட்டி,

கை நாட்டுகளை காதலிச்சால் கும்பம், கும்பமாய் பிழையாய் தான் எழுதும்.

கோழி... எப்படி? என்று முதலே... யோசிக்க வேணும்...

யோசிக்காமல் காதலித்தால்.... காதுப் பக்கமாய் நரை வரும்.

நரை வந்தால்........., டை அடிச்சுப் போட்டு மீண்டும் காதலிக்க வேணும். :lol::D

குட்டி,

கை நாட்டுகளை காதலிச்சால் கும்பம், கும்பமாய் பிழையாய் தான் எழுதும்.

கோழி... எப்படி? என்று முதலே... யோசிக்க வேணும்...

யோசிக்காமல் காதலித்தால்.... காதுப் பக்கமாய் நரை வரும்.

நரை வந்தால்........., டை அடிச்சுப் போட்டு மீண்டும் காதலிக்க வேணும். :lol::o

:):D நீங்கள் வேற...

தாங்களும் எச்சகல ச்சீ... educated பரம்பரை தானாம்... :):D :D

  • கருத்துக்கள உறவுகள்

:):D நீங்கள் வேற...

தாங்களும் எச்சகல ச்சீ... educated பரம்பரை தானாம்... :):D :D

ஓகே.... ஓகே.... குட்டி,

நீங்க இங்கிலீசிலை சொன்ன படியால் நான் நம்புறன். :o:):lol:

ஓகே.... ஓகே.... குட்டி,

நீங்க இங்கிலீசிலை சொன்ன படியால் நான் நம்புறன். :o:D:D

தங்களைத் தாங்களே அப்படி சொல்லிக் கொ(ள்ளி)ல்லினம் :D:)

அதனால வேற ஐடியா சொல்லுங்கோ சிறி அண்ண

  • கருத்துக்கள உறவுகள்

தங்களைத் தாங்களே அப்படி சொல்லிக் கொ(ள்ளி)ல்லினம் :):o

அதனால வேற ஐடியா சொல்லுங்கோ சிறி அண்ண

வாரிசு ஒன்றை உற்பத்தி செய்து விடவேணும்.

அதுகும் இரணைப் பிள்ளையாய் இருந்தால்......

சுப்றீம் கோட்டுக்கு போனாலும்...... பிரச்சினை இல்லாமல் பங்கு போடலாம். :D

வாரிசு ஒன்றை உற்பத்தி செய்து விடவேணும்.

அதுகும் இரணைப் பிள்ளையாய் இருந்தால்......

சுப்றீம் கோட்டுக்கு போனாலும்...... பிரச்சினை இல்லாமல் பங்கு போடலாம். :)

:o:):D :D :D:lol::)

  • கருத்துக்கள உறவுகள்

:o:):D :D :D:lol::)

ஏன் குட்டி, இப்பிடி யோசிக்கிறீங்கள்......

என்னட்டை இருக்கிற ஐடியாவை தானே... தர முடியும்.

உங்களுடைய அபிப்பிராயம் என்ன குட்டி....

காதலே ஒரு தண்டனை என்று சொல்லுறீனம். இதுமாதிரியே கலியாணமும் ஒரு தண்டனை என்று சொல்லுறீனம். :o

ஹ்ம்ம்...... முறைப்படி என்றால்.........

தண்ணி அடித்தா? தாடி வளர்த்தா?

விளக்கமாய்ச் சொல்லுங்கோ தப்பிலி.

உங்களுக்கு தெரியாத விதிகளா ஸ்ரீ? :rolleyes:

வாழ்க்கையில் நிரந்தர பகைவனும் இல்லை. நிரந்தர காதலும் இல்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

கிடைக்கும் வரைக்கும் அனுபவிகிறதை அனபவித்தால் அதுக்குப்பின் போனால்தான என்ன வந்தால்தான் என்ன :rolleyes::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் கத்தியால தீர்க்கிற சமாச்சாரங்கள் அல்ல. புத்தியால தீர்க்கனும்.

காதலிச்சு ஒருத்தி விட்டிட்டு ஓடுறாள் என்றாள் அவளைப் பற்றி நாங்க ஏன் கவலைப்படனும். அவளே விட்டிட்டு ஓடுறதைப் பற்றி கவலைப்படாது இன்னொருத்தன் கூட சந்தோசமா வாழ முடியும் என்று உதாரணமாக இருக்கும் போது நாமேன் அவளுக்காக வருந்த வேண்டும். அவளையே உதாரணமாக்கி நாம வாழப்பழகிக்கனும்.

வைத்த அன்பிற்காக ஒரு கணம் வருந்திப்போட்டு அடுத்த கணம்.. வாழ்க வளமுடன் என்று வாழ்த்திப் போட்டு.. கானை ஒடைச்சமா பியர அடிச்சமா.. தூக்கி குப்பையில போட்டமா என்று நடக்கிறாங்க பாருங்க அதுபோல போய்க்கிட்டு இருக்கனும்..!

வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை ஆரம்பிச்சிடனும். இந்த தாடி வளர்க்கிறது தண்ணி அடிக்கிறது.. கூடாது. அது நாம நம்மள வருத்திக்கிறது. அவளோ இன்னொருத்தன் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருப்பாள்.

இதுக்கெல்லாம் பழிவாங்கப் போய்... நாம நம்ம தரத்தை தாழ்த்திக்கப்படாது. நம்ம வாழ்க்கையை சந்தோசத்தை இழக்கக் கூடாது.

உலகத்தில எத்தனையோ ஜீவராசிங்க வாழுதுகள். அதுகள் என்ன கலியாணம் கட்டி ஒன்றோட குடும்பமா நடத்திக்கிட்டு இருக்குதுகள். நாம தான் கலியாணம்.. என்று எம்மை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ள ஒருத்தியோட மல்லுக்கட்ட வைக்கிறம். அது சரியாப்படல்ல. இயற்கைக்கு மாறாப் படுகுது... அப்படின்னு வாழப் பழகிக்கனும்..!

எட்டாக்கனி புளிக்கும் என்று சொன்னாலும் விட்டாலும்.. அதைப் பற்றி கவலைப்படுவது வீண்..! காதலுக்காக அருமையான வாழ்க்கையை இழக்கக் கூடாது. வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திடனும்..! இதுதான் நம்ம கொள்கை..!

ஊருக்கு இல்லாட்டிலும் நாங்கள் எங்களுக்கு ஒழுக்கமானவங்களா நல்லவங்களா இருந்திட்டா.. பிரச்சனை இல்ல. ஊர் எக்கேடு கெட்டாலும்.. நம்மள பாதிக்காதவரை நாம அதற்காக அதிகம் வருத்தப்படுவது வீண்..! :rolleyes::)

அதே நேரம் ஒருத்தி உண்மையா நம்பிக்கையோட வாழ வருவாள் என்றால்.. காதலிப்பாள் என்றாள் அவளை நாங்க ஏமாற்றக் கூடாது. இதில மற்றவங்க தப்புப் பண்ணுறதை நாங்க தடுக்க முடியாது. ஆனால் நாங்க எங்க சைட்டில தப்பு நடக்காம பார்த்துக்கொள்ளலாம்..! இதுவும் நம்ம கொள்கை. :D :D

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் மிருகங்கள் மாதிரி வாழச் சொல்றீங்களா :D

ஏன் குட்டி, இப்பிடி யோசிக்கிறீங்கள்......

என்னட்டை இருக்கிற ஐடியாவை தானே... தர முடியும்.

உங்களுடைய அபிப்பிராயம் என்ன குட்டி....

சிறி அண்ண, உங்கட ஐடியா உங்களுக்கு ஓகே... எனக்கு சரிப்படும் போல தெரிய இல்லை. எப்ப தமிழ் எழுத்துப் பிழை இல்லாமல் எழுதி கடிதம் வருமோ அதுக்குப் பிறகு மேற்கொண்டு யோசிப்பம்... :D :D

ரதி தண்டனை என்று சொல்லி இருப்பது கொஞ்சம் பெரிய வார்த்தையாக இருக்கு :rolleyes: தண்டனை குடுக்க வெளிக்கிட்டால் ஒரு சனமும் மிஞ்சாது...

நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ஏதோ நினைவை விட்டுச் செல்கிறார்கள். அப்படி இருக்கும் போது, காதலித்து ஏமாற்றிச் செல்பவர்களும் அப்படியே... எல்லருக்கும் மனதில் நினைவுகள் வராமலா இருக்கும்? நிச்சயம் வரும்! அதுவே அவர்கள் தங்களுக்குக் கொடுக்கும் தண்டனை தானே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.