Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லாளன் நடவடிக்கையில் வீரகாவியமான கரும்புலிகளின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்று

Featured Replies

அனுராதபுரம் வான்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட எல்லாளன் நடவடிக்கையில் வீரகாவியமான கரும்புலி வீரர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

apuram.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்களே தோழிகளே..வீரவணக்கம்... :(

உங்களின் தியாகம் தமிழீழம் மலரும் உங்களுக்காக எங்கள் இதயம் துடிக்கும் உங்கள் நினைவு எங்கள் வாழ் நாளிள் நிலைத்து நிக்கும்

மாவீரர்களுக்கு எனது சிரம் தாழ்த்திய வீர வணக்கங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

s0007.jpg

வீர வணக்கங்கள் மாவீரர்களே.......

தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இம் மானமாவீரர்களிற்கு எனது வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மானங்காக்க உயிரைத்துச்சமென மதித்த வீரவேங்கைகள் என்றும் அழிவதில்லை

சரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களின் கனவு பலிக்கும்..! வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களின் கனவு பலிக்கும்..!

எந்த அடிப்படையில் சொல்கின்றீர்கள். அதை எப்படி நாங்கள் செய்யப் போகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்.

தூயவன் 1700 களில் பிரித்தானியர்கள் இலங்கையை ஆக்கிரமிக்கும் போது 1948 இலங்கையை விட்டு ஓட வேண்டியும் வரும் என்று நினைக்கவில்லை.

இன்றைய இராணுவ ரீதியான பின்னடைவென்பது மாவீரர்களின் அநேகம் தமிழ் மக்களின் போராளிகளின் இலட்சியங்கள் தோற்றுவிட்டது என்பதாகாது.

இலட்சியத்துக்கான தேவை உள்ள வரை அது வெல்லப்படும் என்ற நிலையும் நீடிக்கும்.

பிரபாகரன் என்ற ஒற்றை மனிதனுக்கு பின்னால் தான் தமிழர்கள் அணி திரண்டார்கள் என்பதிலும் அவரின் இலட்சியத்தின் பின்னால் அவருக்கு அவரின் இலட்சியத்தில் அடைவதில் இருந்த நம்பிக்கை விடா முயற்சி.. பற்றுதல் தான்.. மக்களை போராளிகளை அவர் பின் அணி வகுக்க வைத்தது என்பதையும் நாம் நினைவிறுத்திக் கொள்ள வேண்டும்.

எமது இன்றைய தேவை சரியான தலைமைத்துவமே அன்றி இலட்சியம் அல்ல. அது ஏலவே எதிரிகளால் தீர்மானிக்கப்பட்டு விட்டது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

350 வருடங்களில் மொழி, பழக்க வழக்கங்கள், எத்தனை மக்களைத் தொலைத்து விட்டோம், எத்தனை வரலாற்று அடையாளங்களைத் தொலைத்து விட்டோம் என்று யாருக்குத் தெரியும். பழமை வாய்ந்த கோவில்கள், தமிழர் அடையாளங்கள் எத்தனையை அவர்கள் தகர்த்திருப்பார்கள். வரலாற்றைப் புதிததாக எழுதுவதும், மாறுவதும் அதிசயமல்ல. ஆனால் அந்தக் காலத்தினுள் எத்தனை விடயங்களை நாம் தொலைக்கப் போகின்றோம் என்பதே முக்கியமானது. மகிந்தா இந்த வெற்றியை வைத்து அதிகமாக 20 வருடங்களுக்கு மேலாக ஆள முடியாது. சிங்கள மக்களின் ரசனை உணர்வும், கொலை வெறியும் வேற சிந்தனையில் மாற்றம் பெறும். இளைய சமூகம் புகுந்து கொள்ளும். ஆனால் மாவீர் கனவு பலிக்கும் என்று வார்த்தையை மட்டுமே பகிர்ந்தபடி இப்படியே இருந்தோமானால் நாமும், நம் சமூகமும் அதே போன்றே அழிந்து விடுவோம்.

இது இசைக்கலைஞனை மையப்படுத்திக் கேட்கவில்லை. அந்த மாவீர்ரகளின் கனவு பலிக்க வேண்டும் என்பது எம் கையிலே தான் இருக்கின்றது. வேறு யாராலும் முடியாது. வரவும் மாட்டார்கள். 40 இலட்சமாக வாழ்ந்த எம் தமிழீழத் தமிழர்கள் புலத்திலும் நிலத்திலும் தமிழே தெரியாமல் அழிந்து போகப் போகின்ற சூழ்நிலையைத் தான் எதிர் நோக்குகின்றோம். இப்படியே போனால் அது நடக்கத் தான் போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

350 வருடங்களில் மொழி, பழக்க வழக்கங்கள், எத்தனை மக்களைத் தொலைத்து விட்டோம், எத்தனை வரலாற்று அடையாளங்களைத் தொலைத்து விட்டோம் என்று யாருக்குத் தெரியும். பழமை வாய்ந்த கோவில்கள், தமிழர் அடையாளங்கள் எத்தனையை அவர்கள் தகர்த்திருப்பார்கள். வரலாற்றைப் புதிததாக எழுதுவதும், மாறுவதும் அதிசயமல்ல. ஆனால் அந்தக் காலத்தினுள் எத்தனை விடயங்களை நாம் தொலைக்கப் போகின்றோம் என்பதே முக்கியமானது. மகிந்தா இந்த வெற்றியை வைத்து அதிகமாக 20 வருடங்களுக்கு மேலாக ஆள முடியாது. சிங்கள மக்களின் ரசனை உணர்வும், கொலை வெறியும் வேற சிந்தனையில் மாற்றம் பெறும். இளைய சமூகம் புகுந்து கொள்ளும். ஆனால் மாவீர் கனவு பலிக்கும் என்று வார்த்தையை மட்டுமே பகிர்ந்தபடி இப்படியே இருந்தோமானால் நாமும், நம் சமூகமும் அதே போன்றே அழிந்து விடுவோம்.

இது இசைக்கலைஞனை மையப்படுத்திக் கேட்கவில்லை. அந்த மாவீர்ரகளின் கனவு பலிக்க வேண்டும் என்பது எம் கையிலே தான் இருக்கின்றது. வேறு யாராலும் முடியாது. வரவும் மாட்டார்கள். 40 இலட்சமாக வாழ்ந்த எம் தமிழீழத் தமிழர்கள் புலத்திலும் நிலத்திலும் தமிழே தெரியாமல் அழிந்து போகப் போகின்ற சூழ்நிலையைத் தான் எதிர் நோக்குகின்றோம். இப்படியே போனால் அது நடக்கத் தான் போகின்றது.

இது எல்லாவற்றிற்கும் மூல காரணமாக இருப்பது சரியான Leadership இன்மை தான். அந்த வெற்றிடத்தை அதிக காலம் அனுமதிப்போமாக இருந்தால் நிச்சயம் நீங்கள் சொன்னவை எல்லாம் நடக்கும். எமக்கு மக்களை ஒருங்கிணைத்து இலட்சியத்தின் பால் உறுதியோடு செயற்படக் கூடிய ஒரு தலைமை அவசியம். அதை யார் நிரப்புவது என்ற கேள்வியே இன்றைய இந்த நிலைக்குக் காரணம்.

பிரபாகரன் என்ற 17 வயதுச் சிறுவன் அதை வழங்க முடிந்ததென்றால்.. ஏன் இத்தனை மில்லியன் பேர்களில் ஒருவரால் கூட அதனை பிரதிநிதித்துவம் செய்ய முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது..???! அங்கு தான் நாம் சிறைப்பட்டு நிற்கிறோம். எமக்கு நாமே சிறைகளை தடைகளை போட்டுக் கொண்டிருப்பதாகவே எனக்குத் தெரிகிறது. எதிரி அவற்றை நன்கு பாவித்துக் கொள்கிறான். அதுமட்டுமன்றி தலைமைத்துவப் பண்பற்ற தலைமைகளை இன்னும் நம்பி நடக்கும் நிலையும் எமக்கு ஒரு பின்னடைவாகும். இன்னும் டக்கிளஸ் தேவானந்தா கருணா புடுங்குவான் என்று நம்புவர்களும் எம் மத்தியில் உள்ளனர். இவை இருக்கும் வரை தமிழர்களின் தலைவிதியை யாரும் உடனடியாக மாற்ற முடியாது.

அதற்காக இலட்சியத்தில் நம்பிக்கை இழக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எமக்கான காலம் வரும் வரையாவது காத்திருக்கத்தான் வேண்டும்.

Edited by nedukkalapoovan

தமிழரின் பலத்தை உலகத்திற்கு எடுத்துகாடிய சாதனைகளை செய்து தமிழரை பெருமைகொள்ள வைத்துவிட்டு

வீரகாவியமான வீரமறவர்களுக்கு எனது வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

Candle-06-june.gif

வீரவணக்கங்கள்

வீரவணக்கங்கள்!

வீர வணக்கங்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.