Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்வதி அம்மாளின் சாம்பல்மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பார்வதி அம்மாளின் சாம்பல்மீது தாக்குதல் - GTNசெய்தியாளர்

23 பெப்ரவரி 2011

சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று நாய்களின் பிணங்களும் அந்தச் சாம்பலில் போடப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் மாலை தகனம் செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தாயார் பார்வதி அம்மாளின் சாம்பல்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தோடு சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று நாய்களின் பிணங்களும் அந்தச் சாம்பலில் போடப்பட்டுள்ளன. இந்தத் தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது: நேற்றைய தினம் மாலை 5மணிக்கு திருமதி பார்வதி அம்மாளின் திருவுடல் தகனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடத்தில் இரவு பத்துமணிவரை எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. அங்கு அம்மாளை தகனம் செய்ய பற்றாளர்கள் சிலர் நின்றுள்ளனர்.

குறித்த பற்றாளர்கள் மயானத்தை விட்டு வந்த பின்னரே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் பொழுது அம்மாளின் சாம்பலை காட்டு மிராண்டித்தனமாக கிளறி அவற்றை அள்ளிக் கொண்டு கடலில் எறிந்துள்ளனர். அத்தோடு அந்தப் பகுதியில் நின்ற மூன்று நாய்கள் சுட்டுக்கொல்லப்பட்டு பார்வதி அம்மாள் தகனம் செய்யப்பட்ட இடத்தில் போடப்பட்டிருந்தன.

இது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில் மர்மமான முறையில் இந்த விடயம் நடைபெற்றிருந்தாலும் காட்டுமிராண்டித்தனமாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலானது யார் நடத்தியிருப்பார்கள் என்பதை மக்களுக்கு தெளிவாக உணர்த்தியுள்ளது. அத்தோடு பார்வதி அம்மாளின் சாம்பலைப் பார்த்து பயம் கொள்பவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/58309/language/ta-IN/article.aspx

ச்சீ அருவருக்கத்தக்க செயல். எப்படி இந்த காட்டு மிராண்டி இனத்தோடு வாழ்வது.

பாவம் செய்து விட்டோம்

இப்படிப்பட்ட கேவலமான செயல்களை நாஜிகள்தான் செய்துள்ளார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கொஞ்சப்பேர் ஏதோ "தேனும் பாலும் " ஒழுகுவதாக கூறினார்கள். துணிவு இருந்தால் வந்து கருத்து எழுதட்டும் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காட்டுமிராண்டி சிங்களவனோடு தர்ம யுத்தம் செய்தது தான் நாம் செய்த மிகப்பெரும் தப்பு. இன்று முதல் ஒரு உறுதி கொள்வோம் ... எந்தச் சிங்களவனும் அது பிஞ்சு குழந்தையாக இருந்தாலும் சரி பாடையில் போகக்கிடக்கும் பழசாக இருந்தாலும் சரி நமக்கு எதிரி தான். அவன் எந்த நாடில் இருந்தாலும் எதிரி தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையின் ஆஸ்தி

போராட்டம் என்பது சோத்துக்கல்ல

நாம் போராட்டப்புறப்பட்டது படிப்புக்கும் அல்ல

தொழில் வாய்ப்பு, மொழிப்பற்று ......இவைக்குமல்ல

மனிதனாக வாழவிடாமை

என்னை, என் குடும்பத்தை, என் உறவுகளை,...

உயிர்வதை செய்தமை

சிங்களம் அப்படியேதான் உள்ளது

அதற்கு மனிதமொழி புரியாது

தர்மவழி தெரியாது

கடைசி சாட்சி

எனது அன்னையின் இறுதி ஆஸ்தி

இது போதும் நாம் ஒன்றாகி புறப்பட.......

சிங்கத்துக்கு பிறந்தவனிடம் மனிதத்தன்மையை எதிர்பார்ப்பது யார் குற்றம்.............????????????? :(

  • கருத்துக்கள உறவுகள்

HiroshimaAtomicBomb_02.gif

போனது போகட்டும் ஈழ தோழர்கள் இனியாவது இந்த மனிதம் மண்ணாங்கட்டி என்பதை விட்டு தொலைத்து..(குழந்தையாக இருந்தாலும் பகையை வேரோடு அழித்துவிடுக என அர்த்தசாஸ்ததிர சாணக்கியர் செப்பேஸ்குண்ணாரு) அறிவியல்.. அணுக்கரு... ஆராய்ச்சியில் ஈடுபடுதல் வேண்டும் அப்பத்தான் எந்த நாயும் சீண்டாது... :(

டிஸ்கி:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

கோடிக்கணக்கான பணம் செலவளித்தும் கடனாக பெற்றும் யுத்தம் செய்து அரைவாசி தமிழர்களை அழித்தாயிற்று, தமிழ் தேசிய செயற்பாடுகளில் முன்னின்றவர்களை தெருத் தெருவாக சுட்டுக் கொன்றும், கடத்திக் கொன்றும் இல்லாமலாக்கியாச்சு, விடுதலை உணர்வுகளை மழுங்கடிக்க எல்லாவகையான சமூக சீரழிவுகளையும் ஒழுங்கமைத்து தமிழ் மக்களை போகப் பொருட்களாக மாற்ற அனைத்தும் செய்தாயிற்று,

ஆயினும் மக்களின் உணர்வுகளையும், தமிழ் தேசிய விடுதலை அவாவையும் அழிக்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் செய்யப்பட்ட கேவலமான கையாலாகாத்தனமான செயல் தான் இறந்தவரின் சாம்பலுடனும் மோதுவது. இத்தகைய செயல்களின் மூலம் தமிழ் மக்களின் ஆன்மாவை சிதைப்பதால் அவர்களின் விடுதலை அவாவையும் சிதைத்து விட முடியும் என்று மீண்டும் மீண்டும் சிங்களம் தவறாக எடை போடுகின்றது.

எனக்கு இதில் ஒன்றுமட்டும் தெளிவாகத் புரிகின்றது. இராணுவத்தினர் மட்டும் தனித்து இதனைச் செய்திருக்க சந்தர்ப்பம் இல்லை. தமிழ் மக்கள் விடுதலை உணர்வைக் கொண்டு இருக்கும் வரை தமக்கு லாபம் இல்லை என்றதை அறிந்து வைத்திருக்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களின் பங்களிப்பும் நிச்சயம் இருந்திருக்கும்

அப்பாவி மக்களை அழித்து, மாவீரர்கள் துயிலும் இல்லங்களை சித்தைத்து, தலைவரின் பெற்றோர் என்ற காரணத்தால் அவர்களை பல இன்னல்களைச் சந்திக்க வைத்து, கடைசிக் காலத்தில் கூட தனது பிள்ளைகளில் ஒருவரையேனும் வரவிடாது பண்ணினார்கள். அந்த தாயின் உயிர் சொல்லென்னா ஏக்கங்களுடைனேயே பிரிந்திருக்கும் என்பது நாம் அறியாதது இல்லை. மரணச் சடங்குகளில் கூட பொது மக்களைப் பங்கேற்க விடாது பல சிரமங்களைக் கொடுத்தது, என்ற செய்திகள் வந்தும்... இறுதி மரணச் சடங்கில் பங்கேற்றிய ஐயரைக் கூட யாரென விசாரித்தார்கள் என்று அறிந்தும், ஒட்டுக் குழுக்கள் கண்டிப்பாக உலாவருவார்கள் என்று தெரிந்தும் தேச அன்னையின் அஸ்த்தியை அங்கிருந்து பாதுகாக்க வேண்டும் என்பது கூட எம்மவர்களுக்த் தோணாமல் போனது ஏன்? :(

கோடிக்கணக்கான பணம் செலவளித்தும் கடனாக பெற்றும் யுத்தம் செய்து அரைவாசி தமிழர்களை அழித்தாயிற்று, தமிழ் தேசிய செயற்பாடுகளில் முன்னின்றவர்களை தெருத் தெருவாக சுட்டுக் கொன்றும், கடத்திக் கொன்றும் இல்லாமலாக்கியாச்சு, விடுதலை உணர்வுகளை மழுங்கடிக்க எல்லாவகையான சமூக சீரழிவுகளையும் ஒழுங்கமைத்து தமிழ் மக்களை போகப் பொருட்களாக மாற்ற அனைத்தும் செய்தாயிற்று,

ஆயினும் மக்களின் உணர்வுகளையும், தமிழ் தேசிய விடுதலை அவாவையும் அழிக்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் செய்யப்பட்ட கேவலமான கையாலாகாத்தனமான செயல் தான் இறந்தவரின் சாம்பலுடனும் மோதுவது. இத்தகைய செயல்களின் மூலம் தமிழ் மக்களின் ஆன்மாவை சிதைப்பதால் அவர்களின் விடுதலை அவாவையும் சிதைத்து விட முடியும் என்று மீண்டும் மீண்டும் சிங்களம் தவறாக எடை போடுகின்றது.

எனக்கு இதில் ஒன்றுமட்டும் தெளிவாகத் புரிகின்றது. இராணுவத்தினர் மட்டும் தனித்து இதனைச் செய்திருக்க சந்தர்ப்பம் இல்லை. தமிழ் மக்கள் விடுதலை உணர்வைக் கொண்டு இருக்கும் வரை தமக்கு லாபம் இல்லை என்றதை அறிந்து வைத்திருக்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களின் பங்களிப்பும் நிச்சயம் இருந்திருக்கும்

அந்தியேட்டிக்க்கு ஆஸ்தி தேவை என்பதையும் அது எவளவுக்கு முக்க்கியம் என்பதையும் அறிந்தவர்களாலூம் அதனால் எவளவுக்கு காயப்படுத்தலாம் என்ன்று தெரிந்தவர்களால் செய்யப்பட்டு இருக்கும்.

ச்சீ அருவருக்கத்தக்க செயல். எப்படி இந்த காட்டு மிராண்டி இனத்தோடு வாழ்வது.

பாவம் செய்து விட்டோம்

எனக்கு இதில் ஒன்றுமட்டும் தெளிவாகத் புரிகின்றது. இராணுவத்தினர் மட்டும் தனித்து இதனைச் செய்திருக்க சந்தர்ப்பம் இல்லை. தமிழ் மக்கள் விடுதலை உணர்வைக் கொண்டு இருக்கும் வரை தமக்கு லாபம் இல்லை என்றதை அறிந்து வைத்திருக்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களின் பங்களிப்பும் நிச்சயம் இருந்திருக்கும்

இவர்களை மிருகங்கள் என்று திட்டவும் முடியவில்லை. சில கொடூர மிருகங்கள் இறந்த மிருகங்களை உண்ணுவதில்லை.

ஒரு மூதாட்டியின் ஆஸ்திக்கே இந்த நிலையென்றால்?

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவி மக்களை அழித்து, மாவீரர்கள் துயிலும் இல்லங்களை சித்தைத்து, தலைவரின் பெற்றோர் என்ற காரணத்தால் அவர்களை பல இன்னல்களைச் சந்திக்க வைத்து, கடைசிக் காலத்தில் கூட தனது பிள்ளைகளில் ஒருவரையேனும் வரவிடாது பண்ணினார்கள். அந்த தாயின் உயிர் சொல்லென்னா ஏக்கங்களுடைனேயே பிரிந்திருக்கும் என்பது நாம் அறியாதது இல்லை. மரணச் சடங்குகளில் கூட பொது மக்களைப் பங்கேற்க விடாது பல சிரமங்களைக் கொடுத்தது, என்ற செய்திகள் வந்தும்... இறுதி மரணச் சடங்கில் பங்கேற்றிய ஐயரைக் கூட யாரென விசாரித்தார்கள் என்று அறிந்தும், ஒட்டுக் குழுக்கள் கண்டிப்பாக உலாவருவார்கள் என்று தெரிந்தும் தேச அன்னையின் அஸ்த்தியை அங்கிருந்து பாதுகாக்க வேண்டும் என்பது கூட எம்மவர்களுக்த் தோணாமல் போனது ஏன்? :(

மயானத்தில் ஒருவரை எரித்தால், அந்த சாம்பலை எரித்த அன்றே..... வீட்டிற்கு கொண்டு வரமாட்டார்கள்.

அடுத்த நாள் காலையில் தான்...... நெருங்கிய உறவினர்கள் கொண்டுவருவார்கள்.

எரித்த உடல் முழுவதுமாக எரியும் வரை பாதுகாப்பாக இருந்து, சாம்பலை எடுத்துக் கொடுப்பது வரை சுடலையில் உள்ள காவலாளியையே சாரும்.

துப்பாக்கி ஏந்திய காட்டுமிராண்டிகளுக்கும், ஒட்டுக் குழுக்களுக்கும் முன் தனி ஒரு காவலாளியால் என்ன முடியும் குட்டி.

மயானத்தில் ஒருவரை எரித்தால், அந்த சாம்பலை எரித்த அன்றே..... வீட்டிற்கு கொண்டு வரமாட்டார்கள்.

அடுத்த நாள் காலையில் தான்...... நெருங்கிய உறவினர்கள் கொண்டுவருவார்கள்.

எரித்த உடல் முழுவதுமாக எரியும் வரை பாதுகாப்பாக இருந்து, சாம்பலை எடுத்துக் கொடுப்பது வரை சுடலையில் உள்ள காவலாளியையே சாரும்.

துப்பாக்கி ஏந்திய காட்டுமிராண்டிகளுக்கும், ஒட்டுக் குழுக்களுக்கும் முன் தனி ஒரு காவலாளியால் என்ன முடியும் குட்டி.

விளக்கமளித்தமைக்கு நன்றி சிறி அண்ண... ஒரு அமைதியான சூழலில் ஒரு ஒருவர் இறந்திருந்தால் அப்படி முழுதும் நம்பி இருந்திருக்கலாம் அண்ண, ஆனால் இன்றைய சூழ் நிலையை நன்கு அறிந்திருக்கும் எம்மவர்கள் சிங்களவனும், நன்றிகெட்ட துரோகிகளும் கைகோர்த்து ஊடுருவி இருக்கும் இந்த நேரத்திலாவது (தேச அன்னையின் மரணச் சடங்கு என்பதால்) கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம் என்று தான் நினைக்கத் தோணுகிறது...

சிங்களம் மிருகங்களோடு கூட ஒப்பிடமுடியாத ஒரு அவருவருக்கத் தக்க இனம் என்பதை நிருபித்துள்ளார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தமிழனை ஓரணியில் திரட்ட எவ்வளவோ செய்கிறான்.ஆனால் தமிழன் ஒற்றமையின்றி பிரிந்து கிடப்பதிலேயே காலத்தைக் கழிக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கமளித்தமைக்கு நன்றி சிறி அண்ண... ஒரு அமைதியான சூழலில் ஒரு ஒருவர் இறந்திருந்தால் அப்படி முழுதும் நம்பி இருந்திருக்கலாம் அண்ண, ஆனால் இன்றைய சூழ் நிலையை நன்கு அறிந்திருக்கும் எம்மவர்கள் சிங்களவனும், நன்றிகெட்ட துரோகிகளும் கைகோர்த்து ஊடுருவி இருக்கும் இந்த நேரத்திலாவது (தேச அன்னையின் மரணச் சடங்கு என்பதால்) கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம் என்று தான் நினைக்கத் தோணுகிறது...

சிங்களம் மிருகங்களோடு கூட ஒப்பிடமுடியாத ஒரு அவருவருக்கத் தக்க இனம் என்பதை நிருபித்துள்ளார்கள்!

உண்மை தான் குட்டி,. ஒரு மூதாட்டியை எரித்த சாம்பலில்.... யார் கை வைக்கப் போகிறார்கள் என்று அளவுக்கதிகமாக சிங்களவனையும், ஒட்டுக் குழுக்களையும் நம்பி விட்டார்கள் போலுள்ளது.

அந்த மூதாட்டி ஒரு மாவீரனைப்பெற்ற தாய். அவரது சாம்பலை இந்த கேவலமான ஜந்துக்கள் தீண்டினால் போகிறது. அவரது ஆத்மாவையோ அவரது புகழையோ எவரும் எதுவும் செய்துவிடமுடியாது. தமிழ் உள்ளவரை அந்த மூதாட்டியின் பெயர் வாழும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்வதி அம்மாளின் சாம்பல்மீது தாக்குதல்

ஆறறிவு இல்லாத மிருகம் கூட மரண வீட்டில் அமைதியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மை சிங்களவனுடன் சமரசம் செய்து வாழும்படி சொல்லும் உலக நாடுகளுக்கு இதை பெரிய எடுத்து காட்டாக கூற வேண்டும். தமிழ் தாயின் சாம்பளுக்கே இந்த கதி என்றால் தமிழன் எப்படி சிங்களவனுடன் வாழ முடியும்? நாம் எல்லோரும் உலக நாட்டு தலைவர்களுக்கு கடிதம் எழுத வேண்டும்.

Edited by Queen

தமிழர்களின் உணர்வுகளை இவ்வளவு அழிவுகளிற்குப் பிற்பாடும் மழுங்கடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எதிரிகளுக்கு இருக்கவே செய்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.