Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கிரிக்கெட் அணி உலகக்கிண்ணத்தை வெல்ல வேண்டும் நல்லூரில் பிரார்த்தனை

Featured Replies

இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ண போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று படையினரும் காவல்துறையினரும் இன்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பிரார்த்தனை இன்று நல்லூர் ஆலயத்தில் இடம் பெற்றுள்ளது.

யாழ் நகரத்தைச் செர்ந்த படையினரும் காவல்துறையினரும் அடங்கிய குழு ஒன்று இன்று நல்லூர் ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் இடுபட்டார்கள். வழிபாடுகளை முடித்துக் கொண்டு அவர்கள் குழுவாக நிற்பதைப் படத்தில் காணலாம்.

இவர்கள் நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணி உலகக்கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் என்று பிரார்த்தித்துள்ளார்கள்.

globaltamilnews

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் கைவிட்டுவிட்டார் போல் அதுதான் முருகனிடம் போயிருக்கின்றார்கள் :lol:

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

உப்படித் தான் அண்ணை 2007 ஆண்டு உலக்க கோப்பையில் ,இலங்கை வெல்ல வேனும் என்று பூஜை செய்தவை மக்கில் ஜெயவத்தனாட அம்மா அப்பா..

இலங்கை அவுஸ் ஒட பினலில் விளையாடி கொன்டு நிக்கேக்க ஒரு புத்த பிக்கி விளையாட்டு நடக்கும் மட்டும் மந்திரம் ஓதினவர்..

பிறக்கு என்ன அவுஸ் விக்கேட் கீப்பர் கிளிரிசீட்ட அடியோடை இலங்கை வீரர்கள் சொன்ன வார்த்தை இது தான் . மகே அம்மே போதும் போதும் :lol::):D

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமக் கந்தன் - கோவணக்கந்தன்!

நல்லூர்க் கந்தன் - அலங்காரக் கந்தன்!

நல்லூர்க் கந்தன் பிழைக்கத் தெரிந்த கந்தன். அது தான் அவங்கள் கதிர்காமத்தை விட்டு, நல்லூருக்கு வாறாங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Nallurcri0002_CI.jpg

உந்த போட்டோவை பாக்க இஞ்சை ஒருத்தருக்கு ......மனசிலை சந்தோசமாய் பால்வடியுமே :D

  • கருத்துக்கள உறவுகள்

tyo-card-front.jpg

டேய் நல்லூர் முருகா.. நாங்க உன் நண்பேண்டா.. மவனே சிங்களவனோட சேர்ந்து நிக்காம.. போய்கொட் (புறக்கணிடா) பண்ணடா வெண்ணை. :o :o :)

  • கருத்துக்கள உறவுகள்

டேய் நல்லூர் முருகா.. நாங்க உன் நண்பேண்டா.. மவனே சிங்களவனோட சேர்ந்து நிக்காம.. போய்கொட் (புறக்கணிடா) பண்ணடா வெண்ணை. :o :o :)

:lol: :lol: :lol: :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
tyo0.jpg

நாங்கள் புத்தரை வேண்டுவோம் :lol: இறுதிப்போட்டியின் முடிவில் சிங்களத்திற்கும் - ஹிந்தியாவுக்கும் இடையில் ஒருவித ' பனிப் போர்' உருவாகட்டும் என்று.

நாங்கள் புத்தரை வேண்டுவோம் :lol: இறுதிப்போட்டியின் முடிவில் சிங்களத்திற்கும் - ஹிந்தியாவுக்கும் இடையில் ஒருவித ' பனிப் போர்' உருவாகட்டும் என்று.

அதற்கு சிங்களவன் உலக கோப்பையை வென்று இந்தியனுக்கு வயித்தெரிச்சல் கிளப்ப வேண்டும் அப்பத்தான் கடுப்பில கருணாநிதிக்கும் காங்கிரசிட்கும் தேர்தலில ஆப்பு அடிப்பாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு தான் நல்லூர் கந்தன் அருள் தரவில்லை. சிங்களவனுக்காவது கொடுக்கிறாரா பார்ப்போம்!!

நல்லூர் முருகனிடம் புதிய கோரிக்கையை முன்வைத்த படையினர்

தன்னை நாடி வந்து விரதமிருந்து அடியடித்து அபிசேகம் செய்து வழிபட்ட மக்களைக் கைவிட்டு அவர்களது துன்பத்தில் இன்பம் காணும் நல்லூர் முருகனிடம் (வள்ளி தெய்வானை சகித) புதிய வேண்டுகோள் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் உலக கிண்ணக் கிறிக்கெற் இறுதிப் போட்டியில் இந்திய அணியை சிறிலங்கா அணி தோற்கடிக்க வேண்டும் என்பதே அந்த வேண்டுகோளாகும்.

யாழ்ப்பாணத்தில் இருக்கும் சிறிலங்கா இராணுவத்தினரும் பொலிசாரும் கூட்டாக இணைந்து இன்றைய தினம் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.

ஒரு சிறிய சந்தேகம்!

இந்த வேண்டுகோளுக்கு முருகன் செவி சாய்க்காதவிடத்து தமது சொற் கேளாத மக்களுக்கு வழங்கும் தண்டனையை முருகனுக்கும் (வள்ளி தெய்வானை சகித) வழங்க இராணுவத்தினர் நடவடிக்கை எடுப்பார்களா?

http://funnycric.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அணி இந்திய அணிக்கு அடி அடியென்று அடிக்க வேண்டும்.வெறி பிடித்த இந்திய இரசிகர்கள் மைதானத்திற்கள் இறங்கி இலங்கை அணியைத் தாக்க வேண்டும்.இதன் தொடர்ச்சியாக சிங்களவர்கள் வெறி கொண்டு இந்தியத் தூதவராலயத்தையம் இந்திய அதிகாரிகளையும் தாக்க வேண்டும்.இதன் தொடர்ச்சியாக இலங்கை இந்திய உறவில் பாரிய விரிசல் ஒன்று ஏற்பட வேண்டும்.2 நாட்டு கடற் படைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட வேண்டும்.முருகா ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்கலாம்.சிங்களவரின் வேண்டுதலை நிறைவேற்றினமாதிரியும் இருக்கும்.2 நாடுகளும் தமிழர்களுக்குச் செய்த பாவத்துக்கு தண்டனை குடுத்த மாதிரியும் இருக்கும்.நடக்குமா?????????????????????

tyo-card-front.jpg

டேய் நல்லூர் முருகா.. நாங்க உன் நண்பேண்டா.. மவனே சிங்களவனோட சேர்ந்து நிக்காம.. போய்கொட் (புறக்கணிடா) பண்ணடா வெண்ணை. :o :o :)

எனக்கும் இந்தக் கந்தனுக்கும் கனகாலமாய் பிரச்சனை. ஆளே டுபாக்கூர் பார்ட்டி.சின்னனில மாம்பழத்தக்கு கோல்மால் வேலை பேந்து கலியணத்தில தமையனைக் கொண்டு மாமா வேலை. சும்மாவே சொன்னாங்கள் (மன்னிக்கவும் கந்தா) "என்னதான் இதம் பதமாய் சொன்னலும் கந்தனுக்கு கவட்டல தான் கண்" எண்டு. கந்தனுக்கு நோ ரைம் மயில் எப்ப தனுக்கு ஆப்படிக்கும் எண்ட பிரச்சனை. இதுக்குள்ளை கப்பை இவைக்குத் தான் விழுத்தவேணும் இண்டால் எப்படி. வேணுமெண்டால் நகைநட்டு உடுபுடவைகளை காட்ட அந்தாளிட்டை போய் நிக்கலாம்

சிறிலங்கா அணி இந்திய அணிக்கு அடி அடியென்று அடிக்க வேண்டும்.வெறி பிடித்த இந்திய இரசிகர்கள் மைதானத்திற்கள் இறங்கி இலங்கை அணியைத் தாக்க வேண்டும்.இதன் தொடர்ச்சியாக சிங்களவர்கள் வெறி கொண்டு இந்தியத் தூதவராலயத்தையம் இந்திய அதிகாரிகளையும் தாக்க வேண்டும்.இதன் தொடர்ச்சியாக இலங்கை இந்திய உறவில் பாரிய விரிசல் ஒன்று ஏற்பட வேண்டும்.2 நாட்டு கடற் படைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட வேண்டும்.முருகா ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்கலாம்.சிங்களவரின் வேண்டுதலை நிறைவேற்றினமாதிரியும் இருக்கும்.2 நாடுகளும் தமிழர்களுக்குச் செய்த பாவத்துக்கு தண்டனை குடுத்த மாதிரியும் இருக்கும்.நடக்குமா?????????????????????

அருமையான ஐடியா :D

  • கருத்துக்கள உறவுகள்

"என்னதான் இதம் பதமாய் சொன்னலும் கந்தனுக்கு கவட்டல தான் கண்" எண்டு.

இப்ப கந்தனுக்கு யுனிபோர்ம் போட்ட சிப்பாய் பெண்கள் மீதுதான் கண்......

  • கருத்துக்கள உறவுகள்

Nallurcri0002_CI.jpg

நல்லூர்க் கந்தன் சிங்கள ராணுவம், பொலிஸ், நேவிக்காரனுக்கு அருள்பாலித்தால்....

அவர்கள், இப்போ... தாங்கள் கும்பிடும் புத்த சமயத்தை கைவிட்டு, இந்து சமயத்துக்கு மாறிவிடுவார்கள்.

அதன் பின் சிங்களப் பகுதியிலுள்ள, விகாரைகளை இடித்து, சைவக் கோவில்கள் கட்டுவார்கள்.

இதன் மூலம் சைவ சமயம் ஸ்ரீலங்கா முழுக்கப் பரவும். எல்லாம் நன்மைக்கே....

"மேன்மை கொள் சைவ நீதி, விளங்குக, உலகம் எல்லாம்."

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அணி இந்திய அணிக்கு அடி அடியென்று அடிக்க வேண்டும்.வெறி பிடித்த இந்திய இரசிகர்கள் மைதானத்திற்கள் இறங்கி இலங்கை அணியைத் தாக்க வேண்டும்.இதன் தொடர்ச்சியாக சிங்களவர்கள் வெறி கொண்டு இந்தியத் தூதவராலயத்தையம் இந்திய அதிகாரிகளையும் தாக்க வேண்டும்.இதன் தொடர்ச்சியாக இலங்கை இந்திய உறவில் பாரிய விரிசல் ஒன்று ஏற்பட வேண்டும்.2 நாட்டு கடற் படைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட வேண்டும்.முருகா ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்கலாம்.சிங்களவரின் வேண்டுதலை நிறைவேற்றினமாதிரியும் இருக்கும்.2 நாடுகளும் தமிழர்களுக்குச் செய்த பாவத்துக்கு தண்டனை குடுத்த மாதிரியும் இருக்கும்.நடக்குமா?????????????????????

நல்லாத் தான் இருக்கு...சிலது நீங்கள் சொன்ன மாரி நடக்க கூடும் இதை நான் ஏன் சொல்லுறேன் என்ரா 1996 ஆண்டு நடந்த சிமி பினல வைச்சுத் தான்

1996 சிமி பினலில் இந்தியா இலங்கையிடம் தோக்க இந்தியா ரசிகர்கள் கல் போத்தல் எல்லாத்தையும் தூக்கி எரிஞ்சு . தாங்கள் மனிதர்கள் இல்லை மிருகங்கள் என்று அந்த விளையாட்டில் காட்டினவை...

50ஒவர் நடக்க வேன்டிய விளையாட்டு 34 ஓவர் ஓடை தடைப்பட்டது :):D

ஆதாரம் கிரிக் இன்போ / http://www.espncricinfo.com/ci/engine/current/match/65190.html

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

:lol: சிறி,

நீங்கள் சொல்லுற மாதிரி நடந்தால் நல்லதுதான். ஆனால் அப்பிடியில்லாமல் கந்தனுக்குப் பக்கத்திலை புத்தனைக் கொண்டுவந்து இருத்திப் போட்டாங்கள் எண்டு வைய்யுங்கோ, பிறகு கதிர்காமத்தானுக்கு நடந்ததுதான் நடக்கும், பிறகு கந்தனும் புத்தங் சரணக் கச்சாமி, தம்மங் சரணக் கச்சாமி பாடிக்கொண்டு திரிய வேன்டியதுதான்.

புலவரின்ர ஐடியாவும் நல்லாத்தானிருக்கு,

சிங்களவன் வெல்லவேணும், இந்தியனெல்லாம் சேந்து அவங்களைப் போட்டுத்தள்ள வேணும். ஆனால் மாறித்தான் நடக்கும் போல கிடக்கு. இந்தியனிட்டை உவங்கள் வேண்டிக்கொண்டுதான் வரப்போறாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.