Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக் கிண்ண வெற்றி யுத்த வெற்றி போன்றது

Featured Replies

உலகக் கிண்ண வெற்றி யுத்த வெற்றி போன்றது: பொன்சேகா

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் என தான் நம்புவதாகவும் அவ்வெற்றி யுத்தத்தில் பெற்ற வெற்றியை போன்றதாகும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

தற்போதைய சமூக, அரசியல், பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்திலும் இலங்கை அணியினர் உலகக்கிண்ணத்தை வெல்ல வேண்டுமென நாம் வாழ்த்துகிறோம் என பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

ஐ.தேக.வின் சார்பில் எதிர்க்கட்சி கொறடா ஜோன் அமரதுங்க இலங்கை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்றதைப்போல் இம்முறையும் அதை வெல்வதற்கான ஆற்றலை இலங்கை அணி கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/19079-2011-04-01-11-51-18.html

  • Replies 82
  • Views 5.5k
  • Created
  • Last Reply

அட ..விளையாட்டை விளையாட்டா பாருங்கோவன்.பொன்சு

.. நாங்கள் தமிழ் தேசியம், தமிழீழம் என்று பினாத்தினாலும், சிங்கள அணியை விளையாட்டு அணியாக ரோசம் கெட்டு பார்ப்பது போல் பொன்ஸ்சு நீரும் அதை வெறும் விளையாட்டு அணியாக பாருமன்...இப்படி அறிக்கை விடும் போது சில மறை கழண்டதுகள் சிறிலங்காவை ஆதரிக்கின்ற எங்களைப் பார்த்து நக்கலல்லோ அடிக்குதுகள்...பேசாமல் இருமன் பொன்சு

  • கருத்துக்கள உறவுகள்

அட ..விளையாட்டை விளையாட்டா பாருங்கோவன்.பொன்சு

.. நாங்கள் தமிழ் தேசியம், தமிழீழம் என்று பினாத்தினாலும், சிங்கள அணியை விளையாட்டு அணியாக ரோசம் கெட்டு பார்ப்பது போல் பொன்ஸ்சு நீரும் அதை வெறும் விளையாட்டு அணியாக பாருமன்...இப்படி அறிக்கை விடும் போது சில மறை கழண்டதுகள் சிறிலங்காவை ஆதரிக்கின்ற எங்களைப் பார்த்து நக்கலல்லோ அடிக்குதுகள்...பேசாமல் இருமன் பொன்சு

நிழலி, அடங்குமைய்யா! ஆகத்தான் பி.பி ய ஏத்தி பிறகு ஏதாலயும் அடிக்க வரப்போறாளவை! ^_^

  • கருத்துக்கள உறவுகள்

அட ..விளையாட்டை விளையாட்டா பாருங்கோவன்.பொன்சு

.. நாங்கள் தமிழ் தேசியம், தமிழீழம் என்று பினாத்தினாலும், சிங்கள அணியை விளையாட்டு அணியாக ரோசம் கெட்டு பார்ப்பது போல் பொன்ஸ்சு நீரும் அதை வெறும் விளையாட்டு அணியாக பாருமன்...இப்படி அறிக்கை விடும் போது சில மறை கழண்டதுகள் சிறிலங்காவை ஆதரிக்கின்ற எங்களைப் பார்த்து நக்கலல்லோ அடிக்குதுகள்...பேசாமல் இருமன் பொன்சு

:lol:

நிழலி, அடங்குமைய்யா! ஆகத்தான் பி.பி ய ஏத்தி பிறகு ஏதாலயும் அடிக்க வரப்போறாளவை! ^_^

:lol:

ரதி அக்கா மேடைக்கு வரவும் :D

  • கருத்துக்கள உறவுகள்

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு :(

  • கருத்துக்கள உறவுகள்

:lol:

:lol:

ரதி அக்கா மேடைக்கு வரவும் :D

மூட்டி விட்டு வேடிக்கை பாக்கவெண்டே ஒரு கூட்டம் அலையுதப்பா இங்க, வெள்ளிக் கிழமை, வேலை கிஞ்சம் அப்படி இப்பிடித்தான் போகுது போல! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மூட்டி விட்டு வேடிக்கை பாக்கவெண்டே ஒரு கூட்டம் அலையுதப்பா இங்க, வெள்ளிக் கிழமை, வேலை கிஞ்சம் அப்படி இப்பிடித்தான் போகுது போல! :lol:

நான் ஒன்றும் மூட்டி விட்டு வேடிக்கை பார்க்க வில்லை... :o

ஒரு விளையாட்டை ரசிக்கிரவன் எதிரி விளையாடினாலும் அந்த விளையாட்டை அசிங்கப் படுத்த மாட்டான் :wub:

சிலதுவலுக்கு தண்ணீ அடிச்சாத் தான் நாட்டுப் பற்று , மற்றம் படி , மான் ஆட மயில் ஆட..அதோடையே காலத்தை போக்குங்கள்... :D

அட, நம்ம முன்னாள் சனாதிபதி வேட்பாளர் பொன்சுக்கு அட்வைஸ் பண்ணினாலும் என்னை பேசுறாங்கப்பா.. என்ன உலகம் இது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம் :rolleyes:

நீங்கள் என்ன எழுதினது என்று மறு படியும் ஒருக்கா வாசியுங்கோ..அப்ப புரியும் ஏன் இந்த கருத்து என்று :lol:

ம் :rolleyes:

நீங்கள் என்ன எழுதினது என்று மறு படியும் ஒருக்கா வாசியுங்கோ..அப்ப புரியும் ஏன் இந்த கருத்து என்று :lol:

புரிந்து தான் எழுதினான் பையன்... சிங்களவர்கள் எங்கே இருந்தாலும் சிங்களவர்கள் தான். அது ஊரில் இருந்தாலும், வெளிநாட்டில் இருந்தாலும், சிறைக்குள் இருந்தாலும் மாறாது. நான் அதிகப்படியாக சிங்களவர்களுடன் தான் வாழ்ந்து, ஒன்றாக பணி புரிந்து ஒன்றாக ஒரே அறையில் தங்கி பழகி இருக்கின்றேன். சிங்களவர்கள் ஒரு போதும் என்ன காரணத்துக்காகவும் தமிழ் மக்களுக்குரிய உரிமைகளை அல்லது முன்னேற்றத்துக்குரிய வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். எந்த கணமும் தாம் சிங்கள இனம் என்ற உணர்நிலையில் தான் அவர்கள் இருப்பார்கள். அதுதான் அவர்களுக்கு வெற்றிகளையும் கொடுக்கின்றது

விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்று சிங்களவர்களுக்கு சொல்லிப் பாருங்கள். ஒன்றும் வேண்டாம் 10 சிங்களவர்கள் இருக்கும் இடத்தில் இலங்கையுடன் விளையாடும் போட்டியில் ஒரு இந்திய அல்லது வேறு நாட்டு விளையாட்டு வீரர் நல்லா விளையாடினால் அவர்களுக்கு முன் பாராட்டிப் பாருங்கள் தெரியும். அந்த 10 பேரில் ஒருவர் கூட நீங்கள் விளையாட்டை விளையாட்டாக பார்கின்றீர்கள் என்று நம்பாது உங்களை தாக்குவதில் தான் முன் நிப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஆயுதம் மீது மோகம்கொண்ட வெறியர்கள் அல்ல என்று குட்டிமணி சொன்னதும்

ஜே ஆர். ஒரு நல்ல பௌத்தனாக இருந்தால் நான் ஆயுதம் தூக்கியிருக்க தேவையில்லை என்று தலைவர் சொன்னதும்.........

..................???

....................??? அடி வாங்கியதால் தான்........?

எனக்கு தமிழனிடம் புரியாத ஒன்று இதுதான்

தனது சொந்த சகோதரன் அல்லது சகோதரி என்றால் கூட ஒரு சாண் வேலியை தள்ளி அடைத்துவிட்டால்....?

சாகும் வரைக்கும் அதுக்காக சண்டைபிடித்து அவர்களைப்பகைவனாக கருதும் தமிழன்

இத்தனை செய்த சிங்களவனை தன் தாய் மண்ணை முழுவதையுமே பிடிக்க அனுமதிப்பதன் மர்மம் என்ன.....???????? :(:(:(

அவனை பகைவனாக கருதாது

அவனது விளையாட்டை ரசிகனாக ரசிக்க எப்படி முடிகிறது

Edited by விசுகு

சிங்களவன் விளையாட்டையும் யுத்தமாகப் பார்க்கிறவன். தமிழன் யுத்தத்தையும் வியாபாரமாக பாவிககிறவன்.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் விளையாட்டையும் யுத்தமாகப் பார்க்கிறவன். தமிழன் யுத்தத்தையும் வியாபாரமாக பாவிககிறவன்.

நீங்களும் பட்டு நுந்திட்டிங்கள் போல :(

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி என்ன சொல்றீங்க புரியலையே.... :)

  • கருத்துக்கள உறவுகள்

தனது சொந்த சகோதரன் அல்லது சகோதரி என்றால் கூட ஒரு சாண் வேலியை தள்ளி அடைத்துவிட்டால்?

சாகும் வரைக்கும் அதுக்காக சண்டைபிடித்து அவர்களைப்பகைவனாக கருதும் தமிழன், இத்தனை செய்த சிங்களவனை தன் தாய் மண்ணை முழுவதையுமே பிடிக்க அனுமதிப்பதன் மர்மம் என்ன?

அவனை பகைவனாக கருதாது, அவனது விளையாட்டை ரசிகனாக ரசிக்க எப்படி முடிகிறது ?

தமிழனின் பிறவிக்குணமான எவனையும் நம்பி ஒன்றுபட முடியாத, தான் செய்வதுதான் சரியென்ற ஈகோ, எதிலும் பிடிப்புடன் ஒன்றாத அலட்சியம் என்று சொல்லலாம். சிறிலங்கனிடம்(!) ஒற்றுமையுடனான துணிவு இருக்குமென இந்தியர்களாகிய(?) நாங்கள் சிறிது எதிர்பார்த்தோம். அது தவறாகிக்கொண்டு வருகிறதென தெரிகிறது. :(

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்காலில் தமிழன் இரத்தம் காயுமுன் பொன்சேகாவுக்கு வாக்களிக்கச் சொன்னவன்தான் தமிழன்.

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்று சிங்களவர்களுக்கு சொல்லிப் பாருங்கள். ஒன்றும் வேண்டாம் 10 சிங்களவர்கள் இருக்கும் இடத்தில் இலங்கையுடன் விளையாடும் போட்டியில் ஒரு இந்திய அல்லது வேறு நாட்டு விளையாட்டு வீரர் நல்லா விளையாடினால் அவர்களுக்கு முன் பாராட்டிப் பாருங்கள் தெரியும். அந்த 10 பேரில் ஒருவர் கூட நீங்கள் விளையாட்டை விளையாட்டாக பார்கின்றீர்கள் என்று நம்பாது உங்களை தாக்குவதில் தான் முன் நிப்பார்கள்

சிங்களவனைத் தூர நின்றும் ரி.வியிலும் பார்த்தவர்களுக்கு அவர்கள் "ரெம்ப" நல்லவர்களாகத் தெரிகிறார்கள் நிழலி.இங்கே இன்னொரு திரியில் ஒரு கற்றுக் குட்டி பௌத்த மதத் தலைவர்களின் ஒற்றுமை கீதம் பற்றி பெரிய 'ஜோக்" எல்லாம் அடிக்குது. நீங்களும் போய் ஒருக்காச் சிரிச்சுப் போட்டு வாங்கோ! எனக்குச் சிரிச்சு வயிறு வலிக்குது!!

  • கருத்துக்கள உறவுகள்
:wub:
  • கருத்துக்கள உறவுகள்

எங்கட‌ மக்களை கொல்லும் போது தனது நாட்டில் இருந்து அதுவும் மொழியால்,இனத்தால் ஒன்று பட்டு இருந்தும் கூட கருணாநிதியோ,தமிழ் நாட்டு அரசியல்வாதிகளோ பேசாமல் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள் ஆனால் நாங்கள் அவர்களது தொலைக்காட்சியைப் பார்ப்போம்.அதுவும் மானாட,மயிலாட விரும்பி பார்ப்போம்...சன் ரீவி வெளியிடும் படங்களை திரை அரங்கிற்கு சென்று ரசித்துப் பார்ப்போம் அது எல்லாம் பிழை இல்லை என்டால் நாங்கள் கிறிக்கட் பார்ப்பதும் பிழை இல்லை...இல்லை நாங்கள் இலங்கைக்கோ,இந்தியாவிற்கோ ஆதரவளிப்பது பிழை என்டால் நீங்கள் செய்வதும் பிழை தான்...முதலில் உங்கள் அசுத்தங்களை கழுவி விட்டு மற்றவர்களுக்கு சுத்தம் சொல்லிக் கொடுங்கள்...இலங்கை,இந்தியா ஆதரவு விளையாட்டு ரசிகர்களை விட தாங்கள் அந்த அணியை எதிர்க்கிறோம் என சொல்பவர்கள் தான் நாளைய விளையாட்டை காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட‌ மக்களை கொல்லும் போது தனது நாட்டில் இருந்து அதுவும் மொழியால்,இனத்தால் ஒன்று பட்டு இருந்தும் கூட கருணாநிதியோ,தமிழ் நாட்டு அரசியல்வாதிகளோ பேசாமல் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள் ஆனால் நாங்கள் அவர்களது தொலைக்காட்சியைப் பார்ப்போம்.அதுவும் மானாட,மயிலாட விரும்பி பார்ப்போம்...சன் ரீவி வெளியிடும் படங்களை திரை அரங்கிற்கு சென்று ரசித்துப் பார்ப்போம் அது எல்லாம் பிழை இல்லை என்டால் நாங்கள் கிறிக்கட் பார்ப்பதும் பிழை இல்லை...இல்லை நாங்கள் இலங்கைக்கோ,இந்தியாவிற்கோ ஆதரவளிப்பது பிழை என்டால் நீங்கள் செய்வதும் பிழை தான்...முதலில் உங்கள் அசுத்தங்களை கழுவி விட்டு மற்றவர்களுக்கு சுத்தம் சொல்லிக் கொடுங்கள்...இலங்கை,இந்தியா ஆதரவு விளையாட்டு ரசிகர்களை விட தாங்கள் அந்த அணியை எதிர்க்கிறோம் என சொல்பவர்கள் தான் நாளைய விளையாட்டை காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

நான் வீடு வீடாக படியேறி அரிசி சேர்த்ததேலாம் இருக்கட்டும் தோழரே .. அது வீரப்பன் மனைவி வீட்டில் மக்கிவிட்டன போகட்டும் .. இங்கிட்டு வீர வசனம் பேசும் தாங்கள் தமிழர் நாட்டுக்கு காவிரி சிக்கல் கண்றாவி சிக்கல் என வந்தபோது என்ன மயிர் பிடிங்கினீர்கள் என தெரிந்து கொள்ள ஆசை

டிஸ்கி:

நான் குறைந்த படச செயல் முறை அதாவது எதாவது செய்தீர்கள என கேட்டுபுட்டேன்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

எல்லாரையும் உங்களையும் உங்கள் தெரிந்தவர்கள் மாதிரியும் நினைக்காதீர்கள். நான் உட்பட எனது பல நண்பர்கள் இறுதிப்போட்டி பார்ப்பதற்காக ஒரு மாதத்திற்க முன்பே விடுமுறை விண்ணப்பித்திருந்தோம். இந்த கொலை வெறி நாடுகள் இறுதிப்போட்டிக்கு வந்தமையால் நாங்கள் விடுமுறையை இரத்து செய்து நாளை வேலைக்கு செல்ல இருக்கின்றோம். அதைவிட பல இரசிகர்கள் குறித்த இரு நாட்டு அணிகளுக்கு ஆதரவு அளிக்காது துடுப்பாட்டத்தினை இரசிப்பதை நாம் குறை சொல்ல முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட‌ மக்களை கொல்லும் போது தனது நாட்டில் இருந்து அதுவும் மொழியால்,இனத்தால் ஒன்று பட்டு இருந்தும் கூட கருணாநிதியோ,தமிழ் நாட்டு அரசியல்வாதிகளோ பேசாமல் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள் ஆனால் நாங்கள் அவர்களது தொலைக்காட்சியைப் பார்ப்போம்.அதுவும் மானாட,மயிலாட விரும்பி பார்ப்போம்...சன் ரீவி வெளியிடும் படங்களை திரை அரங்கிற்கு சென்று ரசித்துப் பார்ப்போம் அது எல்லாம் பிழை இல்லை என்டால் நாங்கள் கிறிக்கட் பார்ப்பதும் பிழை இல்லை...இல்லை நாங்கள் இலங்கைக்கோ,இந்தியாவிற்கோ ஆதரவளிப்பது பிழை என்டால் நீங்கள் செய்வதும் பிழை தான்...முதலில் உங்கள் அசுத்தங்களை கழுவி விட்டு மற்றவர்களுக்கு சுத்தம் சொல்லிக் கொடுங்கள்...இலங்கை,இந்தியா ஆதரவு விளையாட்டு ரசிகர்களை விட தாங்கள் அந்த அணியை எதிர்க்கிறோம் என சொல்பவர்கள் தான் நாளைய விளையாட்டை காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

நல்ல ஒரு கருத்து அக்கா...

ஆனா இந்த கருத்துக்கு எதிர் கருத்து எழுத ஒருதரும் வர மாட்டினம்..ஏன் என்ரா நீங்கள் சொல்வது எல்லாம் உன்மை..

சில மானம் கெட்டதுவல் தாங்கள் என்ன செய்தாலும் அது சரி என்று சொல்லுங்கள்..ஆனா மற்றவன் ஏதாவது செய்தா அது குற்றம்!!

நாங்கள் இந்தியாவில் இருந்து வார புது படங்கல குடும்பத்தோடை போய் பார்ப்போ,.ஆனா நீங்கள் துடுப்பாட்டம் பார்த்தா நாங்கள் நாட்டு பற்று பற்றி கதைப்போம் இது தான் எங்கட பழக்கம் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சொறிந்து விட ஒரு கூட்டமும் சொறிவதற்கு ஆளும் இருந்தா போதும் ... விளங்கிடும் .. நான் அறுதியிட்டு சொல்லுகிறேன்..

டிஸ்கி

ராஜிவ் காந்தி செய்தது சரி தான்... இது உண்மை என நம்பி போட கூடாது.. அஞ்சு பத்து விட்டெறெஞ்சா கிரவுடு சேர்க்க முடியும்.. அது எங்கும் என இப்பத்தான் தெரியுது.. இட்ஸ் ஓக்கே.. அடித்தவனுக்கும் வலிக்கல அடிவாங்கணவனுக்கும் வலிக்கல நடுவுல நாமெ எங்கிட்டு ..ஒத்தடம் குடுக்க .. விளையாட்டு என்ற ஜண்டு பாம் தலையிலம் இருக்கு தடவிக்குட்டு படுத்துக்கணும் :D

நல்ல ஒரு கருத்து அக்கா...

ஆனா இந்த கருத்துக்கு எதிர் கருத்து எழுத ஒருதரும் வர மாட்டினம்..ஏன் என்ரா நீங்கள் சொல்வது எல்லாம் உன்மை..

சில மானம் கெட்டதுவல் தாங்கள் என்ன செய்தாலும் அது சரி என்று சொல்லுங்கள்..ஆனா மற்றவன் ஏதாவது செய்தா அது குற்றம்!!

நாங்கள் இந்தியாவில் இருந்து வார புது படங்கல குடும்பத்தோடை போய் பார்ப்போ,.ஆனா நீங்கள் துடுப்பாட்டம் பார்த்தா நாங்கள் நாட்டு பற்று பற்றி கதைப்போம் இது தான் எங்கட பழக்கம் :wub:

பையா முதலாவது நான் சினிமாவிற்கு செல்வதில்லை. ஆனாலும் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஒரு திரைப்படத்தினையும் ஒரு தேசிய அணி விளையாடும் போட்டியையும் நீங்கள் ஒன்றாக ஒப்பிட முடியாது . இந்த இறுதிப்போட்டியை பார்த்தீர்களானால் இருநாடுகளுமே தமது நாட்டுக்குரிய வெற்றியாக தான் பார்க்கின்றன . அதனால்தான் மைதானத்தில் தேசியக்கொடிகளும் தேசிய கீதமும் நாட்டு தலைவா்களின் படையெடுப்பும். ஆனால் ஒரு தமிழ்படத்திற்கு எவனாவது தேசியக்கொடியை முகத்திலே கீறிக்கொண்டு அலைகின்றானா? :lol:

தப்பிலி என்ன சொல்றீங்க புரியலையே.... :)

கவிதாயினி,

சிங்களவர்களின் சொந்த இனநலத்தையும், ஈழத் தமிழர்களின் சுயநலத்தையும் சொல்ல முயன்றேன்.

அவ்வளவுதான். :)

Edited by thappili

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.