Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

எனக்கு ஒரு குழப்பம் எந்த பட்டி மன்றத்தை பற்றி இப்ப கதைக்கிறம்? தலைப்பை யாராவது சொல்லுங்கோ

யார் யார் வாதாடினார்கள்? யார் நடுவர்? :unsure:

மதண் இந்த இணைப்பைப் பாருங்கள்.... http://www.yarl.com/forum3/index.php?showtopic=10178

இளைஞன் தான் நடுவர்.. :P :lol:

Edited by அனிதா

  • Replies 1.5k
  • Views 106.3k
  • Created
  • Last Reply

நன்றி அனிதா.

நானும் கலந்து கொண்ட வேறு ஒரு பட்டிமன்றத்தை தவறுதலாக நினைத்தேன். அது முடிந்து விட்டது. அதில் நடுவர் சோழியன் அண்ணா எங்களை ஏமாற்றி விட்டார். காலங்கடந்த புலம்பல் இது

மதன் அண்ணா :P

வணக்கம் உறவுகளே

மன்னிக்கவும் நானே அணிகளை பிரித்துவிட்டேன்.

தலைப்பு

புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

நடுவர்

செல்வமுத்து & தமிழினி

நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக

குருவிகள் (அணித்தலைவர்)

அஜீவன்

சுண்டல்

ரமா

அனித்தா

சின்னப்பு

விஷ்ணு

மதன்

வர்ணன்

இளைஞன்

பிருந்தன்

வசம்பு

தீமை என்ற அணிக்காக

சோழியன் ( அணித்தலைவர்)

பிரியசகி

சுட்டிகேர்ள்

அருவி

தூயவன்

புளுகர்பொன்னையா

சோபனா

காக்காய்வன்னியன்

வியாசன்

தல

குளம்

பூனைக்குட்டி

முகத்தார்

இந்த ஓடரில் நீங்கள் வாதாட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாளை இரு அணித்தலைவர்களும் உங்கள் கருத்தை முன்வையுங்கள்.நிபந்தனைகள் பெரிதாக இல்லை. ஒரு அணியினர் கருத்து வைத்த அப்புறம் மற்ற அணியினர் அக்கருத்தை வெட்டிப்பேச வேண்டும்.

புதிதாக இணைய விரும்புபவர்கள் உங்கள் பெயரை தெரிவிக்கவும்.

பட்டிமன்றம் சம்பந்தமான அரட்டைகளை பட்டிமன்றம் தொடர்வோமா என்ற தலைப்பில் வைக்கவும். இங்கு வாதம் மட்டுமே வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கே உங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள் பார்ப்போம்

நன்றி

வணக்கம்

நன்றி அனிதா.

நானும் கலந்து கொண்ட வேறு ஒரு பட்டிமன்றத்தை தவறுதலாக நினைத்தேன். அது முடிந்து விட்டது. அதில் நடுவர் சோழியன் அண்ணா எங்களை ஏமாற்றி விட்டார். காலங்கடந்த புலம்பல் இது

மதண் அதில் நடுவர் சோழியன் அண்ணா இல்லை.... அத விட நம்ம அணி தானே வெற்றி பெற்றது... சோழியன் அண்ணா எதிரணி தலைவர் ... நம்ம அணிக்கு இளைஞன் தலைவர் ;)

Edited by அனிதா

பட்டிமன்றத்தில் வாதங்களை விட அரட்டைகளே அதிகமாக இடம்பெற்றுள்ளதால் விவாதங்களைத் தரப்படுத்தி தீர்ப்புச் சொல்வதோ தொட்டர்ந்து வாதிடுவதோ கஷ்டமாக இருக்கும். அத்துடன் அணிகளில் சில உறுப்பினர்கள் இப்போது யாழ்களத்தில் இல்லை அல்லது வருவதில்லை. ஆகவே அடுத்த பக்கத்திலிருந்து அணிகளை மீண்டும் ஒருங்கிணைத்து வாதங்களை நெறிப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பட்டிமன்றத்தில் வாதங்களை விட அரட்டைகளே அதிகமாக இடம்பெற்றுள்ளதால் விவாதங்களைத் தரப்படுத்தி தீர்ப்புச் சொல்வதோ தொட்டர்ந்து வாதிடுவதோ கஷ்டமாக இருக்கும். அத்துடன் அணிகளில் சில உறுப்பினர்கள் இப்போது யாழ்களத்தில் இல்லை அல்லது வருவதில்லை. ஆகவே அடுத்த பக்கத்திலிருந்து அணிகளை மீண்டும் ஒருங்கிணைத்து வாதங்களை நெறிப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

என்ன லீசா ரீச்சர் சொல்லுறீங்க..... பட்டிமன்றம் நடக்கும் தலைப்பில் அரட்டைகள் அடிப்பதில்லையே...... இந்த தலைப்பு பட்டி மன்றத்தைப் பற்றி கதைப்பதற்கான தலைப்பு...... http://www.yarl.com/forum3/index.php?showtopic=10178 இந்த இணைப்பை பாருங்கள் .... இதில் அரட்டைகள் இல்லையே..... :lol:

பட்டிமன்றத்தில் வாதங்களை விட அரட்டைகளே அதிகமாக இடம்பெற்றுள்ளதால் விவாதங்களைத் தரப்படுத்தி தீர்ப்புச் சொல்வதோ தொட்டர்ந்து வாதிடுவதோ கஷ்டமாக இருக்கும். அத்துடன் அணிகளில் சில உறுப்பினர்கள் இப்போது யாழ்களத்தில் இல்லை அல்லது வருவதில்லை. ஆகவே அடுத்த பக்கத்திலிருந்து அணிகளை மீண்டும் ஒருங்கிணைத்து வாதங்களை நெறிப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மூடிவிடுவத்தான் சரி

மதண் அதில் நடுவர் சோழியன் அண்ணா இல்லை.... அத விட நம்ம அணி தானே வெற்றி பெற்றது... சோழியன் அண்ணா எதிரணி தலைவர் ... நம்ம அணிக்கு இளைஞன் தலைவர் ;)

இப்ப எனக்கு குழப்பமா இருக்கு :)

எதில் உங்கள் அணி வென்றது அனி? :)

பிள்ளைகள் & பெற்றோர்களை பற்றிய பட்டிமன்றத்தில் நான் பங்கு பற்றவில்லை.

ஒன்றில் தானே பங்கு பற்றினேன்.

அதில் நீங்கள் மதன் எல்லாரும் எதிரணி ஆச்சே...அதையா சொல்கிறீர்கள்? :)

  • 5 months later...
  • தொடங்கியவர்

வணக்கம் உறவுகளே

மீண்டும் ஒரு பட்டிமன்றத்தை ஆரம்பிக்கலாம் எண்டு நினைக்கிறம் உங்கள் ஒவ்வோரினது வாழ்வியல் அநுபவங்கள் அநுமானங்கள் விவாதமாக அரங்கேறட்டும். அது மட்டுமல்லாது உங்கள் விவாதங்கள் நகைச்சுவையுடன் நாகரீகமாக அமைந்து சிறப்பிக்கட்டும்.

தலைப்பு

தற்போதைய காலகட்டத்தில் தமிழர் சமூகத்தில் கலப்புத் திருமணம் சிறந்ததா? இல்லையா?

இதற்கு பங்கு பற்ற விரும்புவோர் உங்கள் பெயர்களை இங்கு பதியவும்.

நன்றி

வணக்கம்

நான் வாறன் பட்டிமன்றத்துக்கு

ஜம்மு நீங்களும் வாறியளா?

  • தொடங்கியவர்

ஓகே வெண்ணிலா. எங்க மற்ற ஆக்களைக் காணலை??

நானும் வாறன் பட்டிமன்றத்துக்கு ...

அது சரி கலப்புத்திருமணம் இன்னா என்னா... :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி விகடகவி கேட்கிற மாதிரி கலப்புத் திருமணம் எண்டால் என்ன? ஏனென்டா சாதி விட்டு மற்ற சாதியில் கலியாணம் கட்டுறதோ, அல்லது மதம் விட்டு மற்றய மதத்தில் கலியாணம் கட்டுறதோ கலப்புத் திருமணம்??

எனக்கு சாதி விடயத்தில் உடன்பாடில்லை. சாதி இல்லை என்கின்றம். பிறகு எப்படி மற்ற சாதிக்குள் கலியாணம் கட்டுவதைப் பற்றிச் சிந்திக்கின்றது. சாதியே இல்லை என்று நினைச்சால் மற்றய சாதி பற்றிய எண்ணமே வராது கண்டியளோ,... என்ன நான் சொல்லுறது.

பழைய பட்டிமன்றத்திற்குத் தீர்ப்புச் சொல்லி முடிச்ச மாதிரிக் காணோம். இதுக்கும் அப்படி நடக்காது எண்டால் சனம் பாய்ஞ்சடிச்சு வரும். அது மாதிரி இடையில் நிற்கும் எண்டால் வீண் வேலை எண்டு நினைக்குதுகள் போல

தம்பி விகடகவி கேட்கிற மாதிரி கலப்புத் திருமணம் எண்டால் என்ன? ஏனென்டா சாதி விட்டு மற்ற சாதியில் கலியாணம் கட்டுறதோ, அல்லது மதம் விட்டு மற்றய மதத்தில் கலியாணம் கட்டுறதோ கலப்புத் திருமணம்??

எனக்கு சாதி விடயத்தில் உடன்பாடில்லை. சாதி இல்லை என்கின்றம். பிறகு எப்படி மற்ற சாதிக்குள் கலியாணம் கட்டுவதைப் பற்றிச் சிந்திக்கின்றது. சாதியே இல்லை என்று நினைச்சால் மற்றய சாதி பற்றிய எண்ணமே வராது கண்டியளோ,... என்ன நான் சொல்லுறது.

சபாஸ்

சில நாங்கள் இல்லாமல் ஒன்றை ஆக்க நினைக்கிறோம்.. அகிதன் யாவரும் சம்ம் என்கிற பகுத்தறிவு இருக்கிறது..

சாதி மத வேற்றுமை பேசிக்கொண்டிருக்க நாம் நாம் படிக்காத பாமரர் அல்ல..

படித்தவர்களும் இங்கே வந்து எதை பின்தள்ள வேண்டுமோ அதை வாதமாக பேச வேண்டுமா..

நல்ல சமுதாயம்..நல்ல சிந்தனைகளிலிருந்து வரும்..சில விடயங்களை நாம் பேசிப் பேசி எதிர்கால சந்ததிக்கும் இழுக்காமல் சிறந்த குடிமக்களாய் இந்த வெறிபிடித்து உயிர்வாங்கும் இன மத சாதி வேற்றுமைகளை மறந்துவிடலாமே.. :blink:

தம்பி விகடகவி கேட்கிற மாதிரி கலப்புத் திருமணம் எண்டால் என்ன? ஏனென்டா சாதி விட்டு மற்ற சாதியில் கலியாணம் கட்டுறதோ, அல்லது மதம் விட்டு மற்றய மதத்தில் கலியாணம் கட்டுறதோ கலப்புத் திருமணம்??

எனக்கு சாதி விடயத்தில் உடன்பாடில்லை. சாதி இல்லை என்கின்றம். பிறகு எப்படி மற்ற சாதிக்குள் கலியாணம் கட்டுவதைப் பற்றிச் சிந்திக்கின்றது. சாதியே இல்லை என்று நினைச்சால் மற்றய சாதி பற்றிய எண்ணமே வராது கண்டியளோ,... என்ன நான் சொல்லுறது.

மதனராசா மாமாவின்ட கருத்தை வாசித்த பிறகு தான் தெரியுது அவர் எவ்வளவு பெரிய அறிவாளி.............மாறி இங்கே வந்து போட்டார்..........எனக்கு அழுகை அழுகையாக வருது மாமோய்.............. :blink: :P

நானும் வாறன் பட்டிமன்றத்துக்கு ...

அது சரி கலப்புத்திருமணம் இன்னா என்னா... :lol:

கலப்பு திருமணம் என்றா கலப்பு திருமணம் தான் மாமோய் உது தெரியாதோ..............அது சரி மாமா இந்த சீமான் இப்படி கேட்டவர் தானே மாமா அவர் இங்கேயும் வந்து இப்படி கேட்டு போட்டார் என்றா மாமா.................... :P :P :blink:

பாலில தண்ணி கலந்தா கோவிக்கிறீங்கள்.

அரிசியில கல்லு கலந்தா கோவிக்கிறீங்கள்.

ஆனா தமிழில ஆங்கலிம் கலந்தா மட்டும்... :P .

(அப்பாடா ஒரு மாதிரி பட்டிமன்றத்தை தொடக்கி வைத்தாச்சு முடியும் போது வந்து சந்திகிறன்...................கலப்பு திருமணம் பிழை என்று வாதாடுவர்களுக்கு ஒரு சின்ன உதவி என்னால முடிந்தா ஆனால் நான் போட்டியில் பங்குபற்ற மாட்டேன் இந்த மதனராசா மாமாவின்ட கருத்து என்னை தொட்டு போயிட்டுது B) ..................நிலா அக்கா என்ன நான் செய்ய ;) )

அப்ப நான் வரட்டா.............. :P

Edited by Jamuna

  • தொடங்கியவர்

கருத்துக்களை இணைத்த அனைவருக்கும் நன்றி

முதலாவதாக இப்பொதைக்கு நான் சுரக்கமான தலைப்பை மட்டுமே இணைத்துள்ளென். அதனால் உங்கள் மத்தியில் சில சந்தேகங்கள் எற்பட்டுள்ளது.

அனால் பட்டிமன்றம் ஆரம்பிக்கும் பொதான விளக்கத்தில் சரியான வரையறையை அறிவிக்க எண்ணியிருந்தேன்.

ஆனால் தேவை கருதி சிறிய விளக்கம்

இங்க நான் கலப்புத் திருமணம் என்று குறிப்பிட்டது புலத்திலே எம் இளையவர்கள் வேற்று இனத்தவர்களுடன் செய்து கொள்ளும் திருமணம் பற்றியே.

இது ஆரோக்கியமானதா, இது எதிர்காலத்தில் எத்தகையை விளைவுகளை எற்படுத்தும் என்பதைப் பற்றியே.

அடுத்தததாக இந்தப் பட்டிமன்றத்தை சில வரையறைகளுக்கள் மிக்க் குறுகிய காலத்திற்கள் நடத்தி முடிக்க நினைக்கிறோம்.

அதற்காக சில விதிகளையும் சேர்த்துக் கொள்ள இருக்கிறோம்.

விபரங்கள் வெகு விரைவில் .......

  • கருத்துக்கள உறவுகள்

நம்மன்ட மாதிரி லொள்ளுகள் எல்லாம் வரலாமோ. :P

நிலா அக்கா என்ன நான் செய்ய ;) )

அப்ப நான் வரட்டா.............. :P

ஜம்முதம்பியும் நிலாவும் பட்டிமன்றத்தில் கலந்துகொள்வோம். ஆனால் இருவரும் ஒரேயணி :lol:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

:D என்ன வெண்ணிலா விகடகவி புத்தனைத் தவிர வேறு ஒருவரையும் காணலை

ஏன் தலைப்பு பிடிக்கலையோ?? அல்லது போன முறை பட்டிமன்றம் மாதிரி

இழுபட்டு முடிவு சொல்லாமல் விடுபட்டுடும் என்று வரவில்லையா??

கவலை வேண்டாம் இந்த முறை அப்படி எல்லாம் நடக்காது.

சரி ஆர் ஆர் வாறீங்கள் என்று சொல்லுங்கோ/

ஏன் ரசிகை நீங்களே இரண்டு அணிகளை பிரித்துவிட வேண்டியது தானே?

  • கருத்துக்கள உறவுகள்

ரசிகை, என்னையும் இணையுங்கள்.முதல் தரமாக இணைகிறேன். விதி முறைகளையும் தெரிவியுங்கள்.கலப்பு திருமணமெனில் அது நல்லது என விவாதிக்க(பழக வேண்டும்)விரும்புகிறேன்.

நன்றி.

  • 3 weeks later...

இங்க நான் கலப்புத் திருமணம் என்று குறிப்பிட்டது புலத்திலே எம் இளையவர்கள் வேற்று இனத்தவர்களுடன் செய்து கொள்ளும் திருமணம் பற்றியே

இதுதான் தலைப்பெனின் அது தவறு என்பதே என் கருத்து

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

ரசிகை, என்னையும் இணையுங்கள்.முதல் தரமாக இணைகிறேன். விதி முறைகளையும் தெரிவியுங்கள்.கலப்பு திருமணமெனில் அது நல்லது என விவாதிக்க(பழக வேண்டும்)விரும்புகிறேன்.

நன்றி.

 

 

நுணா கலப்புத் திருமணம் பற்றி கதைக்கப் போறாராம் :lol: ...நீங்கள் கலப்புத் திருமணமோ நுணா :D  :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.