Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் தளத்தினை மூடி விடுதல்??????????

Featured Replies

எதிர்பார்த்த நோக்கங்கள், இலக்குகள் முழுமையாக அடைய முடியாமையாலும், சரியான முறையில் யாழ் இணையம் பயன்படுத்தப்படாது வெறும் விதண்டாவாதங்களும், தனிப்பட்ட தாக்குதல்களும், அலட்டல்களும் இன்னும் வேண்டத்தகாத பல விடயங்களினாலும் மற்றும் எது வேண்டுமானாலும் எழுதலாம், எப்படியும் எழுதலாம் என்ற மனப்போக்கும், விபரீதமான கருத்துக்களை நீக்கும்போது புரிந்துணர்வற்ற தன்மையில் கள உறுப்பினர்கள் இருப்பதாலும் களத்தினை பெரும் நேரம், பணம் செலவு செய்யுது தொடர்வது பயனற்றது என்று கருதுகின்றேன். அதனால் யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா என்ற ஒரு நிலையினை எடுக்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இது பற்றி உங்கள் அபிப்பிராயங்கள் வரவேற்கப்படுகின்றது.

களத்தில் ஒரு சில நல்ல கருத்தாளர்கள் இருக்கின்றார்கள் என்றாலும் அவர்களுக்காக மட்டும் தொடர்ந்து நடாத்துவது முடியாத காரியம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தயவுடன் வேண்டிக் கொள்கின்றேன்.

அதேவேளை தளம் கைவிடப்படும் நிலைக்கு வந்தால் எந்த ஒரு காரணத்தினாலும் இன்னொருவரிமும் தளம் ஒப்படைக்கப்பட மாட்டாது.

முதற் கட்டமாக

- களத்தின் பல கருத்துப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளது.

- புதிய அங்கத்துவ பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

நன்றி

மோகன்

..... யான் பெறா இன்பம், வையகமும் பெறாமால் ..... என்று தயவு செய்து திட்டித் தொலைக்காதீர்கள்!

இரண்டு வருடங்களுக்கு முன் யாழில் மோகன் இட்ட இத்திரியை பார்க்க நேர்ந்தது. ... உண்மைதான் ஒருவனின் பணத்தில் எல்லாவித கூத்துக்களும்(நான் உட்பட) ... தேவைதானா????

அதற்கு மேல் தமிழில், தமிழில், தமிழில் எழுதி ... என்னத்தை சாதித்தோம்?

மேலும், நாம் இங்கு கொட்டும் சில தகவல்கள் ... எம் இனத்தின் களைகளுக்கும், சிங்களத்துக்கும் தீனி தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கிறது?

.....

ஆகவே, என் கருத்து ... யாழை நிரந்தரமாக மூடுவதினால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதே. இக்களம் மூலம் நல்ல நண்பர்களையும் தேடினோம், நிரந்தர எதிரிகளையும் தேடினோம். கிடைத்த நண்பர்களை தனிப்பட்ட ரீதியில் தொடர்புகளை பேணலாம்.

உங்கள் கருத்துக்கள் .....

  • Replies 109
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனண்ணை உங்களுக்கு இந்தளவு நல்ல மனசு????

நீங்கள் போகபோறேன் என்று சொன்னிங்கள் அதுக்காக யாழையுமா பூட்ட வேணும்? (அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்) :rolleyes:

உந்த இம்சையள் தாங்க முடியாமல் மோகன் அண்ணா என்ன முடிவு எடுத்தாலும் சரி தான். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அடா அடா.. நெல்லைக்கு என்னே கொள்ளை மனசு... ! இப்படியும் பற்ற வைக்கலாமோ?

தமிழன் ஏன் முன்னேறலைன்னு கோடிட்டு காட்டிவிட்டார். :lol:

வாழ்க, ...வளமுடன்!

  • கருத்துக்கள உறவுகள்

நாலு தமிழக தமிழ சொந்தங்கள் உரையாடுவதற்கும் உங்களின்ட உள்குத்தால் ஆப்பு வைக்கவேணுமா? :rolleyes: :rolleyes:

..... யான் பெறா இன்பம், வையகமும் பெறாமால் ..... என்று தயவு செய்து திட்டித் தொலைக்காதீர்கள்!

இரண்டு வருடங்களுக்கு முன் யாழில் மோகன் இட்ட இத்திரியை பார்க்க நேர்ந்தது. ... உண்மைதான் ஒருவனின் பணத்தில் எல்லாவித கூத்துக்களும்(நான் உட்பட) ... தேவைதானா????

அதற்கு மேல் தமிழில், தமிழில், தமிழில் எழுதி ... என்னத்தை சாதித்தோம்?

மேலும், நாம் இங்கு கொட்டும் சில தகவல்கள் ... எம் இனத்தின் களைகளுக்கும், சிங்களத்துக்கும் தீனி தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கிறது?

.....

ஆகவே, என் கருத்து ... யாழை நிரந்தரமாக மூடுவதினால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதே. இக்களம் மூலம் நல்ல நண்பர்களையும் தேடினோம், நிரந்தர எதிரிகளையும் தேடினோம். கிடைத்த நண்பர்களை தனிப்பட்ட ரீதியில் தொடர்புகளை பேணலாம்.

உங்கள் கருத்துக்கள் .....

சூனாப்பானா மாதிரி யாழில ஒவ்வொருக்காலும் உங்களாலை பஞ்சாயத்துக் கூடுது... :o

Edited by நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ஆமா எங்கட அதி வணக்கத்துக்குரிய மான்புமிகு நெல்லையன் அண்ணா....; சொல்லிட்டார் இனி என்ன ழூட வேண்டியது தான்...

  • தொடங்கியவர்

என்னை தயவு செய்து திட்டாதீர்கள் ... சாஸ்திரத்தில் நம்பிக்கை கூட ... பல்லி சொல்லியது ... எழுதினேன் ....

  • தொடங்கியவர்

... இந்த யாழ் மூடப்படுகிறதோ? இல்லையோ? ... அதற்கு முன் இறுதியாக ... "புலிகளை(ஈழத்தமிழினத்தை), குழி தோண்டி புதைத்த, புலித்தோல் போட்டு கழட்டிய மிருகங்கள்" ... ஒரு சிறு தொடர் ... புலப்பகுதியில் ... இவ்வார இறுதி முதல் ...

  • கருத்துக்கள உறவுகள்

என்னை தயவு செய்து திட்டாதீர்கள் ... சாஸ்திரத்தில் நம்பிக்கை கூட ... பல்லி சொல்லியது ... எழுதினேன் ....

யாரு யாழ்க்கருத்துக்களப்பல்லி சொல்லியதா?... அந்தப்பல்லி எனக்குச் சொல்லேல்லையே :D

நெல்லையன் உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை பேசித்தீர்த்துக்கொள்ளுங்கள். யாழை ஏன் இழுக்கிறீர்கள்?

நாங்கள் கொஞ்சப்பேர் (இதுவரை நீங்களும் தான்) பேசிச்சிரிப்பது பொறுக்கவில்லையா.?

... இந்த யாழ் மூடப்படுகிறதோ? இல்லையோ? ... அதற்கு முன் இறுதியாக ... "புலிகளை(ஈழத்தமிழினத்தை), குழி தோண்டி புதைத்த, புலித்தோல் போட்டு கழட்டிய மிருகங்கள்" ... ஒரு சிறு தொடர் ... புலப்பகுதியில் ... இவ்வார இறுதி முதல் ...

எழுதுங்கள். வாசித்து கருத்து சொல்கிறேன்.

  • தொடங்கியவர்

... நேற்று உதை போட்டவுடன், வந்து விழுந்து விட்டவைகளை பார்த்து, இரவு நித்திரையும் வரவில்லை ... பின் யாரோ ஓர் மட்டு உதை கொத்தியதை அடுத்து, கொஞ்சம் நித்தா கொண்டேன் .... இப்ப மீண்டும்!!! ... என்ன அன்பு பாருங்கள், யாழ்கள நிர்வாகத்துக்கு???? ... போட்டுச் சாத்துங்கோடா என்று திறந்து விட்டாச்சு ... இரண்டு நாளுக்கு, இங்கை விழுபவைகளை பார்க்காமல் எட்ட இருக்க வேண்டும்??? இல்லையேல் ஒரு அரையை உடைத்துப் போட்டு உட்கார வேண்டும்???? ... :o

... நேற்று உதை போட்டவுடன், வந்து விழுந்து விட்டவைகளை பார்த்து, இரவு நித்திரையும் வரவில்லை ... பின் யாரோ ஓர் மட்டு உதை கொத்தியதை அடுத்து, கொஞ்சம் நித்தா கொண்டேன் .... இப்ப மீண்டும்!!! ... என்ன அன்பு பாருங்கள், யாழ்கள நிர்வாகத்துக்கு???? ... போட்டுச் சாத்துங்கோடா என்று திறந்து விட்டாச்சு ... இரண்டு நாளுக்கு, இங்கை விழுபவைகளை பார்க்காமல் எட்ட இருக்க வேண்டும்??? இல்லையேல் ஒரு அரையை உடைத்துப் போட்டு உட்கார வேண்டும்???? ... :o

எனது கருத்து இந்த வரையறைக்குள் வரும் என்று நம்பவில்லை நெல்லையன். நான் சாதாரணமாகத்தான் சொல்கிறேன்.

ஏன் மாப்பு மௌனப்புரட்சியா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த நெல்லை என்ட பெரிய தொல்லை?

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

"நான் தனீய்யாப் போமாட்டேன். உங்க எல்லாரையும் ஈஸ்த்துக்குன்னுதான் போவேன்" - நெல்லையன் :lol:

... .. இப்ப மீண்டும்!!! ... என்ன அன்பு பாருங்கள், யாழ்கள நிர்வாகத்துக்கு???? ... போட்டுச் சாத்துங்கோடா என்று திறந்து விட்டாச்சு ?? ... :o

smiley-laughing021.gif

  • தொடங்கியவர்

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை பார்கும் வரை உங்கள் கருத்துகளில் ஓர் மரியாதை இருந்தது. இத்துடன் உங்கள் கருத்துகளின் நம்பகத் தன்மையை இழந்து விட்டீர்கள். :(

  • தொடங்கியவர்

... இங்கு நான் சில கேள்விகளை முன் வைத்தேன். ஏன் யாழை தொடர வேண்டும்? ... இந்தக் கேள்விகள் கேட்டதற்கு ... நெல்லைக்கு நேற்று .. இவன் என்ன எல்லோரையும் கேள்வி கேட்பது, இவன் கண்டிப்பாக சீன/யஷ்யா உளவாளியாகத்தான் இருக்க வேண்டும்! என்ற இன்னொரு திரிக்கு மேல் ... நெல்லை ஓர் துரோகி!!!!!!!!!!!??????????

ஏன் தொடர வேண்டும்???? ... நெல்லைக்கு அர்ச்சனைக்கு மேல் ... கேட்டதற்கு பதிலை எழுதுங்கோவன்!!!???

... ஒருவன் பதினொரு வருடமாக இந்த யாழை தன் செலவில் ... நானும் ஏறக்குறைய அத்தனை வருடம் பார்க்க தொடங்கி ... பத்து வருடங்களாக குப்பையும் கொட்டுகிறேன்!!! ... இன்றுவரை நாம் பொழுது போக்க ...!!!! ... யாராவது ஒருவர், இதற்கு எவ்வளவு செலவு போகிறது? இச்செலவை எவ்வாறு பகிரலாம்? சரி, அவன்பாவி தனிநபர்களிடன் வாங்குகிறான் இல்லை, அதற்கு மாற்றீடாக ஏதாவது விளம்பரங்களை எடுத்துக் கொடுத்து, அதனை சரி செய்வோம்(நான் உட்பட)???? ... ஏதாவது???????

நாங்கள் பொழுது போக்க ...??????????????????????

அதற்கு மேல் ... தனிநபர்களின் விளம்பரங்களும், தனிநபர் தாக்குதல்களும்(நான் உட்பட), மிரட்டல்களும், சட்டங்களுக்கு முரனான செயற்பாடுகளுமே இங்கு மலிந்து போய் கிடக்கின்றன.

... தலைப்பிற்கு கருத்து ... எழுதியவர்க்கு அர்ச்சனை வேண்டாம்!

Edited by Nellaiyan

இரண்டுவருடங்களுக்கு முன்பு யாழில் மோகன் அண்ணா.

எதிர்பார்த்த நோக்கங்கள், இலக்குகள் முழுமையாக அடைய முடியாமையாலும், சரியான முறையில் யாழ் இணையம் பயன்படுத்தப்படாது வெறும் விதண்டாவாதங்களும், தனிப்பட்ட தாக்குதல்களும், அலட்டல்களும் இன்னும் வேண்டத்தகாத பல விடயங்களினாலும் மற்றும் எது வேண்டுமானாலும் எழுதலாம், எப்படியும் எழுதலாம் என்ற மனப்போக்கும், விபரீதமான கருத்துக்களை நீக்கும்போது புரிந்துணர்வற்ற தன்மையில் கள உறுப்பினர்கள் இருப்பதாலும் களத்தினை பெரும் நேரம், பணம் செலவு செய்யுது தொடர்வது பயனற்றது என்று கருதுகின்றேன். அதனால் யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா என்ற ஒரு நிலையினை எடுக்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இது பற்றி உங்கள் அபிப்பிராயங்கள் வரவேற்கப்படுகின்றது.

......

.........

.............

முதற் கட்டமாக

- களத்தின் பல கருத்துப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளது.

- புதிய அங்கத்துவ பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

நன்றி

மோகன்

*****************************************************************************************************************************************************************************************************

இப்பொழுது யாழில் மோகன் அண்ணா

வணக்கம், உங்களை யாழ் கருத்துக்களம் அன்புடன் வரவேற்கின்றது!

நீங்கள் இன்னமும் கருத்துக்களத்தில் இணைந்து கொள்ளவில்லையா? உங்களை நீங்கள் இங்கு இணைத்துக் கொள்வதன் மூலம் கருத்துக்களத்தில் மற்றவர்களுடன் உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களைப் பதிந்து கொள்ளலாம். அத்துடன் ஏனைய கருத்தாடல்களில் பங்குபற்றி உங்கள் கருத்துக்களை வைக்கலாம்.

உங்களை நீங்கள் மிக இலகுவாக இங்கே பதிந்து கொள்ள முடியும். இது முற்றிலும் இலவசம்.

பதிந்து கொள்ள மேலே New user? Register என்பதில் அழுத்திப் பதிந்து கொள்ளுங்கள்.

பதிவதில் சிரமங்கள் இருப்பின் அறியத் தாருங்கள்.

http://www.yarl.com/contact

…………………………………………………………………………………………………….................................................................................................................................................

இரண்டு நாட்களுக்கு முன் நெல்லை

ஆகவே, என் கருத்து ... யாழை நிரந்தரமாக மூடுவதினால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதே. இக்களம் மூலம் நல்ல நண்பர்களையும் தேடினோம், நிரந்தர எதிரிகளையும் தேடினோம். கிடைத்த நண்பர்களை தனிப்பட்ட ரீதியில் தொடர்புகளை பேணலாம்.

... இந்த யாழ் மூடப்படுகிறதோ? இல்லையோ? ... அதற்கு முன் இறுதியாக ... "புலிகளை(ஈழத்தமிழினத்தை), குழி தோண்டி புதைத்த, புலித்தோல் போட்டு கழட்டிய மிருகங்கள்" ... ஒரு சிறு தொடர் ... புலப்பகுதியில் ... இவ்வார இறுதி முதல் ...

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இப்பொழுது நெல்லை

... இங்கு நான் சில கேள்விகளை முன் வைத்தேன். ஏன் யாழை தொடர வேண்டும்? ... இந்தக் கேள்விகள் கேட்டதற்கு ... நெல்லைக்கு நேற்று .. இவன் என்ன எல்லோரையும் கேள்வி கேட்பது, இவன் கண்டிப்பாக சீன/யஷ்யா உளவாளியாகத்தான் இருக்க வேண்டும்! என்ற இன்னொரு திரிக்கு மேல் ... நெல்லை ஓர் துரோகி!!!!!!!!!!!??????????

ஒருவன் பதினொரு வருடமாக இந்த யாழை தன் செலவில் ... நானும் ஏறக்குறைய அத்தனை வருடம் பார்க்க தொடங்கி ... பத்து வருடங்களாக குப்பையும் கொட்டுகிறேன்!!! ... இன்றுவரை நாம் பொழுது போக்க ...!!!! ... யாராவது ஒருவர், இதற்கு எவ்வளவு செலவு போகிறது? இச்செலவை எவ்வாறு பகிரலாம்? சரி, அவன்பாவி தனிநபர்களிடன் வாங்குகிறான் இல்லை, அதற்கு மாற்றீடாக ஏதாவது விளம்பரங்களை எடுத்துக் கொடுத்து, அதனை சரி செய்வோம்(நான் உட்பட)???? ... ஏதாவது???????

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.