Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொடுமை ....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Banging%20head.gif
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு நாளும் மூண்டு போத்தில்பியர் வேணுமெண்டு ஒருவெள்ளைப்பேப்பரிலை எழுதிசுருட்டி வைக்கப்போறன் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பாபாஜியை நம்பாத மூடர்களும் .....................

நேரிலே இல்லாத கடவுள்களை நம்பி ஏமாந்த கூட்டமும்..........

பாபாஜியின் அற்புதங்களை கண்டு சகிக்க முடியாத கோமாளிக்களும்தான்..............

பாபாஜி மீது அவதுறுகளை அள்ளி கொட்டுவார்கள். பாபாஜியை காலையும் மாலையும் வணங்கும் ஒரு பாபாஜியின் பக்தனுக்கு எநேரமும் பாபாஜின் அருள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

துன்பத்தில் மட்டுமே துவழ்ந்து வந்த எத்தனையோ பெண்கள் தனி அறை பூஜையில் பாபாஜியை தொழுது இன்று சந்தோசத்தின் எல்லையில் இருக்கிறார்கள்.

எனது வீட்டில் இருக்கும் பாபாஜியின் படத்தில் இருந்து கடந்த வருடம் ஓவருநாள் காலையிலும் பால் வரும். அதில் தேனீர் போட்டு குடித்துவிட்டு கிளாசுக்கு போவேன். எனது கஷ்டங்களை கண்ட பாபாஜி சென்ற ஜூலை மாதத்தில் இருந்து பால் தருவதை நிறுத்திவிட்டார்..............

இப்போது ஓவரு நாள் காலையும் அவருடைய படத்தில் இருந்து தேநீர் வருகிறது......

  • கருத்துக்கள உறவுகள்

இந்த, சுவாமின்ரை படம் எங்கை வாங்கலாம்.....

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை வீட்டிலைபாபாஜின்ரை படத்திலையிருந்து இன்றுகாலை மூத்திரம் வந்திருந்தது. உடைனை நான் மனிசியை கூப்பிட்டு அதிசயத்தை ஓடியந்து பார் பாபஜி மூத்திரம் பெய்திரக்கிறார் எண்டு கத்த ..மனிசி வந்து பாத்திட்டு ராத்திரி தண்ணியடிச்சிட்டு ஒழுங்கா பெய்யத் தெரியாமல் நிலத்திலை பெய்திட்டு பாபாவாம்... அதிசயமாம்... எண்டு திட்டிக்கொண்டு போயிட்டாள் :( :(

பி.கு பாபான்ரை படத்தை நான் குளியலையில் மாட்டிவைத்திருக்கிறன். :icon_idea:

என்ரை வீட்டிலைபாபாஜின்ரை படத்திலையிருந்து இன்றுகாலை மூத்திரம் வந்திருந்தது. உடைனை நான் மனிசியை கூப்பிட்டு அதிசயத்தை ஓடியந்து பார் பாபஜி மூத்திரம் பெய்திரக்கிறார் எண்டு கத்த ..மனிசி வந்து பாத்திட்டு ராத்திரி தண்ணியடிச்சிட்டு ஒழுங்கா பெய்யத் தெரியாமல் நிலத்திலை பெய்திட்டு பாபாவாம்... அதிசயமாம்... எண்டு திட்டிக்கொண்டு போயிட்டாள் :( :(

பி.கு பாபான்ரை படத்தை நான் குளியலையில் மாட்டிவைத்திருக்கிறன். :icon_idea:

ஏனப்பா உள்ளதை மனிசி சொன்னால் கோபம் வருகுது . அளவா போட்டா மூத்தாவையாவது சரியான இடத்தில பெய்யலாம் :lol: :lol: :D :D .

சற்குரு சரவண பாபாஜி 1979 ல் கேரளா, தென் இந்தியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவராம் , இவரது உண்மையான பெயர் முரளி கிருஷ்னா.

இவரது இணையத்தளம் http://www.omsharavanabhavamatham.org/

muralikrishna.jpg

சாமிக்கு பேச்சுத் தமிழே ஒழுங்கா வருகிதில்லை...இந்த லட்ச்சணத்திலை பேப்பரிலை எழுதிப்போடட்டாம்... :D

  • கருத்துக்கள உறவுகள்

போறவர்கள் இப்பவே போய் அவரைப் பாருங்கள் எதிர் காலத்தில் அவர் வர மாட்டாராம் சாய்பவா ஆக ஆகி விடுவாராம் என அவரது பக்தை ஒருவர் சொன்னார்

  • கருத்துக்கள உறவுகள்

சாமியார் பரவாயில்லை ஏதோ பிழைப்புக்காக..

அவரைச் சுற்றி நிற்கும் மனிதர்களை...

என்னவென்பது

யார் யார் வீடுகளில் என்றெல்லாம் பட்டியல் வேறை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

போறவர்கள் இப்பவே போய் அவரைப் பாருங்கள் எதிர் காலத்தில் அவர் வர மாட்டாராம் சாய்பவா ஆக ஆகி விடுவாராம் என அவரது பக்தை ஒருவர் சொன்னார்

அதற்கு அவரின் நிறமும் சரியில்லைஅவரைச் சுற்றி நிற்கும் மனிதர்களும் சரியில்லை

  • தொடங்கியவர்

....... அரோகரா போட்டபடி உற்றுப்பார்த்தால் ... நாலும் தெரிஞ்சதுகள் அல்ல, தெரிஞ்சதுகள் நாலு உதுக்குள்ளை ...

... பார்த்தால் சரியான பறணை போல் இருக்கிறான் ... இவனுக்கு பின்னுக்கு கூட???? ... யூதனுக்கு அடுத்ததாக மூலையுள்ள ஈழத்தமிழனோ???????

எதோ அவரவர் நம்பிக்கை,இப்ப ரஜனிகாந்தும் கடவுளாகிவிட்டார்.

நாங்களும் என்ன லேசுப்பட்டவர்களா? பாட்டென்ன படமென்ன.முருகன் அவதாரம் என்ன?

மற்றவனை கேலி செய்ய எங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்கணத்திலிருந்து.....எனது நண்பர் பட்டியலில் இருந்த அர்ஜுனனை நீக்குகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எதோ அவரவர் நம்பிக்கை,இப்ப ரஜனிகாந்தும் கடவுளாகிவிட்டார்.

நாங்களும் என்ன லேசுப்பட்டவர்களா? பாட்டென்ன படமென்ன.முருகன் அவதாரம் என்ன?

மற்றவனை கேலி செய்ய எங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு.

உங்களுக்கு இல்லை என்பதை எழுதியும் காட்டணுமா சார்?

  • கருத்துக்கள உறவுகள்

போறவர்கள் இப்பவே போய் அவரைப் பாருங்கள் எதிர் காலத்தில் அவர் வர மாட்டாராம் சாய்பவா ஆக ஆகி விடுவாராம் என அவரது பக்தை ஒருவர் சொன்னார்

உண்மைதான் ரதியக்கா.................

தகவல்களை பரிமாரியதட்கு நன்றிகள். பாபாஜியின் மகிமை தெரியாமல் அவரை பற்றி அருவெறுப்பாக இங்கே சிலர் பேசுவது மனவருத்தமாக உள்ளது.

எனது வீடில் உள்ள பாபாஜியின் படத்தில் இருந்து ஒவ்வரு நாள் காலையும் தேநீர் வருகிறது.

இங்கே யாழ் கந்தரோடையை சேர்ந்த ஒரு பெண் இருக்கிறார் எனக்கு பாபாஜியை அறிமுக படுத்தியதே அவர்தான். எனது படத்தில் இருந்து தேனீர் வருவது பற்றி அவருக்கு சொன்னபோது.

பாபாஜியை நினைத்து கொண்டு கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் மூழ்கும் போது தனக்கும் பால் வருவதாக அவா சொன்னா............

எத்தனையோ மகிமைகளை பாபாஜி செய்துகொண்டிருக்கிறார்..........

ஒன்றில் நம்பிக்கை வைத்து அதை தொளும்போதுதான் வெற்றிகள் கிட்டும். இப்படி கிண்டல்கள் செய்து பாபாஜியின் கோபத்திற்கு ஆளாக போகிறார்கள் எனும் அச்சமே எனக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த, சுவாமின்ரை படம் எங்கை வாங்கலாம்.....

பால்பண்ணைகளில் கிடைக்கும்...........

தலையை சுற்றி மூக்கை தொடாமல் ................. நேராகவே தொட அதுதான் சிறந்த வழி!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ரதியக்கா.................

தகவல்களை பரிமாரியதட்கு நன்றிகள். பாபாஜியின் மகிமை தெரியாமல் அவரை பற்றி அருவெறுப்பாக இங்கே சிலர் பேசுவது மனவருத்தமாக உள்ளது.

எனது வீடில் உள்ள பாபாஜியின் படத்தில் இருந்து ஒவ்வரு நாள் காலையும் தேநீர் வருகிறது.

இங்கே யாழ் கந்தரோடையை சேர்ந்த ஒரு பெண் இருக்கிறார் எனக்கு பாபாஜியை அறிமுக படுத்தியதே அவர்தான். எனது படத்தில் இருந்து தேனீர் வருவது பற்றி அவருக்கு சொன்னபோது.

பாபாஜியை நினைத்து கொண்டு கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் மூழ்கும் போது தனக்கும் பால் வருவதாக அவா சொன்னா............

எத்தனையோ மகிமைகளை பாபாஜி செய்துகொண்டிருக்கிறார்..........

ஒன்றில் நம்பிக்கை வைத்து அதை தொளும்போதுதான் வெற்றிகள் கிட்டும். இப்படி கிண்டல்கள் செய்து பாபாஜியின் கோபத்திற்கு ஆளாக போகிறார்கள் எனும் அச்சமே எனக்கு.

பாபாஜி மகிமை உள்ளவர் என்பதை ஒத்துக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொள்கிறேன். யாருடைய கன்னத்தில் என்று இன்னமும் முடிவு செய்யவில்லை :wub:

இக்கணத்திலிருந்து.....எனது நண்பர் பட்டியலில் இருந்த அர்ஜுனனை நீக்குகின்றேன்.

அதனை வன்மையாக நான் எதிர்க்கிறேன்!

நல்லவேளை சிவப்பு புள்ளி குத்தி மார்க்கு போடுற சிஸ்டம், இப்போ தூக்கிட்டாங்க

இல்லைனா,, குமாரசுவாமியண்ணாக்கு, என் சார்பில , பத்து சிவப்பு!! :)

பால்காய்ச்சின சட்டியில சுவாமி பாதம் வந்திருச்சாம்...!

ஆக்சுவலி ... அது பாதம் இல்லடா பாதம்...

பாத்திரம் சரியா கழுவாததால ,, வந்த மாற்றம்!

வெள்ளைகாரன் எம்பஸி மட்டும் , பாபாஜி வீஸா அப்ளிகேசனை ..

ரிஜெக்ட் பண்ணீ இருந்தா ...அவரும் எம்மைபோல சாதாரண மனிசனேன்னு,,,

பீப்பிள் புரிஞ்சுகிட்டு இருப்பாய்ங்க...

ஜஸ்டு மிஸ் ஆயிரிச்சு! :)

பவர் உள்ள தங்களை சுவாமின்னு அழைக்கிறவங்களுக்கெல்லாம், பொழைப்பே ,

பத்து பைஸா பிரஜோசனம் இல்லாத ,,திருநீறு கொட்ட வைக்கிறதும்,,

அஞ்சு பத்துக்கே அல்லாடுற ,, ஏழையின் செலவுல ஓசில பால் குடிச்சிட்டு போறதும் தான்!

ஏம்பா சுவாமிங்களா , இதையே கொஞ்சம் நீங்க மாத்தி ,,

டாலராவும், யூரோவாவும் ,, தங்கமாவும் ஒவ்வொரு வீட்லயும் கொட்டக்கூடாது?

அத செய்தீங்கன்னா,, உலகில பாதி பணக்காரர் நாங்க ஆயிருப்போமே!

சுவாமிகளின் புகழ் அதிகமாய் பாடுவது.....

வறுமை பட்ட நாடுகளில்............

ஏமாற்று பூசாரிகள்!

வசதியான நாடுகளீல் ?.......

அவரை ஸ்பொன்ஸர் பண்ணியவர்கள்!!

யே..யே... திருந்துங்கண்ணா டியர் பப்ளிக் :) .!!

  • கருத்துக்கள உறவுகள்

சரி அறிவிலி

பத்து சிவப்புக்கு முன்

ஒரு பச்சை குத்தும் நல்லவிடயம் சொல்லுங்கள் அவர் பற்றி....???

இந்த திரியையும் திசை மாற்றுவது யார்??? :( :( :(

நான் இப்பிடியானவந்தான்னு,,

ஆரம்பத்திலிருந்தே, எந்த குழப்பமுமே இல்லாது அர்ஜுன் அண்ணா,

தன்னை .. காட்டி கொண்டே வந்திருக்கிறார்,,,

அவரின் கொள்கையை அடியோடயே, வெறுக்கும் குமாரசுவாமியண்ணா, எப்படி அவரை நண்பராய் இணைத்தார்?

அரசியல் தவிர்ந்த மத்த விடயங்களீலயா?

அடுப்படி சண்டைல எதுக்கு ,, தேச உணர்வு ?

நம்பினவனை விலககூடாது...

விலக்கியவனை நம்பகூடாது! விசுகு அண்ணா! :)

எங்களுக்குள்ள பலமும் பலவீனமும்...

எப்பவுமே ஏதாவது ஒரு விஷயத்தில் தளம்பிகொண்டிருப்பது! :)

Edited by அறிவிலி

  • கருத்துக்கள உறவுகள்

பால்பண்ணைகளில் கிடைக்கும்...........

தலையை சுற்றி மூக்கை தொடாமல் ................. நேராகவே தொட அதுதான் சிறந்த வழி!

:D:lol:

இந்த ஒளிப்பதிவில் முதலாவது நிமிடம், பத்து வினாடியில் கதைக்கும் ஆளைப் பார்க்க... அந்தக் கள்ளச் சாமியின் ஆளாக இருக்கும் போல் உள்ளது. இந்தக் கேரளச்சாமி தமிழ்நாட்டு மக்களிடம் தனது படத்தைக் கொடுத்து, அங்கு தண்ணீர் வரவழைக்கலாம். புண்ணியமாய்ப் போகும். கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றும், இந்தக் கும்பலால் தான்... கடவுள் கும்பிடுவதையே.. நிறுத்தி விட்டார்கள். இவங்களுக்கு, இரும்புக் கம்பியாலை சூடு வைச்சால்.. தான் திருந்துவாங்கள். கள்ளக் கும்பல்கள்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.