Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் எட்டாவது தென்னங்கீற்று கலைமாலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் எட்டாவது தென்னங்கீற்று கலைமாலை - 2011

வரும் சனிக்கிழமை 31-12-2011 அன்று இடம் பெற உள்ளது.

thennankeetrucopy.jpg

நிகழ்ச்சி நிரல்

img203y.jpgimg204kb.jpgimg205.jpgimg206rq.jpg

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா பண்ணை,

சந்தோசம் மற்றும் விழா வெற்றிக்கு வாழ்த்துக்கள்...!

இந்நிகழ்வு பற்றி வெறும் அறிவிப்பாக சொல்கிறீர்களா..? இல்லை, யாழ் உறவுகளை விழாவிற்கு அழைக்கிறீர்களா? :rolleyes:

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வுகள் அறிதல் பகுதியில் மோகனண்ணாவின் புண்ணியத்தில் விளம்பரமாகவும் அறிவித்தலாகவும் அத்துடன் யாழ் கள உறவுகளுக்கான அழைப்பிதழாகவும் தான் இதை விடுத்துள்ளேன். வரவிரும்புபவர்கள் தொடர்பு கொண்டால் விசேட அழைப்பிதழ் தந்து அனுமதி இலவசமாக்கப்படும்.நன்றி.

தொடர்புகட்கு : vskugan5@gmail.com :

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் விசுகு அண்ணா ஈழத்துக் கலைஞர்கள்

பலர் இங்கு இருக்கும் போது இந்தக் கருணாஸை

இங்கே அழைக்கின்றார்கள்?.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்வி வாத்தியார்

தோற்றுவிடக்கூடாது என்றநிலைதான் காரணம்

இன்னும் அழுத்திச்சொன்னால் இங்கு நடக்கும் தாயகம் சம்பந்தமான முக்கிய நிகழ்வுகளில் தாயக, தமிழகத்தலைவர்களும் பேச்சசாளர்களும் நடிகர்களும் வரக்காரணம் எதுவோ அதுவே இங்கும்.

அவரைத்தவிர

மிகுதி அனைத்துக்கலைஞர்களும்

(நாட்டியம் நாடகம் மற்றும் குறும்படம்)

எமது தாயக அதிலும் எம் மண்ணின் கலைஞர்கள்தான்.

நிகழ்ச்சிநிரலைப்பார்க்கவும்.

அதற்காகத்தான் அதை இங்கு இணைத்தேன்.

நன்றி.

Edited by விசுகு

விசுகு அண்ணா திகதியை மாற்றிவிடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாற்றியுள்ளேன்

நன்றி தங்களது அன்புக்கும் தகவலுக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

விழா சிறப்புற வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே

மிகவும் சிறப்பாகவும் மண்டபம் நிறைந்த மக்களுடனும் இனிதே விழா நிறைவு பெற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறை பணம் சேர்ப்பதைக் குறியாக வைக்காமல்

ஈழத்துக் கலைஞர்களை மட்டும் முன்னிறுத்தி

அவர்களைக் கௌரவிக்கும் முறையிலும் அவர்களது திறமையை

வெளிப்படுத்தும் வகையிலும் இந்த விழாவை முன்னெடுக்க

வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் விசுகு அண்ணா ஈழத்துக் கலைஞர்கள்

பலர் இங்கு இருக்கும் போது இந்தக் கருணாஸை

இங்கே அழைக்கின்றார்கள்?.

நன்றி உறவுகளே

மிகவும் சிறப்பாகவும் மண்டபம் நிறைந்த மக்களுடனும் இனிதே விழா நிறைவு பெற்றது.

அடுத்த முறை பணம் சேர்ப்பதைக் குறியாக வைக்காமல்

ஈழத்துக் கலைஞர்களை மட்டும் முன்னிறுத்தி

அவர்களைக் கௌரவிக்கும் முறையிலும் அவர்களது திறமையை

வெளிப்படுத்தும் வகையிலும் இந்த விழாவை முன்னெடுக்க

வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன்

வாத்தியார் ஆரம்பத்தில்... கருணாஸை, ஏன் அழைக்கிறீர்கள்? என்னும் கேள்வியே, எனக்கும் ஏற்பட்டது.

ஏற்கெனவே... கருணாஸ் சினிமா நடிகர் சங்கத்தினரின், எதிர்ப்பையும் மீறி ஸ்ரீலங்காவுக்கு சென்றவர் என்ற செய்தியும்.... வாசித்த ஞாபகம். விசுகுக்கும் அது தெரிந்திருக்கும் என்று நம்புகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் ஆரம்பத்தில்... கருணாஸை, ஏன் அழைக்கிறீர்கள்? என்னும் கேள்வியே, எனக்கும் ஏற்பட்டது.

ஏற்கெனவே... கருணாஸ் சினிமா நடிகர் சங்கத்தினரின், எதிர்ப்பையும் மீறி ஸ்ரீலங்காவுக்கு சென்றவர் என்ற செய்தியும்.... வாசித்த ஞாபகம். விசுகுக்கும் அது தெரிந்திருக்கும் என்று நம்புகின்றேன்.

இது பற்றி தமிழக உறவுகளின் தகவல்களை எதிர்பார்க்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

இதையே அர்ஜீன் அண்ணா போன்றோர் செய்திருந்தால்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதையே அர்ஜீன் அண்ணா போன்றோர் செய்திருந்தால்?

இதற்கு கொஞ்சம் விபரமாக எழுதவேண்டும். நாளை எழுதுகின்றேன்.

தற்போதைக்கு இது ஒரு சங்கம். இங்கு எல்லோரும் இருக்கிறார்கள். பெரும்பாலோனோரின் முடிவே இறுதி முடிவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி தமிழக உறவுகளின் தகவல்களை எதிர்பார்க்கின்றேன்

அவர்.. மூதாதையர்.. எல்லாம் இலங்கையை சார்ந்தவர்களே .. புதுக்கோட்டையில் வந்து செட்டில் ஆகி போட்டார்கள்.. வேவ் லெந்து ஒர்க் ஆகுது...

போகட்டும்..

அதென்ன புங்குடு தீவு அது என்கிட்டு உள்ளது தொழர்..??

  • கருத்துக்கள உறவுகள்

இதையே அர்ஜீன் அண்ணா போன்றோர் செய்திருந்தால்?

அவர் வாயால செய்வார்......................

இவர்கள் நிஜமாக செய்கிறார்கள். (more question?)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதையே அர்ஜீன் அண்ணா போன்றோர் செய்திருந்தால்?

எமக்கு ஒரு இலக்கு உண்டு. அதற்கான செலவுகளுக்காக பணம் திரட்டுவதும் இந்த விழாவின் நோக்கம். அத்துடன் எமது கலைஞர்களுக்கும் இடம் அளிக்கப்படவேண்டும். அந்த வகையில் இந்தியாவிலிருந்து கூட எமதூரைச்சேர்ந்த வி.சி. குகநாதனைக்கொண்டு வர முயற்சித்தோம். அவரது குடும்பத்தில் தாயாரது உடல்நிலை காரணமாக வருவதற்கு பின்னடித்தார். அடுத்து கனடாவிலிருந்து பொன். சுந்தரலிங்கம் அவர்களுடன் தொடர்பு கொண்டபோது அவர் தற்போதைக்கு நேரமில்லை என்று நின்று விட்டதால்

தமிழகத்திலிருந்து எமக்குச்சார்பான விஐயகாந்த் சத்யராஐ; சேரன் ........ என்றும் முயற்சித்து அது வருடக்கடைசியானதால் அவர்களால் முடியாமல் போக

நகைச்சுவை நடிகர்கள்

விவேக், Karunas,,,,,.............. என்றும் தொடர்பு கொண்டு விவேக் முக்கிய படப்பிடிப்பிலிருப்பதால் திகதிகளை மற்றையோர் மாற்றமுடியாமல்போக Karunas, சுவிசுக்கும் வரவிருந்ததால் அது எமக்கு சுலபமாகவும் மலிவானதாகவும் கிடைத்தது.

இனி

பணம் எதற்கு?

எமது ஊரில் 12 பாலர் பாடசாலைகளை நிர்வகிக்க.

180 பிள்ளைகளுக்கு ஒரு நேரச்சாப்பாடு கொடுக்க.

18 இளம் ஆசிரியைகளுக்கு மாதா மாதம் சம்பளம் கொடுக்க.

ஊரில் உள்ள குளங்கள் அனைத்தையும் 2 வருடத்துக்கொருமுறை இறைத்து துப்பரவாக்க.

ஊரில் உள்ள பொதுக்கிணறுகளையும் துப்பரவு செய்ய.

அவற்றை நிர்வகிக்கும் ஒருவருக்கு மாதச்சம்பளம் கொடுக்க.

அத்துடன் வன்னியில் உள்ள மக்களுக்கும் உதவ.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நீங்கள் கருணாசை கூப்பிட்டு விழா நடத்தினது சரி/பிழை என சொல்ல வரவில்லை அதற்கு அப்பால் உங்களுக்கு ஒரு தேவை இருந்தது[சரி எனப்பட்டது] நீங்கள் கூப்பிட்டீர்கள் அதே மாதிரித் தான் மற்றவர்களுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்.நீங்கள் எதாவது செய்தால் அது சரி எனவும் மற்றவர்கள் எதாவது செய்தால் பிழை எனவும்[துரோகி] சொல்வது தான் பிழை என்கிறேன்...உங்களுக்கு நீங்கள் செய்தது சரி என்பதற்கு ஒரு காரணம் இருக்கிற மாதிரி மற்றவர்களுக்கும் எதாவது கார‌ணம் இருக்கும்

விசுகு அண்ணா நீங்கள் கருணாசை கூப்பிட்டு விழா நடத்தினது சரி/பிழை என சொல்ல வரவில்லை அதற்கு அப்பால் உங்களுக்கு ஒரு தேவை இருந்தது[சரி எனப்பட்டது] நீங்கள் கூப்பிட்டீர்கள் அதே மாதிரித் தான் மற்றவர்களுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்.நீங்கள் எதாவது செய்தால் அது சரி எனவும் மற்றவர்கள் எதாவது செய்தால் பிழை எனவும்[துரோகி] சொல்வது தான் பிழை என்கிறேன்...உங்களுக்கு நீங்கள் செய்தது சரி என்பதற்கு ஒரு காரணம் இருக்கிற மாதிரி மற்றவர்களுக்கும் எதாவது கார‌ணம் இருக்கும்

ஆறு ஏழு போத்தில் கள்ளு அடித்தவன் கம்மென்று போக அரை போத்தில் கள்ளடித்தவன் புசத்திகொண்டு திரிவானாம்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நீங்கள் கருணாசை கூப்பிட்டு விழா நடத்தினது சரி/பிழை என சொல்ல வரவில்லை அதற்கு அப்பால் உங்களுக்கு ஒரு தேவை இருந்தது[சரி எனப்பட்டது] நீங்கள் கூப்பிட்டீர்கள் அதே மாதிரித் தான் மற்றவர்களுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்.நீங்கள் எதாவது செய்தால் அது சரி எனவும் மற்றவர்கள் எதாவது செய்தால் பிழை எனவும்[துரோகி] சொல்வது தான் பிழை என்கிறேன்...உங்களுக்கு நீங்கள் செய்தது சரி என்பதற்கு ஒரு காரணம் இருக்கிற மாதிரி மற்றவர்களுக்கும் எதாவது கார‌ணம் இருக்கும்

நாங்களும்தான் பல ஆண்டுகளாக திரிசாவை கூப்பிட முயற்சி எடுத்துவருகிறோம். என்ன காரணம் இல்லாமலா கூபிடுறோம் எல்லாம் காரணத்தூடுதான்.

இதுலும் சரி பிழை இல்லையா?

என்ன ரதியாக்க நீங்க இப்பவுமா பால்குடிக்கிறீங்க? (நான் பெட்டி பாலை சொல்லவில்லை)

இடம்

பொருள்

காலம்

அறிந்து என்று திருவள்ளுவர் என்ன ? மேலே ஒருவர் சொல்வதைபோல் கள்ளுக்குடித்து விட்டு வெறியிலே சொல்லியிருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்பவும் பால் குடிக்கிறது இருக்கட்டும் நீங்கள் இப்பவும் சூப்பியை வாய்க்குள்ள வைத்து கொண்டு படுத்துத் தூங்கிறீங்கள் போல இருக்குது உங்கள மாதிரி சின்னப் பிள்ளையளுக்கு இங்க என்ன வேலை?...விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்திடுவீங்களே திரியை திசை திருப்பவதற்கு...இவ்வளவு அழிவு நடந்தப் பிறகும் உங்களப் போல் ஆட்கள் திருந்தவில்லை...தான்,தனக்கு சார்பாக கதைக்கிறவன் செய்கிறது,எழுதுகிறது எல்லாம் சரி என பக்கப் பாட்டு வாசித்து,வாசித்து தான் அழிந்து போய் நிற்கிறீங்கள் அதற்கு பிறகும் இன்னும் திருந்தவில்லை என்டால்?...பிழையை யார் செய்தாலும் அது பிழை,பிழை தான் அது அர்ஜீன் அண்ணா என்டாலும் சரி,விசுகு அண்ணா என்டாலும் சரி,ரதி என்டாலும் சரி இது தான் என் கருத்து...சுட்டிக் காட்ட வேண்டியது எங்கள் கடமை இதையே அர்ஜீன் அண்ணா செய்திருந்தாலும் சுட்டிக் காட்டி இருப்பன் எனக்கு உங்கள மாதிரி பக்கப் பாட்டு பாடத் தெரியாது மன்னிக்கவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நீங்கள் கருணாசை கூப்பிட்டு விழா நடத்தினது சரி/பிழை என சொல்ல வரவில்லை அதற்கு அப்பால் உங்களுக்கு ஒரு தேவை இருந்தது[சரி எனப்பட்டது] நீங்கள் கூப்பிட்டீர்கள் அதே மாதிரித் தான் மற்றவர்களுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்.நீங்கள் எதாவது செய்தால் அது சரி எனவும் மற்றவர்கள் எதாவது செய்தால் பிழை எனவும்[துரோகி] சொல்வது தான் பிழை என்கிறேன்...உங்களுக்கு நீங்கள் செய்தது சரி என்பதற்கு ஒரு காரணம் இருக்கிற மாதிரி மற்றவர்களுக்கும் எதாவது கார‌ணம் இருக்கும்

கேபி கூட நாலு பேரை சிறையிலிருந்து எடுத்துவிட்டால் அதனை வரவேற்பேன் என்று தான் நான் எழுதிவருகின்றேன்.

எவரையும் துரோகியாக நான் கருதியதில்லை. எழுதியதில்லை.

என் மக்களுக்கு சோறு போட்ட எவரையும் நான் வஞ்சித்து எழுதியதில்லை. எழுதவும் மாட்டேன்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
pooti.jpg
  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்பவும் பால் குடிக்கிறது இருக்கட்டும் நீங்கள் இப்பவும் சூப்பியை வாய்க்குள்ள வைத்து கொண்டு படுத்துத் தூங்கிறீங்கள் போல இருக்குது உங்கள மாதிரி சின்னப் பிள்ளையளுக்கு இங்க என்ன வேலை?...விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்திடுவீங்களே திரியை திசை திருப்பவதற்கு...இவ்வளவு அழிவு நடந்தப் பிறகும் உங்களப் போல் ஆட்கள் திருந்தவில்லை...தான்,தனக்கு சார்பாக கதைக்கிறவன் செய்கிறது,எழுதுகிறது எல்லாம் சரி என பக்கப் பாட்டு வாசித்து,வாசித்து தான் அழிந்து போய் நிற்கிறீங்கள் அதற்கு பிறகும் இன்னும் திருந்தவில்லை என்டால்?...பிழையை யார் செய்தாலும் அது பிழை,பிழை தான் அது அர்ஜீன் அண்ணா என்டாலும் சரி,விசுகு அண்ணா என்டாலும் சரி,ரதி என்டாலும் சரி இது தான் என் கருத்து...சுட்டிக் காட்ட வேண்டியது எங்கள் கடமை இதையே அர்ஜீன் அண்ணா செய்திருந்தாலும் சுட்டிக் காட்டி இருப்பன் எனக்கு உங்கள மாதிரி பக்கப் பாட்டு பாடத் தெரியாது மன்னிக்கவும்

நீங்கள் அச்சா பிள்ளை மாதிரி புசுக்கென்று இருந்தால்..............

நாங்கள் நிக்கத்தானே வேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.