Jump to content

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Photo de வெட்டியாஇருந்தா வாங்கபேசலாம் .(I am Always Vetti).

நந்தி, மாதிரி இருக்கு!!!! எந்தக் கோயிலில் வைக்க கொண்டு போகிறார்கள்.
நந்தியே... இவ்வளவு பெரிது என்றால், கோயில் எவ்வளவு பெரிதாய் இருக்கும்.animierte smilies tiere

Link to comment
Share on other sites

  • Replies 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது நந்தியல்ல... ஆட்டுக்கல் , அதாவது  கற்சிற்பத்தில் கிடாய்.....!  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11183437_897851293594178_776187347612741

அட கடவுளே ! எவ்வளத்தை இழந்து நிக்கிறோம்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%20%20._zpsy5gphcnx.jpg

இந்த படம் என்னத்தை சொல்லுது?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%20%20._zpsy5gphcnx.jpg

இந்த படம் என்னத்தை சொல்லுது?????

காப்பி... பருக்கி விட ஒருவர்.
சக்கர நாற்காலியை தள்ள.... இருவர்.
கு#டி... கழுவி விட, எத்தனை பேர்? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

11781883_10152959571687478_2522829746146

எவண்டா.... இந்த வேலை பாத்தது.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10665121_350262951798424_535011523742040

இதை மிக தெளிவாக 
சிவன் + சக்தி  = நீ 
என்று மிக தெளிவாக எமது முப்பாட்டன் விளக்கி வைத்திருந்தான்.

எவளவோ அருமைகள் நிறைந்த எமது மதத்தை பாடை கட்டி திதி செய்துவிட்டு ....
விபச்சாரிகளை அம்மா என்றும் ஆசாமிகளை சாமி என்றும்.....
சேறுபூசி நாற்றம் அடித்து உடல் முழுதும் முள்ளு குத்தி கூத்தாடி 
மனிதனுக்குள் பிரிவனைகள் தோற்றுவித்து சாதி வளர்த்து 
நாதி கெட்டு அலைகிறான் தமிழன்.
(இந்த கேடு கெட்ட கூத்துக்களுக்கு கோடியளவில் செலவாகிறது) 

உண்மையை பேசபோனால் ....
மத விரோதி என்கிறார்கள்.

இன்று எமது முப்பாட்டனிடம் யாரோ கொள்ளை அடித்து கொப்பி அடித்ததை பெருமையாக காவி திரிகிறோம். 

இந்து மதம் என்று ஒன்று ஒருபோதும் இருந்தது இல்லை ...
அது ஒரு சாக்கடை.
எமது சைவ மதத்தின் தெளிவான நன்னீரும் 
அந்த சாக்கடையில் வீழ்ந்து நாற்றம் பிடித்த நீராக கிடக்கிறது.

Vibration + Elements= Functional (world / Universe) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதை மிக தெளிவாக 
சிவன் + சக்தி  = நீ 
என்று மிக தெளிவாக எமது முப்பாட்டன் விளக்கி வைத்திருந்தான்.

எவளவோ அருமைகள் நிறைந்த எமது மதத்தை பாடை கட்டி திதி செய்துவிட்டு ....
விபச்சாரிகளை அம்மா என்றும் ஆசாமிகளை சாமி என்றும்.....
சேறுபூசி நாற்றம் அடித்து உடல் முழுதும் முள்ளு குத்தி கூத்தாடி 
மனிதனுக்குள் பிரிவனைகள் தோற்றுவித்து சாதி வளர்த்து 
நாதி கெட்டு அலைகிறான் தமிழன்.
(இந்த கேடு கெட்ட கூத்துக்களுக்கு கோடியளவில் செலவாகிறது) 

உண்மையை பேசபோனால் ....
மத விரோதி என்கிறார்கள்.

இன்று எமது முப்பாட்டனிடம் யாரோ கொள்ளை அடித்து கொப்பி அடித்ததை பெருமையாக காவி திரிகிறோம். 

இந்து மதம் என்று ஒன்று ஒருபோதும் இருந்தது இல்லை ...
அது ஒரு சாக்கடை.
எமது சைவ மதத்தின் தெளிவான நன்னீரும் 
அந்த சாக்கடையில் வீழ்ந்து நாற்றம் பிடித்த நீராக கிடக்கிறது.

Vibration + Elements= Functional (world / Universe) 

கருத்துக்கு லைக் பண்ணினன்....சரி வரேல்லை இருந்தாலும் ஒரு வசனத்தோடை முடிக்கிறன்

இப்பவெல்லாம் நல்லதுக்கும் காலமில்லை.... 
உண்மைக்கும் காலமில்லை.....

பகடை பகட்டு வாழ்க்கைக்கும்..... பொய்யர்களுக்குமான காலமிது...

Link to comment
Share on other sites

"In drinking water should not gargle mouth"

"குடிக்கும் தண்ணீரில் வாய் கழுவுதல் (வெளி/உள்) கூடாது", சரியா?

கொப்பிளிக்க = ?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

inthira_zpslvpyxznr.jpg

இது எப்ப்ப்புடியிருக்கு!!!!!!!!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்ப்ப்புடியிருக்கு!!!!!!!!!

இது. யாரூ......
ஒரிஜினல்.... இந்திரா காந்தியா?  சோனியா காந்தியா?  பிரியங்கா காந்தியா,  குஸ்பு காந்தியா.....:innocent: :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது. யாரூ......
ஒரிஜினல்.... இந்திரா காந்தியா?  சோனியா காந்தியா?  பிரியங்கா காந்தியா,  குஸ்பு காந்தியா.....:innocent: :grin:

எல்லாம் கலந்த கலவை..?.ஐ மீன் சாம்பார்  :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • முன்னிலை வகிப்பன: பா.ஜ.க கூட்டணி: 301 இண்டியா கூட்டணி:210 ஏனையவை:32 தமிழகம் தி.மு.க. கூட்டணி:36 அ.தி.மு.க; 3 பா.ஜ.க. கூட்டணி: 0 நா.த.க. 0 https://www.hindutamil.in/
    • 3 சுற்றுகளில் பின்னடைவு... 4-ம் சுற்றில் லீட் அடிக்கும் மோடி! உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் மோடி கடந்த 3 சுற்றுகளாக பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில், 4-வது சுற்றில் தற்போது மோடி முன்னிலை வகித்து வருகிறார். https://www.vikatan.com/government-and-politics/election/parliament-election-2024-vote-count-live-updates?pfrom=home-main-row  
    • வாராணசியில் மோடிக்கு பின்னடைவு; வயநாட்டில் ராகுல் முன்னிலை | தேர்தல் முடிவுகள் 2024 லக்னோ: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் சூழலில் உ.பி.யின் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயைவிட 5000 வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றனர்.   நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ம்தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் கண்டனர் இந்நிலையில், நட்சத்திர வேட்பாளர்களைப் பொறுத்த வரையில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் முறையே வாரணாசி, வயநாடு தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். வயநாட்டில் ராகுல் காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா போட்டியிட்டார்.   ADVERTISEMENT HinduTamil4thJune1     உ.பி.யில் கடும் போட்டி: உத்தர பிரதேச மாநிலத்தை பொறுத்தவரையில் பாஜக 25 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி 22 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. இவற்றில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. https://www.hindutamil.in/news/india/1259578-pm-modi-trailing-in-varanasi-by-5-000-votes-rahul-leading-in-wayanad-by-over-13-000-votes.html
    • நான்காவது சுற்று முடிவில் மோடி முன்னிலை பெற்றுள்ளார்!😘
    • உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை....இது முற்றிலும் எதிர்பார்க்காதது.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.