Jump to content

வேண்டுகோள் / அறிவித்தல்


Recommended Posts

யாழ் இணையத்தில் சாத்திரி 15 நாட்கள் தடை செய்பட்டதற்கான விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=99423&view=findpost&p=740107

தற்போது ஒரு கள உறுப்பினர் சில நடவடிக்கைக்காக ஆட்களைத் தனிமடல் மூலம் சிலரைத் தொடர்பு கொண்டு யாழுக்கு வராமல் விடுவோம் என்ற ரீதியில் பரப்புரையில் ஈடுபடுவதாக அறியத் தரப்பட்டுள்ளது. அவ் உறுப்பினருக்கு யாழில் இருப்பது கடினம் எனில் தயவு செய்து விலகிக் கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளுடன் ஏனைய உறுப்பினர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்ற அறிவுறுத்தலும் இத்தால் பகிரங்கமாக வழங்கப்படுகின்றது.

நன்றி

மோகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமோதிக்கின்றேன் மோகன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் இது உங்களின் நிறுவனம் முடிவெடுக்கும் உரிமை உங்களுக்கு மட்டும்தான் உண்டு,

உறுப்பினர்களுக்கு கருத்து சுதந்திரம் உண்டு ...... ஆனால் தங்களின் கருத்துக்களை என்னுமொருவருக்கு திணிப்பது என்பதினை ஏற்க்கமுடியாது

Link to comment
Share on other sites

எனக்கு வரேல்லை. எனக்கெல்லாம் யார் தனிமடல் அனுப்ப போயினம். :lol::D

Link to comment
Share on other sites

வேறு பெயரில் வந்து சாத்திரி இப்படி செய்பவர் இல்லை.

அப்போ யார் அந்த கறுப்பு ஆடு??

ஒரு சின்ன விடயத்துக்கே இந்த சீழ்பிடி வேலை செய்த அந்த காக்கைவண்ணியன் யாரு? :D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவர்களுக்கு இந்த வேண்டாத வேலை. யாழ் களம் எழுத இடம் கொடுத்துள்ளதையும் மறந்து.. நன்றி இல்லாத செயல்களை ஏன் தான் செய்கிறார்களோ தெரியவில்லை..! எவராக இருப்பினும்.. இவ்வாறான செயற்பாடுகளில் இருந்தும் தம்மை விடுவித்துக் கொண்டு யாழிற்கும்.. மக்களிற்கும் நற் செயலாற்றும் பண்பை வளர்த்துக் கொள்வதே சிறந்த மனிதப் பண்பாக இருக்க முடியும்..!

ஆத்திரத்தில் அறிவிழப்பது வழமை என்றாலும் அடுத்தவர்கள் பாதிப்படையும் வகையில் தொடர்ந்து நடந்து கொள்வது நல்ல பண்பல்ல..! அதை நிர்வாகம் மட்டுமல்ல.. நல்ல மனிதப் பண்புள்ள கள உறவுகளும் சகித்துக் கொள்ளமாட்டார்கள்..! :icon_idea:

Link to comment
Share on other sites

எனகு மடல் வரல சார்

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவர்களுக்கு இந்த வேண்டாத வேலை. யாழ் களம் எழுத இடம் கொடுத்துள்ளதையும் மறந்து.. நன்றி இல்லாத செயல்களை ஏன் தான் செய்கிறார்களோ தெரியவில்லை..! எவராக இருப்பினும்.. இவ்வாறான செயற்பாடுகளில் இருந்தும் தம்மை விடுவித்துக் கொண்டு யாழிற்கும்.. மக்களிற்கும் நற் செயலாற்றும் பண்பை வளர்த்துக் கொள்வதே சிறந்த மனிதப் பண்பாக இருக்க முடியும்..!

ஆத்திரத்தில் அறிவிழப்பது வழமை என்றாலும் அடுத்தவர்கள் பாதிப்படையும் வகையில் தொடர்ந்து நடந்து கொள்வது நல்ல பண்பல்ல..! அதை நிர்வாகம் மட்டுமல்ல.. நல்ல மனிதப் பண்புள்ள கள உறவுகளும் சகித்துக் கொள்ளமாட்டார்கள்..! :icon_idea:

தயவுசெய்து நீங்கள் ஒருசில இடங்களில் விலகியிருங்கள்.வேண்டா விவாதங்கள் வேண்டாம்.மோகன் சகலதையும் விளங்கப்படுத்தி விட்டார்.எனது அறிவுக்கு எட்டியவரை அது போதும் என நினைக்கின்றேன். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் மெயில் வரவில்லை மோகண்ணா.

சாத்தண்ணா மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை இருக்கு

உங்கள் விளக்கத்திற்கும் நன்றி,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து நீங்கள் ஒரு சில இடங்களில் விலகியிருங்கள்.வேண்டா விவாதங்கள் வேண்டாம்.மோகன் சகலதையும் விளங்கப்படுத்தி விட்டார்.எனது அறிவுக்கு எட்டியவரை அது போதும் என நினைக்கின்றேன். :(

:lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையாரை கண்டதில் சந்தோசம். :wub:

:lol::D:icon_idea:

yes4mf.gifyes4mf.gifyes4mf.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழைப் பழிப்பதும்

தாயைப் பழிப்பதும்

ஒன்று தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது ஒரு கள உறுப்பினர் சில நடவடிக்கைக்காக ஆட்களைத் தனிமடல் மூலம் சிலரைத் தொடர்பு கொண்டு யாழுக்கு வராமல் விடுவோம் என்ற ரீதியில் பரப்புரையில் ஈடுபடுவதாக அறியத் தரப்பட்டுள்ளது. அவ் உறுப்பினருக்கு யாழில் இருப்பது கடினம் எனில் தயவு செய்து விலகிக் கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளுடன் ஏனைய உறுப்பினர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்ற அறிவுறுத்தலும் இத்தால் பகிரங்கமாக வழங்கப்படுகின்றது.

நன்றி

மோகன்

தீட்டிய மரத்திலேயே... கூர் பார்க்க முனைந்தவரை....

வேண்டுதல்/எச்சரிக்கை என்று அறிவுறுத்தல் கொடுத்துக் கொண்டிராமல்,

உடனடியாகவே... யாழ் களத்தின் உறுப்பினர் தகுதியிலிருந்து, நீக்கியிருக்க வேண்டும்.

இப்படியான விடயங்களில்... மென் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது.

Link to comment
Share on other sites

தீட்டிய மரத்திலேயே... கூர் பார்க்க முனைந்தவரை....

வேண்டுதல்/எச்சரிக்கை என்று அறிவுறுத்தல் கொடுத்துக் கொண்டிராமல்,

உடனடியாகவே... யாழ் களத்தின் உறுப்பினர் தகுதியிலிருந்து, நீக்கியிருக்க வேண்டும்.

இப்படியான விடயங்களில்... மென் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது.

இந்த மென்போக்கு கடும்போக்கை விட நல்லது. இதன் மூலம் மேலும் இவ்வாறான செய்கைகளில் ஈடுபடும் எண்ணம் இல்லாமல் போய்விடும். தடுப்பதால் யாரும் வேறு பெயரில் தொடரலாம்.

நிர்வாகத்தின் பெருந்தன்மையை சக உறுப்பினர்கள் மனதில் கொள்ளவேண்டும். இந்தக்களம் உறுப்பினர்களுக்காகவே என்பதை மனத்தில் கொள்ளுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாக்கு தமிழ்சிறிக்குத்தான்.

எதிரிகளை அல்லது முன்னால் வரும் துரோகிகளை நம்பலாம். நாம் சமாளிக்கலாம்.

ஆனால் போன்று முதுகில் குத்துபவர்களை உடனேயே வெளியேற்றவதே சரி. இனியும் எம்மால் விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து பொல்லைக்கொடுத்து அடிவாங்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்போதும் யாழுக்கு எதிரான செயல்பாடுகளில் இறங்கியது இல்லை,இனிமேலும் இறங்கப்போவது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

12,13 வருடமா இந்த யாழ் இப்படி எத்தனை பேரைப்பார்த்திருக்கும், எத்தனை பேர் வந்திருப்பார்கள், எத்தனை பேர் போயிருப்பார்கள். தங்களைத்தாங்களே தரம் தாழ்த்திக்கொள்கிறார்கள்.

ஆகக்குறைந்தது ஒரு கருத்துக்களத்திலேயே ஒற்றுமையாக இருக்கத்தெரியாதவர்கள் வாய்க்கு வாய் ஒற்றுமை பற்றி வகுப்பெடுப்பது தான் வேடிக்கை. :wub:

யாழுக்கும்,தமிழுக்கும்,தமிழருக்கும் வேடதாரிகள் தேவையில்லை உண்மையானவர்களே தேவை . :icon_idea:

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா முடிவைப் பற்றியும், ஏன் இந்த முடிவு என்பதைப் பற்றியும் தெளிவாக கூறியுள்ளார். இதற்கு மேலே, நாம் இந்த விடயத்தைப் பற்றி விவாதிப்பது சரியானதாகத் தெரியவில்லை.

இந்த விடயத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதே நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக நாளேடுகளில் கிசு கிசுக்களில் வரும்

வில்வித்தை நடிகர்- அர்ஜூன்

பூஜை நடிகை - பூஜா.

மாமி நடிகை -திரிசா

இந்த மாறி ஏதாவது லைட்டா சின்ன கிளூ அளிக்கலாம் :) :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள்  கூறாவிட்டாலும் அது தானே உண்மை.   மேற்கண்ட  இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை  உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.  ஆனால்,  தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை  ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை  அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர்.  நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி,  எச்சரிக்கும் தொனியில்,  “ஈழநாடே வாயை மூடு”  என்று,   அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.   நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.   உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.   நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள்.  இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.  உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று  இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு  அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம்.  மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.   இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே. 
    • ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா! ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பகுதி) பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். மிச்சேல் சங்கின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்குகிறது. சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் என்பவற்றை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக மிச்சேல் சங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380118
    • ரஷ்ய எல்லை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட 68 யுக்ரேனிய ஏவுகணைகள். யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார் ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார் இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான வான்பாதுகாப்பு உதவித்தொகை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது இதேவேளை யுக்ரேனில் ரஷ்யா இன்று அதிகாலை பாரிய விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் கார்கிவ் நகரில் உள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ரஷ்ய எல்லை பகுதியில் சுமார் 68 யுக்ரேனிய ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1380087
    • எனக்கும் இதே கொள்கை தான், மற்றும் சொந்த இடம் சாவகச்சேரி தான் என்பதால் நீங்கள் சொல்லும் தகவல் உண்மை என இத்தால் அறிவிக்கப்படுகின்றது 🥹
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.