யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
மதிப்பிற்குரிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். நான் இங்கு ஒரு புதிய வரவு
-
- 17 replies
- 2k views
-
-
மதிப்பிற்குரிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். நான் இங்கு ஒரு புதிய வரவு.
-
- 51 replies
- 7.5k views
-
-
யாழ் தளத்தில் தங்களுடன் சேர்ந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி. எனது எண்ணவோட்டங்களை இங்கே பகிர்ந்துகொள்ளவுள்ளேன், நண்பர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன. அன்புடன், அருள்மொழிவர்மன்
-
- 24 replies
- 3.5k views
-
-
-
-
வணக்கம் மக்களே.. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.
-
- 18 replies
- 1.6k views
-
-
வணக்கம் எனதருமைத் தமிழுறவுகளே! உங்களுக்கு என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன். உலகெல்லாம் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் உறவுகளைத் தேடும் தமிழன் நான். தமிழீழம், தமிழ்நாடு என்ற இரு தமிழ்த் தேசங்களும் அடிமைத் தளை உடைத்து இழந்த இறைமை மீட்டு ஒப்புரவுத் தேச அரசுகள் அமைத்திட என்னாலான அத்தனையையும் செய்வேஎன் என்று உறுதியெடுத்து வாழ்பவன். ஏழை, எளிய, நலிவுற்ற, விளிம்பு நிலையிலுள்ள எனது தமிழுறவுகளின் வாழ்வு மலர ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஏங்கித் தெரியும் வியத்தகு திறமைகள் ஏதுமற்ற்ற ஆனால் நெஞ்சுரமிக்க தமிழன். தமிழீழத்தின் எல்லாப் பகுதிகளிலும் சுற்றித் திரிந்தமையால் பெற்ற அனுபவத்தின் அடிaப்படையில் என்னினத்தினுள் உள்ள கடைந்தெடுத்த கேவலங்களான பிரதேசவா…
-
- 13 replies
- 954 views
-
-
-
புதிதாக இணைந்தவர்களுக்கென்று தனியாக விதிமுறைகள் ஏதும் இருக்கிறதா? படங்களை இணைக்க என்ன வழிமுறைகள் யாராவது சொல்லித்தாருங்களேன்
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
வணக்கம் நிஷா எனும் பயனர் பெயரில் இங்கே வேறொருவர் பதிவாகி இருப்பதனால் ஆல்ப்ஸ் நிஷாவாக என் வலைத்தளப்பெயரில் உள் நுழைகின்றேன். இன்று காலை குறிஞ்சா, முல்லை, கானாந்தி இலைகளைக்குறித்து கூகுள் சர்ச்சில் தேடும் போது யாழ் தளமும் அதன் உரையாடல்களும் மட்டக்களப்பின் கூனி குறித்த உரையாடல்களும் உள் நுழைந்து விடும் ஆர்வத்தினை தந்தது. வரலாம் தானே?
-
- 28 replies
- 4.2k views
-
-
மனிதன் என்றா? தமிழன் என்றா ? முல்லைக்கும் தேர் கொடுத்த மன்னன் வழித் தோன்றல் என்றா? யாதும் ஓரே யாவரும் கேளிர் என்ற குடியில் பிறந்தவன் என்றா? வந்தாரை வாழ வைக்க தன்னையே உரமாக்குகிறவன் என்றா? நாடோடிகளிட்கும் (விஜயன்) அகதிகளிற்கும் (சோனகர்) வாழ இடம் கொடுத்து நாட்டை இழந்தவன் என்றா? இலங்கையன் என்றா? வடக்கவன் என்றா? இல்லை யாழவன் என்றா? இல்லை ஹிந்தியா என்ற நிதர்சனைத்தை சிறார் புணரிக் காமுகக் காந்தியின் இந்தியா என்ற மாயைக்குள் மறைபதற்காக வேசிகளின் வழித்தோன்றலான நேரு பரம்பரையாலும், அப்பரம்பரையின் அருவருத்த கள்ளக் கலவியின் வழியாக திரிந்த மலையாளத்தனாலும் அழிக்கப்பட்ட இனத்தவன் என்றா? சொல்லுங்கள் யாழ் அவை அன்பர்களே மற்றும் ந…
-
- 14 replies
- 1.7k views
- 1 follower
-
-
நான் சமீப நாட்களில் புதிய அங்கத்தவனாக இத் தளத்தினில் சேர்ந்திருக்கிறேன். எனக்கு பிடித்த விடயங்கள் அரசியல் பற்றி அலசுவதும் மற்றும் விளையாட்டுத்துறை. புதியவனான எனக்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என்ற ந்ம்பிக்கையுடன் எனது அறிமுகத்தை முடித்துக்கொள்கிறேன். இப்படிக்கு சுகுதர்
-
- 9 replies
- 1.7k views
-
-
வணக்கம்!! எனக்கு ஒரு சந்தேகம். க் + அ = க (ka) மெய்யும் உயிரும் இணையும் போது பிறக்கும் புதிய ஒலி. மிகச் சரியாக ஒலிக்கிறது. ஆனால் ச் + அ = ச (sa) என்ற சத்தம் எப்படி வரும்? சேர்த்து சொல்லும் போது cha என்ற சத்தம் வருகிறது. பழைய திரையிசை பாடல்களில் ச (cha) என்ற சத்தம் வரும் உச்சரிப்புக்கள் காணப்படுகின்றன. எ.கா. சின்னம் சிறு கிளியே..
-
- 7 replies
- 1.3k views
-
-
-
எல்லோருக்கும் வணக்கம்! இன்றுதான் இந்தப் பதிவை தரவேற்ற முடிந்தது.
-
- 28 replies
- 4.3k views
-
-
நீண்ட காலத்தின் பின்னர் எந்தன் யாழ்வருகை வரவேற்பீர்கள் என நம்புகின்றேன்... எல்லோரும் நலந்தானா...?
-
- 4 replies
- 979 views
-
-
பலத்த எதிர்பார்பில் இருந்த 'கூட்டாளி' திரைப்பட வெளியீடு (காணொளி,புகைப்படங்கள்) எஸ்.நிரோஜன் இயக்கத்தில் கடும் உழைப்பில் தயாராகியிருந்த திரைப்படம் கூட்டாளி. இப்படைப்பும் தயாராகி நீண்ட நாட்களாக வெளியீட்டில் பிரச்சினையை சந்தித்து வந்திருந்தது. இந்த தடைகளையெல்லாம் தாண்டி பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இருந்த இந்த திரைப்படம் நேற்றுமுன்தினம் தமிழகத்தில் திரையிடப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் இயக்குனர் கௌதமன்,கவிஞர் காசியானந்தன், செந்தமிழன் சீமான், மற்றும் முக்கிய பிரமுகர்களும் ஈழ ஆதரவாளர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். …
-
- 0 replies
- 2.9k views
-
-
“தமிழ் மக்களுக்கு வரவேண்டிய, வரக்கூடிய பல திட்ட அமைவுகளையும் சூறையாட நடவடிக்கைகள் திரை மறைவுகளில் நடக்கின்றன” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடுமையாக எச்சரித்துள்ளார். “கடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு நான் சென்றதால்தான் வட மாகாணம் சம்பந்தமாக அங்கு ஒரு சதி நடைபெற இருந்தது என்பது தெரிந்தது. நான் சென்றதால் சதி அம்பலமானது” எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். ‘உயர்த்தும் கரங்கள்’ செயற்திட்டத்தினூடாக ‘ராஜா பிளாசா’ மாதிரிக் கிராமம் 15 வீட்டுத்திட்ட திறப்புவிழா இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மஸ்கன் வீதி, புத்தூர் தெற்கு, நவக்கிரியில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே விக்னேஸ்வ…
-
- 0 replies
- 1k views
-
-
நிழலியின் பாரபட்சமான நடவடிக்கையை திண்ணையில் வெளிப்படுத்தியத்துக்காக எவ்வித முன்னறிவித்தலும் இன்றி எனக்கு திண்ணையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. You can not chat because you're in block list. என்று வருகின்றது. நியாயத்தை உரைத்ததுக்காக என்னை நிரந்தரமாக தடையும் விதிக்கப்படலாம். இதூதான் இவர்களிளின் ஊடக கேலிக்கூத்து. நிழலி கேவலமான மட்டுறுத்தினர் என்பது பொய்யாகாது கேவலம் கெட்ட ஈனப்பிறசிகளின் கூடாரமாக மாற்றிய பெருமை நிழலியையே சாரும். நிழலியின் வெளியேற்றேமே யாழ் இணையத்தை பாதுகாக்கும். நன்றி வணக்கம்
-
- 2 replies
- 1k views
-
-
அறிவில் பெரியவர்கள் இருக்குமிடத்தில் களமிறங்க எனக்கும் ஒரு அனுமதி கிடைக்குமா? கிடைத்தால் சந்தோஷம், கிடைக்காவிட்டால் நோ..சோகம்!
-
- 7 replies
- 1.5k views
-
-
அனைவருக்கும் வணக்கம், என்னையும் உங்களில் ஒரு உறுப்பினராக சேர்த்துக் கொள்வீர்களா? 2008 ல் இருந்து யாழ் வாசகியாக இருந்து வருகின்றேன். எனது நண்பியின் மூலமாக யாழ்களத்தை அறிந்து கொண்டேன். நண்பியின் உதவியோடு யாழ் களத்தில் முதலாவது கருத்தை பதிக்கின்றேன். வரவேற்கும் அன்பு உறவுகளுக்கு நன்றி!
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
வணக்கம் அனைத்து உறவுகளுக்கும்.நான் யாழ் களத்தின் நீண்டகால வாசகன்.ஆனால் பதிவுகள் போட்டது மிக மிக குறைவு.மீண்டும் எனது கைத்தொலைபேசி மூலம் தட்டுத்தடுமாறி ஏதாவது தட்டலாம் என்றிருக்கிறேன். நன்றி.வணக்கம்.
-
- 6 replies
- 900 views
-
-
வணக்கம் யாழ் கள நண்பர்களே!. பணிமிகுதி காரணமாக நீண்ட நாட்களின் பின்னர் இங்கு இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி . அரசியலும் அறிவியலும் எனது களம். விரைவில் மற்றைய பகுதிகளிலும் பதிவிட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைகின்றேன்
-
- 5 replies
- 900 views
-
-
வணக்கம் அன்பர்களே.நானும் யாழ் எனும் ஜோதியில் கலந்து கொள்கின்றேன்.
-
- 28 replies
- 3.1k views
-
-