வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
-
- 27 replies
- 4.1k views
-
-
-
- 27 replies
- 3.9k views
-
-
சிட்னியில் பிரபல தமிழ் வானொலியின் ஆனந்த இரவு அமர்கள இரவானது பலமான அலை வந்து அடித்துள்ளது அறிவிப்பாளர்களின் அதிருப்தியால் இது நடந்துள்ளது அறிவிப்பாளர்களும் நேயர்களும் குறைகளையும் நிறைகளையும் கூறினார்கள். பலமுறை இந்த வானொலி சோதனைக்கு உள்ளானது இருந்தும் மீண்டும் மீண்டும் எழும்பி வீறு நடை போட்டது இம்முறை எழும்பி வீறு நடை போடுமா?????????போட வேண்டும் என்பதே அடியேனின் அவா.நிர்வாக குழுவினர்களுக்கும் ஸ்தாபகருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கருத்து (?) பரிமாற்றங்கள் நடைபெற்றது.இறுதியில் நிர்வாக குழுவினர் கண்ணீர் மல்க பத்து அறிவிப்பாளர்களுடன் பிரியாவிடை பெற்றனர்.ஸ்தாபகரும் இள அறிவிப்பாளர்களும் வானலையில் எட்டு திக்கும் பரந்து ஒலிக்கும் என சூளுறைத்தனர்.கா…
-
- 27 replies
- 4.7k views
-
-
வட கிழக்கில் புலம்பெயர் தமிழர்கள் காணிகளை வேண்டுவதனால் உண்டான பாதக விளைவுகளால் என் நண்பன் மிகவும் மன வேதனை கொண்டு என்னுடன் பகிர்ந்த விடயங்களை இங்கு எழுத விரும்புகிறேன். நானும் அவனும் ஒரே ஊர் தான். இராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக இப்பதான் விடுறாங்கள். விட்ட உடன் காணிக்காரன் வெளிநாட்டில் இருந்து வந்து திருத்தி போட்டு இன்னொரு வெளிநாட்டு காரனுக்கு நல்ல விலைக்கு வித்து போட்டு போறான். என் நண்பன் ஒரு ஆசிரியர். மேலதிக வருமானத்துக்கு வெங்காயம் மிளகாய் செய்யுறான். ஆனால் அவனிடம் போதிய காணி இல்லை. என்னிடம் கேட்டான் காணி வேண்டி குத்தகைக்கு தர முடியுமா என்று? எனக்கு அதில் உடன்பாடு இல்லை. காணி வேண்டும் புலம் பெயர் ஆட்கள் யார் என்று பார்த்தால் புலத்தில் உருட்டு மாட்டு விளையாட்டுகள் ச…
-
- 27 replies
- 2.9k views
-
-
முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து பேர் மீதான தண்டனையை, நெதர்லாந்து நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. நெதர்லாந்தில், 2003-2010க்கு இடைப்பட்ட காலங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன்போது பலரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்களையும் இவர்கள் வினியோகித்ததாகவும் கூறப்பட்டது. இவை மூலம் பெறப்பட்ட பணத்தை சட்ட விரோதமாக இலங்கைக்கு அன…
-
- 27 replies
- 2.3k views
-
-
வணக்கம், எனது மனச்சாட்சியைப் பார்த்து சில கேள்விகள் கேட்டேன். இந்தக் கருத்தாடலின் நோக்கம் எனது மனச்சாட்சிய உங்களுடன் பகிர்ந்துகொள்வதே ஒழிய உங்கள் மனதைப் புண்படுத்துவதோ அல்லது கவலைப்படுத்துவதோ அல்ல. நேற்று அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான வெற்றிகரமான தாக்குதலின்போது 21 கரும்புலிகள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்தார்கள். எங்களில் பலருக்கு இந்தத் தாக்குதலை பற்றிக் கேள்விப்பட்டதும் நல்ல சந்தோசம். புளுகம். நேற்று, இன்று எல்லாம் யாழில் எத்தனை விருந்தினர்கள் வந்தார்கள், குறிப்பிட்ட செய்தித் தலைப்பில் எத்தனை பதில் கருத்துக்கள் வந்தன என்பன இவற்றுக்கு சாட்சி. ஆனால், நாங்கள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த வீரர்களின் தனிப்பட்ட வாழ்வை நினைத்துப் பார்க்கின…
-
- 27 replies
- 6.3k views
-
-
சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜா வின் வாழ்க்கை அவரைச் சுழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர் மாப்பிளையும் பெண்னும் ஒருவரை ஒருவர் மணந்து கொள்வார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், கல்யான வீட்டில் வைத்து தான் மாப்பிள்ளையோடு பேசவே ஆரம்பித்திருப்பார்கள் ! இவ்வாறு தான் அனுஜாவின் வாழ்க்கையும், கேள்விக்குறியாகி இறுதியில் கட்டிலில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன ? அன…
-
- 27 replies
- 2.8k views
-
-
லண்டனில் மிட்சாமில் இலங்கையைச் சேர்ந்த தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Mitcham-ல் உள்ள Monarch Parade-ல் நேற்று உள்ளூர் நேரப்படி சரியாக 4 மணிக்கு இரண்டு பேர் காயங்களுடன் கிடப்பதாக மெட்ரோ பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரையும் ஏர் அம்பூலன்ஸ் மூலம் மருத்துவர்கள் வைத்தியசாலை எடுத்துச் சென்றுள்ள நிலையில் அந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து கணவன் கூறுகையில், மனைவியே இவ்வாறு தனது பிள்ளையைக் கத்தியால் குத்தியுள்ளார் என்றும் மன அழுத்தமே இதற்கு காரணம் என்றும் தெரிவித்திரு…
-
- 27 replies
- 4k views
-
-
எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்).. பன்னாட்டு அளவிலான வளர் தமிழ் மாநாடு..!! பன்னாட்டு அளவிளே,பாடுபட்டு உண்மையிலே தமிழை வளர்த்து கொண்டிருக்கும் நபர்கள்,தமிழை வளர்க்க பாடுபடும் நபர்கள் இவர்களை இனம் கண்டு ஊக்குவித்து இவர்களை கெளரவிக்குமுகமாக மாபெரும் மாநாடு "புதுடெல்லி" பல்கலைகழகத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிகிழமை (16/05/08) ஞாயிற்று கிழமையுமாக (18/05/08) இரு தினங்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது. அவுஸ்ரெலியாவை பொறுத்தமட்டில் தமிழை பேச்சளவிள் மட்டும் வளர்காமல் செயல் வடிவம் மூலம் தமிழை வளர்த்து கொண்டிருக்கும் நபர்களுடைய பட்டியலில் முதன்மையில் தெரிவு செய்யபட்டிருப்பவர் அவுஸ்ரெலிய இன்பதமிழ் வானொலியின் பிரதான…
-
- 27 replies
- 4k views
-
-
இந்தோனேசியாவில் தமிழர்கள் இந்தோனேசியாவின் மீதான ராஜேந்திர சோழனின் படையெடுப்பின் பின்னர், சில வணிகர்கள் இந்தோனேசியாவின் சில துறைமுகப்பகுதிகளில் தங்கி இருந்தாலும், டச்சு காலனித்துவக்காலத்தில், தமிழகத்தின் பழவேட்காடு பகுதியில், போர்த்துக்கேயரை திருத்தி, பிடித்து அங்கிருந்து சுமார் 25,000 பேரை தமது புகையிலை பயிர் செய்கைக்காக, இந்தோனேசியா கொண்டு சென்றார்கள். இவர்களில் பலர் 1940 அளவில் இரண்டாம் உலக யுத்த காலத்தில் தமிழகம் திரும்பினாலும், சுமார் 25,000 பேர் மேடான் பகுதியில் வசிக்கிறார்கள். இவர்களில் புகழ் மிக்க சிலர்: நடிகையும், மொடலுமான கிம்மி ஜெயந்தி விஜய் - உதை பந்தாட்ட வீரர்
-
- 27 replies
- 6.2k views
- 1 follower
-
-
ACT NOW!Pearl Action http://pearlaction.org/ This is an American based lobby group. However, this letter campaignis part of an international campaign, in which Australia canparticipate as well, for the European Union to deny Sri Lanka GSP+trade status. Sending the letter is very simple - just click on the link for"Non-U.S. Activists" and it will take you to the correct web page: (http://www.congressweb.com/cweb4/index.cfm?orgcode=pearl&hotissue=26) Then you fill in your address and click "Send E-mail" and yourpersonalised letter will be sent to the EU Trade Commisioner! We're trying to get up to 1000 letters sent, and normally we get about300 from America. W…
-
- 27 replies
- 5k views
-
-
நம் அன்பான உறவுகளே பிபிசியில் நம் நாட்டில் என்ன நடக்குது என்று தகவல் எடுக்குறாங்கள்... நீங்களும் என்ன நடக்குது என்று படம்களுடன் அறிய குடுங்கள்...சிங்களவர்கள்தான் குடுதாலாய் குடுக்குறாங்கள்.. நம் இடம் பெயர்ந்த உறவுகளால்தான் உண்மை குடுக்க முடியும்.. தயவு செய்து அறிய குடுங்கள்... இதுக்கு ஒரு நிமிசம் போதும்
-
- 27 replies
- 4.8k views
-
-
நான் படிக்கிற இடத்திலை இப்ப பகுதி நேரமா படிப்பிச்சுக் கொண்டிருக்கிறன். இண்டைக்கு ஒரு பிள்ளை படிக்க வந்திருந்துது. இடையிலை கதையோடை கதையா Are you from India…. எண்டு கேட்டன். உடனை இடைமறிச்சு இல்லை No I am from Kashmir…. எண்டு சொன்னா.. நானும் என்ரை புலமையைக் காட்ட அப்பா Pakistan control….. கஸ்மீரோ எண்டு கேட்டன். அதுக்கு அவ இல்லை இந்தியா பிடிச்சு வைச்சிருக்கிற பகுதிதான். ஆனால் நான் ஒரு நாளும் இந்தியா எண்டு சொல்லுற இல்லை. ஏனெண்டால் கஸ்மீர் இந்தியாக்குச் சொந்தமில்லை எண்டு நான் உறுதியா இருக்கிறன் எண்டு சொன்னா… எனக்கு அந்தப் பிள்ளையை நினைச்சுப் பெருமையா இருந்தது. தான் கொண்ட கொள்கையிலை உறுதியா அதை எந்த இடத்திலையும் சொல்லத் தயாராயிருக்கிற மன உறுதி அசர வைச…
-
- 27 replies
- 2.8k views
-
-
ஆசையாசையை ஒரு சைக்கிள் வாங்கினேன். ஸ்டேஷன் கார் பார்க் கொள்ளை அடிக்கிறார்கள். பிரீ பார்க்கிங் எண்டால் வீட்டில் இருந்து அரைவாசித் தூரத்தில். மிச்ச அரைவாசிக்கு நடக்க வேண்டும். நடப்பதில் பிரச்னை இல்லை ஆனால் காலையில் நேரம் முக்கியம். ஆகவே சைக்கிள் வாங்கி ஓடி போய் ஸ்டேஷன் முன்னாள் விட்டு விட்டு போவதும் வருவது இலகுவாயிருந்தது. இரண்டு மாதம் நல்லா தானே போய் கிட்டு இருந்தது. நமக்கு முதல் சைக்கிள் எண்ட படியால், விபரம் புரியாமல் சும்மா கேபிள் லாக் வாங்கி போட்டிருந்தேன். களவாணிகள் அந்தப் பக்கம் வந்து இருப்பினம்... 'அட இங்க பாரடா லட்டு மாதிரி என்று'.. யாரோ புதுசா... வந்திருக்கிறான் போல கிடக்குதே...' நினைத்திருப்பார்கள் போல இருக்கிறது. கேபிள் வெட்டினைப் …
-
- 27 replies
- 5.3k views
- 1 follower
-
-
https://athirvu.in/3111/ ஈழத் தமிழர் ஒருவரது கடையில் வேலை பார்த்த தமிழர் ஒருவர். கடையில் கல்லாப் பெட்டியில் அடிக்கடி கை வைத்து மாட்டிக்கொண்டார். CCTV ல் பார்த்தவேளை அவர் பல தடவை காசை களவாடியது தெரியவந்துள்ளது. அவரை வேலையால் நிறுத்தி இருக்கலாம். இல்லையென்றால் பொலிசாரிடம் ஒப்படைத்திருக்கலாம். ஆனால் இங்கே தான் சர்சை வெடித்துள்ளது. களவாடிய நபரை தண்டைக்கு உற்படுத்த இவர்கள் யார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலையத்தளங்களில் பரவி சர்சையை தோற்றுவித்துள்ளது. https://youtu.be/HP79DyAJiGc
-
- 27 replies
- 4.3k views
-
-
தாயக மீள்திம்பலுக்கும் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைக்குமான இடைவெளி என்ன? எங்களது மண்ணில் பெரும் ஆயுத போர் நடைபெற்று, அதன் தாக்கங்கள், பாதிப்புக்கள் பல இடங்களிலும் தொடர்கிறது. துரதிஸ்டவசமாக எங்களின் போராட்ட காரணங்கள், மூலங்கள் இன்னும் மாறவில்லை. சில இடங்களில் அது மற்ற முடியாத வடுவாகவும் மாறியுள்ளது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவைதான் என்றாலும் அதன் பாதிப்புக்கள், எல்லோரையும் ஒரே அளவில் பாதிக்காதால் இரண்டையும் வேறுபடுத்தி தீர்வுகாண்பது நல்லது என்று கருதுகிறேன். நான் இந்த போரின் பதிப்புகள் வேறுவேறு ஆட்களை வெவ்வேறு விதத்தில் பதித்தது என்று குறிப்பிடுவதின் நோக்கம், போரின் ஊடாக ஒரு சிறிய வட்டத்தில், பரப்பில் இருந்த ஈழத்தமிழர் இன்று உலகம் முழுவதும…
-
- 27 replies
- 2.4k views
-
-
துனிசியாவில் தொடங்கி இன்று உலகத்தின் நசுக்கப்பட்ட பல இனங்களின் விடிவுக்கு வழிசமைத்து நடக்கும் பன்னாட்டு போரரட்டங்கள் ஊடாக எமது தாயக மக்களின் விடிவுக்கு எவ்வாறு பரப்புரை செய்யலாம் என சில வழிமுறைகளை இந்த திரியில் இடலாம் என எண்ணுகிறேன். ================================================================================ ttp://www.change.org/ : இந்த அமைப்பு பல மனித நேய விடயங்களை உள்ளடக்கி விழிப்புணர்வை முன்னெடுக்கும் அமைப்பு. இதன் தெரிவுசெய்யப்பட்ட நிகழ்வுகளில் பங்கெடுத்து அதன் பின்னூட்டங்களில் எமது தாயகத்தில் நடைபெற்ற நடக்கும் இனஅழிப்பு, மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரலாம். உங்கள் முகநூலிலும் (Facebook), குறுஞ்செய்தியிலும் (Twitter) இதை இணைக்கலாம். #1 : How to s…
-
- 27 replies
- 2.6k views
-
-
அரசாங்கத்துக்கு வரி செலுத்துவதில் தயக்கம். எங்கெங்கு முடியுமோ அங்கங்கு சுத்துமாத்து. கணக்காளர்கள், முடிந்தளவு நேர்மையாக இருந்தால், வியாபாரத்தினை சிறப்பாக செய்யமுடியும் என்று அறிவுறுத்தினாலும், அது விழலுக்கு இறைத்த நீர். ஒருவர் சிறந்த கணக்கினை காட்டி, அதற்குரிய வரியை செலுத்தும் போது, அந்த கணக்கினை அடிப்படையாக வைத்தே, வங்கிகள் கடன் தரும். குறைந்த வட்டியில் கிடைக்கும் அந்த பணத்தினை கொண்டே வியாபாரத்தினை மேலும் வளர்க்க முடியும். ஆனால் நம்மவர்களில் பலர், ஆரம்பத்தில் இருந்தே, நெகடிவ் எண்ணத்துடனே வியாபாரத்தினை ஆரம்பிப்பார்கள். விளைவு, வியாபாரம் நன்றாக நடந்தாலும், வேண்டுமென்றே குளறுபடி செய்து, லாபமே இல்லாமல் நட்டத்தில் ஓடியதாக காட்டி, முறையாக கட்டியிருக்க வேண்டிய வர…
-
- 27 replies
- 3.2k views
-
-
ஜயோ நான் ஏறமாட்டேன்...ஏறமாட்டேன்!! இருபேப்பர் இதழ் 3 "நீங்க குறுக்கால போனா நாங்க நெடுக்கால போவோம்" எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வணக்கம்.. (என்னடா மறுபடி வந்துட்டானே என்று பார்கிறியளோ)..அப்பப்ப ஜம்மு பேபி ஜம் பண்ணும் பாருங்கோ..(சரி இந்த முறை இருபேப்பர் இசுவிற்கு போவோம் என்ன)...நான் விமானத்தில் ஏற ரெடி நீங்க ரெடியா..(சா இசுவிற்கு போக நீங்க ரெடியா).. ம்ம்..அன்றைக்கு ஜம்மு பேபி மொண்டசூரி முடிந்து டிரேயினில வந்து கொண்டிருக்கும் போது ஜம்மு பேபியின்ட ரிலேசன் டிரேயினிற்குள்ள..(எப்படியாவத
-
- 27 replies
- 4.3k views
-
-
எனக்குப் பூங்கன்றுகள் செடி கொடிகள் என்றால் பயித்தியம் என்று உங்களுக்குத் தெரியும் தானே. இருவாரங்களுக்கு முன்னர் இணையத்தில் இயற்கை உரம் பற்றிப் பார்த்தபோது மரக்கறிக் கழிவுகளை மண்ணின் மேல் கொட்டி ஒரு ஐந்து மண்புழுக்களை விட்டால் அவை அவற்றை உண்டு வெளிவரும் கழிவுகள் நல்ல இயற்கை உரம் என்று போட்டிருந்ததை நம்பி ஒரு வாளியில் அரைவாசிக்கு மண்ணை நிரப்பி ஒரு ஆறு மண்புழுக்களையம் போட்டு மரக்கறிக்கழிவுகளையும் போட்டுவிட்டு ஒவ்வொரு நாளும் எட்டிப் பார்த்தால் புழுக்கள் எதையுமே உண்டதாகத் தெரியவில்லை. மரக்கறித் தோல்கள் தான் வரவர வாடிச் சுருங்கிக் கிடக்கின்றன. ஏன் அவை அவற்றை உண்ணவில்லை என்று தெரியவில்லை. கிளறிப் பார்த்தால் மண்புழுக்களும் மயங்கிக் கிடப்பதுபோல் கிடக்கின்றன. யாராவது தெர…
-
- 27 replies
- 3.6k views
- 1 follower
-
-
24/04 மற்றுமொரு லண்டன் தமிழ் மருத்துவர் கொரோனாவிற்கு பலி! லண்டன் மிட்லேண்டில் பணியாற்றி வந்த மருத்துவர் விஷ்ணு ராசையா (வயது - 48) என்ற இளம் தமிழ் மருத்துவரே இன்று (24.04.2020) கொரோனா தாக்கி பலியானார். மருத்துவர் விஷ்ணு ராசையாவின் குடும்பத்தினர் மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். அவர் என்.ஹச்.எஸ். பவுணுடேசன் டிரஸ்டின் பக்கிங்காம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவத்தை கவனித்து வந்துள்ளார். பொதுவாக நோயுற்று வரும் குழந்தைகளையும் அவர்களது குடும்பத்தினரையும் மிகுந்த அக்கரையோடு கவனித்துக் கொள்வது இவரது பண்பு. மருத்துவரைப் பற்றி அவரது மனைவி லிசா கூறும்போது, அவர் ஒரு நல்ல அப்பாவாகவும், நல்ல கணவராகவும் இருந்தார் என்றார். மருத்துவர் விஷ்ணு ராசையாவிற்கு மனைவியு…
-
- 27 replies
- 3.9k views
-
-
யார் இந்த ராதிகா குமாரசாமி? சிறீ லங்கா அரசாங்கத்தின் கைக்கூலியாக சென்று 2006 ஏப்ரல் முதல் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் இந்த ராதிகா குமாரசாமி என்பவர் யார்? அண்மையில் விடுதலைப் புலிகளிற்கெதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவேண்டும் என முழக்கம் இட்டுள்ள அம்மணிக்கு சிறீ லங்கா அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் எவை? இவர் ஒரு தமிழரா? அல்லது தமிழச்சி போல் வேடமிட்டுள்ள ஒரு சிங்களவரா? அம்மணியால் தமிழில் உரையாட முடியமா? இவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு 2007 ம் ஆண்டில் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதா? லக்ஸ்மன் கதிர்காமருக்கு பெண்வேடமிட்டது போல் முகச்சாயல் கொண்டுள்ள இவருக்கும் கதிர்காமரிற்கும் உள்ள தொடர்பு என்ன? யாழ் கள நண்பர்களே அம்மணி பற்றி உ…
-
- 27 replies
- 7.2k views
-
-
எனது நண்பி மிகவும் இக்காட்டான சூழலில், என்னிடம் தன் நோய் பற்றிக் கூறினார். எனக்கு அடியும் விளங்கவில்லை. நுனியும் விளங்கவில்லை.நீண்ட காலமாக நோய்களுடனேயே போராடிக்கொண்டு இருக்கிறார். என்னால் ஆறுதல் கூறுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. உங்களுக்கு இதுபற்றி ஏதும் தெரிந்தால் கூறுங்கள் உறவுகளே. அவருக்கு ESR - Erythrocyte Satimantation Rate என்னும் ஒரு சிம்டம்ஸ் இருக்கிறதாம். முன்பு HI 24 ஆக இருந்தது இப்ப 54 Arterites - Temporal என்று சொல்லப்படும் நோயும் தலையில் அடிக்கடி வருகிறதாம். Lymph - Node என்று கழுத்தைச் சுற்றி கட்டிகள் ஏற்பட்டு மறைகின்றனவாம். முதலில் TB இருக்கலாம் எனச் சந்தேகித்து நான்கு மாதம் குளிகை பாவித்து இப்ப அது இல்லை என்கின்றனர். Inflamation…
-
- 27 replies
- 5.6k views
- 1 follower
-
-
நிலவன் - அழகான தமிழ்ப் பெயர். வயது 2 வருடங்கள் மூன்று மாதம். நிலவனின் தகப்பன் இப்பொழுது உயிருடன் இல்லை. நிலவன் தனது தாயாருடனும், சகோதரியுடனும் சென்ற வருடம் சிங்கள தேசத்தில் இருந்து தப்பி நிம்மதியான வாழ்க்கையினை நடாத்த அவுஸ்திரெலியாவுக்கு அகதியாக வந்தார்கள். சென்ற மாதம் தான் அக்குடும்பத்துக்கு 'community detention'ல் கிடைத்து சிட்னிக்கு வந்தார்கள். அதாவது அவர்களுக்கு இன்னும் நிரந்தர தங்குமிட வசதி கிடைக்கவில்லை. அக்குடும்பம் சிட்னிக்கு வந்தது பற்றி அவுஸ்திரெலியாத் தமிழர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. சிறிலங்காவில் இருந்து அவுஸ்திரெலியாவுக்கு வரும் வழியில் நிலவனுக்கு சிறிய வியாதி ஏற்பட்டது. அகதிகளுக்கான தடுப்பு முகாமில் இருக்கும் போது அச்சிறுவனின் வியாதியினை தாயார் எடு…
-
- 26 replies
- 2.5k views
-
-
லண்டனில் வசித்து வரும் தமிழ் தம்பதிகளுக்கு 19 வருட சிறைத்தண்டனை - அதிா்ச்சித் தகவல் லண்டனில் வசித்து வரும் தமிழ் தம்பதிகள், 145 மில்லியன் பவுன்டுகளை வெள்ளையடித்து இறுதியில் டாக்ஸ் ஆபீசிடம் சிக்கிக்கொண்டார்கள். இவர்கள் இருவருக்கும் 19 வருட சிறைத்தண்டனையை நீதிபதி வழங்கியுள்ளார். நடந்தது என்ன ? லண்டனில் உள்ள பிரபலமான ஆக்ஸ்பேட் வீதியில் மேலும் 2 இடங்களில் பணமாற்று சேவை நிலையத்தை வைத்து நடத்தி வந்துள்ளார் மூத்ததம்பி சிறீஸ்கந்த ராஜா. இவரது மனைவியின் பெயர் திலகேஸ்வரி. இவர்கள் இருவரும் லண்டனில் உள்ள பெரும் கிருமினல் குழுக்களிடம் பணத்தை பெற்று அதனை ஐரோப்பாவில் உள்ள நாடுகளுக்கு அனுப்புவதும், பின்னர் அதனை மீண்டும் லண்டனுக்கு அனுப்பி அந்த கறுப்பு பணத்தை வெள்ளை…
-
- 26 replies
- 4.6k views
-