வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
தோசைமன்னன் அமேரிக்காவின் பெரு நகரங்களின் பிரதான சாலைகளில் மூலைக்கு மூலை காணக்கூடியவை எவை என யோசித்தால் உடன் நினைவுக்கு வருவன, ஹாட் டாக்ஸ் விற்பவர்களும், அவர்களது தள்ளு வண்டிகளும். துரிதகதியில் இயங்க வேண்டியிருப்பவர்களுக்கு இக்கையேந்தி பவன்கள் மிகவும் சிலாக்கியமானவை. சாப்பிடுவது என்னவென்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லாமல் வயிற்றை நிரப்பிக் கொண்டோட வசதியானவை. நியுயோர்க் பெருநகரத்தின் பல்குடியினரையும் பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு இனங்களின் உணவுகளும் தற்போது தெருவோர தள்ளு வண்டி உணவகங்களில் கிடைக்கின்றன என்கின்றன வலைச்செய்திகள். நியுயோர்க் நகரத்தின் துரிதகதி உணவாளர்களில் முழுக்க, முழுக்க தாவர உணவை விரும்புவோர்களுக்கு வயிற்றில் வாளி சாம்பாரை ஊற்றுவது போல, தள்ளுவண்டி உணவகத்…
-
- 17 replies
- 3.1k views
-
-
கனடாவில் தமிழருக்கான துரோகிகளின் அட்டகாசம் மே 23, 2014 கனடாவில் வருடா வருடம் இடம்பெறும் Carassauga Pavillion எனும் நிகழ்வு மிகவும் பிரபல்யமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்நிகழ்வு மிசிசாக நகரத்தில் வசிக்கும் அனைத்து மக்களும் தங்கள் மொழி மற்றும் கலாச்சார நிகழ்வுகளை பதிவு செய்யும் வகையில் ஆடைகள் அணிந்து வீதியில் பல லட்சம் மக்கள் முன்னிலையில் நடந்து சென்று தங்கள் கலாச்சாரத்தை நடன நிகழ்வுகளாக பதிவு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் May 23rd.and 24th 25, ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற இருக்கும் நிகழ்வில் முதல் முதலாக SRILANKAN PAVALLION என்ற பெயரில் சிங்கள இனவாதிகளுடன் கூட்டு சேர்ந்து சமூக சேவகியான காஞ்சனா துரைசிங்கம், ஈசா பரா என்று அழைக…
-
- 17 replies
- 2.2k views
-
-
கஞ்சா விற்பனைக்கு அனுமதி: கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன? கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கிப் பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் மசோதா, கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்த கனடாவில் அனுமதி உள்ளது. இந்நிலையில், தற்போது கஞ்சா விற்பனைக்குக் கனடாவின் நாடாளுமன்றத்திலிருந்து ஒப்புதல் கிடைத்துவிட்டது. அதேபோல் ஹவுஸ் ஆஃப் காமென்ஸ் உறுப்பினர்களின் அங்கீகாரமும் கிடைத்துவிட்டால்,கஞ்சாவை சட்ட ரீதியாக பெறலாம். புகையிலை பொருட்கள் மற்றும் மது போன்று கனடாவில் இனி சர்வ சாதாரணமாகக் கஞ்சா கிடைக்கும். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்நிலையில், கஞ்சாவை சட்டரீதியாக அனுமதிப்பதை பற்…
-
- 17 replies
- 3.4k views
-
-
Spitex என்பது சுவிற்சர்லாந்தில் பிரபலமான தனியார் வைத்திய பராமரிப்பு நிறுவனமாகும். இது சுவிற்சர்லாந்தில் உதவி தேவைப்படும் நிலையில் உள்ள நோயுற்றவர்களையும் வயதானவர்களையும் வீட்டிற்கு சென்று தொடர்ச்சியாக பராமரிப்பு சேவை செய்யும் நிறுவனமாகும். வைத்திய பராமரிப்பில் (Nursiing Care) தொழில்சார் தகைமை உடையவர்கள் Spitex நிறுவன உரிமத்தை எடுத்து தனியார் வைத்திய பராமரிப்பு நிலையங்களை உருவாக்கி கொள்ளலாம். அந்த வகையில் தமிழர்களால் நடத்தப்படும் Spitex Seeblick என்ற நிறுவனம் பல்வேறு வகையான பண மோசடியில் தொடர்ச்சியாக ஈடுபட்டதாக செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றை சுவிற்சர்லாந்தின் தேசிய தொலைக்காட்சியான Schweizer Fernsehen ஆவணபடுத்தியுள்ளது. இது தொடர்பாக 22 நிமிட ஆவண படம் ஒன்றை தனது Kassenstu…
-
- 17 replies
- 1.5k views
- 1 follower
-
-
www.கந்தப்பு.com.au....!! Fishing போவோமா....?? எல்லாருக்கும் ஜம்முபேபியின் வண்ண தமிழ் வணக்(கம்).. அவுஸ்ரெலியாவின் முதல்தர இணையதளமான கந்தப்பு.com.au எண்ட இணையதளம் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில மகிழ்ச்சி..என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறீங்க ஓ இப்படி ஒரு இணையதளத்தையே கேள்விபடல்ல எப்படி இது முதல்தர இணையதளம் ஆனது என்றோ.. வரும் காலத்தில இந்த இணையதளமும் முதல் தர இணையதளம் ஆகலாம் அல்லோ அது தான் இப்பவே போட்டிட்டன் பாருங்கோ,சரி இதற்கு மேலயும் எங்கண்ட இணையதளத்தை பற்றி சொல்ல தேவையில்லை உங்க எல்லாருக்கும் விளங்கி இருக்கும் எண்டு நினைக்கிறன் ஆனபடியா நேரடியா விசயதிற்கு போவோம் என்ன.. அன்னைக்கு இப்படி தான் வேலை முடித்து வந்து எல்லாரும் நடக்கீனம்…
-
- 17 replies
- 3.2k views
-
-
எனக்கு பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று முப்பே சொல்லியிருக்கிறன் தானே. வீட்டுத் தோட்டத்தில் ஒரு சிறிய குளம் ஒன்று செய்து அதில் அல்லிகள் இரண்டும் மீன்களும் வளர்கிறேன். கடந்த இரு வருடங்களாக அல்லியும் மீன்களும் நல்ல விளைச்சல். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் தொடர்ந்து பூத்தன அல்லிகள். எனக்கோ வித்தியாசம் வித்தியாசமாகப் பூங்கன்றுகள் வாங்குவதும், அதற்காகக் கணவரிடம் திட்டு வாங்குவதும் பிடித்த பொழுதுபோக்கு. கடந்த வருடம் தற்செயலாக தமிழ் பாடப் புத்தகத்தில் ஆம்பல் பற்றிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தபோது என் வீட்டிலும் வளர்த்தால் நன்றாக இருக்குமே என எண்ணினேன். ஒன்லைனில் தேடியும் கிடைக்கவில்லை. ஈழத்துக்கு தொலைபேசியில் கேட்டால் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு இடத்திலும் கண்டத…
-
- 17 replies
- 6.1k views
-
-
"லைக்கா" குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான... சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு , “ஐரோப்பிய தமிழரசன்” விருது! அகில உலக கம்பன் கழகம், வி.ஜி.பி உலக தமிழச் சங்கம் ஆகியன சுவிட்ஸர்லாந்தில் இணைந்து நடாத்திய திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழாவில், லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு “ஐரோப்பிய தமிழரசன்” என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. கடந்த யூலை 31ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் அமையப்பெற்ற, திருவள்ளுவர் சிலையை, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் லைக்கா ஹெல்த் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த விழாவில், ஸ்ரீ விஷ்ணு துர்க்…
-
- 17 replies
- 1.5k views
-
-
யேர்மனியில் நான் வசிக்கும் மாநிலத்தின் தலைநகரில் இரண்டு பிள்ளையார் கோவில்களும் ஒரு முருகன் கோவிலும் இருக்கின்றன. முத்தி விநாயகரோ? சித்தி விநாயகரோ? பிள்ளையார் கோவில்களுக்கு என்ன என்ன பெயர் வைத்தார்கள் என்று யாருமே பெரிதாகக் கவனிப்பதில்லை. ஒன்றை புலிப் பிள்ளையார் கோவில், மற்றையதை புளொட் பிள்ளையார் கோவில் என்றால் போதும். அடையாளம் கண்டுவிடலாம். மழை பெய்து, வெள்ளம் வந்து கிணற்று நீரோடு கலப்பது போல, 2009க்குப் பின்னர் நாட்டில் இருந்து யேர்மனிக்குப் புலம் பெயர்ந்து வந்த சிலரோடு, ஏற்கனவே பொறுப்பாளர்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த சில அதிருப்தியாளர்களும் கலந்து கொள்ளப் பிறந்ததுதான் ஶ்ரீ பால முருகன் கோவில். 2023 இல் உருவான முருகனுக்கு இந்த வருடம் யூனில் திருவிழா நடந்து முடிந…
-
-
- 17 replies
- 1.9k views
- 2 followers
-
-
புதிதாக கனடிய பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு சில தகவல்கள்!! தற்போது கனடாவில் உயர்தரப் பாடசாலையில் படிக்கும் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் சம்பந்தமான எவ்வித அறிவோ எதைப் படிப்பது? தாங்கள் என்ன பாடத்தை அல்லது தங்களுக்கு பொருத்தமான துறையை எவ்வாறு தெரிவு செய்வது? என்ற குழப்பத்தால் பல புத்திசாலி மாணவர்களது வாழ்வு சின்னா பின்னமாகி விடுகிறது. என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அவர்களது பிரச்சினைகளை ஓரளவு தீர்க்க எனது அனுபவத்தின் துணையுடனும் மற்றும் நான் பல்கலைக்கழகம் போக முதல் தமிழ் மாணவர்களால் நடத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் கிடைத்த தகவல்களின் சாராம்சத்துடனும் இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.. புதிதாக பல்கலைக்கழகம் செல்ல எத்தனிக்கும் மாணவர்கள் முதலில் உங்க…
-
- 17 replies
- 2.5k views
-
-
கடந்த சனியன்று காலை தனது கடையினை திறக்க காலை 5:30 க்கு வந்த ரவிக்குமார் என்ற தமிழர், வட கிழக்கு லண்டன் பின்னர் என்ற இடத்தில் குத்திக் கொல்லப் பட்டுள்ளார். £10 சொச்சம் சில்லறைக்காசுக்காக நடந்த தேவை இல்லாத கொலை என்று தெரிய வருகிறது. கல்லாப்பெட்டியை தூக்கி கொண்டு கொலையாளி ஓடி விட்டார். இது தொடர்பாக நடந்த இழுபறியில் தான் கொலை நடந்து இருக்கிறது. அந்த இடத்தில 20 வருடமாக கடை வைத்திருந்தார் அவர். கடந்த திங்களன்று, பஸ்ஸில் பயணித்த போது, அந்த வீதி மூடப் பட்டிருந்ததால், பஸ் வேறு வழியில் திரும்பியது. கேட்ட போது, பஸ் டிரைவர், 'An Idiot, killed an Idoit' என்று சிம்பிள் ஆக சொன்னார். முதலில் அர்த்தம் புரியவில்லை. இனவாதமோ என்று கூட தோன்றியது. பின்னர், தீர்க்கமாக பார்…
-
- 17 replies
- 2.5k views
-
-
Kabilan Daniel Thurairajah is a young Aerospace Engineering student at Ryerson University who has dreamt of becoming an Astronaut. He has recently been given the opportunity of a lifetime with the chance to go to Space Camp in Florida, meet Mr. Buzz Aldrin and possibility become one of the first of Tamil heritage into Space! Let’s vote for this Scarborough resident and help make his dream come true! Click on the website link below to vote! https://www2.axeapollo.com/en_CA/5031/kabilan-thuairajah மக்களே இந்த இணைப்பில் சென்று கபிலனுக்கு உங்கள் வாக்கை செலுத்தி வெற்றி பெற செய்யுங்கள் எங்கே உங்கள் ஆதரவால் ஒரு ஈழத்தமிழன் முதன் முதலில் விண்வெளிக்கு செல்லட்டும் த…
-
- 17 replies
- 1.6k views
-
-
என்னுடைய வீடிற்கு பக்கத்து வீட்டில் மைக்கிலும் எலிசபத்தும் ஒன்றாக தான் இருகிறார்கள் என்று நான் நினைத்தேன் அப்ப தான் நம்ம சண்முகத்தார் சொன்னார் அவர்கள் விவாகரத்து செய்தவர்களாம்,உடனே சந்தேகம் வந்து விவாகரத்து செய்தவர்கள் என்றா எப்படி ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருகிறார்கள் என்று கேட்டேன் அதற்கு அவர் சொன்னார் அது வந்து செப்ரேசன் அன்ட வன் ரூவ்(sepration under one roof).எனக்கு கொஞ்ச நேரம் ஒன்றும் புரியவில்லை முழித்து கொண்டிருந்தேன்.அதை புரிந்து கொண்ட சண்முகத்தார் அதாவது இந்த நாட்டில் ஒரு சட்டம் இருகிறது விவாகரத்து பெற்றாலும் ஒரே வீட்டில் இருக்கலாம் அப்படி இருப்பதால் பிரிந்தவர்களுக்கு சில வசதிகள் இருக்குதாம் அதாவது வீட்டுவாடகை மற்றும் அன்றாடசெலவுகள்,பிள்ளைகளின் எதிர்காலத…
-
- 17 replies
- 2.5k views
-
-
யாழ் நேசக்கரத்தின் கடைமைத்திட்டத்தின் பணத்தினை திருமதி கெளரி நடேசன் அவர்களிடம் யாழ் உதயன் பத்திரிகையின் கணக்காளர் திரு. பரமேஸ்வரன் அவர்கள் கையளிக்கின்றார். யாழ் நேசக்கரத்தின் கடமைத்திட்டத்தின் அடிப்படையில் உலகெங்கும் வாழும் நேசக்கர உறவுகளால் வழங்கப்பட்ட பணத்தினை முதலாவது திட்டத்திற்கமைய மட்டக்களப்பில் வைத்து சிறீலங்கா புலனாய்வு பிரிவினரால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் நடேசன் அவர்:களின் குடும்பத்திற்கு யாழ் உதயன் பத்திரிகை நிறுவனத்தினுடாக ரூபா ஒரு இலட்சம் வழங்கப்பட்டது.அதற்கான ஆதாரங்களாக படம் மற்றும் திரு.நடேசன் அவர்களின் மனைவியின் கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது. அவரின் கடிதத்தில் பிரான்ஸ் மற்றும் லண்டன் நேச நண்பர்கள் எனறே குறிப்பிட்டுளார். அவரிற்கு சரியான …
-
- 17 replies
- 3k views
-
-
கருப்பான மனைவியின் உடல் நிறத்தை சுட்டிக்காட்டி மன உளைச்சலை ஏற்படுத்துவது மிகவும் கொடுமையான குற்றம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மனைவியை `கருப்பி' என்று திட்டி, தற்கொலைக்கு தூண்டியவரின் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. மதுரையை சேர்ந்தவர் தமிழ்நாட்டில் மதுரையைச் சேர்ந்தவர் பரூக் பாட்சா. இவருக்கும் செய்யது பாத்திமா என்ற பெண்ணுக்கும் 1999-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பாத்திமா கருப்பாக இருந்ததால், அவரை `கருப்பி' என்று பாட்சா திட்டி வந்துள்ளார். ............................. தொடர்ந்து வாசிக்க........................................................... ................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1021.html
-
- 17 replies
- 2.7k views
-
-
7 இளைஞர்கள் இணைந்து முன் எடுத்து நடத்தியிருக்கும் உண்ணா விரத போராட்டத்திற்கு ஆதரவு தர முன் வாருங்கள். இணைந்திருக்கும் உறவுகள் குறைவாகவே காணப்படுகிறது. கரம் இணைந்த ஆதரவு எதிர்நோக்கியபடி..............
-
- 17 replies
- 3.1k views
-
-
போலிக் “கலாநிதி”ப் பட்டங்களை விருப்புடன் பெறும் கனடியத் தமிழர் சிலர்! உளநோயின் அறிகூடா இது? Peter December 07, 2015 Canada கனடாவில் சில ஆண்டுகளாகவே போலிப் பிரபல்யங்கள் பலரும் “கலாநிதி”ப் பட்டம் பெறுவதும் அவர்களிற்கு அவ்வாறான பட்டங்களை பல்கலைக்கழகங்களல்லாத அமைப்புக்களிடம் இருந்து பெறுவதும் கண்டறியப்பட்டாலும், இவ்வாறு இந்தப் பட்டங்களை தாங்களாகவே அங்கீகாரமற்ற அமைப்புக்களிடமிருந்து பெற்ற இந்த நபர்கள் தங்களின் பெயர்களிற்கு முன் “கலாநிதி” என்றோ அல்லது “டாக்டர்” என்றோ குறிப்பிடும் வழக்கம் தொடர்ந்து வருகின்றது. இதிலிலும் எந்தவித அடிப்படைப் பல்கலைத் தகுதியுமில்லாத தமிழர்கள் சிலர் மக்களை தங்களின் மீதான பார்வையைத் திருப்ப வைப்பதற்கான ஒரு காரணியாக இவ்வாறு போலியாக “கலாநிதி…
-
- 17 replies
- 2.7k views
-
-
கனடாவின் புதிய அமைச்சரவையில் பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார். https://www.cbc.ca/news/politics/livestory/carney-s-cabinet-swearing-in-underway-featuring-24-new-faces-9.6758258 பொது பாதுகாப்பு அமைச்சர் (Minister of Public Safety) என்பது நாட்டின் மக்கள் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, அவசர நிலை மேலாண்மை, குடியுரிமை மற்றும் எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை ஏற்கும் பதவியாகும்.RCMP (Royal Canadian Mounted Police), CSIS (Canadian Security Intelligence Service),CBSA (Canada Border Services Agency),Emergency Management )
-
-
- 17 replies
- 732 views
- 2 followers
-
-
நேற்று மனைவியுடன் ஒரு உறவு வீட்டுக்குப்போய்க்கொண்டிருந்தேன். வழியில் பெற்றோல் நான் வழமையாக அடிக்கும் விலையிலும் பார்க்க குறைந்த விலையில் இருந்தது. சரி அடித்துக்கொண்டு போவோம் என நிறுத்தி வங்கி அட்டையால் காசு கொடுத்து டீசலை அடிக்கத்தொடங்கினேன். ஒரு மனிதர் கையில் சிறிய 5 லீற்றர் கொள்ளக்கூடிய போத்தலுடன் என்னருகில் வந்தார். சிறிது ஆங்கிலமும் சிறிது யேர்மனிய மொழியிலும் நான் யேர்மனியிலிருந்து வந்தேன். எனது கார் வேக வீதியில் டீசல் இல்லாது நின்றுவிட்டது. எனக்கு எனது வாகனத்தை ஒரு பெற்றோல் அடிக்கும் இடம்வரை கொண்டுவர கொஞ்சம் டீசல் தரமுடியுமா என்றார். ஆளை ஒருமுறை மேலும் கீழும் பார்த்தேன். 50 க்கு 50 தான் எனது கணிப்பு. முடிவாக சரி என்று அவனது ரியூப்பை …
-
- 17 replies
- 1.3k views
- 1 follower
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவு! Vhg மே 23, 2024 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) பிரதமராக மீண்டும் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்காலத்தின் முதலாவது அமர்வு கடந்த மே 17,18,19 ஆகிய மூன்று நாட்களில் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. இதன்போது, முதல்நாள் அமர்விலேயே அரசவைத் தலைவர், உதவி அரசவைத் தலைவர் மற்றும் பிரதமருக்கான தெரிவு நடைபெற்றது. அதேவேளை, மொத்தம் 91 தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய அரசவையிலிருந்து முதலாவது அரசவை அமர்வில் 68 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், புலம்பெயர் நாடுகளில் இருந்து பல அரசவை உறுப்பினர்கள் நேரடியாக பங்கே…
-
-
- 17 replies
- 2.3k views
-
-
இடி வீழ்ந்து நொறுங்கிய இதயத்தோடு ஒரு வாரம் போய்விட்டது. இன்னும் செல்வன் அண்ணா பற்றி வரும் செய்திகள் பார்க்கும்போது விம்மல் முட்டுகிறது. எல்லாமே வெறுமையாகி விட்டது போன்ற ஒரு உணர்வு. சரி. இனி விசயத்துக்கு வருவோம். என்னுடன் வேலை பார்க்கும் இரண்டு யாழ்பாணத்து தமிழ் நண்பர்களை சென்ற திங்கட்கிழமை சந்தித்தேன். ஒருவரிடம் கண்டவுடன் கேட்ட கேள்வி, "என்னப்பா, எங்கட தமிழ்ச்செல்வனை கொண்டுட்டாங்கள்". அதற்கு அவர் கேட்ட கேள்வி, "எந்த தமிழ்ச்செல்வனை ?". எனக்கு தூக்கிவாரிப்போட்டுது. "அதுதானப்பா, எங்கட அரசியல் துறைப்பொறுப்பாளர்" என்று நான் சொன்னேன். அதற்கு அவர் கேட்ட கேள்வி," சண்டையிலயோ செத்தவர் ?". அதற்கு மேல் என்னத்தைச் சொல்ல ? மற்றவரிடம், "என்னண்டப்பா இந்த வீகெண்ட் போச்சுதெண்டே…
-
- 17 replies
- 6.1k views
-
-
சிட்னி டமிழ்ஸ் பாருங்கோ ரொம்பவே சாத்திரத்தில் ஊறி போய் தான் இருக்கீனம் இதை இந்தியாவில் உள்ள சாத்திரிமாரும் நல்லாய் புரிந்து வைத்திருக்கீனம்.அட்டாகாசமான விளம்பரங்களை சிட்னியில் உள்ள இலவச பத்திரிகைகளிளும் வானொலிகளிளும் பிரசுரித்து இருக்கிறார்கள்.அந்த விளம்பரங்களை பார்க்கும் போது கேட்கும் போதும் அப்படியே அதிர்ந்து விடுவீர்கள் அநேகமன விளமபரங்கள் இப்படி தான் இருக்கும்.முகம் பார்த்து,கைரேகை பார்த்து,ஜாதகம் பார்த்து,கைபெரு விரல் அடையாளம் பார்த்து உங்களது எதிர்கால கடந்தகால பலன்கள் சொல்லபடும். விவாகரத்தா?குடும்பபிரச்சினையா?குழந்தை இல்லையா?வேலை இல்லையா?வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமா?குடியுரிமை கிடைக்க வேண்டுமா?வீடு வாங்க வேண்டுமா?காதலில் தோல்…
-
- 17 replies
- 2.9k views
-
-
சேரமான் 29/09/2009, 14:40 இலண்டனில் ஈழத்தமிழர்களை தாக்கிய பிரித்தானிய காவல்துறையினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு! கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் நாள் முதல் யூன் மாதம் 17ஆம் நாள் வரையான காலப்பகுதியில் இலண்டன் வெஸ்மின்ஸ்ரர் நாடாளுமன்ற முன்றலில் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழர்கள் பல தடவைகள் பிரித்தானிய காவல்துறையினரால் தாக்கப்பட்டிருந்தனர். வன்னி மக்களை வகைதொகையின்றி சிறீலங்கா அரசு கொன்றுகுவிப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரி, வெஸ்மின்ஸ்ரர் நாடாளுமன்ற முன்றலில் வீதிகளை இடைமறித்து ஒவ்வொரு தடவையும் ஈழத்தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்த பொழுது அவர்கள் மீது பிரித்தானிய காவல்துறையினரால் வன்முறை ஏவிவிடப்பட்டிருந்தது. இதன்பொழுது சிறுவர்கள், இளை…
-
- 17 replies
- 1.8k views
-
-
-
- 17 replies
- 1.8k views
- 1 follower
-
-
தாயக உறவுகள் ,புலம்பெயர் உறவுகள் ,யாழ்கள நண்பர்கள் அனைவர்க்கும் ,தாயக நினைவுகளோடு, எனது அன்பு கலந்த இசையுடன், இனிய தமிழ் நினைவுகளுடன், பொங்கல் வாழ்த்துக்கள்
-
- 17 replies
- 1.9k views
-
-
அண்ணன் பிறந்த நாள் நிகழ்வும் பாடல் இசைத்தட்டு வெளியீடும்......... மாவீரர் வாரத்துக்காக அலங்கரிக்கப்பட்ட வீதிகள். பிறந்தநாள் அரங்கமும் வந்திருந்த சனக்கூட்டமும்... இசைத்தட்டு வெளியீடு.......... அங்காங்கே கேக் வெட்டி வழிப்போக்கர்கள் அனைவருக்கும் கொடுத்து மகிழும் மக்கள்........ வெளியிடப்பட்ட ஈழச்சூரியன் இசைத்தட்டும் அதனுடன் தரப்பட்ட தலைவர் விருதும் (இலச்சினை)...
-
- 17 replies
- 1.7k views
-